நெருங்கிய உறவில் திருமணம் சரியா? தவறா ? சுகி சிவம்
Вставка
- Опубліковано 28 чер 2023
- நெருங்கிய உறவில் திருமணம் சரியா? தவறா ? சுகி சிவம்
flipbookpdf.net/web/site/c409...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil
வணக்கம் அய்யா
சிறப்பான பயனுள்ள பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
அருமையான பதிவு
நன்றிகள் பல...
ஆங்கிலத்தில் கூறுவதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தால் எந்த பிரச்சினையும் கிடையாது இது போன்று தமிழில் கூறுவதையும் ஆங்கிலத்திலும் கூறினாலும் பிரச்சினை கிடையாது
ஆனாலும் ஒரு நிபந்தனை சுருக்கமான வார்த்தையாக இருப்பது சிறப்பான அம்சமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்
குறிப்பு நான் கூட உங்கள் பேச்சை செய்யுமடுத்து ஒரு சில ஆங்கில வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள எனக்கு வசதியாக அமைந்தன மிக்க நன்றி ஐயா ....!
A Man I Respected the Most 🙏 Mr. Suki Sivam Greatest wisdomful person. Love you sir 😍
அருமையான பதிவு நன்றி 🙏
அன்புள்ள அண்ணா அந்த ஆடியோவை கேட்டேன் அதில் சொன்ன வார்த்தைகளில் போன் விஷயம் என்னுடன் தப்பு இருக்கின்றது. அலாரம் போன் டைம் பார்ப்பதற்காக இருக்கும் மத்தபடி நான் வேற எந்த தப்பும் இல்லை.
அதை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் .
இது மத்ததெல்லாம் சரியாக இருக்கிறது அது சொன்னதெல்லாம்என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருக்கிறது எப்படினாலும் சரி அதுு உண்மை.
பயனுள்ள தகவல். ஐயா.
நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது ஸ்வாமி.,..
அந்த சிதம்பரம் மர மண்டைகளைத்தானே....
Very informative Sir. Thank you🙏
Many Thanks Sir, Rightly said 😊
அன்புள்ள அண்ணா அழகாக சொன்னீர்கள் .
சாட்சி திருமணத்திற்கு ஓ மை காட்அதுதான் அண்ணா அதுதான் இந்த யுகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
எப்படி எப்படி ஏமாற்றலாம் என்றுஓ மை காட் சொல்ல முடியல வேண்டாம் என்று நினைக்கிறேன்.
Thanks a lot for the special video iyya 🙏 your video is 100 percent correct sir 👏 👍
நமஸ்காரம் குரு மிக மிக அருமை நன்றி நிஙகள பிள்ளை பெத்துக.....
உண்மையான செய்தி வாழ்த்துக்கள். சில பேர்கள்
இருக்கிறார்கள் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற தீவிர ஆசைகளால் பலபேர்கள் குடும்பத்துக்கு ஆபத்துக்கள் வந்திருக்கிறது.
பெயர் சொல்ல விருப்பம் இல்லை.
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் .
வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே .
அல்லா மாலிக்.
உண்மையில் இப்பொழுதுதான் அந்தஅண்ணன் என்னடா தம்பி என்னடா .
அந்த ஆடியோவில் என் கமெண்ட் கொடுத்துட்டு வந்தேன் நேற்று நான் உங்கள் ஆடியோ ஒன்று கிடைத்தது .
அதற்கு பதில் உண்மையில் நான் எப்பொழுது உங்கள் ஆடியோவை எதிர்பார்க்கிறேன் என்று முடித்துவிட்டு.
என் கடமைக்கு நான் வரப்போகிறேன் உங்கள் ஆடியோ வந்து நிற்கிறது.
ஓ மை காட் .
இதை திரும்ப கேட்கிறேன் என் கடமைக்கு போகிறேன்.
காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி.
100%உண்மை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
vanakkam appa, neega yare pathi soleriga endru purithalum, aaneva agamudaye arivizhendhorin,sevigalil oodhiya sungu; nandri appa.
Gd info Sir 🙏🙏🙏 nandri
Well said. I am sixty two now. But I was victimized for not accepting close maternal relative marriage. I suffered a lot. Science. (Medical) says nine generation away.Thank you sir.3-7-23.
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Excellent sir... I am your big fan... Ur so inspiring sir🎉
அன்புள்ள அண்ணா அழகாக உறவு முறைகளால் ஏற்படும் திருமணம் எப்படி என்று சில துன்பங்கள் எதனால் ஏற்படுகிறது என்று சொன்னீர்கள் குழந்தைகள் பிறந்தால் எப்படி இருக்கும் என்று அது மட்டும் இல்லை அழகாக ஒரு விளக்கம் மயில் அழகு மயில் சூப்பர் அருமை எனக்கு ரொம்ப மயில் பிடிக்கும்தெளிவாக விளக்கத்தை கொடுத்தீர்கள்.
