Bramma Mukurtham ~ Early morning benifits ~ கர்மாவை கரைக்க உதவும் எளிய பயிற்சி | Brahma Muhurtam
Вставка
- Опубліковано 20 вер 2024
- ✨✔✨இன்றைய காணொளியில் பிரம்மாண்ட சக்தியை கொண்டதாக நம்பப்படும் நம்முடைய புராண காலத்தில் பயன்படுத்தி வந்த பிரம்ம முகூர்த்தத்தை பயன்படுத்தி 100% வெற்றியடையும் ரகசியத்தை இந்த காணொளியில் பதிவு செய்து இருக்கிறோம்.
✨✔✨ பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 2 மணி 50 நிமிடம் முதல் 3 மணி 50 நிமிடத்திற்குள் இந்த காணொளியில் இருக்கக்கூடிய பயிற்சியை தொடர்ச்சியாக செய்ய செய்ய உங்கள் வாழ்க்கையில் பிரபஞ்ச ஆற்றல் பரிபூரணமாக உடம்பில் இணைந்து உங்களுக்கு தேவையான அனைத்து விஷயத்தையும் 100% அடைய முடியும் .
✨✔✨ பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தியானத்தில் ஈடுபடும் போது சுழலும் நுண்ணோக்குத்திறன் மூலமாக பிரபஞ்ச ஆற்றல் தளத்துடன் உங்கள் உடலும், மனமும் இணைந்து ஓத்த அதிர்வுடன் செயல்படும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி, பரிபூரணத்துவமான ஆற்றல் தளத்தில் இயங்கி உங்களுடைய பிராண சக்தியை ஈர்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ ? என்ன விரும்புகிறீர்களோ ? என்ன ஆசைப்படுகிறீர்களோ? அனைத்தையும் 100% உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் .
பிரம்ம முகூர்த்தத்தை பற்றி எளிமையான முறையில் ஆய்வு செய்து நுட்பமான விஷயத்தை நாம் பயன்படுத்தும் வண்ணம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் ஜோதிடர் ராஜ குருஜி ஐயா அவர்கள்
#brahmamuhurtha #spiritualawakening #transformation #meditation #dailyroutine #mentalclarity #peace #personaldevelopment #holistichealth #peacefulmind
#brahmamuhurtha #personaltransformation #spirituality #meditation #Clarity #Peace #health #mindfulness #dailyroutine #positiveenergy #earlymorning #earlyclass
Welcome to our detailed guide on harnessing the power of Brahma Muhurtha - the optimal time frame between 2:50 AM and 3:50 AM to reshape and energize your life. In today's video, we explore the ancient concept of Brahma Muhurtha, a time believed by many to be incredibly powerful for personal transformation and spiritual activities.
Discover how you can utilize this serene time to meditate, plan your day, and even influence your future activities positively. We'll provide guidance on consistent early rising, deep meditation techniques, and organizing your daily schedule with a tranquil mind, ensuring that every day starts with clarity and peace.
Understand the scientific and spiritual aspects of waking up during Brahma Muhurtha, and how it can lead to enhanced mental, emotional, and physical health. We will delve into the practices that can be integrated during this time to maximize your potential throughout the day.
Join us as we uncover the secrets to making the most out of this sacred time. Don't forget to like, subscribe and hit the notification bell to stay updated with more enlightening content like this. Share your experiences and tips in the comments below and let the community know how Brahma Muhurtha has influenced your life!
Brahma Muhurta means the time of the creator. You can look at it this way: it is the time when you can create yourself. You become the Brahman in the morning, so you can make yourself the way you want yourself to be.
Let's embrace this journey towards a purified and uplifted existence together. Thank you for watching!
