மதி மிகுந்த முக்தர்ரிடம் உங்கள் பாட்சா பலிக்காது.அவர் பழைய நினைவுகள் பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் சோர்ந்த நன்றி வாழ்க முக்தாரின் புகழ் ஓங்கட்டும் இவரது பணி.
"நெருப்பு நெருப்பாய் சுட்டெரிக்கும் கேள்விக்கணைகளால் காணொலிக்காட்சிகளோடு முக்தாாின் பயிற்சி பெற்ற விதம் ஐய்யா நீங்கள் எங்கே இருக்கவேண்டியவா் தமிழுக்கும் நாட்டிற்கும்.... கிடைத்த பட்டைதீட்டியவைரம் இந்த பொக்கிசம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஊடகவை
❤️தமிழகத்தில் சத்தியத்தின் உண்மைகளை வெளிப்படுத்தும் சத்தியம் டிவி நிறுவனங்களுக்கும் முக்தார் அண்ணாவின் ரகசிய கேள்விகளுக்கு வீரத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றும் முத்தார் அண்ணாவின் மக்கள் பணி வளர்க என்றென்றும் வாழ்த்துக்கள் 👍
இருவருக்கும் வணக்கம்! அ.தி.மு.க அரசியலில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் மதிக்கத்தக்க மனிதர்களில் சகோதரர் திரு.மருதுஅழகுராசு முக்கியமானவர்.காலப்போக்குகள் மாறிக்கொண்டேதான் இருக்கும் அதில் நாமெடுக்கும் முடிவுகளே நம்மை யாரென்று காட்டும்......வாழ்க!
முக்தார் அண்ணா நான் உங்களுடைய கால்களில் முதலில் விழுகணும் அண்ணா இந்தக் காட்சிகளை பார்க்கும் பொழுது கைகட்டி வாய் பொத்தி தலைகுனிந்த கண்கொள்ளாக் காட்சியளித்த கழகத்தை வெளிப்படுத்திய முக்தார் அண்ணாவுக்கு பல கோடி வாழ்த்துக்கள் 🤝👍
என்னிடம் பேட்டி காண தயாரா சத்தியம் டிவி நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் காலடியில் விழுந்து அங்கேயே மன்னிப்பு கேட்கிறேன் என் கேள்விக்கு உங்கள் நிருபர் பதில் சொல்ல வேண்டும் சரியான பதிலை சொல்லி விட்டால் முச்சந்தியில் காலில் விழுகிறேன்
நெறியாளர் என்பவர் முதலில் நம் எதிரே பேசக்கூடிய நபருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு அதற்குப் பிறகுதான் அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் ஆனால் திரு முக்தார் அவர்கள் அப்படி செய்யவில்லை அவருடைய கேள்விகள் அனைத்தும் வன்மமாக இருக்கிறது திரு முத்தார் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து தவறான கருத்துகளையும் தவறான கேள்வியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் அரசியல் என்பது எப்போதும் நிரந்தர எதிரியும் இல்ல நிரந்தர நண்பனும் இல்லை என்பதை முக்தார் அவர்கள் அறிய வேண்டும் அப்படி அறிந்திருந்தால் அவர் இது இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு இருக்க மாட்டார்
ஊழல் நடந்தது என்றால் ops எதற்க்கு அங்கே இருந்தார்? இந்த மருது நடத்தும் பத்திரிக்கையில் வெளியே சொல்லி இருக்கலாமே.. இப்போது ஊழல் நடந்து இருக்கிறது என்று எதற்க்கு சொல்லுகிறான்?