அதெல்லாம் உண்மை ,ஏன்னா டாக்டர் சொல்லி இருக்கிறார்கள் என்று விளக்கமும் கொடுத்தீர்கள் .
நீங்கள் சொன்னதெளிவான அருமையான விளக்கங்கள் அழகாக புரிய வைத்தீர்கள் சிலர் கஷ்டப்படலாம் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை நாம் சொல்ல வேண்டிய கடமை எடுத்தாலும் சரி எடுக்கலன்னாலும் சரி நீங்கள் சொன்ன மாதிரி சொத்து வெளியே போகக்கூடாது என்று நினைக்க அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள் எனில் அதனுடன் தானே சேரும் .
அதைக் கேட்க மாட்டார்கள் எனில் அதனுடன் தானே சேரும் அதனால் அதை அப்படித்தான் இருக்கும் அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது .
எல்லாம் அவன் செயல் எது நடக்குமோ அது நடக்கட்டும் சொல்ல வேண்டிய கடமை உண்மை சத்தியம் அழகாக சொன்னீர்கள்.
அடுத்த பாயிண்ட் என்னவென்று கேட்போம்.
Sir! You are our inspiration. Thank you for your this information. Love you! 😍😍
மிகவும் நல்ல கருத்து நன்றி வணக்கம்
நன்றி ஐயா
Nandriayya vazgha valagzavalmudan.
நன்றி அய்யா
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
good information.thank you sir.
Good information sir thank you very much sir
ஓ மை காட் ,
அன்புள்ள அண்ணா அழகாக அருமையாக சொல்லி முடித்தீர்கள்.
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மனிதர்களை நாம் என்ன சொல்வது.
நீங்கள் தான் அத்தனை ஞானிகளும் அறிஞர்களும் எல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் இன்னும் புரியாமல் இருக்கின்ற தன்னை உணராத மனிதன் என்ன பண்ணுவான் .
இப்படி இந்த மூடர் நம்பிக்கையில் இருந்து கொண்டு தான் இப்படிமாற்றங்கள் ஏற்படாமல் இப்படியே இருந்து கொண்டே இருக்கிறது என்ன செய்வது கவலையாக சொல்லி முடித்தீர்கள்.
அடுத்து தலைமுறை
குழந்தைகளால் அழகாக இருக்க வேண்டும் ஜெனரேஷன் வாழ்க்கை தலைமுறை எல்லாவளமும்,
நல்ல ஆரோக்கியமும், இருக்க வேண்டும்.
என்று அப்படித்தான் அழகாக தெளிவாக சொன்ன முடித்த என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
இப்படித்தான் அப்படித்தான் என்று சொன்னோமென்றால் கோபப்படுவார்கள்,
என்று அதற்கும் கொஞ்சம் ஒரு படி கீழே இறங்கி ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள்.எல்லாம் மனசும் கஷ்டப்படக்கூடாது .
என்று இந்த மதம் ஜாதி எல்லாம் ஓ மை காட் நினைத்தே பார்க்க முடியவில்லை.என்று இந்த நிலை மாறும் என்று கவலை.அன்றுதான் இந்த சமுதாயம் நாடு சிறக்கும் இதுதான் உண்மை சத்தியம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
அருமையான வார்த்தை எல்லாம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்.
இன்னும் புரியாமலே நடந்து கொண்டு இருந்தோம் ஆனால்ல்.
என்றுதான் இந்த சமுதாயமும் நாடும் உருப்படபோகின்றது என்று தெரியவில்லைை.
எல்லாம்அவன் செயல் .
. கேட்டேன் மனது கொஞ்சம் வலித்தது இருக்கட்டும் இத்துடன் முடிக்கிறேன்.
இப்படிக்கு,
என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
அவர் இன்றே நான் இல்லை.
நான் இன்று அவர்இல்லை.. எல்லா புகழும் இறைவனுக்கே .
அல்லா மாலிக்.
காட் பிளஸ் யூ அண்ணா நன்றி, நன்றி, நன்றி.உண்மை சத்தியம். வாய்மை வெல்லும் .என் கொள்கை.