Brahma Muhurtam
A great miracle happens in the lives of those who wake up at the time of Brahma Mukurtam
கர்மவினை கரைய பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுங்கள்
Wake up at the time of Brahma Mugurtha to dissolve karma
Early morning~ karma
Early morning habit
அதிகாலைகள் எழும் பழக்கம்
Time to feel grateful
நன்றியுணர்வு நேரம்
Thanksgiving time
நன்றி உணர்வு நேரம்
From lust to God
காமத்திலிருந்து கடவுளுக்கு
Brahma Muhurtham
பிரம்ம முகூர்த்தம்
Wonderful morning
successful time
Benefits of Brahma Mukurtham
spiritual
48 days challenges
Thanks for 10 million views of this video
If you wake up early in the morning, miracles will happen
அதிகாலையில் எழுந்தால் அதிசயம் நடக்கும்
A miracle happens when you wake up early in the morning
அதிகாலையில் எழுந்தால் நடக்கும் அற்புதம்
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
#karma #கர்மா #brahmamuhurtha #meditation #spiritualawakening #tamilspirituality #yogapractice #earlyrising #morningrituals #selfimprovement #lifetransformation #mentalclarity #tranquility #healthandwellness #dailymeditation #wakeuprefreshed #personalgrowth #morningpeace #wellnesstips #meditate #spiritualgrowth #peacefulmind
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, Thanks to all subscribers❤
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam
💯💯💯 உண்மை ஐயா கடந்த எட்டு வருடகளாக புற்றுநோயால் கஷ்டப்பட்டு வந்தேன்..... உணவுப் பழக்கத்தை மாற்றியும் என்னால் வெளி வர முடிய வில்லை😢😢ரொம்ப கஷ்டப்பட்டேன்...எனக்கு பாக்குற மருத்துவர் ஆறு மாதத்தில் இறந்து விடுவேன் என்று சொன்னார் 🥹🥹🥹🥹என்னால் அதை தாங்க முடியல என் அக்கா என்னை அதிகாலை எழ சொன்னால் நானும் கொஞ்சமா முயற்சி செய்தேன்....ரொம்ப கடினமாக இருந்தது எழ...என் அப்பன் ஈசன் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக 3:00 மணி அந்த பிரம்ம முகூர்த்தத்தை எழ ஆரம்பித்து விட்டேன் விளக்கு ஏற்றி திருவாசகத்தை கண்ணீர் மல்கி படித்தேன்.. மாதம் ஒருமுறை check up ku போவேன்...எனக்கு பாக்குற மருத்துவர் மெய் சிலிர்த்து வீட்டார்.. வலி உள்ளதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார்...😊 நானும் சிரித்துக் கொண்டே இருந்தேன்... இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.... ஆரோக்கியமாக இருக்கின்றேன்.....i love you universe 🫂 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மெசேஜ் வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறேன்.....❤❤❤❤
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Hare Krishna
@@aishuwarya6830 unmaiyava sis nanum patikran konjam paravala but innum en life maranum sis
@@SathyaSathya-bg7ed Sss akka...💯
@@aishuwarya6830 hai sis pls unga no venum pa
உண்மையில் ப்ரம்ம முகூர்த்ததில் தொடர்ந்து வருஷ கணக்கில் விளக்கு ஏத்திட்டு, என்ன தேவையோ மனுஷன் உதவி வேணாம். நீங்க போதும் கடவுளே ன்னு விளக்கு ஏத்தி இப்ப நல்லா இருக்கேன். நிறைய வேண்டுதல் நடந்து இருக்கிறது. இது சத்தியமான உண்மை உண்மை
🙏🙏🙏
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் உங்கள் விருப்பங்கள் உங்கள் எதிர்பாராத கர்ம யோகமே உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி இருக்கிறது கண்டிப்பாக இனிவரும் காலங்களில் மிகவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Adhu epd ezhunthu seiyanum sollunga please
எனக்கு தெரிந்து, அதிகாலை எழுந்து கொள்பவர்களில் சிலர் மோசமான வாழ்க்கை வாழ்கிறார்கள்..
அது ஏன் ஐயா ?
ஐயனே இன்றுதான் தங்களின் அற்புதமான பதிவை பார்க்க சந்தர்ப்பம் அமைந்தது. இறையின் செயல்.
அண்ணா இந்த வீடியோ பார்த்து 27 நாள் நீங்கள் சொன்ன படி செய்தேன்... மிகவும் ஆச்சரியமாக உள்ளது..
