வாழ்த்துகள் அண்ணா ... உங்களுக்கு மகன் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி... நான் தமிழில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றிருக்கிறேன். எனக்கு படலாசிரியாக ஆக வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக உள்ளது அதற்கு தாங்கள் வழிகாட்டினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் அண்ணா . ஹைக்கூ & புதுக்கவிதைகள் எழுதுவேன் ஆனால் பாடல் எவ்வாறு எழுத வேண்டும் என்று எனக்கு அடிப்படை தகவல்கள் தெரியாது. நான் நல்லதொரு பாடலாசிரியராக திகழ நீங்கள் தான் என் வாழ்வில் வழிகாட்ட வேண்டும் அண்ணா .🙏
பாடலாசிரியருக்கான வகுப்புகள் தொடங்கலாம் என்ற முடிவில் உள்ளேன்... விருப்பம் இருப்பின் .. வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்களேன்.. 9677885605 இது என் வாட்சாப் எண்.. தொடர்புகொள்ளுங்கள்..
Ada saami neenga solratha oru 2minute deeppa thing panni na theriyuthu naa enna vazhka valrenu nalla explain pannuninga 🙏🙏🙏VAIRA MUTHU SIR +AR RHMAAN SIR 🙏🙏🙏
நீங்கள் மீண்டும் வந்தமைக்கு நன்றி. உங்களுக்கு மகன் பிறந்ததில் மகிழ்ச்சி. நான் பாடல் எழுதுகிறேன் அதில் ஒரு செய்யுளை முடித்த பிறகு மற்றொரு வரிக்கு செல்வது கடினமாக இருக்கிறது அதை எப்படி கொண்டு வர வேண்டும்.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை ------------------------------------------------------- பல்லவி: 🌷உன் விழியிலே எனை பூட்டியே/ புகையாக நீயும் மறைய/ உடல் மீதில் தான் தீ படருதே/ நான் சூடு ஏறி துடிக்க/ உணர்வின் ஒளி விழிக்கத்தானே/ நீ வந்து எனை சேரு பெண்ணே/ என் இதயம் ஏங்கிக் கிடக்கு/ உனை பார்க்கத் தான்/ (உன் விழியிலே) . சரணம்:1 🌷பாட்டின் கருப்பொருளும் நீயல்லவா/ காற்றின் தோளில் உள்ள சிறகினில்/ உன்னால் பறந்திடவா/ கண்கள் கரைந்திடவா/ கனவும் சிதைய என் தூக்கம்/ கலைகிறதா/ உயிரில் வெந்நீரை ஊற்றி/ என்னை கொன்றாயே கள்ளி/ பெண்ணே என் ஆசை துள்ளி/ வாடும் நானும் வாடி என்னை நீ தேடி தான்... (உன் விழியிலே) . சரணம்:2 🌷நாணம் கொண்டு எனை வென்று/ ஏனோ நீயும் ஒளிந்து விட்டாய்/ நாதம் என்றும் உன் ராகம்/ ஒற்றை ராகம் கானமில்லை/ மனதை அடியோடு அள்ளி/ என்னை தின்றாயே வில்லி/ உயிரில் போடாதே கொள்ளி/ வாடும் நானும் வாடி என்னை நீ தேடி தான்.... (உன் விழியிலே) --- தமிழன் இளையா 888 33 777 07
ஆகா அருமை அண்ணா எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல். பாடலைப்பற்றி தெளிவாக பொருளோடு விளக்கம் சொன்னீர்கள். சில மாதங்களுக்கு பிறகு உங்களது வீடியோவை பார்த்து அமாவாசை நாளில் முழுநிலவை பார்த்ததுப்போல் மனம் மகிழ்ந்து போனேன்.நன்றி வாழ்த்துகள். 👌👌❤❤💐💐🙏🙏
I❤it sir and My best wishes your son and Happy birthday 🎉🎉🎉🎉🎉
நீங்கள் மிக.அருமையாக.சொன்னிர்கள்
நன்றிநன்றிநன்றி
வாழ்த்துகள் அண்ணா ... உங்களுக்கு மகன் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி...
நான் தமிழில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றிருக்கிறேன். எனக்கு படலாசிரியாக ஆக வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக உள்ளது அதற்கு தாங்கள் வழிகாட்டினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் அண்ணா . ஹைக்கூ & புதுக்கவிதைகள் எழுதுவேன் ஆனால்
பாடல் எவ்வாறு எழுத வேண்டும் என்று எனக்கு அடிப்படை தகவல்கள் தெரியாது. நான் நல்லதொரு பாடலாசிரியராக திகழ நீங்கள் தான் என் வாழ்வில் வழிகாட்ட வேண்டும் அண்ணா .🙏
பாடலாசிரியருக்கான வகுப்புகள் தொடங்கலாம் என்ற முடிவில் உள்ளேன்... விருப்பம் இருப்பின் .. வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்களேன்.. 9677885605 இது என் வாட்சாப் எண்.. தொடர்புகொள்ளுங்கள்..
