பாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman History
Вставка
- Опубліковано 5 жов 2024
- கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
• தீராத கடன்களைத் தீர்க...
நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
• நம் குறைகளையும், கஷ்டங...
வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
• வறண்ட வாழ்க்கையையும் வ...
முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
• முண்டகக்கண்ணி அம்மன் -...
வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History
• வேண்டும் வரம் அருளும் ...
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History
• சத்தியமங்கலம் பண்ணாரி ...
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman
• சிறுவாச்சூர் மதுரகாளிய...
பாதுகாப்பு அரணாக நம்மைக் காக்கும் அகோர வீரபத்திர சாமி வரலாறு & அருள்திறன் | Agora Veerabhadra Samy
• பாதுகாப்பு அரணாக நம்மை...
சப்த கன்னிமார்கள் - நமது கஷ்டங்கள், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிபாடு | Saptha Kannimar
• சப்த கன்னிமார்கள் - நம...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
ஆத்ம ஞான மையம்
இது எங்கள் ஊரு எங்கள் பாடைகட்டிமாரியம்மன் என்னோட அம்மா உண்மை யான கண்கண்டதெய்வம் என்அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த அம்மா பெயரை கேட்டாலே கண்களில் நீர் பெருகும் 😭😭😭😭😭
Namma uru
Ennoda Athaikku 18 varudam kulantai illama irunthanga arulmigu Paadaikatti Mariyammanai Vendi viratham irunthargal avangalukku azhagana aan kuzhanthai piranthathu Kuzhanthai piranthu sila varudangal kalithu Enoda Athaikkum mamavirkkum Padai kattium avargalathu paiyanukku thottil kattium parigara nivarthi seithargal
Amma
@@maransuganya எனக்கு இங்கிஷ் தெரியாது
Enga ooru avanga ennoda amma avangalta venduna odane nadagum🙏🙏🙏🙏🙏
எங்கள் ஊர் வலங்கைமான் அருள்மிகு சீதளாதேவி( எ) பாடைக்கட்டி மாரியம்மன் பற்றிய வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி அக்கா அனைவரும் வந்து அம்பாளை தரிசித்து தாங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.
இது எங்கள் ஊர் அந்தம்மாவை புகழ்ந்து பேசுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் நினைத்தகாரியம் வெற்றி பெறும்
அருமையான கோயில்!! கும்பகோணம் to ஆலங்குடி (குரு ஸ்தலம்) செல்லும் வழியில் main road லயே இருக்கு மிக சக்தி வாய்ந்த அம்மன், இந்த திருவிழா நடைபெறும்போது road block ஆயிடும் மிக சிறப்பாக நடைபெறும் நேர்த்தி கடன் நிகழும் நாள் மெய் சிலிர்த்து போகும்
🙏🙏🙏🙏
நேர்த்தி கடன் எனக்கு செய்து உள்ளோம் அக்கா 7/30மாதத்தில் பிறந்த எங்கள் குழந்தை யை காப்பாற்றி தந்த தாய்
பாடை கட்டி மாரியம்மன் எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
❤️🙏
அம்மா.., ஶ்ரீ பூவாடைக்காரி அம்மன் பற்றி பதிவு செய்க...🙏
இப்படி ஒரு கோவிலை முதல் முறையாக நான் கேள்விப்படுகிறேன் கேட்கவே மெய்சிலிப்பை ஏற்படுத்துகின்றது பாடைக்கட்டி மாரியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்து படித்து தற்சமயம் சென்னையில் இருக்கிறேன். இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். கும்பகோணம் மன்னார்குடி சாலையில் வலங்கைமான் மெயின் சாலையில் உள்ளது. இதற்கு பஸ்டாப் உள்ளது.
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது என் நாத்தனார் வேண்டிக்கிட்டு நிவர்த்திகடன் செய்து இன்று நான் நன்றாக இருக்கிறேன்
தீர்க்கவே முடியாத எல்லோருடைய நோய்களையும் நீக்கிய பாடைகட்டி மாரியம்மா கோடான கோடியையும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
இதுவரை கேள்விப்படாத ஒருபுதிய வழிபாடு,கண்களில் நீர் பெருகுகிறது அம்மா 🙏
🔱ஓம்சக்தி🌿🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா 🙏🙏
நீங்கள் இந்த அம்மனை பற்றி சொல்லும் போது அம்மனை பார்க்க வேண்டும் ஆசையாக உள்ளது மிக்க நன்றி குருமாதா 🙏🙏
நாங்கள் அந்த ஊரு தான் என் மகனை பாடை கட்டி மாரியம்மனுக்கு தான் தத்து குடுத்து இருக்கேன். இப்ப நாங்கள் தஞ்சாவூர் இருக்கோம் வருஷம்
வருஷம் அவன் பிறந்தநாளைக்கு கோவில் போகுவோம் நன்றி
அம்மா நீண்டகாலம் கழித்து கிராமத்து சாமிகள் பகுதியில் மாரியம்மனைப் பற்றி பதிவை பார்த்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... மிக்க நன்றி அம்மா!!