தமிழீழத்தில் 2009இல் நம் சோழ புலிக்கொடியை இரக்க அரும்பணியாற்றிய ஆரிய திராவிடம் இன்று இந்திய ஒன்றியத்தின் தமிழகத்தில் பரவலாக அதே செங்கொடி ஏற்றுவதற்கு மூலக்காரணமான வரலாற்றை உருவாக்கிய பிரபாகர செந்தமிழன் சீமானிசம்! ஆதிமூலமான "விவசாயி" துணையோடு பிரபாகர தமிழ்தேசியத்தை சரித்திரமாக்குவோம்! நாம் தமிழர் என்ற வீரவாஞ்சையோடு! 👍👌💪
அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள் நல்ல பேச்சாளர் எங்கள் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டார் ஓட்டுக்கு 500 தான் அதுவும் வாக்கு செலுத்தும் தினத்திற்கும் முதல் நாள் தான் கிடைத்தது என்று அந்த நேரத்தில் பலர் புகார்
முக்தார் அவர்களின் நேர்காணல் உணர்த்துவதிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள வழி இது ஒன்றுதான். தமிழ்மொழியையும்தமிழர் பண்பாட்டையும் , தமிழர்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், அவர்களின் நல்வாழ்வையும், தமிழர் நிலத்தையும் காக்க தமிழ் மக்கள் அனைவரும் சீர்தூக்கி பார்க்கவேண்டிய, தலைவர்கள் இருவர் மட்டுமே.1) திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2) திரு.சீமான் அவர்கள். முதன்மையாக தி.மு.க வும் எதிர்கட்சியாக நா. த .க வும் வருவதுபோல் மக்கள் சிந்திக்க வேண்டியது இன்றியமையாதது. இன்றேல் நாம் வடக்கின் அடிமையாகி விடுவோம். நம் மொழி, பண்பாடு, நிலம், ஒற்றுமை, அனைத்தையும் இழந்துவிடுவோம்.இன்ைய தினம் வடக்கிலிருந்து வரும் மக்கள் படையெடுப்பை காணும்படி வேண்டுகிறேன். இப்படித்தான் நம் நாட்டின் மீது ஆரியர்கள் படை மக்கள் படையாக வந்துது. சிந்து- கங்கைச் சமவெளிகளில் இருந்த நம்மை தக்கானத்திற்கு தெற்கே தள்ளினார்கள் என்ற வரலாற்றைக் காண்க. எச்சரிக்கை. வடக்கர்கள் இனியும் நம்மை தெற்குநோக்கி தள்ளுவார்களாயின் இனி நமக்கு தெற்கில் கடல்தான் உள்ளது. தயவுசெய்து பிகாரிகள் தமிழ்நாட்டிற்கு தலைமை ஏற்கும் நிலைக்கு தமிழ்நாட்டை ஆக்கிவிட வேண்டாம் என்பது தங்கள் நலம் கருதிய எனது அன்பான வேண்டுகோள் நன்றி-வணக்கம்.
சசிகலா காலில் முதலில் பன்னீர் இரண்டாவதும் காலில் விழுந்தனர். அந்த காலை வாரிய திலும் முதலில் பன்னீர் இரண்டாவது எடப்பாடி. மருது சொற்படி இருவரும் தவறான வர்கள் தானே
சகோதரர் முத்தார் அவர்களுக்கு அன்பான நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரர் அவர்களே பழைய சம்பவத்தை மீண்டும் நினைவு ஒருமுறை கொண்டு வந்தீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்இப்படி காலையில் விழுந்து மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பது கொள்ளை அடித்து சம்பாத்தியம் என்பதை விட பிச்சை எடுத்து சாப்பிடலாம் அவனே பிச்சைக்காரனே மேல்பிச்சைக்காரனை விட கேடுகெட்டஇந்த கூட்டம்
அன்புநிறை நண்பரே அண்ணன் மருதுராஜ் அவர்களே, தி.மு.க. வாரிசு அரசியல் என்றால் ....எம்.ஜி.ஆருக்கு ஜானகி அம்மையார் யார்...???????(அவர்கூட மனைவி....??????) பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.....யார்....????? திருமதி சசிகலா அவர்களும்,தினகரனும் யார்...???? இன்னும் பல எடுத்துக்காட்டு உள்ளன.... இதற்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள்.....??????மருதுவும் அ.தி.மு.க.காரர்தான் என்பதும் அவரொரு நேர்மையற்ற கையேந்தும் மனிதரென்பதும் தெளிந்தது.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..... அதில் மானம் இல்லை ஒரு ஈனம் இல்லை அவர் எப்போதும் கால் பிடிப்பார் என்று உங்க தலைவர்தானேய்யா பாடினார்.....சரி அதை விடுங்க காலை வாரிவிடுவார் என்று பாடாமலே நீங்க செய்வீங்க அதுதான் வேடிக்கை.... இல்லை இல்லை வாடிக்கை.....
