(19/12/2021) Kelvikkenna Bathil | "அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்" - மதுரை ஆதினம் அதிரடி

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #KelvikkennaBathil #MaduraiAadheenam
    (19/12/2021) Kelvikkenna Bathil | "அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்" - மதுரை ஆதினம் அதிரடி
    Uploaded On 19/12/2021
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 2 роки тому +240

    குதர்க்கமான கேள்விகள். எதார்த்தமான பதில்கள்..
    நோண்டி நோண்டி கேள்விகள்.
    அருமையான பதில்கள்.
    தேவையில்லாத கேள்விகள்,
    சிறப்பான பதிவுகள்...

    • @pckcherthala534
      @pckcherthala534 2 роки тому +18

      RSB media எப்படி பேசும்??? இப்படி ஹிந்து தலைவர்களிடம் மட்டுமே கேள்வி கேட்பார்கள்

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 2 роки тому +6

      பண்றி வாய்

    • @selprakashkarthick2492
      @selprakashkarthick2492 2 роки тому +1

      Scripted

    • @krishnaswamyvaratharajan5074
      @krishnaswamyvaratharajan5074 2 роки тому +10

      This lady is a venomous person. She is an anti Hindu and anti Brahmin. She has DK inclination. The n how will she behave ?

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому +2

      Indha Kundu epavume ipdithan kekum
      Kudarkathuku porandhava....🙄

  • @venkataraghavanrangarajan2761
    @venkataraghavanrangarajan2761 2 роки тому +44

    மதுரை ஆதினம் அவர்களின்
    அருமையான பதில்கள்.எந்த
    வம்பிலும் சிக்காமல் தெளிவான பதில்களை . கூறியுள்ளார்.சாதரண பெண்களும் ஆதிபராசக்தி மும், மீனாட்சியம்மன் எல்லோரும் ஒன்றா.தமிழர்கள்
    கூட்டமாக ,கொல்லப்பட்டதை
    நினைத்து வருந்துகிறார்.
    அறநிலையத் துறையில் இருந்து அரசு வெளியேர வேண்டும்.கடவுள் நம்பிக்கை
    இன்மை, மற்றும் ஆகம அறிவு
    கோவில் பற்றிய அடிப்படை
    அறிவு இல்லாமை போன்ற
    உண்மையான காரணங்கள்
    கூறினார்.வாயைக்கிளற வந்தவரை வாயடைக்க வைத்துவிட்டார்.

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 2 роки тому +54

    ஆதீனம் அய்யா அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை அய்யா...

  • @ரத்தினசாமிதங்கதுரை

    அற்புதமான பதில்கள் குழந்தை மனம் கொண்ட பெரியவர் வணங்குகிறேன் அய்யா

    • @jamesyacob5051
      @jamesyacob5051 2 роки тому +2

      இந்தாளுக்கு குழந்தை மனமா..அட ராமா

    • @alaxalax5991
      @alaxalax5991 2 роки тому

      @@jamesyacob5051 pavada poda

    • @alaxalax5991
      @alaxalax5991 2 роки тому

      @@jamesyacob5051 neeyen enga vara odu

  • @manam6139
    @manam6139 2 роки тому +97

    மனதிற்கு இனிமையாக இருந்தது அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 роки тому +5

    ஆதீனம் அவர்கள் பேச்சு அருமையான பதிவு...க்ரிப்டோ கேள்விகளை அருமையான முறையில் எதிர் கொண்டு பதில் தந்தவிதம் அருமை.... குறிப்பாக ராகுல் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.... கடவுள் மறுப்பு பேசும் அரசியல் கட்சி கோவில் நிர்வாகம் பற்றி பேச தொகுதி இல்லை என்று பதில் சொன்னது.. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் இலங்கையில் இலட்ச கணக்கான மக்கள் கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்தது ஏன் என்று கேட்டது குறிப்பாக இயக்கு மடக்கு கேள்வி கேட்கும்RSB மீடியாக்களை இதனால் தான் சந்திப்பது கிடையாது என்று பதில் சொன்னது அருமையிலும் அருமை

  • @darshanselvam554
    @darshanselvam554 2 роки тому +297

    "கூட்டம் கூடுறத பெருசு இல்லை கொள்கை தான் பெரியது" நன்றாக சொன்னிங்க வாழ்த்துக்கள் ஐயா.

  • @rameshr3853
    @rameshr3853 2 роки тому +82

    ஆதீனம் ஐயா அவர்களின் குரலில் திருவெண்பாவை மிக இனிமை திருவாசகம் பாடி வெளியிட வேண்டும்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshwaranmurugesan1522
    @vigneshwaranmurugesan1522 2 роки тому +238

    அய்யா நீங்கள் பேசிய சொல் ஒவ்வொன்றும் வருங்கால இளையதலைமுறை சிந்திக்க வைக்க வேண்டியதாக உள்ளது..
    மிக்க மகிழ்ச்சி🔥🔥

    • @swamynathankannan4258
      @swamynathankannan4258 2 роки тому +2

      இவருக்கு எந்த விவரமும் தெரியாத வர் போல் இருக்கிறார் ஆண்மீகரீதியாக எந்த விளக்கமும் கொடுக்க தெரியவில்லை.

    • @senthilkumar-zr8cs
      @senthilkumar-zr8cs 2 роки тому +2

      இந்தாளுக்கு வரலாறு தெரியாது என நினைக்கிறேன்.

    • @Greg_lestrade
      @Greg_lestrade 2 роки тому

      Man get over it.. Get out of God clown and start working hard then no need to depends on these stupid godman

    • @gajendranarumugam7279
      @gajendranarumugam7279 2 роки тому +2

      @@swamynathankannan4258 வணக்கம், உங்களுக்குத் தெரிந்தால் அவருக்கு விளக்கிக் கூறி வழி நடத்தவும் , இல்லை என்றால் நீரே மதுரை ஆதீனமாக மாறி வெளியில் மக்களுக்கு தொண்டாற்றலாமே, உங்கள் பதிலிலேயே நீங்கள் மிகுந்த பக்தி சமயத்தில் ஈடுபாடு உள்ளவர் போல் தெரிகிறது ,உங்களைப் போன்ற நபர்கள் தான் மக்களுக்குத் தொண்டாற்ற தேவை.

    • @gajendranarumugam7279
      @gajendranarumugam7279 2 роки тому +1

      @@senthilkumar-zr8cs வணக்கம், தங்களுக்குத் தெரிந்த அளவுக்கு தயவு செய்து வரலாறுகளை அவருக்கும் , தமிழ் மக்களாகிய எங்களுக்கும் முடிந்த அளவு விளக்கிக் கூறினால் மிக்க நன்று.

