பகவான் ஸ்ரீராம் சார் பற்றி சிறப்புரை -பிரபல திரை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
Вставка
- Опубліковано 10 вер 2024
- விளக்கம்: இந்த அற்புத காணொளி திரு. சுரேஷ் கிருஷ்ணா, சென்னையில் மே 6ம் தேதி, பகவான் ஸ்ரீராம் சார் அவர்கள் வெளியிட்ட 'God Incognito: The Beginning', புத்தகத்தின் 2வது வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
இப்புத்தகம், திரு. நரேனாதித்யா குமரகிரி அவர்களால், பகவான் ஸ்ரீராம் சார் அவர்களின் தெய்வீக வாழ்க்கையை பற்றி கூறுகிறது; இப்புத்தகம் வாசகர்களின் தெய்வீக உணர்வுகளை தூண்டி விடுவதாக அமைந்துள்ளது.; Amazon Indiaவில், 100% 5-நக்ஷத்திர மதிப்பீடு வாங்கிய ஒரு அற்புதமான புத்தகம் இது.
ஒரு 22 வருடத்திற்கு முன் ஹைதராபாதில் என் நண்பர் ஒருவர் மூலம் ஒருவரால் ஸ்ரீராம் சாருக்கு அறிமுகமானேன். அவர் ஸ்ரீராம் சாரை, மகான் என்றும், கடவுள் என்றும் கூறி, அவரை நான் சந்திக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். நம்மை சுற்றி மகான் என்ற பெயரில் பலர் ஏமாற்றுவதை பார்த்திருப்பதால் என் மனதில் சந்தேகத்துடனேயே நான் இருந்தேன். இதை உணர்ந்த ஸ்ரீராம் சார் என்னிடம் முதல் கேள்வியாக கடவுளை பற்றி படித்திருக்கிறீர்களா என்றார். ஆம் என்றேன். Biography, Autobiography என்றால் தெரியுமா என்றார். சரியாக விடை அளித்த பின் Autobiography of God படித்திருக்கிறீர்களா என்றார். இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள், வாங்கி படிக்கிறேன் என்றேன். அவர் பதிலில் மயங்கினேன்.
“ஒரு சிறு விதை விதைக்கிறீர்கள். நீங்கள் அதற்கு தண்ணீர் மட்டுமே விடுகிறீர்கள். சிறிது நாட்களில் அது ஒரு செடியாக வளர்ந்து, பூப்பூத்து, நறுமணத்துடன் வேறு இருக்கிறது. அதை பாதுகாக்க செடியில் முள். எப்படி? நீங்கள் ஏதாவது செய்தீர்களா? இல்லையே. ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவிற்கு தானே கண், மூக்கு, கால், தசைகள் எல்லாம் வளர்கின்றன. வெளியில் வந்தவுடன், அக்குழந்தை தானே தவழவும், உட்காரவும், நடக்கவும் கற்றுக்கொள்கிறது. இதை யாராவது கற்றுக்கொடுத்தார்களா? இல்லையே. ஒரு உப்பு தண்ணீராக இருக்கும் கடற்கரை அருகில் தான் தென்னை மரம் இருக்கும். அதில் உள்ள தேங்காய் வெளியில் தடிமனாக மூடப்பட்டிருக்கும். உள்ளே சிறிய ஓடு போன்று இருக்கும், அதற்குள் இனிப்பான தண்ணீர் இருக்கும். ஒரு உப்பு கலந்த கடற்கரை அருகில் இது எப்படி வளர்ந்தது? தாகம் எடுப்பவனுக்கு சுலபமாக அங்கு நல்ல தண்ணீர் கிடைத்தது எப்படி... சூரியன் என்றைக்காவது உதயத்திற்கு நேரம் தவறியதுண்டா? இது எப்படி சாத்தியம். இவை எல்லாம் தான் Autobiography of God”. இப்படி ஒரு 15 நிமிடத்திற்கு இடைவிடாமல் சொல்லிக்கொண்டே போனார். நான் அசந்தே போனேன்.
இவர் கூறிய அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அனால் அதில் கவனம் செலுத்தியதில்லை. வழக்கமான வேலைகளிலும், தொழிலிலும், கவனம் செலுத்தி இருந்துவிட்டேன். எல்லாம் நன்றாக நடந்தால் கடவுள் கூட இருக்கிறான், நடக்க வில்லை என்றால் எங்கே அந்த கடவுள், இப்படியே நமக்குள் சந்தேகங்கள் சூழ்ந்து, பிறகு ஜாதகம் பார்ப்பது, பரிகாரம் செய்வது இப்படியே போகிறோம்.