Thank you sir useful information
அருமையான பதிவு ஐயா
நல்லது❤
Thanks a lot sir for sharing
நல்ல பதிவு, நன்றி அய்யா. எப்பொருள் Suki Sivam Sir வாய் கேட்பினும், அப்பொருள் அப்படியே ஏற்று கொள்ளலாம். மெய்ப்பொருள் தேடி அலைய வேண்டாம். 🙏
One of his Ayya's best
🙏🙏🙏🙏ஐயா மிக்க நன்றி
Your saying true'100%sir
Really nice topic sir, even in Malaysia here this culture still exist and reason is of course as to guard wealth from outgoing , caste racism and so on , my relative also got some poeple who have married among relative and has autism kid , even thought the boy is now better but this culture really should be prevent
உண்மை அனுபவத்தில் உணர்ந்தேன்
சிறப்பான பதிவு நன்றி
சொந்த சகோதரர்களுக்கு மணம் முடிப்பது எத்தனை தன்மான கேடோ அத்தனை தன்மான கேடுதான் சொந்த சாதிக்குள் மணம்முடிப்பதும் ஆகும்.
டாக்டர் செந்நீலன்.
தன்மானத் தன்னுரிமை இயக்கம் தமிழ்நாடு.
அண்ணா சொத்து பரம்பரை எப்படி திருமணம் என்று சொன்னீர்கள் கோடி காமெடியாக இருந்தது சிரிப்பு வந்ததுசரியாக சொன்னீர்கள் அப்படி இருக்கின்றது அதுதான் உண்மை.
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன். வாழ்க வளமுடன் .
எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.
உண்மையிலே என்ன சொல்வது உங்களுடைய ஒவ்வொரு ஆடியோ என் கண்ணில் படுகின்றது.
ஒவ்வொரு நாளும் எனக்கு எந்தெந்த நேரத்தில் எது தேவையோ அதற்கு தகுந்த மாதிரி என் தொடர்புடையதாகவே இருக்கிறது. எனக்கு கிடைப்பவை எல்லாம் அப்படித்தான் காட்சிகளும் சரி வார்த்தைகளும் சரி கருத்துக்களும் சரி எல்லாம் அப்படித்தான் இருக்கும் என்று வந்தது வந்து.
அனைத்து பிரச்சனைகளும்நம்மிடம் தீர்வு உண்டு .
அழகாக நாலு வருஷத்துக்கு முன்பு நீங்கள் பேசியவை அருமையாக இருந்தது உண்மையில் அப்பொழுது கொஞ்சம் அதிகமாக கொடுத்திருக்கிறீர்கள்.
இரண்டு மூன்று ஆடியோ சேர்ந்த மாதிரி இருந்தது ஆனால் அதற்கு பொறுமை வேணும்.
கேட்பதற்கு அவ்வளவும் ஒரே டைமில் நாம் கேட்டால் கருத்துக்கள் எளிதில் மக்களுக்கு புரிந்து கொள்வது மிக கடினம்
இப்பொழுது ஆடியோ கொடுக்கின்ற கருத்துக்கள்மாதிரி குறைவு குறைவாக கொடுத்தால் தான் அது தெளிவு தெளிவான விளக்கம் நாம் எடுத்துக் கொள்ள முடியும் .
எதையும் அதிகமாக கொடுத்தோம் என்றால் இப்பொழுது நீங்கள் புத்தகத் திருவிழா கண்காட்சியில் பேசுகிறீர்கள் அதை இத்தனை மணி நேரம் கணக்கெடுக்கிறது அங்கு மக்கள் வந்து ஒரே கவனத்தில் அங்கு உட்கார்ந்திருப்பார்கள்.
நம் வீட்டில் இருக்கும் பொழுது அந்த அளவுக்கு அவர்கள் ஒரு வேற ஒரு வேலையில் கவனத்தை செலுத்தும் பொழுது அது வந்து கேட்பதற்கு மிகக் கடினம்.
அந்த அளவுக்கு அவர்கள் தெளிவு பெற முடியாது அதனால் குறைவாக கொடுத்தாலும் நாம் ஒரே சிந்தனையில் அதைக் கேட்டால் மட்டும்தான்் புரியும்அதிகமாக இருந்தது எனக்கே மற்ற மனிதர்கள் வந்து அந்த அளவுக்கு அதை எடுத்துக் கொள்வார்களா என்று நான் சொல்ல முடியாது இது உண்மை என ஒவ்வொரு ஆடியோவும் நீங்கள் பேசியிருக்கிறதே எனக்கு எப்ப தேவையோ அது சரியான விளக்கங்கள் கொடுத்திருக்கிறது அது என்னுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது.
இது உண்மை நீங்கள் மட்டும் இல்லை.