  • @arjunrajendran6198
    @arjunrajendran6198 2 роки тому +329

    நான் ஒரு இலங்கை தமிழன். சுவாமிகள் இலங்கை தமிழர்களின் நிலை பற்றி உள்ளத்தால் உருகி இருப்பதை நன்கு அறிகிறேன். என்றாலும் தங்கள் தரிசனம் காண இலங்கை சைவர்கள் காத்திருக்கிறோம்...... எந்த தடையும் இல்லை. முடிந்தால் திருமூலரால் சிவ பூமி என்று அழைக்கப்பட்ட இந்த புணித பூமியில் இலங்கை மண்ணில் உங்கள் வருகை வேண்டி நிற்கிறோம். இலங்கையில் சில விஷமிகள் மூலம் சைவம் அழிவடையும் நிலைக்கு ஆளாகி உள்ளது. எனவே சைவம் காக்கும் தலையாய கடைமைக்காவது நீங்கள் இங்கு வர வேண்டும். ஏனெனில் இது இது சிவ பூமி என்று அழைக்கப்படுகிறது..... புணித பூமி.

    • @kannankannan3655
      @kannankannan3655 2 роки тому +34

      உங்களை காக்க தவறியது தாய் தமிழகம் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத குற்றம் அதற்கு நாங்கள் வருந்துகிறோம் உறவுகளே

    • @ramuk3278
      @ramuk3278 2 роки тому +11

      அவருக்கு எட்டும் வரை சொல்லவும்

    • @banugobanviddunusamy7496
      @banugobanviddunusamy7496 2 роки тому +5

      Kannan Kannan ,Kavalai vendam Mr.Kannan Sir.Banugoban From Germany, Jaffna Srilanka🇩🇪🇱🇰🇮🇳

    • @ganesanganesan8169
      @ganesanganesan8169 2 роки тому +11

      சகோதரே மதுரை அதினத்தை அனுக முயற்சிக்கவும்!!!

    • @santhanams1786
      @santhanams1786 2 роки тому +6

      மதுரையில் பேச்சிலும் வீரம்காட்
      டி.தந்தி.டீவியைய்.கலங்கடித்த
      மதுரை.ஆதீன.சுவாமிகளுக்கு
      வணக்கம் வாழ்கவளமுடன்

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 роки тому +26

    தேசபக்தியும் தெய்வ பக்தியும் இனைந்த ஆன்மீக தலைவர் நீங்கள் 🙏

  • @duraikumaran2417
    @duraikumaran2417 2 роки тому +40

    இலங்கை தமிழர் விவகாரம் மிக ஆழமான மனதை உருக்கும் பதிவு

  • @ssivakumar227
    @ssivakumar227 2 роки тому +86

    தெய்வீக பேச்சு ஐயா வணங்குகிறோம் ...ஓம் நமச்சிவாய

  • @manurichards4934
    @manurichards4934 2 роки тому +21

    "இன்னும் செய்யணும்னு நினைக்கேன்" திருநெல்வேலி தமிழ்.. அருமை

  • @vinoth121kumar
    @vinoth121kumar 2 роки тому +1

    அனைத்து கேள்விகளுக்கும் ஐயா வின் பதில்கள் அருமை .அவர் பேச்சை கேக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி. ஓம்... நம சிவாய.

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 2 роки тому +63

    இவரை வணங்குகிறேன்.

  • @manurichards4934
    @manurichards4934 2 роки тому +62

    மிகவும் இயற்கையாகவும், வெகுளியாகவும் பேசும் தன்மை.. ஆன்மீக ஆளுமை. "மதத்தை பற்றி தொலைக்காட்சி தவறாக பேசினாலும் விட மாட்டேன்" பஞ்ச் தல..

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 роки тому +12

    ஐயா🙏🙏🙏 தமிழர் நாங்கள் இந்து அல்ல... சைவர்கள்! உங்களை உயர்த்திப் பிடிப்போம்! மிகத் தெளிவான பேச்சு!

  • @தட்டிகேட்பவன்

    இலங்கையை சேர்ந்த தமிழ்மகனாக உங்களை பெரிதும் நேசிக்கிறேன், வாழ்க நீடூழி, வளர்க உங்கள் சமய பணி,இலங்கையில் உங்கள் பொற்பாதம் பட வேண்டும் திருகோணமலை கோணநாதர் ஆசி என்றும் உங்களுக்கு கிட்ட வேண்டும் இன அழிப்பை பேசிய உங்களுக்கு கோடி நன்றிகள்,

    • @berlinjose9003
      @berlinjose9003 2 роки тому

      முதல்ல சோத்துக்கு வழிய பாருடா லூசு கூவ

    • @irjjraj2179
      @irjjraj2179 2 роки тому +2

      ஏன் பிரபாகரன் அங்கு மண்ணை கவ்வுனான்... உங்கள நாடற்ற பஞ்சப் பராரிகளாய் முள் வேலி அகதிகளாய் ஆக்கினான்....
      ஏன் தந்தை பெரியார் இங்கு வெற்றிக் கொடி நாட்டினார். நாங்கள் எல்லாம் இன்று தலைநிமிர்ந்து செழித்து நிற்கிறோம் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது. பக்தி வந்தால் புத்தி‌யே போகும். பகுத்தறிவு வந்தால் எல்லாம் தானாகவே வரும்.
      மத அரசியலை, அதன் மூடநம்பிக்களின் தாக்கத்தை அதன் ஜாதிய விசத்தின் கொடூரத்தை, அதிகார வலிமையை, காலப் போக்கைப் சரியாகப் புரிந்து கொள்ளாத எவனாலும் இந்த உலகில் வெல்லவே முடியாது.

  • @kombandinesh6439
    @kombandinesh6439 2 роки тому +92

    மதுரை ஆதீனம் 293ஆவது குருமகாசன்னிதானம் "சிவஞானபானு" ‌‌ ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் உரை மிக அருமையாகவும், பலரை சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது. மகிழ்ச்சி 🙏💐💐

  • @selvarajkandasamy527
    @selvarajkandasamy527 2 роки тому +92

    உண்மையான, தெளிவான,எளிமையான
    மடாதிபதி.ஐயா வை வணங்குகிறேன்.

  • @kuland3058
    @kuland3058 2 роки тому +394

    இந்துக் கோவில்கள் பொது இடத்தில் இருப்பதாகச் சொல்லி இடிக்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான சிலைகளை ஏன் இடிக்கவில்லை.

    • @vaidyanathans6757
      @vaidyanathans6757 2 роки тому +61

      தி.மு.க.இந்துக்களின் எதிரி.

