உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்த விவசாயி | Uzhave Ulagu
Вставка
- Опубліковано 14 тра 2024
- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கோடியூரை சேர்ந்த பெருமாள். விவசாயம் செய்யும் பகுதியில் உப்பு நீரை இயற்கை முறையில் நல்ல நீராக மாற்றி சாதனை படைத்துள்ளார் மேலும் பல வகையான தொழில்நுட்பங்களை சுயமாக செய்து நடைமுறைபடுத்தி வருகிறார். இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#OrganicFarming #NaturalFarming #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv - Розваги
, தம்பி ,விளக்கி சொன்ன முறை அருமை .இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். உப்பு நீர் நல்ல நீராக மாற சிறு நெல்லி மர கிளைகளை வெட்டி நீரில் போட வேண்டும், Gooseberry
என்ன அப்ப கடுக்காய்
சிறு நெல்லி இலைகளை யா அப்போ உப்பு தண்ணீர் கு வராத செடி மரத்திக்கு இது மாதிரி வருமா பலா மாதிரி எத்தனை நாட்கள் ஊர வைக்கனும் குறைந்த அதிக பட்சமாக
உண்மையான அனுபவங்களை
விளக்கி சொன்ன விதம் அருமை.
எடுத்துக்கொண்ட தொழிலும் /தொண்டும் அதைவிட அருமை.
எடுத்துக்கண்ட இந்த நல்ல
முயற்சியில் தாங்கள் மென்மேலும் வளர்ச்சிபெற எனது நல்வாழ்த்துக்கள்.
Wow!! Kodiyoor Perumal deserves great respect from everybody. If only individual farmers get his knowledge & experience and grow not only vegetables but various fruits which will abundantly grow in Ponnagaram areas it will benefit all and sundry. Hearty congratulations from me.
தமிழ்ச் செம்மல். சித்தர்களுக்கான வாழ்வியல் முறை தெரிகிறது. அருமையான பிள்ளை.
நேர்ல பார்த்து பேசிற மாதிரி அருமையா விளக்கி சொல்லுறீங்க . அருமையான பதிவு
நகரத்து உறவினா்கள் விவசாய உறவினர்கிட்ட இருந்து இலவசமாவே அள்ளிக்கொண்டு செல்வதை பார்க்கும்போது நெஞ்சம் வலித்ததுண்டு. பண்டமாற்று கண்டிஷன் மிகமிக நல்ல யோசனை. அப்போதான் விவசாயிக்கு நட்டம் இல்லாமல் போகும்.
பண்டமாற்று, தற்சார்பு ஒரு அருமையான முயற்சி 👍
வாழ்த்துக்கள் தம்பி .
தொடரவும் உங்கள் முயற்ச்சி வெற்றி அடையும் வெற்றி நிச்சயம்.
பயி ர்,, செழிக்க ( இயற்கையா).
. உரம் வேண்டும்...........
உயிர், பிழைக்க, (பசுமையா )
மரம், வேண்டும்......
நன்றி, மகிழ்ச்சி, பெருமாளின், நல்லமனத்திற்க்காக, வாழ்க வளமுடனும், நலமுடனும்.....
அருகிலுள்ள விவசாயிகள் சேர்ந்து பக்கத்திலுள்ள குளங்களுக்கு மழை நீர் வருமாறு வழி செய்யலாம் அல்லது பெரிய குளங்களை உருவாக்க திட்டமிடலாம். அப்படி செய்தால் கிணறுகளில் உள்ள உப்பு தண்ணீர் நல்ல நீராக மாறும்.
மகிழ்ச்சி.... தொடர்ந்து செய்க.
செழிக்கட்டும் விவசாயம். இயற்கை விவசாயி உங்கள் தொன்மை சிறக்கட்டும்.
அருமை.. வாழ்த்துக்கள் அன்பரே... உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் தம்பி
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
ஐயா, உங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
விரைவில் சந்திப்போம் நண்பரே
Good economy staturgy பொது நோக்கம் நீங்க சொல்ற எல்லாத்தையும் பரிசோதிக்கனும்
Very good information.God bless you.All the best.
Thanks for your information 👍🏾
Valga valamudan Thambi. Valarga Agriculture
Super super Thambu great
Thanks.. True words
மிக sirappu வாழ்த்துக்கள்
கடைசி வரை உப்பு நீரை எப்படி சரி செய்தீர்கள் அது தகவல் சொல்லவும்
அவரோட விலாசமோ செல் நம்பரை கொடுக்காமல் வீடியோ பார்த்து பயன் என்ன?? அப்பதான் இந்த வீடியோ பதிவிட்டதிற்கு ஒரு பலன் இருக்கும்
கோடியூர் பென்னாகரம் தர்மபுரி மாவட்டம் 😊
Well done brother🎉❤
நன்றி நன்றி ✔️ வாழ்த்துக்கள் 😀🤩💐
Valthukkal
Thanks Brother nice video
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super super thambi
அருமை. வாழ்த்துக்கள்....
Super sir 🎉🎉🎉🎉
Congratulations
Supper thambi
Super sir , kamal from france
Support makkal tv .....❤❤❤❤❤
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
Very good idea
Very Good👌. What's the technique to convert the hard water to soft water in well?