அந்த மத்த ஸ்ரீ ஆசான் குருஜி அவர்களுடைய ஆடியோவும் அப்படித்தான்அதற்கு முன்னாடி நான் சொல்லுவேன் அல்லவா.
நான் சொல்லுவேன் அல்லவா அப்பா அவர் இல்லைஅதுவும் அப்படித்தான் இருக்கும் கடைசியில் கொஞ்சம் அது ஒரு விளக்கம்எத கொஞ்சம் டிஸ்டன்ஸ் விலகி விட்டது அவ்வளவுதான் இதுதான் காரணம் அதற்கும் நமக்கும்அவர்களுடைய குறிக்கோள் வேறு என்னுடைய குறிக்கோள் வேறு அதுனால தான் டிஸ்டன்ஸ் வந்துவிட்டது. இது உண்மை இதுசத்தியம்.
பயப்பட மாட்டேன் எதற்காகவும் அவர்களிடமே நான் ஓப்பனா சொல்லிவிட்டேனே நான் எதுக்கு பயப்படும் நான் தான் உண்மையை பேசுறேன் சத்தியம் பண்றவளே நான் எதற்குு பயப்படணும்என் உயிர் சாய் உண்மை சத்தியம்.
இப்பொழுது நான் வெளியில் பக்கத்து கடைக்குபோயிட்டு வந்தேன் எனக்கு தேவையானதை வாங்குவதற்கு அருமை அருமை அங்கு ஒரு நிகழ்வு நடந்தது.
உண்மையில்அந்தபழக்கடையில் எப்பவும் அவர்களிடம் தான் வாங்குவோம் அப்படி பழகிவிட்டது பக்கத்தில் தான் இருக்கின்றது.
இந்தமலைச்சாரல் மேகமூட்டம் தூரல் விழுந்து கொண்டுதான் இருக்கிறது.
கேழ்வரகு கூழ்.அது பிராசஸ் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நான் அப்பொழுது அவர் அப்பா குடித்துப் பார்க்கிறாயா அம்மா அப்படின்னு கேட்டார்நான் நான் எல்லாம் மதமும்,ஜாதியும் ஒன்றுதானே என்று நினைக்கிறேன் அதை பத்தி நான் கவலைப்பட்டேன் மனிதன் மனிதனாக நான் நேசிப்பேன் அதனால் கொடுங்கள் பரவாயில்லை நான் குடிக்கிறேன் என்று நானே கேட்டேன்.
அப்பொழுது அங்கேயே ஒரு ஸ்டூல் போட்டு உக்கார சொன்னார்கள் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்துட்டு வந்து கொடுத்தார்கள்.
கொஞ்சமாக இருக்கும் பார்த்தால் ஒரு சின்ன செம்பு மாதிரி இருக்கும் அது ஃபுல்லா கொடுத்து விட்டார்கள் திக்கு திணறி குடித்துவிட்டு சரி ரொம்ப நன்றி சொல்லிட்டு வந்தேன் அருமை அருமை அல்லவா பழக்கம்.
நான் இப்படிதான் சின்ன வயசிலிருந்து எந்த இடம் பார்க்க மாட்டேன் யாராக இருந்தாலும் நல்லா பழகுவேன் நானும் அப்படித்தான் பழகிய இடத்திலும் அப்படி தான் இருக்கும்அது இப்பொழுது நினைத்து பார்க்கும் பொழுது எல்லாம் இதன் காரணமாக தான் இருக்கும் என்று புரிய வைத்துவிட்டது இது உண்மை இது சத்தியம்.
என் உயிர் சாய்அதனால என் பழக்கம் அப்படித்தான்ன் பழக்கம் அப்படித்தான் இருக்கும்.
என் தொடர்புடையவர்களை நான் இந்த கமெண்ட் பார்க்க சொல்லுகிறேன் இத்துடன் முடிக்கிறேன்.காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி.
உங்கள் பேச்சு செவிமடுத்து மிகச்சிறந்த மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை பெற்றிருக்கின்றேன்
மிக்க நன்றி ஐயா ...!
உண்மை அய்யா
Respectful salutations, sir. It is with great humility that I ask for your valuable assistance in locating a link that contains all of your Ozhiparavattum PDFs. I would be extremely grateful if you could provide me with this information. Your kind consideration of my request is highly appreciated. Thank you.
Sir you are a great pokkism to us
Best speech
Nice🎉
பயனுள்ள தகவல்.வரவேற்கிறோம் ஐயா.
Nice
அன்புள்ள அண்ணா இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்.
ஓ மை காட்.
என்ன சொல்வது எத்தனையோ ஆடியோ கேட்டு இருப்பேன்.