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 2 роки тому +39

      அரசாங்க,புறம்போக்கு நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்து..இத்தனை வருடங்கள் இங்கு இருந்துவிட்டோம் ,பட்டா வேண்டுமென்று, பட்டா வாங்கிவிடுகிறார்கள்..அவர்களுக்கு கட்சி காரர்களின் மறைமுக ஆதரவு வேறு ..இந்த நிலையில் அனைவருக்குமான கோவில்களுக்கு ஏன் பட்டா தரக்கூடாது..அதில் என்ன சிக்கல் ..ஆண்டவனுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை..அதனால்தான் இந்த நிலையோ..இந்துக்களிடம் ஒற்றுமையில்லை என்பதே இந்த இழி நிலை..ஒற்றுபட்டால் ஒழிய இந்த மிஷினரி ஆட்சி இப்படித்தான் இடிக்கும் ..😪😪😪😪ர

    • @karthikeyans1472
      @karthikeyans1472 2 роки тому +18

      Silai na enna anda soriyar dhane

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 2 роки тому +9

      @@karthikeyans1472 ஆமாம் நண்பரே..அப்படித்தான் என நினைக்கிறேன்..🙏🙏

    • @skamat3933
      @skamat3933 2 роки тому +15

      Anchor is trying to corner uyarmigu aatheenam with typical Dravidianist questions, but aatheenam is nicely answering.

  • @jayajothi5732
    @jayajothi5732 2 роки тому +23

    ஐய்யா ஆதீனம் அவர்களுக்கும் அருமையான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அசோகா சகோதரி அவர்களுக்கும் நன்றி நன்றி .🙏🙏🙏🙏

  • @naveensiva6720
    @naveensiva6720 2 роки тому +102

    மதுரை ஆதீனம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் திருச்சிற்றம்பலம்

  • @srirangan3463
    @srirangan3463 2 роки тому +100

    வணங்குகிறேன் ஐயா உங்கள் ஆன்மீக தொண்டு மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 роки тому +99

    @இ ந்து மதத்தால்
    @எந்த மதத்திற்கும் ஆபத்தில்லை!
    @எந்த மதத்தாலும்
    @இ ந்து மதத்திற்கு ஆபத்து!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 роки тому +7

      உண்மை பார் பணிய மதத்தால் ஆபத்து....

    • @MSBharani007
      @MSBharani007 2 роки тому +5

      நட்ச் 👍

    • @anandhadhasan1097
      @anandhadhasan1097 2 роки тому +1

      உண்மை. இது மதுரை ஆதீனத்துக்கு புரியவில்லையே. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிபோல் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசறாரு.

    • @awesomeservice
      @awesomeservice 2 роки тому +4

      தமிழனுக்கு மதமே கிடையாது

    • @MSBharani007
      @MSBharani007 2 роки тому

      @@awesomeservice 🤔

  • @ksharma592
    @ksharma592 2 роки тому +22

    எல்லா கேள்விகளுக்கும் அருமையாக பதில் கூறுகிறார். இவர் சேவை நாட்டிற்கு தேவை...தஞ்சை வெ.குப்புசுவாமி சர்மா

    • @kannayanv6228
      @kannayanv6228 2 роки тому +1

      ஊ ட க வா தி க ள் பே ட் டி
      எ டு ப் பா ர் க ள் தே வை யா ன கே ள் வி கே ட் ப தை
      வி ட் டு அ வ ரு க்கு ச ம் ம ந்
      த ம் இ ல் லா த தை கே ட் டு
      சி க் க வை க் க பா ர் க் கி றார்
      அ வ ர் த வி ர் க் கி றார்
      அ வ ர் க ரு த் தை அ ர சு
      ஏற் க்கு மா பே ட் டி எ டு த் த வர் அ ர சை ஏ ற் க் க வை பா றா

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +52

    மதுரை ஆதீனம் மிகவும் பழமையானது ஶ்ரீஷலஶ்ரீஞானசம்பந்தர் நல்ல தூய்மையானவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சாயரட்சை பூஜை மதுரை மீனாட்சி அம்மனுக்கு செய்துவருவது மகிழ்ச்சி

  • @nambi-lp2mu
    @nambi-lp2mu 2 роки тому +15

    சிவாய நம இவர்தான் உண்மையான ஆதீனம்

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +133

    மனதிற்கு இனிமையாக இருந்தது ,தெய்வபக்தி தேசபக்தி மாறக் கூடாது

  • @MrArunmoley
    @MrArunmoley 2 роки тому +2

    ஐயாவின் பதில்கள் கவர்ச்சியாக இல்லை. ஆனால் உண்மையான ஆன்மீகமான பதில்களாக உள்ளன. சிவ சிவ

    • @MrArunmoley
      @MrArunmoley 2 роки тому +1

      தமிழ் இனமே அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த அரசியல் வாதிகள் தமிழர் புத்தாண்டு தையா சித்திரையா என்பது போலி என்ற உங்கள் தெளிவை வியக்கிறேன் ஐயா! வணங்குகிறேன்.

    • @MrArunmoley
      @MrArunmoley 2 роки тому

      தமிழர் நாம் இந்துக்களல்ல. சைவர்களே. சிறப்பான பதில்கள் ஐயா

  • @balakrishnank9805
    @balakrishnank9805 2 роки тому +56

    அருமையான பதில்கள் வேளாளர் (பிள்ளைமார்) சமூக‌ஆதீனமான மதுரை ஆதீனம் அவர்களே. சைவைத்தையும் தமிழ் மொழியையும் இரு கண்களாக பார்க்கும் வேளாளர் (பிள்ளைமார்) சமூக ஆதீனங்களான மதுரை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள்ஆதீனம் ,தர்மபுரம் ஆதீனம் , குன்றக்குடி ஆதீனம் இந்த
    வேளாளர் (பிள்ளைமார்) சமூகம் பல காலமாக தமிழுக்கு சேவை செய்து வருகிறீர்கள்.

    • @selvamuthukumaran3258
      @selvamuthukumaran3258 2 роки тому +1

      Thirupanathangal kasi madam

    • @balakrishnank9805
      @balakrishnank9805 2 роки тому +4

      வேளாளர் (பிள்ளைமார்)ஆதீனம் தான் அதில் அமர முடியும்.

    • @selvamuthukumaran3258
      @selvamuthukumaran3258 2 роки тому +1

      @@balakrishnank9805 mm amam adiyenum madathil than ullen

    • @SkandaVibes
      @SkandaVibes 2 роки тому +2

      @@balakrishnank9805 பிள்ளைமார் மட்டும் தான் மடாதிபதி ஆக முடியுமா!!!!

    • @balakrishnank9805
      @balakrishnank9805 2 роки тому +1

      @@SkandaVibes ஆமாம்.

  • @piyushpiyush1930
    @piyushpiyush1930 2 роки тому +7

    மதுரை ஆதீனம் சைவம் என்று ெசான்னதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

  • @yovant9385
    @yovant9385 2 роки тому +27

    சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மதுரை ஆதீன மடம் ஒரு சுத்தமான தமிழனின் கையில் இருப்பது மகிழ்ச்சி....
    ஐயா ஆதீனம் அவர்களுக்கு மரியாதையுடன் வணக்கங்கள்...