இந்த 22 வருஷத்தில், அவர் என்னுடன் வெளிநாடுகள், ஷூட்டிங் வந்திருக்கிறார். அங்கெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு விஷயம் சொல்லிக்கொண்டே வருவார். எவ்வளவு விஷயம் சொல்லி கொடுத்திருக்கிறார்..எத்தனை அற்புதங்கள் செய்திருக்கிறார்! அது அப்போதைக்கு நன்றாக இருக்கும். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கிவிட்டால் அதை பற்றி யோசிப்பதில்லை. என் வாழ்க்கையில் சார் செய்த பல அற்புதங்களை பார்த்திருக்கிறேன். ஒரு தடவை ஒரு சிறிய கவர் கொடுத்து, இதை எப்போது பிரிக்கிறாயோ என்னிடம் சொல் என்றார். என்னிடம் ஒரு 15 நாட்கள் வைத்திருந்து பிறகு அதை பிரிக்க இடம், நேரம் எல்லாம் நான் முடிவு செய்து, அந்தக் கவரை பிரித்தேன். அதில் ஏற்கனவே எழுதி இருக்கிறது, இந்த இடத்தில், இந்த தேதியில், இத்தனை மணிக்கு இதைப் பிரிப்பேன் என்று. அந்த 15 நாட்கள் நான் அந்த கவரை வைத்திருந்த போது நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் குறிப்பிடப்பட்டிருந்தன.
அப்படியென்றால் நடக்க போவது அனைத்தும் அவருக்குத் தெரியும். அனால் இன்று வரையில் என்னிடம் நீ இதை செய், செய்யாதே, உனக்கு இது வேண்டாம் என்று எதுவும் கூறியதில்லை. இப்படி எல்லாம் கூறி தற்காலிகமாக உங்களை காப்பாற்ற மாட்டார். ஏனெனில், வாழ்க்கை அந்த நொடியுடன் முடிவடைவதில்லை, திரும்ப திரும்ப வாழ்க்கை பல கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும் இல்லையா. அதனால், இவர் எதிர்காலத்தை கணிக்க மாட்டார். அவர் ஒரு சர்ஜன். உங்கள் பிரச்னையை அடி வேரிலிருந்து அகற்றி விடுவார்.
14 வருடத்திற்குப் பிறகு தான், நமக்கு அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்பதை உணர ஆரம்பித்தேன். நாம் அதை கடை பிடித்தால் கண்டிப்பாக பலன் உண்டு என்று தோன்றியது. அப்போது சாருடன் பேசியது எல்லாம் ஒரு புத்தகமாக எழுதும் பொழுது சார் சொல்லிக் கொடுத்த அனைத்தும் நினைத்து நினைத்து அதன் படி நடக்க முனைந்து ஒரு .01% வளர்ந்தேன். அதிலிருந்து அடுத்த 10 வருடங்கள் எனக்கு மிகவும் கடினமான கால கட்டம். முதல் 10 வருடங்கள் எதைக் கற்றேனோ, அடுத்த 10 வருடங்கள் செயல்படுத்தத் தொடங்கினேன். அவர் கூறியதை நாம் பின்பற்றும் போது நமக்கு விடைகள் கிடைக்கும். மனதில் அமைதி நிலவும், தெளிவு பிறக்கும். அதை புரிந்து வாழ்கிறேன். அவர் கூறிய பாடங்களை செயல் முறை படுத்தப் படுத்த, நமக்கு வழிகாட்டியாக இருந்து காப்பாற்றுகிறார்.
அவரை பற்றியும், எனக்கு அவருடன் இருந்த அனுபவங்களையும் கூற ஒரு நாள் போதாது. அதை பற்றி பேசினாலே, கண்களில் நீர் சுரக்கும். அவ்வளவு இனிமையான தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். சார் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள விரும்பாதவர். அறியா நபராக இருப்பதையே விரும்புபவர். அவர் அந்த புத்தகத்தில் சொல்லி இருப்பதை வெறும் கதை போல் படிக்காமல் உள்வாங்கி படித்து அதை பின்பற்றுங்கள். அவர் எப்பொழுதும் உங்களுடன் இருந்து உங்கள் கைகளை பிடித்து கூட்டிக் கொண்டு போய்விடுவார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும்.