எல்லாம் என்னுடன் தொடர்புடையதாக தான் இருக்கும் இது உண்மை இது சத்தியம் இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி நான் இல்லை நான் இன்றி அவன் இல்லை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
இன்று என்னன்னு தெரியவில்லை உங்களுடைய ஆடியோவில் எல்லா ஆடியோவும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
எதையும் கணக்கிட சொல்லிடொல்லிட முடியாதுஅந்த அளவுக்கு ஆனால் இப்பொழுது ரீசண்டா ஒரு நாளைக்கு முன்னாடி வந்தஎனக்கு கிடைத்தது.
வீழ்வேனென்று நினைத்தாயோ.
என்று அழகாக சொல்லி முடித்தீர்கள் அல்லவா பாரதியாரின் பாட்டு தலைப்பில் தலைப்பு.
மனிதனுக்கு எது பெருமை.
எங்க வைத்து பேசியது என்று எனக்கு தெரியாது ஏதோ வெளியூர் மாதிரி தான் தெரிகிறது.
அதுமட்டுமில்லை அதன் முடிவு கடைசியில் ஒருஒருஅடுத்துஅதனுடைய தொடர்ச்சி அதற்குள்ளே பதில் இன்னும் நிறைய இருக்கும் பேசியது அதை காணவில்லை அதன் தொடர்ச்சி வேணும்.உண்மையிலே அந்த ஆடியோவை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது அதே மாதிரி.
எங்கேயோ பெய்த மழை.
ரொம்ப முக்கியமானவை.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.
சொல்லிட முடியாது எல்லாமே எத சொல்றதுன்னு எனக்கு தெரியல இன்று எனக்கு கேட்க வேண்டும் என்று போல் இருந்தது.
மனிதனுக்கு எது பெருமை
அந்த தலைப்பு.
தருமபுரி சேனல்ல வந்ததுதான் அதைதான் நான் இப்பொழுது கேட்டுவிட்டு உங்களுக்கு பதிவிடுகிறேன்.
உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று என் ஸ்டேட்டஸில் வைத்த பொன்மொழிகள் நான் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு புத்தர் சொன்ன வார்த்தை எனக்கு கிடைத்திருக்கிறது.
அளவுக்கு மீறி என் குடும்பத்தின் மீது அன்பு இருந்ததனால் அந்த எல்லை அதுதான் ஓர் எல்லைக்கு அப்புறம் அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை என்ற சூழ்நிலையில்தான் எப்படி இதை கடந்து வர வேண்டும் என்ற இறைவன் எனக்கு ஒரு அமைப்பை கொடுத்து இப்படி ஒரு அமைப்பை கொடுத்து மாற்றி இருக்கிறது.துக்கு நூறு உண்மை உண்மை உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்.
அந்த அன்பு என்று ஒன்று அளவுக்கு அதிகமாக எப்படி எல்லாரிடத்திலும் இருந்ததோ அதே அன்பை தான் புத்தர் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்களால் வந்து அந்த அன்பு என்ற ஒரு வார்த்தையை அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி அவர்களுக்கு இருந்ததோ தெரியாது அல்லவா.
அதே மாதிரி என் சாயினுடைய வாழ்க்கையும் நினைத்து பார்த்தாலே அவர் குருவோட அன்பு மட்டும் தான் அவருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு அப்புறம் தான் மனிதர்கள் சீரடியில் உள்ள அன்பு கிடைத்திருக்கிறது.
அது மாதிரி தான் எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்தில் அளவுக்கு அதிகமான அன்பு கிடைக்கும் பொழுது அதை விட்டுப் பிரியும் பொழுது தான் அவர்கள் இந்த கடவுளுடைய சூழ்நிலை கிடைக்கிறது. இது உண்மை இது சத்தியம் இது நான்அறிந்தது.
இன்று அந்த ஸ்டேட் என் ஸ்டேட்டஸில் வைத்த புத்தருடைய பொன்மொழிகளில் அந்த வார்த்தையை கேட்டு எல்லாமே என் தொடர்புடையது தான்.
அவர் அவர் கொடுத்த வரிகள் அனைத்தும் எனக்குஆனால் இன்று அந்த ஸ்டேட் என் ஸ்டேட்டஸில் வைத்த புத்தருடைய பொன்மொழிகளில் அந்த வார்த்தையை கேட்டு எல்லாமே என் தொடர்புடையது தான் அவர் அவர் கொடுத்த வரிகள் அனைத்தும் எனக்கு தெரிந்த அளவுக்கு நான் வாழ்ந்து வந்தவைதான் இது.