  • @VELS436
    @VELS436 2 роки тому +7

    வாழ்க சைவம் நெறி 🙏 வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்க தமிழ்நாடு 🙏❤️❤️🙏

  • @sudhaker050
    @sudhaker050 2 роки тому +11

    மிகுந்த குதர்க்கமான கேள்விகளுக்கு மிகுந்த நேர்த்தியன பதிள்கள்.. மேன்மக்கள் மேன்மக்களே....

  • @ako4761
    @ako4761 2 роки тому +12

    குருவே சரணம். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... சரியான முறையில் சரியான பதில்.. கோடான கோடி நன்றிகள் ஐயா..

  • @mohan26910
    @mohan26910 2 роки тому +92

    அருமையான விளக்கம் ஐயா மதுரை ஆதினம் 🙏🙏🙏

  • @yasodhams4858
    @yasodhams4858 2 роки тому +66

    ஐயா தங்களின் போட்டி மிகவும் அருமை🙏🙏🙏

    • @manzoorali8535
      @manzoorali8535 2 роки тому +2

      எது போட்டியா??

  • @brightlight1485
    @brightlight1485 2 роки тому +36

    Honest interview .. his points are correct

  • @intamil1224
    @intamil1224 2 роки тому +59

    நம் இனமே அழிந்து போச்சேயா.இனத்தையும் ,மொழியையும் பற்றி பேசும் ஆதீனம் அய்யாவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 роки тому

      .சுதந்திரம்..அடையுமுன்பு...தமிழ்..மக்கள்..இந்நாட்டிலே..முப்பது..கோடி..இருந்தார்கள்..என்பதை.....கவிஞர்..பாரதியாரே...பாடி.விட்டுப்போய்..விட்டாரே..!!)...முபீபது..கோடி..ஜனங்களின்..சங்கம்..முழுமைக்கும்.....பொது.வுடமை.....!!ஒப்பில்லாதது...!!(நம்..இந்து..மதமே..!!)...இவ்வுலகிலே..பரந்து...கிடக்கினற...மேடிட்டு..க்கிடக்கின்ற....மண்ணை...காடுகளை...மலை.ப்பரப்பளவை....தகர்க்கவை..முடியாத..பல..(செஞ்சி.. ரிலே....திமுக..மந்திரி..என்ற.பெயரிலே...போதைக்கடிமையான.தமிழ்...முட்டாள்களால்..தேர்வு.செய்யப்பட்டு....கோள்ளைத்தொழிலை..இயற்கையையே..அழித்து.வருகிற....செஞ்சி...(மஸ்தான்....இவனோ...இன்று..தந்திரிதாங்க...)(.நாட்டின்..வளத்தை..புராதன..க்கோவிலை..இடிக்கிறான்....கல்.குவாரி..உண்டாக்கி.விட்டானே...!!(,விழுப்புரம்..மா)(.செஞ்சி....சிங்க.வரம்.....பள்ளி.கொண்ட.பெருமாள்....தங்க.மரக்காலை.....த்திருட.....ஆலயத்தின்..பின்புறமாகவே....மலையை..உடைக்கிறானே.!!)இது.இந்துசமயத்தை..அழிக்கவும்.....இந்த.க்கோள்ளை.க்காரனின்..ஆட்சியின்...அக்கிரமச்செயலை...ப்பதிவு...செய்யவுமே..
      ஒரு..நல்ல...சான்றாக....இருக்குது...பாருங்களேன்...?!!).ஊர்..பக்தர்கள்..கேட்டார்கள்...!!.குண்டரே...அவங்க.அனைவருமே...!!.(சட்ட.மோ...திருடன்..கையிலா.தானே..மாட்டி.முழிக்குது..ஃ..

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 роки тому

      சுதந்திரம்.அடையுமுன்பு..(.30/100..)...கோயில்களாக.இருந்த.நம்..தமிழின..ச்சொந்தங்களெல்லோருமே..எங்கே..போனாங்க.!!(ஃஅவங்களுக்கெல்லாம்..எனானதான்..ஆச்சுங்க..!!.(...திரும்பி..இங்கே..வரவே..மாட்டார்களா...??...சிறு.பானாமையினராக..த்தமிழ்..இனத்திலே..இப்போது..அச்சத்தோடு..படை..பலத்தை..இழந்து..நிற்பவர்களின்..உறவுகள்..தாங்க..அவங்க...!!(அன்று....திராவிஷக்கட்சி.........தெலுங்கு..வந்தேறிகள்....தமிழகத்நிலே...பிச்சை.ப்பாத்திரம்..என்ற.ஓன்று..எடுத்து..ழராமல்..கையேந்திகளாகத்தானே....கட்டிய.துணியோடு..அரைகுறை..ஆடையோடு..பெண்ணுங்களினா..உடல்..தோலைக்காட்ட.வைத்து...சிவன்..ஆலய..மண்டபங்களில்...(மதுரை.....தரும்.புரத்து..ஆட்சியின்..ஆதீன.மடாதிபதி.அவர்களின்..தயவால்..ஆடியே....மண்டப..த்தூண்களோடு..தூண்களாய்..மழையிலும்..வெயிலிலும்...தங்க.இடமின்றி..க்களையிழந்து..அசந்து
      .உறங்கி....மாற்றிக்கொள்ள..மறு..ஆடையின்றி...பின்னர்..மானத்தை..விற்றுப்.பிழைபாபூ.நடத்த..மன்னர்களைக்கவிழாத்த..தேவ.தாசிகளும்...(முத்துவேலா..குடும்பத்து.ஆண்களைப்போலவை..,(டாபரா..என்னும்..மாமா...விளக்கும் புடிக்கி..ப்பயலேகளுமே..பெருக.ஆரம்பித்து..தமிழக..சிவன்..கோவில்களிலே..அர்த்தஜாம.பூஜை..முடிந்தவுடன்..இத்தேவதாசிகளின்..ஆட்ட.பாட்டங்கள்..தெலுங்குதேச..தாசித்தொழிலாக..உருமாறி..ப்போனது...!!(ஆடிப்பிழைத்த....தாசியின்..பரம்பரை...டாபர்..மாமாக்கள்..ஆட்சி.யைப்பிடிக்க...இங்கு..இந்நாட்டு..மூடர்களே........டாபர்..மாமா.க்களாக...த்தங்களை..ஆக்கி..க்கொத்தடிமை..வேலைக்காரர்களாக.....க்கேவலப்படுத்தி.ச்சாகிறானுங்கோ...