Soooperrr Explanation Sir ❤️❤️
thank u so much naveen..
Ada saami neenga solratha oru 2minute deeppa thing panni na theriyuthu naa enna vazhka valrenu nalla explain pannuninga 🙏🙏🙏VAIRA MUTHU SIR +AR RHMAAN SIR 🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா . நானும் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் . உங்கள் இந்த பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா
விடா முயற்சி பெரிய இலக்கை தொட உதவும்... வாழ்த்துகள் வருங்கால பாடலாசிரியரே..
நீங்கள் மீண்டும் வந்தமைக்கு நன்றி. உங்களுக்கு மகன் பிறந்ததில் மகிழ்ச்சி. நான் பாடல் எழுதுகிறேன் அதில் ஒரு செய்யுளை முடித்த பிறகு மற்றொரு வரிக்கு செல்வது கடினமாக இருக்கிறது அதை எப்படி கொண்டு வர வேண்டும்.
9677885605 இது எனது வாட்சாப் எண்... தொடர்பு கொள்ளுங்கள்..
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
-------------------------------------------------------
பல்லவி:
🌷உன் விழியிலே எனை பூட்டியே/
புகையாக நீயும் மறைய/
உடல் மீதில் தான் தீ படருதே/
நான் சூடு ஏறி துடிக்க/
உணர்வின் ஒளி விழிக்கத்தானே/
நீ வந்து எனை சேரு பெண்ணே/
என் இதயம் ஏங்கிக் கிடக்கு/
உனை பார்க்கத் தான்/
(உன் விழியிலே)
.
சரணம்:1
🌷பாட்டின் கருப்பொருளும்
நீயல்லவா/
காற்றின் தோளில் உள்ள சிறகினில்/
உன்னால் பறந்திடவா/
கண்கள் கரைந்திடவா/
கனவும் சிதைய என் தூக்கம்/
கலைகிறதா/
உயிரில் வெந்நீரை ஊற்றி/
என்னை கொன்றாயே கள்ளி/
பெண்ணே என் ஆசை துள்ளி/
வாடும் நானும் வாடி என்னை
நீ தேடி தான்...
(உன் விழியிலே)
.
சரணம்:2
🌷நாணம் கொண்டு எனை வென்று/
ஏனோ நீயும் ஒளிந்து விட்டாய்/
நாதம் என்றும் உன் ராகம்/
ஒற்றை ராகம் கானமில்லை/
மனதை அடியோடு அள்ளி/
என்னை தின்றாயே வில்லி/
உயிரில் போடாதே கொள்ளி/
வாடும் நானும் வாடி என்னை
நீ தேடி தான்....
(உன் விழியிலே)
--- தமிழன் இளையா
888 33 777 07
நல்ல முயற்சி... மெட்டுக்கு வரிகள் பொருந்துகின்றன.. வாழ்த்துகள் ... சில சில திருத்தங்கள் தேவை ..
@@kalaabakavi3205 என்ன திருத்தம் அதயும் சொல்லிடுங்க
@@tamizhanilayaa-1410 9677885605 இது என் வாட்ஸசாப் எண் .. தொடர்பு கொள்ளுங்கள்..
அருமையான விளக்கம்... உங்களுக்கு மகன் பிறந்ததில் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்🎉🎊
நன்றி நண்பரே
மகிழ்ச்சி அண்ணா மீண்டும் உங்கள் பதிவை பார்த்ததில்...... 😊
நன்றி கண்ணா நன்றி
ஆகா அருமை அண்ணா
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல்.
பாடலைப்பற்றி தெளிவாக
பொருளோடு விளக்கம் சொன்னீர்கள்.
சில மாதங்களுக்கு பிறகு
உங்களது வீடியோவை பார்த்து
அமாவாசை நாளில் முழுநிலவை
பார்த்ததுப்போல் மனம் மகிழ்ந்து போனேன்.நன்றி வாழ்த்துகள். 👌👌❤❤💐💐🙏🙏
மிக்க நன்றி...நன்றி
சிறப்பு சகோ
நன்றி சகோ
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉💐💐💐💐💐🍫🥧🎂 அண்ணா
நன்றி கண்ணா
ரொம்ப நன்றி
நன்றி நன்றி