பெரியபாளையம் பவானி அம்மன் வரலாறு & வழிபடும் முறைகள் | Periyapalayam Bhavani Amman worship
Вставка
- Опубліковано 9 гру 2021
- கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
பெரியபாளையம் பாவானி அம்மன் வேண்டி தான் நான் பிறந்தேன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் பெரியபாளையாத்து பவானி அம்மன்
Amma மிகவும் நன்றி. நான் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த video. அம்மா புற்றுலிருந்து வந்ததை சொல்லும் பொது என் கண்களில் நீர் வருகிறது amma🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வதை கேக்கும்பொதே உடம்பு சிலிக்கிறது நன்றி மா....
இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
Rrrrrr4ghi😎😢
எனக்கு பெரியபாளையம் பவானி அம்மன் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும். ஓம் சக்தி 🌹ஓம் சக்தி 🌹ஓம் சக்தி 🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
உண்மை இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் பவானி அம்மா தாயே
மெய் சிலிர்க்கு்து இந்த பதிவு... இவளோ சிறப்பு வாய்ந்த அம்மன் பெயரையே எனக்கு என் பெற்றோர் வைத்து இருக்கார்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கு... என் பெயர் பவானி ... நன்றி சகோதரி அருமையான பதிவு...
இருக்கன்குடி மாரியம்மன் பதிவைப் பார்த்தே அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளோம். இதற்கிடையே பெரியபாளையத்தம்மன் பற்றி பதிவு கொடுத்து எங்களை இன்பத்தில் கிரங்கடித்துவிட்டீர்கள். யார் சொன்னாலும் பிடிக்காது உங்கள் திருவாயால் திருக்கோவிலைப் பற்றி சொன்னால் மட்டுமே எங்களுக்கு பிடிக்கும்.
Periyapalayathu amman romba sakthi vaaintha amman irukankudi amman mathiri palayathu ammanum🙏🙏🙏🙏🙏🙏🙏
A
Irukankudi enka oru
மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நினைத்தபடி நடக்கும் பெரிய பாளையத்து அம்மாவிடம்
நான் பெரியபாளையம் செல்லும் பொது ஒரு அழகான பெண்ணை பார்த்து என்னை அறியாமல் காமம் உற்றேன் பின் நான் ஆலயத்திற்க்கு உள் சென்ற உடனே அங்கு பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என எல்லோரும் வேப்பம்சேலை கட்டி வளம்வந்துகொண்டு இருந்தார்கள் அதை பார்த்ததும் என்னுள் இருந்த காமம் கனலாய் எறிந்து சாம்பலானது உடல் சிலிர்த்து கம்பித்து நின்றேன் வெளியே வரும் போது தெளிந்த நீரோடை போல் வந்தேன் என் சொல்வது ......அழுகை தான் வருகிறது...
கிராமத்து சாமி தலைப்பில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனை பற்றி கூறுங்கள் அம்மா
ஆமாம் 🙏🏻
மிகவும் சக்தி வாய்ந்த தாய் என் குடும்பம் 20 வருடம் வேப்பஞ்சேலை அலைகிறோம்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பற்றியும் கூறவும்...🙏
நான் எதிர் பார்க்கவே இல்லை அம்மா என் குலதெய்வம் பற்றி சோல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா உண்மை தான் அம்மா கேட்ட வரம் உடனே கொடுப்பாங்க ஓம்பெரியபாளையத்து அம்மன் தாயே போற்றி
நான் எனது 12 வயதில் இந்ததலத்திற்க்கு சென்றேன் 24வருடத்திற்க்கு பிறகு அம்மனை தரிசனம் பண்ணிய மனநிறைவு இந்த பதிவில் உணர்கிறேன் நன்றி அம்மா
நாங்கள் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு கோயில்ல தொட்டில் கட்டிட்டு வந்தோமா சீக்கிரம் ஒரு குழந்தையை தருவான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் 🙏🏻
அம்மா பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் பற்றி சொல்லுங்க