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 роки тому +1

      .....கோ.டி.க.ளா.க...இருந்த.தமிழ்..(30/100..)/,.அப்பாவிகள்...இன்று....(6/100..
      )/..சதவிதமே..இரூக்காங்க....ஐயா...!!)..சொந்த.க்கார...உறவு.களின்...மீதி.ப்பேரெல்லாம்...இந்தத்.தெலுங்கனுகளால்..(.ஸ்ரீ.லங்கா.விலே..முள்ளி.வாய்க்கால்..படுகொலை....(3.50....).லெக்ஷ்க்ஷங்கள்...சுத்தமான.தமிழர்களே..!!)..(குருவிகளாக...உயிரற்ற.உடல்களே....நெருங்கவோ..தொடவோ..அடையாளங்கண்டு...ஆழவோ..முடியாது...(,..சமாதானம்.போவதாக...க்கையசைத்துச்சென்று....பௌய்...கலகமூட்டி.........க்கோலை..செய்ய.வைத்தவனே...இதே..திமுக..ஆட்சிதாங்க..!!(இதே..முத்துவேல்...தாசிப்பரம்பரை.தாங்க..!!)....இந்த..மூட..ஜீவராசிகள்...தனது..பைசாவிலே..இவன்..அரசு..வழங்குகிற....போதைக்காகத்தாங்க..இவனுங்களுக்கு...ஏணியாக..நின்று...கொத்தடிமை..வேலை...செய்து.வருதுங்க...!...?!!!

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 роки тому +36

    His Aadheenam is simple, has clear ideas and is forthright and diplomatic too.

  • @ganesanganesan8169
    @ganesanganesan8169 2 роки тому +6

    தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் என்றார் தேவர் அவரை வணங்கி வந்தேன் என்றீர் சுவாமி தங்கள் பாதம் பணிகிறோம் சுவாமி !!! உண்மை நிலை பெற எல்லாம் வல்ல ஈசன் அருள்வாராக!!! இலங்கையும் சென்று வர எம் அப்பன் ஈசன் உங்களை பணிப்பாராக ஓம் நம சிவாய!!!

  • @loganathkumar8923
    @loganathkumar8923 2 роки тому +92

    உண்மையில் வரவேற்க வேண்டும்.

  • @skdesigner33
    @skdesigner33 2 роки тому +24

    ஆதீனம் அய்யா அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை அய்யா...great. get out HR CE

  • @ovmarasan7891
    @ovmarasan7891 2 роки тому +11

    சிறப்பு. அய்யா. இலங்கை. தமிழனுக்கு. உங்கள். இரக்கம்

  • @ayothiya204
    @ayothiya204 2 роки тому +4

    யதார்த்தம் நிறைந்த மனசு ஐயா ஆதினம் அவர்களுக்கு இந்த அடியவனின் வணங்குதல்... மதுரை ஆதீனமே போற்றி போற்றி..

  • @mohamednasar5266
    @mohamednasar5266 2 роки тому +40

    அய்யா இறைவன் இடம் சென்று விட்டாா் இவா் கூறிய வாசகம் இந்த உலகம் உள்ளவரை அழியாது அய்யாவின் புகழ் ஓங்குக தமிழ் வாழ்க

    • @MrArunmoley
      @MrArunmoley 2 роки тому +2

      ஐயா சமாதி அடைந்துவிட்டாரா? எப்போது?

    • @agovindaraj2397
      @agovindaraj2397 2 роки тому

      அய்யா அடுத்த கவர்னர் நீங்கள்தான்

    • @saravananr6379
      @saravananr6379 Рік тому

      Muttha.pu

  • @sivat3246
    @sivat3246 2 роки тому +6

    ஓம் நமசிவாய போற்றி ஐயா‌‌ அருமையான பதிவு

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 роки тому +7

    மிக எளிமையான பாரம்பரியமான வெகுளிதனமான ஆதினம் அவர்களுக்கு உரிய இயல்பு.. அய்யா நலமுடன் வாழ்க

  • @thangapandir2019
    @thangapandir2019 2 роки тому +1

    மதுரை ஆதீனம் ஐயா அவர்களுக்கு இந்த முருக பக்தனின் அன்பு வணக்கம்

  • @jothipandi1828
    @jothipandi1828 2 роки тому +5

    மதுரை ஆதினம் அய்யா வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +1

    சைவமே உயர்தது பிரபஞ்சம் முழுவதும் சிவபெருமாநுக்குள் அடக்கம். வணக்கம் குருநாதா

  • @balakumar3764
    @balakumar3764 2 роки тому +8

    சிரித்து கொண்டே விலசி விட்டீர்கள் ஆதீனம் ஐயா. மிக சிறப்பு

  • @srstni4600
    @srstni4600 2 роки тому +1

    அய்யா எல்லாம் கை மீறி போய்விட்டது. கடவுள் ( சிவ பெருமானோ, பெருமாளோ, அம்மனோ, அம்பாளோ,மற்றபடி அவரவர் குல தெய்வங்களோ) நேரிடையாக காட்சி கொடுத்து (மக்கள் உணரும் வகையில்) அருள் புரிய வேண்டு்ம்.அது நடந்து விட்டால் நாடு செழிப்புறும். உண்மையான பயபக்தி தானாகவே வந்துவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து🙏🙏🙏. தங்களின் பேட்டி அருமை...அருமை...அருமை....ஒளிபரப்பிய தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி...நன்றி...நன்றி 🙏🙏🙏

  • @மோகன்தமிழ்-ற9ய

    எங்கள் மதமே சைவம்... 🙏🙏🙏

  • @SakthiVel-dr8sr
    @SakthiVel-dr8sr 2 роки тому +22

    சீர்வளர்சீர் குருமகாசன்னிதானம் மதுரை ஆதீனம் வழியில்...... இந்துத்துவ பாதையில்...... தமிழகத்தில் இந்துத்துவத்தை வீரியபடுத்துவோம்

  • @cutesrinithiiieditz1611
    @cutesrinithiiieditz1611 2 роки тому +78

    இந்து சமய அறநிலையத்துறைகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்துக்கள் இல்லை... மற்ற மதத்தினர் பல பேர் இருக்கிறார்களே.. இந்து சமய அறநிலையத்துறைகளில் மற்ற மதத்தினர்க்கு இங்கு என்ன வேலை..

  • @prashanthk8755
    @prashanthk8755 2 роки тому +2

    தலைவணங்குகிறேன் சுவாமி 🙏

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 2 роки тому +164

    வணங்குகிறேன் ஐயா.. காலம் வரும் நீங்கள் வழிநடத்துவீர்கள்

  • @ganesanganesan8169
    @ganesanganesan8169 2 роки тому +61

    சகோதரி அவரை புரிந்து கொள்ள இன்னும் நிறைய காலம் ஆகும்!!! ஆதியும் அந்தமும் இல்லாதது .... சன் சமயம்!! ஓம் நம சிவாய

  • @gajabalaji
    @gajabalaji 2 роки тому +13

    After a long time I watched a honest and beautiful interview.