Super super super Anna
👌👌🙏🙏🙏
Well done 👍
Very nice
Arumai sahotharaa, velinaattavarhal eppadi ungalidem vidhaihal vaanga mudiyum pls sollunga bro??
Super super
👌😀🌿
Yes. The Bartar system will help you avoid GST.
🙌🙌🙌🙌
Plant two gooseberry tree around well to avoid salt water content will reduce slowly
அற்புதமான கருத்துக்கள்👌👌👌🌹🌹🌹👍👍👍
உப்பு தண்ணீரை நல்ல தண்ணீரா மாற்றுவது பற்றி சொல்லவே இல்லை நண்பா...
உங்கள் மொபைல் எண் தெரியபடுத்தவும்
தம்பி எங்களுக்கு இந்த வெள்ளை வெங்காயமும் செவ்வகத்தி நாட்டுத்தக்காளி இது மூன்றும் கிடைக்குமா நாங்க திருப்பூர்ல இருக்கிறோம் எப்படி உங்ககிட்ட இருந்து வாங்குறது எனக்கு வீட்டுத் தோட்டம் தான் ஒரு இரண்டரை சென்ட் இருக்கு அதுல போடுறதுக்கு நான் கேட்கிறேன் இப்பவும் ஏதாவது ஒரு காய் வச்சு அதுல பயன்படுத்திக்கிட்டு தான் வருகிறோம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம்.கோடியூர், பெருமாள் என்கிற எம்ஜிஆர்.
Tamilnadu govt should encourage Perumal like enthusiastic youngsters and organise to assist him by giving vacant lands & financial assistance too for purchasing requisite agricultural machineries - for a start say 25 to 100 acres in a Co- operative system to open up such farms since as per his version fertiliser prepared without any artificial Chemicals, will bring out vegetables & fruits will help all kids & adults in their growth with more energy free from deceases & all sorts of sicknesses what have been instrumental leading to impotency, all sorts of deficiency in health & and even cancer etc., which plagues millions now a days. Who benefits? Its the Corporate Pharmaceutical companies minting millions out of vulnerable human beings suffering s!!!
செவெகத்தி வெள்ளை வெங்காயம் சிறு தக்காளி விதை கிடைகாகுமா. தொடர்புக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
Video starting la number irukku
Uppu thani epdi nalla thanni agum athy solanum solavey illay
Enga veetu thanni rompa uppu iruku epdi sari pandrathunu solunga
Sirrapu the knowledge you have got
Thambi engal veettu kinatru thanneer uppu thanneer nalla thanneera matra enna seiyalampa enakku solluppa kudi thanneer pa
Please try to harvesting rain Water
விவசாயத்தை உயர்த்தி பேசுங்க, அதற்கு ஏன் வேறொரு துறையை தாழ்த்தி !!? உங்க பெற்றோர் விவசாயம் "வேலக்காவாதுன்னு" உங்களை அதிலிருந்து வெளியேற்றி "கஷ்டப்பட்டு" படிக்க வச்சாங்க.....அப்போ படிப்பும் பலனில்லையா திரும்பி விவசாயம்....???!!!!!
மிக அருமை பெருமாள் நன்றி
மாத்தி யோசிக்கிறார் முன்னேறறம உறுதி
வரப்புகளை உயர்த்தினால் நீர் உயரும் எப்படி பட்ட உப்பு நீரும் நல்ல நீராகும்
தொலைபேசி எண் பகிரவும்.
Sivappu agathi vidhai yum kidaikkumapa
Chinna vengayam vellai vengayam vidhai kidaikkumapa nan madi thottam vaithu irukkirenpa
Uppu neer solution enna sonnar èndru puriyavillai.
பண்டமாற்று முறையில் பழக வேண்டும்.
செவ்வகத்தி விதை கிடைக்குமா?
செவ்வகத்தி விதை அனுப்ப முகவரி T. S
Sethuraman
48, Sriramapuram
Rayer thoppu
ஸ்ரீரங்கம்
Title and content does not match
Theni Karan ippadithan roba pera eemathittu poittan.
Eemanddadula nanum oruthan
இச் செடி இங்கு கிடைக்கும்
தலைப்பு பார்த்து வீடியோ பார்த்தால் அதற்கு சம்பந்தப்பட்ட தெளிவு வரவில்லை யே.... நுட்பங்கள் எதுவும் புரியவில்லை....😮
வரப்புகளை 4 முதல் 5 அடிகள் ழரை ஓவ்வொரு ஏக்கரிலும் உயர்த்தினால் நீர் உயரும் எப்படி பட்ட உப்பு நீரும் நல்ல நீராகும் 100% கேரண்டி இது ஆதி தமிழர் வேளாண்மை முறை ஆகும்
பார்த்து தம்பி
Corporate காரன் பொறாமை சொல்லாதது
அவனுக்கு பிடிக்காதது
பண்டமாற்று😢
Q
தம்பி மிக அருமையான பதிவு
Super brother
வெளி நாட்டவர்கள் விதை உங்களிடம் எப்படி வாங்கலாம் என்று சொல்ல முடியுமா .
வாழ்த்துக்கள் தம்பி
வாழ்த்துக்கள் தம்பி
Congratulations. Keep it up 👌👌👌
Congratulations.