உண்மை இது சத்தியம் எந்தவித மாற்றமும் இல்லை அடித்து சத்தியம் பண்ணி எங்கனாலும்ம் சொல்லுவேன்.
ஆனால் இன்று இப்படி ஒரு வார்த்தை இது உண்மையிலேயே என இது வந்து அந்த அன்பு என்ற ஒன்று வந்து அளவுக்கு அதிகமாகசொல்ல முடியாத அளவு அது என் உயிரே அந்த அதுதான் என் சாய் இப்பொழுதுஓ மை காட் ஐ லவ் யூ நான் என் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள். தெளிவு படுத்துங்கள் நான் சொல்லுகின்றேன் அவர்களுக்கு இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும்அசையாது.
என்சாய் சூரியன் அப்பாவை பார்த்து இரண்டு நாள் ஆகிவிட்டது நான் என்று சொன்னேன் அன்றிலிருந்து என் அப்பாவை இன்னும் பார்க்கவில்லை இதற்கும் காரணம் இல்லாமல் காரியம் இருக்காது.
மழை பெய்கிறது பரவாயில்லை நல்ல ஒரு நிலை ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
காட் பிளஸ் யூ அண்ணா திரும்ப பார்ப்போம்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இது என் கொள்கை.
அருமையான பேச்சு மிக்க நன்றி
I agree sir
Super
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன்.
வாழ்க வளமுடன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.அல்லா மாலிக் .
என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
உண்மையில் என்னுடைய கடமைமுடித்து எங்கள் சாய் பார்த்துவிட்டு.
அதற்கு அப்புறம்ஒரு அருமையான ஆடியோ என் கண்ணில் பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது .
செந்தமிழன்சீமான்அண்ணாவுக்கு விருதுவழங்கப்பட்டுள்ளது அது நமக்கு தெரியாது இப்பொழுதுதான் பார்த்தேன் உண்மையில் ஒரு நேரம் காலம் வரும் வாய்ப்புு இருக்கிறது.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வழங்கி இருக்கிறார்கள்.
அதற்கப்புறம் உங்களுடைய ஆடியோ ஒன்று சூப்பரானது ஒன்று கிடைத்தது.
காலம் நல்ல காலம் .
நாலு வருஷத்துக்கு முன்னாடி உள்ளது
சுகிசிவம் எக்ஸ்பிரஷன் சூப்பர் அருமைஆடியோ புல்லா கேட்டு இவ்வளவு நேரம் அதிலஅதிகமான விஷயங்கள் தெளிவு உள்ளது .
எல்லாம்என்னுள் அடங்கியவை அழகாக எட்டு எட்டாக அது நிறைய விஷயங்கள் அதில் இருக்கிறது. தத்துவம்.
வாழ்க்கை என் நிலை இப்படி வந்ததிலிருந்து நமக்கு தூக்கம் இல்லை இது உண்மை.
இந்தபிரபஞ்சம் காலம் என்னென்ன இருக்கின்றது .
என்றுஎது செய்தாலும் காலகாலத்தில் செய்ய வேண்டும் .
பருவத்தே பயிர் செய்
கால தத்துவம் வாழைப்பழம் அழகுபொருள்.
2021 செப்டம்பர்காலங்கள் எச்சரிக்கை வரப்போவதில்லை
சாப்பாடு வேஸ்ட் திருமணம்.
மருந்து .பணம். மனிதனின் சக்தி செலவு.
சோப்பு பத்திபழைய சோப் ஒட்டி வைப்பது சொன்னீர்கள் அந்த இது நமக்கும் இருக்கின்றது.
ஆற்றல் சக்தி மனிதனின் 60%் வேஸ்ட் ஆகிறது.
என்று அழகாக தெளிவாக இவ்வளவு பொறுமையாக சொன்ன என்னன்னாவுக்கு வார்த்தையே இல்லை உண்மை சத்தியம்.
கேட்டு முடித்துவிட்டு தான் உங்களுக்கு பதில் இன்னும் என் தொடர்புடையவர்களுக்கு சொல்லவில்லை.
என் மகன் வெளியூர் போயிருக்கிறாப்ல அனுப்பி இருக்கேன் அவன் அனுப்புன பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்சூப்பர் சூப்பர் அழகாக தெளிவாக சொன்னஅண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
எவ்வளவுதான் மனிதர்களுக்கு என்னத்த தான் இவ்வளவு காலம் சொல்லி எதையும் எதையும் சரியான முறையில் எதையும் கொண்டு வருவது மிக கடினம் அல்லவா.
ஓகே சொல்ல வேண்டிய கடமை.
புதையல் சொன்னீர்கள்.