  • @பிஎஸ்எஸ்எஸ்கே

    எங்கள் குருமகாசந்நிதானம் பனி சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @thalaajith8302
    @thalaajith8302 2 роки тому +14

    293 ஆதீனம் . குறைந்தது 30 வயது ஒரு ஆதீனத்துக்கு என்றால் நினைத்து பாருங்கள் எவ்வளவு பழமையான ஆதீனம் என்று

    • @tharsinymuraleetharan5636
      @tharsinymuraleetharan5636 2 роки тому +2

      1300 years old. It was established by thirugnanasampanthanayanar in the 7th century.

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому +6

    ஐயா உங்களின் நேர்மையான விளக்கம் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் 👍👍...

  • @sathishking3527
    @sathishking3527 2 роки тому +12

    அருமை...அய்யா...நம் இனம் செத்து ஒழிந்தது பற்றி..பேசியபொழுது அழுகை தான் வந்தது...

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 2 роки тому +4

    அருமையான பேட்டி...!! 👌 மதுரை ஆதீனத்தின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி...!! சரியான இடத்தில் இருக்கிறார்...!! கடவுள் அருளால் பல ஆண்டுகள் அவர் சேவை தொடரட்டும்.🙏

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 2 роки тому

      சைவம் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் தமிழன் சிவ பக்தன் மட்டும் தான்இந்து அல்ல என்று கூறுபவர் ஒரு கிறிஸ்தவன் ஒரு பெண்ணுடன் மணமாகாமல் வாழ்ந்ததோடு கை விட்ட கயவன் நீங்கள் தூஷிக்கும் இராமனும் கிருஷ்ணரூம் பார்வதியின் சகோதரன் அல்லது அவளதுஆண் சொரூபம் என்பது தெரியுமா இல்லைபார்வதியே சிவனின் மனைவி இல்லை என்பீர்களா சிவனின் விருப்பமான இடம் கயிலாயம் இல்லையா இல்லை கயிலாயத்தில் இருப்பது சிவன் இல்லை என்பீர்களா இமயமலை ஈசனின் மாமனார் வீடல்லவா துளசி தாஸ் சுவாமிகளை ராமாயணத்தை அதுவும்இந்தியில் எழுதச்சொன்னவர்சிவபெருமானல்லவா இந்து மதத்தின் ஒரு படித்துறை தான் சைவம் சிவனும் முருகனும் பாட்டன் என்று கூறுபவர் சைவனே அல்ல ஆமைபைக்கூட விட்டு வைக்காதவன் ஆதி சங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுத நினைக்கையில் முதலில் தன்அண்ணனானவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுத பணித்தாள் அன்னை பார்வதி விஷ்ணுவைநிந்திப்பவரை சிவன் ஏற்றுக்கொள்வதில்லை இனிமேலும் சிவன் இந்து இல்லை என்று கூறாதீர்கள் நான்கு காளைகள் ஒரு சிங்கம் கதையை மறந்தவர்களை வைத்து மறக்காதவரகளின் கசாப்ப வேலையை புரிந்து கொள்ளுங்கள்

  • @natarajan3199
    @natarajan3199 2 роки тому +3

    வணங்குகிறேன் சுவாமிஜி அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 2 роки тому +1

    அய்யா இந்த மதுரைக்காரன் அரசு வேலைக்கு போன உடனே உங்கள உங்க ஆதிணத்துல வந்து சந்திப்பேன் சாமி... தேவாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை வந்துள்ளது

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +57

    அறநிலையத் துறை வேண்டாம்

  • @rameshla7442
    @rameshla7442 2 роки тому +3

    அடிகளார்.இறைவனுக்கு அடிகளார்.இறைவன் அவர் உருவில் பதிலளிக்கிறார்.அடியாருக்கு அடியார் இறைவன். 🙏🙏🙏🙏

  • @skymoon9923
    @skymoon9923 2 роки тому +4

    நன்றி நன்றி நன்றி அய்யா🙏🏽🙏🏽🙏🏽

  • @dhanasekaranm19
    @dhanasekaranm19 2 роки тому

    ஐயாவுக்கு குழந்தை மனசு இதுபோன்று பெரியோர்களால் சமயநெறி கருத்துக்களாலும் மனிதன் சிந்தனையாலும் ஒழுங்கு வழிபடப்படுகிறார் ஐயாவின் பேச்சு தேனமுது ஓடுகிறது வாழ்க பல்லாண்டு வளர்க தொண்டு மதுரை ஆதீனம் போற்றி போற்றி

  • @எண்ணித்துணிகதுணிந்தபின்

    கோயில் பணத்தை எடுத்து செலவழிக்கும் அரசு எத்தனை கோவில்களை கட்டியிருக்கிறது

    • @udaybanavath
      @udaybanavath 2 роки тому +9

      Ask how many temples govt destroyed u will have answer

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 2 роки тому +1

      புதிதாக கட்ட வேண்டாம். இருக்கும் கோவில்களை நன்கு பராமரித்து முறையாக ஆறுகால பூஜைக்கு குந்தகம் இல்லாமல் நடத்த வேண்டும்.

    • @awesomeservice
      @awesomeservice 2 роки тому

      @@vijayakrishnamurthy2044 லூசு தனமா பேசக்கூடாது. ஒரு கோவில் பணத்தை அடுத்த கோவிலுக்கு பயன் படுத்த முடியாது. ஸ்டாலின் அரசு அதற்கு தனியாக பல கோடிகளை பட்ஜெட் ல ஒதுக்கி இருக்கு

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 2 роки тому +2

      @@awesomeservice முதலில் கண்ணியமான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகளை எழுதி தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யுங்கள்.

    • @mask2705
      @mask2705 2 роки тому

      முதல்ல கோயிலுக்கு எங்க இருந்து பணம் வந்தது? சாமி மேலர்ந்து போட்டாரா? எல்லாம் மக்கள் பணம் தான். அவை அரசுக்குத்தான் சேர வேண்டும்.

  • @ramanachannel2300
    @ramanachannel2300 2 роки тому +27

    வெளிப்படையான மாமனிதர்.ஓம்நமசிவாய.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 роки тому +3

    அய்யாவின் கூர்ரோடு நான் நூறு வீதம் உடன்படுகின்றேன். தமிழர்கள் நாம் பூர்வ சைவர்கள் செய்வார்கள். சிவகோத்திரம் எங்கள் வம்சம்.தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏

  • @indianpride07
    @indianpride07 2 роки тому +7

    Shastanga Namaskar Adheenam Aiya Avarkalukku. Moved to tears. Om Namah Shivaya Om Namo Narayana

    • @balakumarkumar5119
      @balakumarkumar5119 2 роки тому

      மதுரை ஆதீனத்திலேயே இந்த ஆதீனம்போல் ஒரு இந்துத்துவாவை கொண்ட ஆதீனத்தை இப்பொழுதுதான் கண்டுள்ளது. தமிழகம்.தமிழர்களின் அருமை தெரியாமல் உளரும் ஆதீனம்.