இதேபோல் கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா
01 - கோவை தண்டு மாரியம்மன்
02 - சேலம் கோட்டை மாரியம்மன்
03 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
04 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்
05 - வீரபாண்டி கெளமாரியம்மன்
06 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்
07 - தெப்பக்குளம் மாரியம்மன் - வண்டியூர்
இந்த தகவல் ஒரு வருட முன்னதாக தெரிந்திருந்தால் சிறிய வயதில் என் அண்ணனை இழந்திருக்க மாட்டோம் பயனுள்ள தகவல் இனியாவது மக்கள் பயன்படுத்தி கொள்ளட்டும் நன்றி அம்மா
கும்பகோணம் சுற்றுவட்டார மக்களை காக்கும் தாயாக திகழ்கிறாள் பாடைக்கட்டி மாரியம்மன்.. பங்குனி மாத நான்கு வார ஞாயிறும் நடைபெறுகின்ற டெல்டா மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும்..
அம்மா கொங்கு நாட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு கம்பத்து கனவனுவுடன் திருமணம் ஆவதும் பின்னர் மாரியம்மன் விதவை(கைம்பெண்) ஆவதை பற்றி video போடுங்க அம்மா
வலங்கைமான் சீதளா தேவி பாடைக்கட்டி மாரியம்மன் தாயே துணை 🙏
தேனி மாவட்டம் வீரபாண்டி யில் எழுந்தருளி மக்களுக்கு அருளை வாரி வழங்கும் கௌமாரியம்மன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பற்றிய பதிவிடுங்கள் அம்மா........🙏
எங்கள் ஊர் அம்மா 🙏 நீங்கள் எடுத்துக் கூறுகையில் கண்ணில் நீர் பெருக கேட்கிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏
வணக்கம் அம்மா பதிவைப் பார்த்தோம் நீங்கள் கூறியது அனைத்தும் அம்பிகையின் அருள் இந்தத் அம்மா உண்மையான சக்தி வாய்ந்த அம்மன்
உண்மைதான் அருமையான பதிவு ஓம் சக்தி
ஓம் சக்தி அனைத்தும் உண்மை எங்க அம்மாவுக்கும் பண்ணி இருக்காங்க நோய் நொடி இல்லாம சந்தோசமா இருக்கிறாங்க ஸ்ரீ சீதளா தேவி 😊🙏🙏🙏
சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏
நீங்கள் சொல்வதுஅனைத்தும்உண்மை
வணக்கம் அம்மா. நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்கள்களும் மனதிற்கு இனிமையாக உள்ளது.
அன்புள்ள அம்மாவுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் ❤❤❤
தஞ்சை புண்ணை நல்லூர் மாரியம்மனை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
அம்மா!! தஞ்சை மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட பதிவுகளை தாருங்கள் அம்மா...
🔱 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு, கதைகள், மன்னர்கள் அந்த ஆலயத்தை எழுப்பிய வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா.
🔱 வெங்கோஜி மன்னர் தஞ்சையை சுற்றியும் எட்டுத் திக்குகளிலும் எட்டு சக்திகளை பிரதிஷ்டை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இந்த புன்னைநல்லூர் என்றும் 'சோழசம்பு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாம். அந்த எட்டு கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா.
அம்மா வணக்கம். இந்த பெயரை கேட்டாலே பயமாக இருக்கும். ஆனால் . இந்த பதிவை கேட்டதும் மேய்சிலிர்க்கும் பக்தியாக இருக்கு . அம்மா முருகனை பற்றி இன்னும் நிரைய நிரைய சொல்லுங்கள் அவன் மேல் காதல் அதிகமாக வரனூம் நிங்கள் சொன்னால்தான் அப்படியே தேன் போல் இருக்கும். I love you
கும்பகோணம் ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்...
