டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ரயில் மறியல் போராட்டம் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 5 бер 2024
  • பட்டுக்கோட்டை அருகே ஊரோடி பகுதியில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று அடையாள அட்டை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் விவசாயிகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.

КОМЕНТАРІ • 2