  • @selvajose3611
    @selvajose3611 2 роки тому +3

    💪என் அண்ணன் சீமான் சொன்னது சரிதான் மதுரை ஆதீனம் பல்லாண்டு நலமுடன் வாழனும் ❤ஆதி சிவன் அருள் அய்யாக்கு துணையாக இருப்பார்

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 роки тому +1

    ஐயாவின் அற்புதமான பதிவு ! நான் ஒரு கிறித்தவனாக இருந்தாலும் ஐயா அவர்களின் இறைப்பற்றும் , தமிழ் பற்றும் என்னை வெகுவாக கவர்கிறது . உண்மையான இறைப்பற்றாளர்கள் பேச வேண்டும் ., அப்போது பணத்தை பிரதானமாக வைத்துக்கொண்டு , யோகா என்று வித்தை காட்டிக்கொண்டு இருக்கின்ற பன்றிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் !

  • @VasanthSG
    @VasanthSG 2 роки тому +12

    அந்த எளிமையும் நேர்மையும், அழகு 👌🥰

  • @arulsubramanian2270
    @arulsubramanian2270 2 роки тому

    நாங்கள் இந்துக்கள் அல்ல சைவம் என்று தமிழ் ஆதீனம் அவர்கள் கூறியதற்கு சிறப்பு

  • @chandrashekargaajula2131
    @chandrashekargaajula2131 2 роки тому +6

    The lady has the right attitude and reverence needed for this interview. Look forward to more of her content.

  • @kannana1728
    @kannana1728 2 роки тому +2

    அனைத்து உயிர்களுக்குமாக சிந்திப்பவர் நல்ல ஆன்மா இதுவே வேளாளர் குலமக்கள் மேன்மை,. மிக்க நன்றி சன்னிதானம் ,. ஈழத்து வேளாளன்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 роки тому +24

    ஏனம்மா? பெண்கள் அர்ச்சகர் ஆவது பற்றி இந்து மடாதிபதியிடம் கேள்வி கேக்கற, இதே மாதிரி மற்ற மதத்தலைவர்களை உட்கார வைத்து இதே கேள்விகள் கேட்டு பதில் பெற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள். பார்க்க ஆவலாய் உள்ளோம்.

    • @singaraveland7747
      @singaraveland7747 2 роки тому

      இஸ்லாம்.கிறிஸ்துவ.மதத்தில்.பிறப்பால்.தலைவராக.எந்த.ஜாதியும்.வரமுடியும்.உன்.இந்து.மதத்தில்.பார்ப்பான்.மட்டுமே.சிவன்.விஷ்ணு.கோவிலில்.அரச்சகராகமுடியும்.உலகில்.தன்னை.கும்பிடவரும்.மக்களை.தீட்டு.என.சொன்ன.ஒரே.இந்தூபார்பனமதம்.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 2 роки тому

      இப்படி இந்துக்களை ஜாதி அடிப்படியில் பிரித்து ஆளும் சூழ்ச்சியில் விழுத்திருக்கும் அறியாமையை ஓட்டுக்குளாக மாற்றி தமிழ் நாட்டை வேற்று மொழி பேசுபவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். கொரானா வந்த பொழுது கையை கழுவு, வாயை துணியால் மூடு, சமூக இடைவெளி ....என்று சொன்ன போது இந்த விதண்டாவாதத்தை முன்வைத்து தெருவில் ஏன் இறங்க வில்லை? உயிர் பயம்.!!! எந்த மதமானாலும் இறைவனை தொழ அங்கங்களை தூய்மை படுத்துதல் மரபு. முஸ்லீம் மதத்தில் பெண்கள் மசூதிர்கே செல்வதில்லை...அவர்கள் ஒன்றும் நாங்களும் பூசாரிகளாவோம் என்று போராட வில்லையே? பிராமணர்கள் அனைவருமே கோயில் பூஜை செய்வதில்லை. அதே போல் இந்துக்களும் பல பேர் கோயில் பூஜை செய்கிறார்கள். நீங்கள் இந்துவாக இருக்கும்பட்சத்தில் தேவையற்ற மனக்குழப்பத்தில் உங்கள் வம்சத்தை காப்பாற்றுவதற்கு மறந்து விடாதீர்கள். யார் வேண்டுமானாலும் மனத்தூய்மையுடன் பூசை செய்யுங்கள். இறைவன் ஏற்று கொள்வான். கோவில் அர்ச்சகர் என்பது எப்படி ஐடி கம்பெனி வேலையென்றால் டை கட்டி கொண்டு மடிகணிணீயோடு அலுவலகம் செல்கிறோமோ அது போல அர்ச்சகர் வேலையும் ....முன்னது கைநிறைய சம்பளம், கார்....பின்னது கைநிறைய தேங்காபழம், காலில் ஈரத்தில் நின்று சேற்று புண், குடும்ப வறுமை..அறநிலையத்துறை கொடுக்கும் ஆயிரத்து முன்னூறு சம்பளம் ....முடிவு செய்து கொள்ளுங்கள். யாரும் உங்களை தடுக்க வில்லை. தேவையற்ற வார்த்தைகளால் தங்கள் தமிழ் ஆசிரியர்கள் பெருமை குன்றாமல் பார்த்துகொள்ளுங்கள். துவேசம் அற்ற சந்ததிகளை உருவாக்குங்கள்.