உண்மையை மீண்டும் உலகறியச் செய்த உங்களுக்கு பாராட்டு
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் இந்த அழகுராஜ்.....
இனி ஏமார மாட்டாங்கடா யாரும்
துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் 😄😄😄
நடமாடும் பகல் கொள்ளைக்காரர்களை நன்றாகபோட்டு காட்டி விட்டீர்கள் மிக்க நன்றி
தலைவா ஒரு கட்சிய செருப்பால அடிக்கலாம் ஆனா இப்படி சாணில/பீல முக்கி அடிச்சிட்டீங்கலே முக்தர் ஐயா...😆😂😂
முக்தர் படிச்சு வாங்கின பட்டமா?
முக்த்தார் bro, இந்த ஆளு மிகப்பெரிய நடிகர்... சிறப்பான சம்பவம்
எடப்பாடி ,சசிகலா காலில்
விழுந்த இந்தப் பதிவு
வரலாற்றில் கறைபடிந்த
நிகழ்வு!
கூடவேஇருந்துகொள்ளையடிச்சு மர்மமா கொன்னதும் இன்னும் விடை தெரியா மர்மமா இருப்பதும் வறலாற்றுபதிவுதான்
காலில் விழும் போது ஒரு பீஜியம் போட்டீங்க பாருங்க வேர லெவல்
🤣🤣🤣🤣ama boss....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
காலை பிடித்து காலை வாரி விடுவதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் பொழுதுபோக்காக உள்ளது
மதி மிகுந்த முக்தர்ரிடம் உங்கள் பாட்சா பலிக்காது.அவர் பழைய நினைவுகள் பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் சோர்ந்த நன்றி வாழ்க முக்தாரின் புகழ் ஓங்கட்டும் இவரது பணி.
"நெருப்பு நெருப்பாய் சுட்டெரிக்கும் கேள்விக்கணைகளால் காணொலிக்காட்சிகளோடு
முக்தாாின் பயிற்சி பெற்ற விதம்
ஐய்யா நீங்கள் எங்கே இருக்கவேண்டியவா்
தமிழுக்கும் நாட்டிற்கும்.... கிடைத்த பட்டைதீட்டியவைரம்
இந்த பொக்கிசம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம்
ஊடகவை
முக்தார் எச்சக்கலை. பீ தின்னி
❤️தமிழகத்தில் சத்தியத்தின் உண்மைகளை வெளிப்படுத்தும் சத்தியம் டிவி நிறுவனங்களுக்கும் முக்தார் அண்ணாவின் ரகசிய கேள்விகளுக்கு வீரத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றும் முத்தார் அண்ணாவின் மக்கள் பணி வளர்க என்றென்றும் வாழ்த்துக்கள் 👍
Ppķ0j
On Fri Mar
No
மருது நிச்சயம் யார் காலிலும் விழுந்தது போல தெரியவில்லை சிறு நேர்மை உள்ளவராக கருதுகிறேன்
Ama avaru muttu boys athan inga asinga padurar anna
Very good interview... Mukhtar's questions are very good
முத்தாவுக்கு பாராட்டுகள்
வழக்கம்போல் தான் முக்தார் சார் வச்சி செதுக்கி விட்டார் 👌👌👌
இல்லை வச்சி சொருகிட்டாரு...!!
முக்தர் அவர்களே கடைசி நிமிடத்தில் ஊழல் நடந்துச்சுனு போட்டு வாங்கிட்டேங்க. வாழ்த்துகள்.
முக்தார் அண்ணன் வேற லெவல்
அட பாவிகளா troll பண்றவங்களுக்கு வேல இல்லாம பண்ணிட்டிங்களேடா, அதையும் நீங்களே பண்ணிட்டிங்க 🤣🤣🤣
முத்தார் ஆசை நிறைவேறவில்லை
ஆரம்பத்திலே wrong ஆ 🙃🙃போயிட்டு இருக்கே, இன்னிக்கு கிடா வெட்டி பொங்கல் தான்☹️☹️
காலில் விழுவது ...... டயர் நக்குவது....ஹெலிகாப்டரை அண்ணாந்து பார்த்து கும்பிடுவது.......நிறைய சொல்லலாம்.......அசிங்கம்.