மிக்க நன்றி.
The powerful book Sri Sureshkrishna is referring to in this video is 'God Incognito : The Beginning' (English) written by Narrenaditya Komaragiri on the Divine Life of Bhagavan Sriram Sir. Here's the Amazon link to the book : www.amazon.in/gp/product/9357807683. Currently the book is available only in English.
ஐயா ஸ்ரீராம் அவர்கள் நம் காலத்தில் கண்ணெதிரே வாழ்ந்து வரும் தெய்வம். எனக்கு தமிழ் தான் தெரியும். எனவே இவரைப்பற்றி தமிழ் பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள் 🙏
தங்களுக்கு தெரிந்ததை பகிருங்கள், அவரை பற்றி அறிய ஆவல்
ஶ்ரீ ராம் சார் அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் பிரபஞ்ச சக்தியின் மகிமை
அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் எல்லா பயணங்களிலும் உறுதுணையாக பாதுகாப்பாக வழிநடத்துவதாக அமையட்டும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வணக்கம் ஐயா 🙏 ௭னக்கு ஆங்கிலம் தெரியாது. புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்குமானால் ௭னனைப்போன்றோருக்கு பேருதவியாக இருக்கும்.
Sri Ram sir நேரில் பார்க்கவேண்டும்
வாழும் மகான் ஸ்ரீராம் சார் ...
திரு . சுரேஷ்பாபுவின் speech மறக்கமுடியாத பேச்சு . என் கணவர் இருந்தால் ஆழ்ந்து ரசித்திருப்பார். அவரது கருத்துக்களை நினைவுபடுத்தியது உங்கள் கருத்தான உரைகள் 🙏மிக்கநன்றி !!
இரண்டாவது கேள்வியை நீங்கள் சொன்னதுமே எனக்கு பதில் உதித்து விட்டது . அது என்கணவருடைய போதனையால் . வணக்கம் !!
நன்றிகள் பல 🙏🙏
We are lucky to view this wonderful presentation. He narrated his experiences with Sriram Sir beautifully. Let us try to study deeply the Autobiography.... of God's creations... Holy Pranams to Sriram Sir....
What is the book name and author name
How can we meet him? I pray to him without meeting. Feel blessed always.
Superb video..Pranams to Sriram Sir..
Pranams to Bhagavan Sriram
I am so happy to hear. God bless me. Thank you.
I want to meet Bhagwan SriRam sir.Sir, please..give me a chance
Excellent observations.... LONG LIVE SRIRAM SIR...
Sir Ram Guruji Namaskaram samy
bless all sriram sir
Pranams to SriRam Sir
Om
Heartful Pranams Sir...
stupid he speaks in tamil
My prayers sriram sir
So blessed to watch this !!! Thank you so much Aditya Sir for all that you do for us. Pranams to Bhagavan !
Sriram sir we want to meet you . If you're blessings are there we will meet you once.
OmSaiRamJaiHanumanJaiSriRamSir❤🙏
Thank you sir
Thank you so much ayyaa
Pranams SIR.
எல்லா விதையும் முளைப்பதில்வையே
Pranam....
🙏🙏🙏🌺🎉
குருவே சரணம்...
Sir,plz plz upload Sri Ram sir's speech and also naren's sir....my humble request.
My son attended this divine meeting.
Sri Ram Guruji Namaskaram
Jai sri ram
Jai sriram
Sri ram sir ennudaiya ennangalai nalla ennangala maatra enakku vazhikattunga sir
அருமை ஓம் பகவான் ஶ்ரீ ராம் சார் திருவடிகள் சரணம்
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்
Amazon
Book name sir..pls
@@veeraprabahar1357 book name please
Wonderful Wonderful Sir🙏🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️
❤
கடவுளைக் காண ஏங்குகிறேன்
Sorry bother.. You cannot see God you can only feel.. Just like love..
I'm a non Tamil person sir. But, I think somehow I understood.
Very interesting
இராம் சார் அவர்களின் முகவரி வேண்டும்,
Thamilhil pesiyatarku
Nandri Ayya I waited for so long can Ram Ayya speak in Thami I'm waiting 🙏
Namaskaram SRI Ram sir I really want to meet you. Pls bless my son,he want to get collage seat.
Sir book How it collect.
I want to see him
Sometimes when we are left in worries and pains, and when wr are true, how to overcome sriram sir
How to tolerate toxic people's and how to handle them sriram sir
How to get book pls help
That book not available in amazon.