Enga paati indha vendudhal pananga... Enga akkava kumbakonathula dhan katti kuduthurukom... Chinna vayasula andha amma koviluku pora puniyam enaku kidachadhu... Kan Kanda deivam andha amma... 🙏
எனக்கு ஆன் குழந்தை வேண்டும் என்று இந்த வலைங்கைமான் கோவில் வேண்டிருந்தேன் இப்பொழுது என் வேண்டுதல் நிறைவேறியது எனக்கு ஆண் குழந்தை பிறந்து 15நாள் ஆகுது after 5years
மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.. நாங்கள் என் அண்ணாவிற்கு செய்தோம்
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் சின்ன ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன?
🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
நன்றி!!
திருவையாறு பக்கத்தில் உள்ள வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் பாடை கட்டி நேர்த்தி கடன் பண்ணுவாங்க.
Super ma, if I heard this information before three months I saved my father. Doctor said no chance for live in my father. I prayed Lord murugan but I lost my father because of respiratory problems. March second I lost my dad ma. I can't come back normal ma
தெரிந்த கோவில் தெரியாத கதை ரொம்ப நன்றி அம்மா
நன்றி thank you so much for this wonderful information Madam...
மிகவும் சக்தி வாய்ந்த அம்மா 🙏🙏🙏. எங்க ஊர் தெய்வம் 🌼🌼🙏
Amma I went yesterday, very nice temple...true words
😊அம்மாநீங்கல்சொல்வதுஉன்மைஎனக்குநாச்சியார்கோவில்என்உறவினர்கல்என்குடும்பத்தில்சென்றுவந்தார்கல்நானும்அந்த அம்மாவைவனங்கிஇருக்கறேன்சக்திஉல்ல அம்ம
இது எங்க ஊரு உன்மையான தெய்வம் அவள் 🙇♀️🙏
Naa ippothan Amma kelvi Paduren..Thank you Amma..
அருமையான பக்தி பதிவு வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் சகோதரி
நான் என் ஊருக்கு போனாலே பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு அர்ச்சனை பண்ணிவிட்டு தான் வருவேன்😊 தாயே!!! பாடைக்கட்டி மாரியம்மா 🙏❤️
வணக்கம்.எங்கள் ஊரில் அருகாமையில் உள்ள கோவில். அம்மா கூறியது போல அனைவரும் தன் குலதெய்வம் போல தான் வணங்குவோம்.நினைச்சது கண்டிப்பா நடத்தி வைப்பால் இந்த அம்மன்.
சக்தி பீடங்கள் பற்றி சொல்லுக அம்மா
And also 12 jothirlingam temples pathiyum sollunga
நான் இந்த கோவிலுக்கு சென்று வந்த பின் குழந்தை பிறந்தது
Shivaya Thiruchittrambalam 🙏
Shree Mathre Namaha 🙏
First time I’m hearing this Amman name ..
Surprised to hear this type of prayer Akka ..
Thanks for sharing Akka 🙏
11:19 Temple location shared
வணக்கம் அக்கா.... எங்க அம்மா இந்த வேண்டுதல் செய்தார்கள்...... எங்க அம்மாவுக்கு பிடித்த அம்மன்....🙏🙏🙏🙏🙏 குட்டி அம்மன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, ஆரியலூர். எங்க ஊரு காளிஅம்மன் கோவில்ல பாடை காவடி எடுப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Tq😊😊😊😊 enga ooru ammanai sonnathuku
Enga aththaikum pannirukom romba sakthi vaaintha Amman 🙏🙏🙇♀️🙇♀️
அந்தம்மா ஊர்லயே தான் இருக்கும் இன்னைக்கு மெட்ராஸ்ல இருக்கும் ஒரு பங்குனி மாசம் போன மாதம் அவ்வளவு பெயர் தெரியும எனக்கு சிறிய கட்டி இருந்தது மா அந்த கட்டியை நிவர்த்தி செய்து தகவல் மக மகா மகா மாரி
Ithur enga ooru. Padaikkatti mariyamman ennoda amma 🙏en ammavalathan nañum en pillaigalum nimmathiyaga vazhgirom🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
🙏 Amma.....
Annaiyar thina valtukal 🙏❤️
Be healthy be happy always...
ஆமாம் அம்மா எங்கள் அம்மாவிற்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றினோம் அம்மா. மிக மிக சக்தி வாய்ந்த அம்மன் அம்மா
Amma enga uru than naangalam koil ku poirukom amma 😢omsakthi para sakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻seethaladevi amma potri potri
எங்கள் ஊர் வலங்கைமான் அம்மன் வெளி ஊரில் இருந்து வருபவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறாள் இது உண்மை
எங்க ஊரு தான்.