இந்த மாதிரி கூட்டணி பற்றி குருமா,வைகோ,...மக்கள் நல கூட்டணில பேசுனத ஆதாரமா காட்டி கேள்வி கேட்க தைரியம் உண்டா முக்தாரு...
குத்துக்கோல் பழனி விரைவில் ஜெயில்
முக்தார் அறுமையான கேள்வி
இருவருக்கும் வணக்கம்!
அ.தி.மு.க அரசியலில் எனக்கு
உடன்பாடில்லை என்றாலும்
மதிக்கத்தக்க மனிதர்களில்
சகோதரர் திரு.மருதுஅழகுராசு
முக்கியமானவர்.காலப்போக்குகள் மாறிக்கொண்டேதான்
இருக்கும் அதில் நாமெடுக்கும்
முடிவுகளே நம்மை யாரென்று
காட்டும்......வாழ்க!
7:40
.
Un
பின்னாடி போட்டு உள்ள மியூசிக் அருமை
முக்தார் அண்ணா நான் உங்களுடைய கால்களில் முதலில் விழுகணும் அண்ணா இந்தக் காட்சிகளை பார்க்கும் பொழுது கைகட்டி வாய் பொத்தி தலைகுனிந்த கண்கொள்ளாக் காட்சியளித்த கழகத்தை வெளிப்படுத்திய முக்தார் அண்ணாவுக்கு பல கோடி வாழ்த்துக்கள் 🤝👍
Hu
Mukhtar is always master of making counters spontaneously 😂😂😊
இப்படி எல்லாம் காலில் விழுந்து அவர்களின் பாவத்தை எல்லாம் அம்மாவிற்கும் சின்னம்மாவிற்கும் கடத்திய அனைவருக்கும் நன்றி
Loosu
😂
நொன்னம்மா வுக்கு என்ன பாவத்தை கடத்தினார்கள் ரொம்ப ஓவரால்ல இருக்கு நொன்னம்மாவும் அவகுடும்பத்தாரும் ஜெவுக்கு பன்னாத துரோகமா பாவமா அபோலா வில் குடும்பக்கொள்ளை யருடன் ஜெ வுக்கு பன்னாத கொடுமையா ஜெவுக்கு வைத்தியம் பன்னவிட்டாளா சண்டாளி கொலைகாரி கொடுங்கோலி இவமற்றவர்களுக்கு பன்னதுதான் துரோகம் இவளுக்கு யார்துரோகம் பன்னாலும் துரோக கணக்கில்வராது. சண்டாளி நாசகாரி ஜெ மரணத்திற்க்கு பதில் சொல்வாளா கொலைகாரி.?
Sasikala oru sathikari
@@puyalranirani1176 நீதான் லூசு
மருது அழகுராஜ் அவர்களுடன் முக்தாரின் ஊமை குசும்பு நிறைந்த நேர்காணல் அருமை
காலில் விருப்பமுடன் விழவில்லை. சந்தர்ப்பம் வாய்த்ததும் பழி தீர்ததுகொண்டதில் தவறில்லை.🌹
100/100 Unmay !
தரமான செய்கை முக்தார் அவர்களே. வாழ்த்துக்கள்
முக்த்தார் சார் நீங்க excellent speech congratulations 💐💐💐👏👏👏👏👏👏👏
முக்த்தார் சார் உண்மையான நெறியாளர் புலி பசித்தாலும் புல்லை தின்னாது அதுபோல்தான் நெறியாளர் முக்த்தார் சார் சத்தியம் டிவிக்கு கிடைத்த. பொக்கிழம்.....
முக்தார் வாழ்கவளமுடன்
முக்தாரைப்போல் ஒவ்வொரு ஊடவியலாரும் கோள்விகணைகளை தொடுக்க வேண்டும் வாழ்த்துகள்....
காலில் விழும்படி செய்ததும் அதையே திராவிட முன்னேற்றக் கழகம் மற்றதிராவிடக்கட்சிகளும்தொடர்வதுதங்கள்சுய.லாபதிற்காகத்தான்.என்பதைகூறியமைக்குநன்றி.
முக்தாரைப்போல் கேள்வி கேட்க வேர எந்த மீடியாகாரர்களாலும் முடியாது
Mukthar you are great 👍👍👍 நானும் அன்னாதிமுகா காரன்தான்
ok
super
மேதாவி தனமான கேள்வி,
மேதாவியின் பதில்...