நாங்கள் விழுப்புரம் மாவட்டம்.நான்பெரியபாளையம் சென்றது இல்லை ஆனால் சென்றவாரம் என் கனவில் வந்தார்.இன்று உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் அதிகமாகிறது
🙏 25 years back periyapalayam na pogala bavaniamman vadivam teryadu but naane uruvam amaichi bavani endru pher sooti vazhi Patten .adhuku aparamdan periyapalayam sendren enaku inba adirchu veetil Kovil amaichu bavaniammanai vazhi patta adhe uruvam periyapalayathil kanden mei marundu ponen.ippodu thaniya idam vaangi Kovil katti kondu irukiren
unga padivu ketathuku mikka magizhchi om sakthi
வேண்டியதை வேண்டியபடி குடுக்கும் தெய்வம் நம்ம அம்மா பெரியபாளயம் பவானி அம்மன் திருக்கோயில்
பெரியப்பாளைத்து அம்மன் தாயே போற்றி 🌷🌸🌻🏵🌹🌺❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
அம்மா பெரியபளையம் பவானி அம்மன் வரலாறு கேட்க பிறகு என் மனம் மிகவும் குளிர்ந்து ஆமா அம்மா உங்கள் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லவது 100% உண்மை அம்மா மிக்க நன்றி அம்மா
இந்த அம்பிகையின் கதையை கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நாக தோஷ நிவர்த்திக்கு இத் தலம் ஓர் கண்கண்ட பரிகார தலம்.,
எங்கள் உறவினர் ஒருவர்க்கு தொடர்ந்து 3முறை குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்துபோனது இதன் காரணம் யாதென அறியாது நின்ற சமயத்தில் அவர்களின் ராகு கேது தோஷத்தின் விளைவு இது என அறிந்து பின் ஒருவரின் வழிகாட்டுதலின் படி பெரியபாளையம் சென்று பவானியை தரிசித்த மறுவருடம் அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பாதிப்படைந்த அந்த பெண்ணின் பெயர் சித்ரா என் அத்தை மகள்.,
அன்னை அருளால் பிறந்த குழந்தைக்கு அருள்குமரன் என பெயர் சூட்டினர்.
தற்போது அந்த குடும்பம் புதுச்சேரியில் உள்ளனர்.
என் உயிரை காப்பாற்றிய காத்தது இந்த பெரியபாளைத்து பவானி அம்மா தான், கோவிந்தா,கோவிந்தா
எங்கள் குலதெய்வம் பெரியபாளையம் பவானி அம்மன் . மிகவும் சக்தி உடையவள்
Kalaila indha pathivai ketadhu romba santhosham Amma nandri Amma seekiram bhavani Amman arul Petra nalla seithiya solluren
Ennaku indha amma karunainala tan kalyanam Achu, luv marriage, 5 years huh veetula othukala, romba prechana, 26 Jan 2018, indha koil la marathula seekiram Kalyanam aganum nu thali kattunen, March 19th 2018 enaku kalyanam Achu, oru paiyan irukan ipo, romba santhoshama iruken, idhu ellathukum, periya palayathamman tan Karanam. Om Shakthi🙏
Kulathai pakiyam kidika anga ena seiyanum
Amma, got job after 2.6yrs. Before marriage Amman was my Kuladeivam,. Since married I didn’t pray her as I was praying to other gods, lots of failures with in 2.6yrs, countless interviews failed. Finally prayed to Goddess Amman wholeheartedly with tears flooded all over my body. Really powerful God in one days time I got positive call from the interviewer. Thanks a Million Peddapala Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
காரமடை ஶ்ரீ அரங்கநாதர் கோவில் மற்றும் தென் திருப்பதி
இந்த இரண்டு கோவிலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
ஆம் அம்மா.
சக்தி வாய்ந்த தாய்
ஸ்ரீ பவானி அம்மன் பெரியபாளையம் அருளால் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.
எங்கள் குலதெய்வம் பற்றி அறிய உதவிய அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி அம்மா...