வேண்டுதல்கள் சூழ்நிலை காரணமாக நிறைவேற்ற முடியாவிட்டால் பாதிப்பு ஏற்படுமா? அல்லது நம்மால் எப்ப முடியுமோ அப்போது நிறைவேற்றிக் கொள்ளலாமா...... ஒரு பதிவு போடுங்கள் அம்மா....🙏
Thangalal epothu mudiumo apothu niraivetralam. Aanal entha soolalilum maraka koodathu santharpam kidaikum nerathil niraivetralam vidungal. Paguni Sunday migavum visesam. Mudiyavital matra mathangalil nam sundays la niraivetralam sago.
அக்கா தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் வரலாறு பதிவு போடுங்க plz akka
My home town .....very powerful temple .......really great
அம்மா நன்றி அம்மா
18, சித்தர்கள் பற்றி பதிவு போடவும் அம்மா
வணக்கம் அம்மா
நல்லா இருக்கீங்களா?
அம்மா ஆஷாட நவராத்திரி இந்த ஆண்டு எப்பொழுது வருகின்றது. அதற்கான பதிவு போடுங்கள் அம்மா.
Koti Koti Nameskaram Amma. U r our Amman. For giving ds kind of information Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அம்மா, அம்மன் பெயர் சீதளா தேவி என்ற பாடைகட்டி மாரியம்மன். 🙏🙏🙏🙏
Thanks Akka 🙏🙏🙏
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Amma enathu ammachi kulatheivam enatha ammavaga nan ninaika kudiya theivam amma, padaikati, pallaku, theppam, mene thirucizha, police mandapadi ivai anaithum visesam amma. Engal kovil patriya pathivu kodutha thangaluku migavum manamarntha nandrigal amma 4:01
Unga voice avlo pudikkum sister😍😍😍😍😍
👍 👍 👍, likewise in Polivakkam, Tiruvallur, few Periyava says, few Ashrams welcomes orators, lecturers, good programs with Anna Dhaanam
அம்மா இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 அம்மா உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி iloveu
Nice message thanks ma🎉🎉🎉❤
Amma all yr karamathu story really touched
So many stories behind of all gods
Thank you sister ☺️❤
Veerapandi Sri gowmari Amman storye sollunge
வணக்கம் சகோதரி அங்கிருந்து அப்படியே தெற்கே மன்னார்குடி வந்தால் அங்கிருந்து சில கி.மீ தூரத்தில் கன்னியாக்குறிசசி என்ற ஊரில உள்ள வடிவழகி அம்மன் கோவில் பற்றியும் கூறுங்கள் மேம்
..அந்த கிராமத்து தேவதைக்கான விழாவும் மிகவும் சிறப்பானது ..
அருமையான பதிவு அம்மா ஊத்துக்காடு எல்லையம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க அம்மா.
அம்மா thanjavur புன்னை நல்லூர் மாரியம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா
Virudhunagar parasakthi mariamman patthi sollunga mam...
Naan ennaikkuthan entha name kelvipaduren eppadium venduthal erukkanu ninaikka mudiyuthu maam, but ella deivaum nallathu seiyathane erukku nallathe nenaicha nallathe nadakkum. Ammana kumbidara murai mattrum valibadu thaan veraye thavira ella ambalum onnu thaan, thank you amma
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம்
நன்றி அம்மா எங்கள் ஊரின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வலங்கைமான் மாரியம்மன் பாடைகட்டி
நல்ல பதிவு அம்மா நன்றிகள் பல ❤❤❤❤❤❤
First time itha kelvi patraen
intha temple enga oor pakthula tan iruku nan antha koviluku poirukan . epoyhum panguni masathula ella sunday vum intha amma ku thiruvizha nadakum na padai thookirukan en friend vtula intha mathiri venduthal pananga.
அம்மா வணக்கம்🙏 தங்களது பதிவு அனைத்தும் அருமை மிகவும் நன்றி🙏❤ அம்மா முத்தாலம்மன் வரலாறு பற்றிய பதிவு தரவும் அம்மா🙏
அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏
Its really true அம்மா I saw that
வலங்கைமான் அருள்மிகு பாடைகட்டி மாரியம்மன்...
🙏🏻🙏🏻🙏🏻
தாயமங்லம் முத்து மாரியம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா ....❤