Welldone ADMK person...bravely moments.
என்னிடம் பேட்டி காண தயாரா சத்தியம் டிவி நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் காலடியில் விழுந்து அங்கேயே மன்னிப்பு கேட்கிறேன் என் கேள்விக்கு உங்கள் நிருபர் பதில் சொல்ல வேண்டும் சரியான பதிலை சொல்லி விட்டால் முச்சந்தியில் காலில் விழுகிறேன்
Super Mukthar as always.
காலில் விழுந்ததற்கு பொருத்தமான தாளம் மிகவும் அருமை. நாக்கை புடுங்குவது போல் உள்ளது.
Supper mukdhar, good Annan marudhu, Admk only one vks, t,t,v.
சூப்பர் மியூசிக்....
முக்தார் நீங்க வேற லெவல்......
வந்துட்டான் யா, வந்துட்டான் யா, என்ன என்ன கேட்க போரனே, கிரியா, அடை மழை வெளுத்து வாங்க போகுது, நம்ம மருது mindvoice.
DMK pathi pesave mate Indira ghandiya karunanithi pesiyathu unakku teriyatho muttal muktar
முதார்க்கு பல்பு நிறைய கிடைத்தது மருது சூப்பர்
Ahhng
சரியான கேள்வி முக்டார்
👍👍👍
முக்தர் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லனும் திமுக வை பத்தி கேட்டால் அதை கடந்து போகனும் நீங்கள் நடுநிலையான பத்திரிக்கையாளர் இல்லை
முக்தார் அவர்களே அதிமுகவை விட்டு விட்டு திமுகஅமைச்சர்களை பேட்டி எடுக்கின்றதிராணி உனக்கு உண்டா.
Dmk பற்றி கேள்வி கேட்டால் நிருபருக்கு வலிக்குது ஏன்
வலிக்கல பிரதர் அவர் சொன்னது அந்த கேள்வியை தீமுக காரண்கிட்ட நான் கேட்டுக்குர நீங்க உங்களுத பேசுங்க னு நான் சொன்னார்..
எதற்கு தான் இந்த திமுக அடிவருடிக்கு திரும்ப திரும்ப பேட்டி எதற்கு தருகிறார்கள், புரியவில்லை. எத்தனை cut எத்தனை jump
நல்ல பொழுதுபோக்கு படம் பார்ப்பது பெல் உள்ளது
அதிமுக வும் பெரியார், அண்ணா வழி தோன்றிய சுயமரியாதை உடைய கட்சிதானே
நெறியாளர் பெரிய அறிவாளி என எண்ணம், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே அதிமுகவில் கடவுள்தான் வணங்குவது மரியாதைதான்.. நன்றி மறப்பதுதான் தவறு.
எதிர்பார்த்த வாக்குமூலம் கிடைத்தவுடன் முடித்து கொண்டீர்கள்.
நெறியாளர் என்பவர் முதலில் நம் எதிரே பேசக்கூடிய நபருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு அதற்குப் பிறகுதான் அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் ஆனால் திரு முக்தார் அவர்கள் அப்படி செய்யவில்லை அவருடைய கேள்விகள் அனைத்தும் வன்மமாக இருக்கிறது திரு முத்தார் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து தவறான கருத்துகளையும் தவறான கேள்வியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் அரசியல் என்பது எப்போதும் நிரந்தர எதிரியும் இல்ல நிரந்தர நண்பனும் இல்லை என்பதை முக்தார் அவர்கள் அறிய வேண்டும் அப்படி அறிந்திருந்தால் அவர் இது இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு இருக்க மாட்டார்
Muftar super sir romba nalachi
முக்தார் உங்கள் நேர்மை,💯🫁
மருது அழகுராஜ் முக்தார் மூக்கை உடைத்து விட்டார் 🤣🤣🤣🤣
மருது அழகுராஜ் உங்களது சமாளிப்பு பப்பெல்லாம் முக்தார்கிட்ட வேகாது! 😃😃😀😀
அருமையான கலந்துரையாடல் வாழ்த்துக்கள்
ஊழல் நடந்தது என்றால் ops எதற்க்கு அங்கே இருந்தார்? இந்த மருது நடத்தும் பத்திரிக்கையில் வெளியே சொல்லி இருக்கலாமே.. இப்போது ஊழல் நடந்து இருக்கிறது என்று எதற்க்கு சொல்லுகிறான்?