என் தாய் பெரியப்பாளையத்து பவானி அம்மன்🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் அருள்மிகு பவானி அம்மன் மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் காணோலி நன்றி
Bro periyapalayathu amman temple yenga iruku bro Chennai la
@@prabhashanthy7120periyalapalayam, thiruvalluvar district . Chennai la irunthu 40kms
அம்மா தயவுசெய்து சமயபுரம் மாரியம்மன் பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்🙏
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ வன பத்திரகாளியம்மன் அந்த அம்மாவோட வரலாறு சொல்லுங்கம்மா ப்ளீஸ் நான் எல்லா பதிவிலேயே கேட்டுக்கிட்டே இருக்கேன் தயவு செய்து பதிவு குடுங்க
அம்மா
அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோவில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தயவுசெய்து பதிவு தாருங்கள்.
நான் கேட்கும் வினாவிற்குத் தங்களிடமிருந்து பதில் கிடைப்பது அரிதினும் அரிது .
பெரிய பாளையத்து அம்மா உங்கள் பெருமைகளை கூறிய இவருக்கும் மற்றும் எல்லார் உடைய கஷ்டங்களையும் பிரச்சினைகளும் தீர அருள்புரியவேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்
எங்கள் பவானி அம்மா எனக்கு கேட்ட வரம் எல்லாம் எனக்கு அள்ளி கொடுத்த என் தாய் 🙏🙏🙏🙏 நான் periyapalayam இல் இருக்கிறேன்🙏🙏🎂🎂
Om sakthi parasakthi பவானி அம்பிகை potri,, potri,,,, நன்றி amma 🙏🏻
நான் வாழும் இந்த வாழ்க்கையை எனக்கு வரமாக தந்த என் தாய் பவானி அம்மா வை என்றும் மறவேன்.
எங்கள் குலம் காக்கும் தாய் பவானி பெரிய பாளையம் அம்மன் ஓம் சக்தி
புட்லூர் எனப்படும் ராமாபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் எனப்படும் அங்காள பரமேஸ்வரி அம்மன் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா.
அம்மா உங்களின் மூலமாக பெரிய பாளையத்தின் பவானி அம்மன் வரலாற்றை தெரிந்து கொண்டதன் விளைவாக மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது அந்த கோவிலுக்கு சென்று பவானி அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும் அந்த சந்தர்ப்பத்தை அம்பாள் தர வேண்டும்....
அம்மா தயவுகூர்ந்து உறையூர் வெட்காளி அம்மன் பற்றி சொல்லுங்கள்...
ஒம் பெரிய பாளையத்தம்மன் துணை 🎉
எனக்கு வாழ்வு வாழ்க்கை அளித்த எனது அம்மா உயிர் உள்ளவரை எங்கள் பவானி அம்மா வை நினைத்துக் கொண்டே இருப்பேன் ஓம் சக்தி தாயே
தாயே தயாபரியே உன்தன் திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அம்மா.
அம்மா வலங்கைமான் பாடை கட்டி மாரி அம்மன் பற்றி பதிவு போடுங்கள்
Yess
எனக்கு மிகவும் பிடித்த பெரிய பாளையத்து அம்மன் 🙏ஓம் சக்தி🙏
Very very thankful to u my angel sister
Thanks Amma periya palayam bhavani Amma panthe pasanadhekee
பெரியபாளையத்தம்மா, பவானி தாயே போற்றி, போற்றி, மாதங்கி மாதா போற்றி,போற்றி
Enga amma periya palayam amman kovilli thottil katti vazhipadu seithu than nan pirandhen enru en amma solvargal.
Ennoda ella pirandha naalukkum ennani endha kovilukku kuttitu povanga.Aadi madhamum povom.eppo enga amma illa 😭I Miss u amma.
I prayed to her to get me married to the person i like in 2017, i got married to him this year 2022!!!!! She is very very powerful!!!! I need to keep a pongal for her!!!! I didnt know i had to do it !!! Thanks for the information!!!!