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 2 роки тому +1

      சபரி மலைக்கு பெண்கள் போக சட்டம் அனுமதித்தாலும் ஆசை இருந்த போதிலும் நம் பெண்கள் போக வில்லையே அதுபோல் உண்மையான பக்தியும் சரியான புரிதலும் உள்ள பெண்கள் கருவறைக்குள் நுழைய மாட்டார்கள் ஆகம விதிப்படி அமையாத கோயில்களிலில் அந்தந்த இனத்தவரோ பண்டாரம் பிள்ளை மார் வேளாளர் என பிராமணரல்லாதவரும் பூஜை செய்ய வில்லையா அப்படியிருந்தும் கோவில் திரூவிழாவுக்கு முன் அந்தணர்கள் மூலம் வேள்வி பூஜை கலஸாபிஸேகம் செய்வது நாம் தெய்வ விருப்பப்படி செய்கிறோம் இவர்களுக்கேன் வலிக்கிறது கருவறைக்குள் மட்டும்தான் போக வேண்டுமா தமிழ் திருமுறை படித்தவர்கள் அருகிலுள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தரலாமே ஆலயங்களின் உண்டியல் பணம் சுவாமிக்கு காணிக்கையாக அளிக்கப்படுவது அதை அந்தந்த கோவிலுக்கும் பக்தர்கள் வசதிக்குமே முதலில் செலவிடப்பட வேண்டும் மற்ற அரசு அதிகாரிகள் அளவு அர்ச்சகர்களுக்கும் ஊதியம் வேண்டும் பெரும்பாலான நடுத்தர சிறு நகர கோவில்களில் ஒரு கழிவறை இருந்தாலும் பூட்டியே உள்ளது பலஅரசு நிர்வாககோவில்களிலும் கழிவறை வசதி குளியலறை உடைமாற்றவசதி செய்ய ச் சொல்லுங்கள் உங்கள் மீடியா மூலம் அரபி யில் ஓதுவதற்கு பெண்குழந்தைகளைப்படிக்க வைப்பது மசூதியில் சென்று ஓதுவதற்காக அல்ல வீட்டிற்குள் தொழுகைக்கான முறையை கற்க மட்டுமே அது அவர்கள் சம்பிரதாயம்அது இப்போது மாப்பிள்ளை வீடீடாரின் விருப்பமாகவும் உள் மது அன்றாடம் வீட்டை பெண்கள் சுத்தம் செய்யலாம் வெள்ளையடிக்க பெயிண்ட் அடிக்கமுடியுமா பயிற்சி தருமா விடியலரசு ஏன் மீன்பிடிக்க கடலுக்குள் பெண்களை அனுப்புவீர்களா ஒரு ஆண் அதுவும் ஒரு சந்யாசி இங்கிதமாக பேச தயங்கும் விசயம் பாமரப் பெண்களுக்கும் கூட புரியும் அதற்கு ஒரு துபாயஷ் தேவையில்லை எல்லா இந்துக்களுக்கும் அவர்கள் தாய்மொழி இருகண்கள் சமஸ்கிருதம் அகக்கண்ணாக உள்ளது கிருஸ்தவத்திற்கு எதிராக கிருஸ்துவ நெறியாளரோ இஸ்லாத்திற்கு எதிராக ஒரு இஸ்லாமிய நெறியாளரோ பேச மாட்டார் அப்படி ப்பேசினால் அவர்சார்ந்த சர்ச்சோ ஜமாத்தோ கண்டிக்கும் கை நிறைய கிடைக்கும் சம்பளத்திற்காக உங்களைப் போன்றவர்கள் பேசுவதை நம்பும் படித்த இந்து இளைஞர்கள் விழித்துக் கொள்வார்கள் சீக்கிரம் அர்ச்சகருக்கு பயிற்சி கொடுக்கும் அரசு வேளாண்மைக்கும் சிறு தொழிலுக்கும்(கடன்கொடுப்பதோடு) பயிற்சி கொடுங்கள் டாஸ்மாக்கில் பெண்களைப்போட முடியுமா கோவில்கள் மட்டும் சந்தை மடமா என்ன

    • @singaraveland7747
      @singaraveland7747 2 роки тому

      கடவுள்.இல்லை.என்பவனையும்.இந்து.என.அரசியல்சட்டம்.கூறுகிறது.அதன்படி.பெரியார்.கருணாநிதி.இந்து.எனவே.சொந்தமதத்தை.கேள்விகேட்க.திருத்த.உரிமைஉண்டு.அதனால்.உன்முதுகில்.அழுக்கு.என்றால்.அடுத்தவன்.முதுகைப்பார்.என்பாயா.

    • @tablamurugesan
      @tablamurugesan 2 роки тому

      முதலில் நாம் அதைத் துவக்கி வைத்து மற்ற மதங்களுக்கு முன்னுதாரணமாய் இருந்தால் என்ன தவறு?

  • @piyushpiyush1930
    @piyushpiyush1930 2 роки тому +2

    எளினமயான ேபச்சு மற்றும் அற்புதமான கருத்து, குழந்தை தனமான முகபாவம் , சைவம் பற்றிய கருத்துக்கள் அனனத்தும் என்னை உங்களிடம் ஈர்க்கிறது. இந்த நிகழ்ச்சியை நான்| 100 முறை பார்த்திருப்பேன்

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 2 роки тому +5

    அய்யா உங்கள் சைவ சமய பணி மென் மேலும் வளர வேண்டும் ... ஓம் நமசிவாய....சிவாய நமக....

  • @prabakaranm8342
    @prabakaranm8342 2 роки тому +2

    கள்ளம் கபடமற்ற பதில் நன்றி அய்யா

  • @masilamani8966
    @masilamani8966 2 роки тому +4

    அருமையான விளக்கம் கனிவான பேச்சு....

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 2 роки тому

    அருமையான பேட்டி..மதுரை ஆதீனம் ஒரு சரியான திசையை நோக்கி பயணிக்க வைத்த ஸ்வாமி களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள்..எங்கள் மதம் இனி கவலை மறக்கும்..சிவாய நம..

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 2 роки тому +34

    வணக்கம் உங்களை வணங்குகிறேன்.உங்கள் பாதம் பணிகிறேன்... எங்கள் சமூகம் உங்களை ஒரு நாள் ஏற்கும் தலைவனாக

    • @ganesanganesan8169
      @ganesanganesan8169 2 роки тому

      அருமை சகோகரா!!!

    • @jothibaschandrasenan5795
      @jothibaschandrasenan5795 2 роки тому

      @@ganesanganesan8169 நீ என்னை சொல்லாத... அவரைப் பாராட்டு.. எனக்கு 51 வயது

  • @sridhark510
    @sridhark510 2 роки тому +1

    ஆதினத்துக்கு..அநேக..கோடி
    நமஸ்க்காரம்..

  • @ramaswamyvk3767
    @ramaswamyvk3767 2 роки тому +19

    There is a difference between Dharma and political stand. This the difference the interviewer should know and ask questions.

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 2 роки тому

    தங்கையின் அருமையான கேள்விகள் அப்பாவிடம் கேட்டமாதரி இருந்தது

  • @rahmanshahsharahman1399
    @rahmanshahsharahman1399 2 роки тому +5

    31:50......33:10... your Great swami🔥🔥🔥🔥🔥

  • @vellaiyanandiyappan2763
    @vellaiyanandiyappan2763 2 роки тому +3

    உண்மையாகவே சிந்திக்க வேண்டிய, பதில்கள் ஐயா

  • @aanmeegaanubavangal8366
    @aanmeegaanubavangal8366 2 роки тому +6

    அய்யா வின் தெளிவு. நிறைவாக. உள்ளது தலை வணங்குகிறேன் சரியான தலைமை

  • @kowsimu6
    @kowsimu6 2 роки тому

    சிவ சிவ அருமையான விளக்கம் அளித்துள்ளார் அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது சிறந்த சிந்தனை

  • @johannesharp4236
    @johannesharp4236 2 роки тому +6

    Very interesting, good points, priest has mentioned, very open and straight answer and intention mentions

  • @sounakaramia1396
    @sounakaramia1396 2 роки тому +3

    தலைப்பே....
    அட்டகாசம்...
    மகிழ்ச்சி

  • @IndrakshiPeedam
    @IndrakshiPeedam 2 роки тому +4

    மிகவும் சரியாக பேசுகிறார், மதுரை ஆதீனம் அவர்கள்