திரு.மருது அழகுராஜ் அவா்களை அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.
👌👌👌 MUKTHAR BHAI MAJA MAJA
மானங்கெட்ட திராவிட முன்னேற்றக் கழகங்கள்.பதவி பணம் தான் முக்கியம்.
மியூசிக் வேற லெவல்......
நன்றி தெரிவிப்பது எப்படி தெரியுமா மருது காலில் விழுவதல்ல நன்றி செய்தவர்க்கு நன்றி மறவாமல். இருப்பததுதான்
முக்தார் பேசுவது நடுநிலையாகபேசுவதுபோல் காட்டிக்கொள்கிறார் ஆனால் திமுகவிற்கு வக்காலத்து வாங்குகிறார் திமுகவைச்சேர்ந்தவர்களை கூப்பிட்டு இந்தமாதிர் கேள்விகேட்பாரா?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா எங்க கவுண்டமணி அண்ணன் பஞ்ச்
G5
5c w,n
தமிழீழத்தில் 2009இல் நம் சோழ புலிக்கொடியை இரக்க அரும்பணியாற்றிய ஆரிய திராவிடம் இன்று இந்திய ஒன்றியத்தின்
தமிழகத்தில் பரவலாக அதே செங்கொடி ஏற்றுவதற்கு மூலக்காரணமான வரலாற்றை உருவாக்கிய பிரபாகர செந்தமிழன் சீமானிசம்!
ஆதிமூலமான "விவசாயி" துணையோடு பிரபாகர தமிழ்தேசியத்தை சரித்திரமாக்குவோம்!
நாம் தமிழர் என்ற வீரவாஞ்சையோடு!
👍👌💪
முக்தார் இருக்கும்பொழுது மருது அழகராஜ் பிஜேபியின் உடைய ஸ்போக்ஸ் பெர்சனாக இருப்பதில் தவறில்லை
அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள் நல்ல பேச்சாளர் எங்கள் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டார் ஓட்டுக்கு 500 தான் அதுவும் வாக்கு செலுத்தும் தினத்திற்கும் முதல் நாள் தான் கிடைத்தது என்று அந்த நேரத்தில் பலர் புகார்
பழனி சாமி செய்தது மிக பெரிய துரோகம்.... தக்காளி அவன் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டான்
Super👍 sir👏👏👏
முக்தார் அவர்களின் சிறப்பான பேட்டி.
ஒருத்தரால் காரியம் ஆச்சுனா காலில் விழ வேண்டுமா...
உழைக்காமல் கிடைக்குது என்றால் விழ தான் செய்வார்கள்
If muktar is real man he should have done this interview when eps was CM
They not giving appointment
முக்தார் அவர்களின் நேர்காணல் உணர்த்துவதிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள வழி இது ஒன்றுதான். தமிழ்மொழியையும்தமிழர் பண்பாட்டையும் , தமிழர்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், அவர்களின் நல்வாழ்வையும், தமிழர் நிலத்தையும் காக்க தமிழ் மக்கள் அனைவரும் சீர்தூக்கி பார்க்கவேண்டிய, தலைவர்கள் இருவர்
மட்டுமே.1) திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2) திரு.சீமான் அவர்கள். முதன்மையாக தி.மு.க வும் எதிர்கட்சியாக நா. த .க வும்
வருவதுபோல் மக்கள் சிந்திக்க வேண்டியது இன்றியமையாதது. இன்றேல் நாம் வடக்கின் அடிமையாகி விடுவோம். நம் மொழி, பண்பாடு, நிலம், ஒற்றுமை, அனைத்தையும் இழந்துவிடுவோம்.இன்ைய தினம் வடக்கிலிருந்து வரும் மக்கள் படையெடுப்பை காணும்படி வேண்டுகிறேன். இப்படித்தான் நம் நாட்டின் மீது ஆரியர்கள் படை மக்கள் படையாக வந்துது. சிந்து- கங்கைச் சமவெளிகளில் இருந்த நம்மை தக்கானத்திற்கு தெற்கே தள்ளினார்கள் என்ற வரலாற்றைக் காண்க. எச்சரிக்கை. வடக்கர்கள் இனியும் நம்மை தெற்குநோக்கி தள்ளுவார்களாயின் இனி நமக்கு தெற்கில் கடல்தான் உள்ளது. தயவுசெய்து பிகாரிகள் தமிழ்நாட்டிற்கு தலைமை ஏற்கும் நிலைக்கு தமிழ்நாட்டை ஆக்கிவிட வேண்டாம் என்பது தங்கள் நலம் கருதிய எனது அன்பான வேண்டுகோள் நன்றி-வணக்கம்.