எல்லாருக்கும் ஒவ்வொரு புதையில் அவர்கள் கால்களுக்கு அடியிலேயே இருக்கின்றது என்று அப்பொழுது என்னுடைய எண்ணங்களுக்கு அது வேற ஏதோ ஒன்று என்னுடைய இது தோன்றியது.
அதை நான் சொல்லவில்லைசிரிப்பு வந்தது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல் என்னுயிர் சாய் .
அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை .உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் அண்ணா வாழ்க வளமுடன்.
Na video la 7.05 app like panna moment . Sir english enna korai enaku பிடித்து இருக்கிறது
அன்புள்ள அண்ணா இனிய மாலை வணக்கம்.
என்ன அருமை என்ன அருமை அழகான சொற்பொழிவு திடீர்னு என்னபதிவு என்று நினைக்காதீர்கள் முதலில்இன்று நான் காலையில் பதிவிட்டேன் வானம் மேகமூட்டம் எப்படி இருக்கின்றது.
இன்று அப்படியேதான் இன்று பொழுதும் மலைச்சாரலோடு அழகியசூழ்நிலையோடு கடந்து கொண்டிருக்கின்றது இது உண்மைஇது ஒரு அதிசயம் நான் நினைத்தேன் அது மாதிரியே அது இருக்கின்றது.
அதே மாதிரி இன்று காலையில் எனக்கு கிடைத்த உங்கள் ஆடியோ.
அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு.
அதை போட்டு திரும்ப ஒரு தடவை ரிப்பீட் கேட்கலாம் என்று டிவியில் மாற்றிவிட்டு சும்மா கண்ணை கொஞ்சம் அசந்தேன்.
கண்ணை கொஞ்சம் மூடி ஆனால் தூங்குற மாதிரி இருக்கும் ஆனால் தூக்கம் இருக்காது ஆனால் இடைவேளையில் சவுண்ட் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்பொழுது திடீரென்று என்னடா வேறு ஒரு என்னுடைய தொடர்புடையது.
என்னமோ ஒண்ணு முக்கியமானது வந்துவந்த சொல் வந்துச்சு என அப்பா ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டார் அது மாதிரி தானே நானும் இருப்பா அப்படின்ற ஒரு சொல் வந்துச்சு நமக்குள்ளது தானே அப்படின்னு நினைச்சுட்டு திடீர்னு முழிச்சு பார்க்கிறேன்.
டிவி ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் நான் நேரடியாக பார்த்ததில்லை காதில் கேட்பது மட்டும் தான்பார்த்தா அது முடிவு வேறு எங்கேயும் ஆடியோவுக்கு வந்துவிட்டது. கன்னியாகுமரியில் நடந்த புத்தக கண்காட்சி திருவிழாவில்பேசியஆடியோ அழகாக இருந்தது .
இன்னும் கொஞ்சம் முன்னேறு .
படித்தவன் பாடம் நடத்துகிறான் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான் .
நிறைய எடுத்துக்காட்டு சொன்னீர்கள் கேட்டு இருக்கேன்.
திரும்ப எனக்கு எப்பொழுதுமே ஒவ்வொன்றும் இதயத்தையும் கேட்கும்பொழுது அப்படியே உள்ளம் மகிழ்ந்து கொண்டே இருக்கும் இது உண்மை இது சத்தியம்.
அனைத்துமே என் தொடர்புடையவை அல்லவா அனைத்து வார்த்தைகளும் கருத்துக்களும் சொற்களும் அதனால் எப்போ எத்தனை தடவை எதை கேட்டாலும் ஒவ்வொன்ன புதுசு புதுசா கேக்குற மாதிரியே தான் இருக்கும் இது உண்மை இது சத்தியம் அதனால்தான் உங்களுக்கு பதிவிடுகிறேன்.
ஓ மை காட் இதற்கெல்லாம் காரணம் எல்லாம் அவன் செயல்.
என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம்புகழும் இறைவனுக்கே .
காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி வார்த்தையே இல்லை உங்களுடைய கருத்துச் சொற்களுக்கு இதையெல்லாம் நூற்றுக்கு நூறுஅனைத்து வார்த்தைகளும் தொடர்புடையவயாகவே வருகிறது. இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லைஉண்மை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
விழிப்புணர்வு மிக்க சமூகத்திற்கு தேவையான செய்தி
😊
Good message but it may be open talk ❤
🙏🙏🙏
ஐயா வாழ்க வளமுடன் ", இப்போ பிள்ளைகள் பெறுவதற்கு மூன்று பேர்கள் ,. இயற்கைக்கு எதிராக மருத்துவ மனைகளும்...மருந்துகளும்...செயற்கை கருஊட்டலும்...இதுபோக வலைத்தளங்களில் மாட்டி...சிக்கி... அம்மா +அப்பா விளையாட்டு விளையாடி வீண்போகிறார்க.....
