உத்தரவு கேட்டால் துல்லியமா இருக்கும் அண்ணா... முதல் முறையாக உத்தரவு வருவதை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் அண்ணா.... அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்...
நீங்க சொல்லும் பதிவு எல்லாமே கேக்குறதுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு குலதெய்வத்தின் சக்தியை பற்றி இன்னும் அதிகமாக எங்களுக்கு கேக்குறதுக்கு சந்தோசமாக இருக்கு தெய்வ சக்திகள் என அதிகரிக்கிறது என்று நன்றி
அண்ணா இந்த பதிவு எனக்காகவே சொன்னது மாதிரி இருக்கு.... நேற்று இரவு என் கணவர் சொந்தமா தொழில் தொடங்கலாமா, அப்படின்னு கேட்டு பூ போட்டு பாக்கணும்னு சொல்லி போட சொன்னாங்க - நானும் நல்ல சாமியை கும்பிட்டுட்டு பூ போட்டு என் பொண்ணை எடுக்க சொன்னேன், வேண்டாம்னு வந்துடுச்சு... அதை நம்பாம நீ ஏன் ரெண்டு மட்டும் போட்ட, மூணு பூ கட்டி போடணும்னு சொன்னாங்க.... நீங்களே எழுதி போட்டுக்கோங்கன்னு நான் சொல்லிட்டேன்... ஆச்சரியமான விஷயம் என்னன்னா-மறுபடியும் வேண்டாம்னு பூ வந்துடுச்சு... தெய்வ சக்திக்கு நிகர் தெய்வம் தான் அண்ணா....
,,,, ஐயா மிக்க நன்றிங்க நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவிலும் நான் கேட்டுக்கிட்டு உங்களை ஃபாலோ பண்ணி தான் வரேன் நீங்க சொல்ற அனைத்தும் எனக்கு ஆன்மீகத்தை ரொம்ப உதவியா இருக்குதுங்க உங்ககிட்ட பேசணும் உங்க நம்பர் மட்டும் கொடுங்கய்யா எங்களுக்கு
வணக்கம் சகோதரர் உண்மை உங்கள் வார்த்தை கேட்டு மன மகிழ்ச்சி அடைகிறேன் உங்க வார்த்தை மதிக்கிறேன் என் குல தெய்வம் நேரில் வந்து வாக்கு கொடுத்து போல் இருக்கு மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
அண்ண வணக்கம் இன்று பகல் உறக்கத்தில், வயதானவர் 70 வயது, பிரித்யங்கரா தேவி ஆலயத்தின் வாசலில், எங்களை வைத்து இவர்கள் என் பிள்ளைகள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார், கனவு இல்லை சிறிது நேரத்தில் தெரிந்தது, என் குல தெய்வ முனீஸ்வரர் என் மீது இருக்கிறார் அண்ணனா
உத்தரவு கேட்டால் துல்லியமா இருக்கும் அண்ணா... முதல் முறையாக உத்தரவு வருவதை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் அண்ணா.... அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்...
நீங்க சொல்லும் பதிவு எல்லாமே கேக்குறதுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு குலதெய்வத்தின் சக்தியை பற்றி இன்னும் அதிகமாக எங்களுக்கு கேக்குறதுக்கு சந்தோசமாக இருக்கு தெய்வ சக்திகள் என அதிகரிக்கிறது என்று நன்றி
அண்ணா இந்த பதிவு எனக்காகவே சொன்னது மாதிரி இருக்கு.... நேற்று இரவு என் கணவர் சொந்தமா தொழில் தொடங்கலாமா, அப்படின்னு கேட்டு பூ போட்டு பாக்கணும்னு சொல்லி போட சொன்னாங்க - நானும் நல்ல சாமியை கும்பிட்டுட்டு பூ போட்டு என் பொண்ணை எடுக்க சொன்னேன், வேண்டாம்னு வந்துடுச்சு... அதை நம்பாம நீ ஏன் ரெண்டு மட்டும் போட்ட, மூணு பூ கட்டி போடணும்னு சொன்னாங்க.... நீங்களே எழுதி போட்டுக்கோங்கன்னு நான் சொல்லிட்டேன்... ஆச்சரியமான விஷயம் என்னன்னா-மறுபடியும் வேண்டாம்னு பூ வந்துடுச்சு... தெய்வ சக்திக்கு நிகர் தெய்வம் தான் அண்ணா....
,,,, ஐயா மிக்க நன்றிங்க நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவிலும் நான் கேட்டுக்கிட்டு உங்களை ஃபாலோ பண்ணி தான் வரேன் நீங்க சொல்ற அனைத்தும் எனக்கு ஆன்மீகத்தை ரொம்ப உதவியா இருக்குதுங்க உங்ககிட்ட பேசணும் உங்க நம்பர் மட்டும் கொடுங்கய்யா எங்களுக்கு
வணக்கம் சகோதரர் உண்மை உங்கள் வார்த்தை கேட்டு மன மகிழ்ச்சி அடைகிறேன் உங்க வார்த்தை மதிக்கிறேன் என் குல தெய்வம் நேரில் வந்து வாக்கு கொடுத்து போல் இருக்கு மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
📿☘️🔱🕉️📿 அன்பே சிவம் 🙏 நன்றி அய்யா
நல்ல பதிவு ஐயா வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Everything msg is superb anna
🙏🔯🕉️🐘🚩ஆயிமகமாயி
நமஸ்காரம்சாமி
அனைத்தும்உண்மை
நன்றி ஐயா
🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
😮❤❤❤trely trely trely❤❤
நன்றி அய்யா அருமையான தகவல்
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி 🙏
கன்னி தெய்வம் பற்றி போடுங்கள்
Tq ayya 😍😍❤️🙏
Vanakam Aiya 🙏thanks for important information
எங்க வாராஹி அம்மாவை உள்ளன்போடு கூப்பிட்டால் நிச்சயம் பேசுவாங்க. பதில் கொடுப்பாங்க. நமோ வாராஹி.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 நன்றி அய்யா 👍🏿👍🏿👍🏿👍🏿
அண்ண வணக்கம் இன்று பகல் உறக்கத்தில், வயதானவர் 70 வயது, பிரித்யங்கரா தேவி ஆலயத்தின் வாசலில், எங்களை வைத்து இவர்கள் என் பிள்ளைகள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார், கனவு இல்லை சிறிது நேரத்தில் தெரிந்தது, என் குல தெய்வ முனீஸ்வரர் என் மீது இருக்கிறார் அண்ணனா
Nandri brother
🐓🐓 trely❤❤❤❤
வெள்ளை னா என்ன அர்த்தம்
சிவப்பு னா என்ன அர்த்தம்
🙏🙏🙏🙏😔😔😔🌼🌺🌸🌹
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
First 🙏🙏🙏🙏🙏
Ayya neengalea nan sonna kuda nampa mattinga ayya. Eanakkea ithu varaikkum theriyala Anna unga pathivugalai pathathukku apparam than ean kudavea eappavumea Samy eanakkulla irukku apatinu therunsukittean ayya eanakku allathu ean kutumpathukkum eathavathu natakkuthu Ku munnati palli than ayya savanam solli Katti kutukkum nan eanga ponalum ean kutavea vanthuttea irukkum ean Kuta peasum pathil sollum ayya ithu 💯/💯 unma ayya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉
அம்மா 😂😂😂😂😂😂😂😂யாருமே கிடையாது