Mukthdr bro daring guestion keet up your sathiym TV very good
சூப்பர் முக்தார் அண்ணா..
நாங்க அவங்க கால்ல விழுரதும் அவங்க கால்ல நாங்க விழுரதும்
நாங்க அவங்க கால்ல விழுரதும் அவங்க கால்ல நாங்க விழுரதும்
இதெல்லாம் அரசியல்ல
ஜகஜம்... சார்
அய்யா பார்பதற்கு அருமைஆனால் ஜனநாயக கொடுமை அருமையான நேர் காணல்
Mukthaar in Neerkaanal Super
முக்தர் என்னிடம் பேட்டி கேட்டு நீங்கள் ஜெயித்தால் பொது மேடையில் 10 லட்ச ரூபாய் பரிசாக அந்த இடத்தில் தருகிறேன்
சத்தியம் டிவி முக்தாருக்கு உரிய முறையில் பதில் கொடுத்தவர் மருது அழகுராஜ் மட்டுமே. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
மருது அழகுராஜ் பராவாயில்லையே இப்பத்தான் உண்மையான அரசியல்வாதி
சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் நல்ல கேள்வி சூப்பர்
சசிகலா காலில் முதலில் பன்னீர் இரண்டாவதும் காலில் விழுந்தனர். அந்த காலை வாரிய திலும் முதலில் பன்னீர் இரண்டாவது எடப்பாடி. மருது சொற்படி இருவரும் தவறான வர்கள் தானே
காலில் விழும் நோக்கமே அந்த குறிப்பிட்ட நபரின் காலை வாருவதற்கே.
சகோதரர் முத்தார் அவர்களுக்கு அன்பான நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரர் அவர்களே பழைய சம்பவத்தை மீண்டும் நினைவு ஒருமுறை கொண்டு வந்தீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்இப்படி காலையில் விழுந்து மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பது கொள்ளை அடித்து சம்பாத்தியம் என்பதை விட பிச்சை எடுத்து சாப்பிடலாம் அவனே பிச்சைக்காரனே மேல்பிச்சைக்காரனை விட கேடுகெட்டஇந்த கூட்டம்
அன்புநிறை நண்பரே
அண்ணன் மருதுராஜ் அவர்களே,
தி.மு.க. வாரிசு அரசியல்
என்றால் ....எம்.ஜி.ஆருக்கு
ஜானகி அம்மையார் யார்...???????(அவர்கூட மனைவி....??????)
பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.....யார்....?????
திருமதி சசிகலா அவர்களும்,தினகரனும்
யார்...????
இன்னும் பல எடுத்துக்காட்டு உள்ளன....
இதற்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள்.....??????மருதுவும் அ.தி.மு.க.காரர்தான் என்பதும் அவரொரு நேர்மையற்ற கையேந்தும்
மனிதரென்பதும் தெளிந்தது.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..... அதில் மானம் இல்லை ஒரு ஈனம் இல்லை அவர் எப்போதும் கால் பிடிப்பார் என்று உங்க தலைவர்தானேய்யா பாடினார்.....சரி அதை விடுங்க காலை வாரிவிடுவார் என்று பாடாமலே நீங்க செய்வீங்க அதுதான் வேடிக்கை.... இல்லை இல்லை வாடிக்கை.....
கேவலமான நிகழ்ச்சி, அழகாய் பேசக் கூடிய விருந்தினருக்கு வாய்ப்பே கொடுக்காமல் தானே பேசி கழுத்தை அருக்கிறார்!
நெறியாளர்க்கே.. நாகரிகம் தெரியவில்லை
Thanks to Sathiyam TV
தமாஷான வீடியோ பின்னணி இசை சூப்பர்.
Super Alakuraj
Very very super question