நான் நினைத்த விஷயம் இப்போ என் கையில் கிடைத்த விட்டது...இந்த பிரபஞ்சத்திற்கு கோடான நன்றி... இந்த பதிவு என் வாழ்கையில் கிடைத்த பொக்கிஷம்... நற்பவி.. நற்பவி..❤
மாற்றப்படுவதற்கு எதுவும் இல்லை *எது நடக்க வேண்டுமோ? அது மட்டுமே நடக்கும்* என்பதை உணர்ந்து *நன்றி உணர்வுடன்* வாழுங்கள்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி *நன்றி* *நன்றி* *நன்றி* நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
NANDRI .AIYAA 🙏
@@saisarann8579 0⁰
Super
ga🎉xxbh,zgv🎉wehbhvghbv:ggggvhvhbvhvhgvgvgvv hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhgggh,g bh hhhgghbvh bh vvvvhb vi gj v v,,xgx 4:39gbs🎉x, ,b fvfshjfhhbhzhbj gg❤j je hb bh 3v,h ncn jg,gg&vdhchhhhhhbgggg@@vibinhari5940hddvvhghhh,😂 HV azc ch che aeg v v gga
நான் ஒரு அரசு அதிகாரி ஆகனும் ஆதற்கு நான் பிரம்மமுகூர்த்தில் கடினமாக படித்து கொண்டு இருக்கின்றேன் சுவாமி😊வரும் ஜுன் 9 தேர்வுயே எதிர்கொள்கின்றேன் நான் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி😊
கட்டாயம் அரசு வேலை கிடைத்ததற்க்கு நன்றி உணர்வுடன் உணருங்கள். காலம் நமக்கு எதை தர வேண்டுமோ? அதை தருவதற்காக பக்குவப்படுத்தும் அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
All the best
Group 4 aah. All the best
All the best bro
All the best
இந்த காணோனி யை காண. வைத்த பிரபஞ்ச பேரரற்றளளுக்கு நன்றி நன்றி நன்றி இன்றே பின்பற்றி பயணடைய. போகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பாக இனிவரும் காலங்களில் சிறப்பாக இருப்பீர்கள் ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா இன்று தான் உங்கள் பதிவைக் காணும் பாக்கியம் கிடைத்தது.. பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ❤🎉🎉
ஐயா என் கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பதிவு தென்பட்ட போதிலும், நான் கடந்து சென்று விட்டேன், ஆனால் இன்று என் சித்தப்பா இந்தப் பதிவை பகிர்ந்து பார்க்க சொல்லி கூறினார், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, அவ்வளவு அருமையாக உள்ளது... உங்களுக்கும் இந்த பதிவை பார்க்க செய்த இயற்கைக்கும், என் சித்தப்பாவிற்கும், என் மூலம் இந்த உலகிற்கு ஏதாவது நன்மை நடக்கும் என்று என்னை பெற்றெடுத்த என் தாய் தந்தைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் பிரபஞ்சத்தில் எல்லா உயிருக்கும் கட்டாயம் உதவி செய்வீர்கள்
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil thanks
இரண்டு நாட்களாக நான் எழுந்து பூஜை செய்து அதன் பிறகு என் தேவைகளை காட்சி படுத்தி பார்க்கிறேன்.... இன்னும் சில சந்தேகங்களுக்கு தீர்வு வேண்டும்... உங்கள் உதவி வேண்டும்
கோட்பாடான கோடி நன்றி
@@brammajothidamtamil சிறப்பாக இருக்கிறது
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐய்யா மிக்க நன்றி எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
உண்மையாவே மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சு வள வள என்று இல்லாமல் கருத்துக்களை மட்டும் கூறினீர்கள் நானும் கடைபிடிக்கிறேன் நன்றி
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ayya I am suffering mind related problems. My date of birth 8.2.79. 1.15 am. Mithunam thiruvathirai viruchiga lagnam.
IYYA Namaskar 🎉
மிக மிக அருமையான தகவல் தருகிறீர்கள் அய்யா,தியானம் பற்றி தாங்கள் சொன்ன அனைத்து தகவல்களையும் fees குடுத்து தான் அறிந்துகொண்டேன். ஆனால் நீங்கள் அனைத்து மக்களும் அறிந்து கொண்டு வாழ "மிக மிக உயரிய,'" சிந்தனையோடு சித்தர் பெருமக்கள் கூறிய முறைகளை சொல்லி இருக்கிறீர்கள்.( Realy such s TRAMANDUS person you are) உண்மையில் நீங்கள் "வாழும் சித்தர் தான் "எந்த மாற்றமும் இல்லை. வணங்குகிறேன் அய்யா ,🙏🙏🙏
இந்த பூமிக்கு சில காலம் மட்டுமே தங்கி செல்ல வந்துள்ளோம். எப்போது? யார்? எந்த கணத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும்? என்பது நம் கையில் இல்லை. நமக்கு என்ன தெரிகிறதோ? அதை முழுமையாக விட்டுச் செல்வதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். காரணம் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கவும் அதை கொண்டாடவும் நாங்கள் தயாராகிக் கொண்டே இருக்கிறோம்.