Where to meet and contact Sri ram sir
Subtitles please ❤ from FIJI
We want meet Sri ram sir how sir please
when i attain the state of god definately we will meet but that's not need. that state i realise there is no difference between you and me.
Great man thanks for your valuable speech how to meet sri ram appa
Namaskar sir
Great
Book Name pls sir
தெரிந்தால் கூறுங்கள் நானும் தேடி கொண்டு இருக்கிறேன்
Namaskaram Guru Sriram sir bless me please sir
Sir book name sir please give me sir
The auto biography of god's creation
GOD INCOGNITO - This is the book name
Excellent
It's a wow feeling..Blessed to watch this video though I was there among the crowd then... Bhajare Sriramam.... Thank you Aditya Sir nd Gayathri Ramesh.. Pranams!... Upendra A
Oru mei gurubiraan avargalin latchanam.. Avargal oon, orakkam atra, mookirku veliye moochoda dhavathai udayavargal aaga irupaargal.. Ivarku appadi iruka? Avargal nararai -> manuvaaki, ammanuvai -> devaakkum vallabathai udayavargal aaga irupaargal.. Nalla vaarthaigalai pesi, sithu vilaiyaatu naanum dhaan pannuven, appadi panna naa guru aaiduvena? Yemaaradinga.. Kidaisila poi maatikadhinga.. 🥺🥴
Sir Sri ram p
I want meet swami sriramji,pls
Enn guru oru place la irrunthu vera place poavaru eyes blink pandra time la
அய்யா அவரை பற்றி அறிய ஆவல், எதாவது நூல் தெரியுமா அவரை பற்றி
அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவல், எதாவது நூல் தெரியுமா அவரை பற்றி, நான் துன்பத்தில் உள்ளேன் , அது எனக்கு உதவும்
First drop the silly English borrowed word "Saar" and address "ayya" as in Tamil
How many people in the world will understand Tamil..?? English is the language because of which we all Indians are connected and are able to communicate with each other. Right..??
இன்னொரு சாய் பாபாவை உருவாக்குகிறார்கள் என நினைக்கிறேன்
...
Bad karma is strong for you.
Corporates
@@amsalakshmi555 bad karmaavai good karmaavai maattra sollungal
@@murugavelmahalingam3599 avar enn Matra vendum? ningal pannum ketta karmavai ningal thaan anubhavikka vendum In form of.. disease, kadan or no peace in ur life...kadavulai ningal sothikka mudiyaathu. Sikirathil Maleye sonna arikurigal ungalukku therium pothu nanragave purium athu.
Utter nonsense… who is sriram…useless
Ithu than ippo trend, yaro orutharai perusa pesi avangalukku thevaiyana benifits adaiyurathu
For example ivaru eluthina book vikrathu ipdi uruttitu irukaru
Ivar solra kathaigal ethuvum nadaimuraiyil ariviyal poorvamaga saathiyam illathathu
@@Raja_0211ariviyalukku apparpattu niraiya visayam ullathu
கடவுள் பற்றி அறிந்து கொள்ளும் ஶ்ரீராம் sir இளநீர் பூ செடி கொடி எல்லாவற்றையும் உருவாக்கிய கடவுள் ஏன் மனிதர்கள் வாழும் இந்த உலகத்தில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி உங்களை போன்ற வர்களை மட்டும் இதுபற்றி மேடை போட்டு புரட்டுகளை பேச வைத்த ஏன் ஒரு ஏலை யை ஊயர்தவில்லை ஒரு அரசியல் தலைவர் அய்யா கலைஞர் மட்டும் ஏலைகள் வாழ்வில் ரேஷன் படிப்பு வீடு கல்வி எல்லாவற்றையும் அரசியல் மூலம் எளிய மக்கள் பயன் பெற செய்தவர் மட்டுமே அப்போ எங்கே இருந்தார் இந்த ஶ்ரீராம்
ஊருக்கு போய் இருந்தார் அப்போ
கருணாநிதி ஈழ துரோகி ஊழல்வாதி
😂😂😂@@RajKumar-fp4vw
தெலுங்கு கருணாநிதி ஈழ இன அழிப்பு செய்ய தெலுங்கு சிங்களன் ராஜபக்ஷேவுக்கு உதவி செய்ததையும் சொல்லவும்.
Kalaigare oru thirutu payal
Thank yu sir
Om