Super🙏😍🤩👌💖🍊💐 thank you 🙏vazga nalamudan 🙏
வரலாறு கேட்க மிகவும் புண்ணியம் செய்துள்ளோம்
ஓம் ஸ்ரீ பெரியபாளையம் பவானி தாயே சரணம் சரணம்🙏🙏🙏
Amma en uyire kapathenadha bhavani Amman dhan Amma 😭😭
Egga Amma tha ennaku kalyanam panni vachagga❤️❤️❤️❤️
நன்றி அம்மா ஓம் சக்தி தாய்
அம்மா எங்கள் ஊர் பெரியப்பாளையம் ...
நன்றி அம்மா.அம்மா பண்ணாரி அம்மனை பற்றி சொல்லுங்கம்மா.
நன்றிகள் கோடி அம்மா
நல்லோர் நினைத்த நிலைத்த நலம் பெறுக.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.வாழ்க வாழ்கவே.
Tq so much Amma to listen for this Bavani am ambal history I love ❤️ 👏🥰
மிகவும் அருமையான விளக்கம் அம்மா நீங்கள் சொல்லும்பொழுதே அம்பாளை தரிசனம் செய்த உணர்வு தோன்றுகிறது மகிழ்ச்சிங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
அம்மா சிறுவாச்சூர் மதுர காளி பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
அம்மா எனக்கும் குழந்தை வரம் கொடுதது இந்த பவானி அம்மன் என்னால் வாழ்வில் மறக்க முடியாது 🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் பெரிய பாளையத்து பவானி அம்மன் 🙏🙏🙏
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻🙏🏻🙏🏻
Nandri amma indha aalayam gummudipoondi ku aruge ulladhu oru murai ammanai kaana vaaipu kitiyadhu dharisanam seidhom kulandhai Peru kaga thotil kattiyullom Amman arulala nichayam indha bakiyam kitta vendum🙏
நான் மிகவும் கழுத்து வலி இடுப்பு வலியல் 8 வருடம் இருந்தேன் இந்த ஆலயம் சென்று வாரம் ஒரு நாள் என்று சேவை ஒரு வருடம் செய்தேன் பின்பு அந்த வலி தனகா குறைந்தது எப்பேது எல்லாம் நேரம் கிடைக்கும்போது இந்த ஆலயம் சென்று வருவேன் 🙏🙏🙏
Romba nandri Amma
பெரியாண்டவர் பற்றி கூறுங்கள் அம்மா. நிறைய நாளக கேட்டுக்கொண்டியிறுக்கிறேன் அம்மா . தயவு செய்து நன்றி.🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா நன்றி
Nan keta pathivu koduthadharku nandri Amma
நன்றி அம்மா 🙏🙏🙏
Thank you for sharing..
நன்றி மேடம்
பெரியபாளையம் பாவனி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மன்
நன்றி மேடம் 🙏
படவேடு ரேணுகாம்பாள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்
Periyapalayam Kovil la putru Kovil iruku adhu poye marakkama kumbitu vanga, I felt that vibration.
Amma tq 🙏🙏🙏
Periyapalayam enga oru enga periyapalayam amma en amma 🙏🙏🙏
Thank you so much amma nandri 🙏
மிகவும் அருமை யான பதிவு 🙏👌
Vanakam guruve
Thangal Manavan
என் வாழ்க்கையில் பல பிராத்தனை கள் நிறைவேறியுள்ளது.மிக மிக சக்தி வாய்ந்த அம்மன் என் குல தெய்வம் பெரிய ஆண்டவர் அவருக்கு பிறகு நான் விரும்பி வழிபடும் தெய்வம் திரு பெரிய பாளையத்தம்மன் தான்
என்னுடைய பெயர் பவானி என்பதில் பெருமை படுகிறேன்
அம்மா வணக்கம் எல்லா கோவில்கள் பத்திய தகவலுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sistr
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏
ஜெய் பவானி அம்மா✨🙏🙏
Om Shakthi Sri Bavaniamman Thiruvadigaley Charanam
அம்மா செய்வினை விலக வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்.......
Nanri nallapathivu ungal sollatral migavum arumai