Excellent explanation, 100% true
Good explanation Ayya🙏🙏🙏😊
அன்புள்ள அண்ணா வணக்கம் .
அழகான தலைப்புதிருமணம் முதலில் திருமணம் என்றால் நம் மக்களுக்குஎப்படி என்று முதல் புரிய வைக்கணும்.
அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் இந்த காலத்தில் எப்படி இருக்கிறார்கள்.
உண்மையில் அந்த ஒரு மதிப்பு தெரியாமல் இருக்கிறார்கள்.
என்னுடைய பார்வைக்கு அது அப்படி தான் தெரிகிறதுஏதோ அத்தி பூத்தார் போல இருக்கும்
சில இடங்களில்நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.
Nice explanation ❤
என் கணவர் ஃபமிலி இப்படி நெறைய நோய் களோடு அவஸ்தைபடுகிறார்கள். ஐயா சொல்வது உண்மை . உண்மை.
ஐயா நீங்கள் சொல்வது 100÷ உண்மை 🙏
🙏🎙️👌👌👍
Naan bachelor. Padika kastapadanum, velaiku kastapadanum. Marriage-kum kastapadanuma mudiyathu then virupam illa. But love is self discipline ithu enoda thought.
Suki sivam sir-a enaku romba pidikum. Neega enaku appa-va irunthurkalam.
👌🏼👌🏼👌🏼👌🏼💯
அய்யா என் வயது 26 எனக்கு 9 வயதிலேயே ரிக்கட்ஸ் என்னும் உடல் வளர்ச்சியின்மை மற்றும் எலும்பு பலவீனம் இதுவரை என் கால்கள் 9 முறை உடைந்துள்ளது என்னால் நடக்க முடியாது😢என் குடும்பத்தில் என் அப்பாவின் தாத்தாவும் அம்மாவின் தாத்தாவும் ஒன்று ஆனால் பாட்டி இரண்டு இது போன்ற 2 திருமண பந்தத்தின் பாதிப்பு என்னை போன்ற 3 ஆம் தலைமுறையையம் பாதிக்கிறது😭
அன்புள்ள அண்ணா இந்த காமெடியை பத்தி நான் சொல்லிக் கொண்டிருந்தேன் .
அந்த ஆடியோவில் அந்த பஸ் டிரைவர் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் அதை என் தொடர்புடையவை எனக்கு ஞாபகம் இருக்கிறதுஅதைப் பற்றி பதிவு போட்டிருந்தேன் என்னனு தெரியல என்று அதை முழுவதும் தான் இந்த ஆடியோவை தான் கேட்கணும் போல் என்று இருக்கிறது அதனால் தான் உங்களுக்கு பதிவிட்டேன். அது மறைந்து விட்டது என்ன ஏதோ ஒரு காரணம் இருக்கட்டும் பரவாயில்லை.என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை அல்லவா அதுதானே உண்மைை சத்தியம்.
I’m so affected
Non relative marriages do beget children with defects if mother's.blood group is negative first born is positive .problems arise
❤ நன்றி ஐயா
ஐயா பாதம் பணிகிறேன்
Animals have more brains than human beings.
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pakistan people marry Sisters children each other. They also Marry Brothers Sisters children as well. Medical wise This kind marriages are not Appropriate. For example, 9ne of my Uncle marry his own cousin. They got 6 children. Now 4is alive. One dead during playing football, second daughter died by brain tumor. First one heart failure. Sir, you are 100% correct. Am not married. Am looking for girl in FOREIN COUNTRIES 😂
ஆன்மீக வியாபாரம் சரியா போகலையா. உறவுக்குள் திருமணம் கூடாது. என்பது எப்பவே நிரூபணமாகிவிட்டது. விஞ்ஞான பூர்வமா. தெரிந்த உண்மை. புதுசா சொல்ல அவசியமே இல்லை
கடுப்பேருது என்று சொன்னவர் யாரு ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டவனா
Puriyala...muslimss laam brothers side la dhan marriage panraanga ....avanga ellaraiyum vida edhipusakthi oda dhan adhigan porakuraanga.....transfenders eh miga korainja alavula irukuradhu muslims la dhaan ...aprm yen ipdi solringa
DMK allakai, Vai vyabari
சொத்து.. பணம்...😂😂😂
Anti hindu
Good information sir thank you very much sir
நல்லது❤
🙏🙏🙏