அதனால் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டு செல்வதற்கு பிரபஞ்சம் எங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு கனத்தையும் உணர்வுபூர்வமாக மனமகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறப்பான அற்புதமான பரிசான இந்த வாழ்க்கைக்கு கோடான கோடி நன்றி
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் நல்ல உள்ளங்களும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்*
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Plillipll0kk
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
Thank you
Nanri iyya 100%unmai
நானும் நாளை முதல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு , என் வாழ்க்கையில் கிடைத்த அனைத்திற்கும் நன்றி கூறி , எனக்கான ஒன்றை இந்த பிரபஞ்சத்திடம் கேட்க போகிறேன் சாமி..... என்னுடைய வேண்டுதல் விரைவில் கைகூட வேண்டும்..... ஆசிர்வதிக்குமாறு தாழ்மையுடன் தங்களை கேட்டுகொள்கிறேன் 🙏🙏
100% உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது ஆசைப்பட்டது அனைத்தும் நடந்தே தீரும் ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@bhuvi..... valzhga valamudan ayya
💯 உண்மை. 3 வருஷம் முன்னாடி நீங்க சொன்னனீங்க .ஆனால் என்னால செய்ய முடியால. கர்ம வினையே காரணம்.இப்ப முயற்சி செய்யகிறேன்
உங்க ஆசி வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.நன்றிங்க
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Ennakum
🙏🙏🙏
Thank you 😊
Sir oru kelvi brahma muhurtham dhyanam mudunji oru 4 maniku mela thoongalama? Adhu namaku palan tharuma
அருமையான பதிவு. வேறு வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள். இந்த பதிவை பார்ப்பவர்கள் எல்லோரும் நல்ல கர்மாவில் இருக்கோம். குருஜி சொன்னதை பயிர்ச்சி செய்வோம் 200 சதவிகிதம் வெற்றி பெறுவோம். நன்றி ❤
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
பிரபஞ்சத்திற்கு நன்றி, ஐய்யா உங்களுக்கும் நன்றி... நல்ல இருந்த எங்க family le அப்பா அண்ணா நோயால் சீக்கிரம் இறந்து விட்டார்கள். ஏழ்மையில் நான் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன் govt job கிடைத்தது. வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே, நான் friend ku உதவி செய்ய போய் (ஜாமின் and பணம்), இப்போ பெரிய கடன் problems... இனிமே முதல் மாதிரி காலையில் எழுந்து நீங்க சொன்ன மாதிரி கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்... நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
பிரபஞ்சத்திற்கு கேடான கோடி நன்றிகள்.. எனக்கும் பிரபஞ்சம் பற்பல அற்புதங்களை நடத்திக் கண்டுள்ளது. நான் மூன்றரை வருடங்களாக பிரபஞ்ச வழிபாடு செய்து வருகின்றேன்.. நிறைய ஜெயிச்சிருக்கின்றேன். பிரபஞ்சத்திற்கு கேடான கோடி நன்றிகள்...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Ayiaa antha 7 natkal varumey 48 naatkal again thiyanam seya mudiyathey
அடயேனின் மானசகுரு, ஐயா நீங்கள் தான். மனம் மொழி மெய்களால் தங்கள் திருவடியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சோபகிருது ஆண்டின் கடைசி நாளில் இந்நிகழ்ச்சி காணும் பாக்கியம் பெற்றேன். நாளை குரோதி புத்தாண்டில், பிரம்முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் குளித்து தீபம் ஏற்றி வழிபட்டு தியானிக்க துவங்குகிறேன். 48நாட்களுக்குபின் 49வது நாள் தங்களிடம் அடியேனின் அனுபவத்தை பகிர்கிறேன் இந்த அற்புதமான நிகழ்ச்சி யை காண வைத்த எம் ஈசனடி போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி, ஐயா. தங்களின் நயன தீக்கை விரைவில் பெற அடியேனன ஆசிர்வதியுங்கள், ஐயா.
நன்றாக இருப்பீர்கள் நன்றி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Super explanation, manassu happy irukku
ஐயா இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.இனிமேல் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன்.நன்றி ஐயா.
இனி வரும் காலங்களில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1st time watching your video sir enakku over payam varuthu entha workum pakka mudiyala ayya
Good thing we 7:20 7:20 7:21 7:22 7:23
ஐயா தங்களின் பதிவுகளை மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருங்கள் பார்க்கக்கூடிய நாங்கள் அனைவரும் செயல்படுத்திக் கொள்கின்ற வாழ்க ஐயாவின் சேவை
நன்றி உணர்வுடன் இந்த நாளை தொடங்குங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பக்கூடிய மூன்று முக்கியமான மனிதர்களுக்கு நன்றி சொல்லி அதற்கு பிறகு இந்த நாளை தொடங்குங்கள்
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
எங்களை சொந்தங்கள் காசு இல்லாதவர்கள் என்று அசிங்கப் படுத்துகிறார்கள்... ஆனால் என் தெய்வம் என் அப்பா எனக்கும் என் தம்பிக்கும் நல்ல கல்வி செல்வம் கொடுத்து சென்றுள்ளார்..... வேலை எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடி
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
உங்களுடைய தொடர்ச்சியான நேர்மறையான நல்ல எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என் அப்பா அனைத்து உறவுகளுக்கும் உடலால் உழைத்தம், பணத்தை கொடுத்தும் சென்றார். ஆனால் எங்களுக்கு நற் பழக்கங்களையும் கல்வி அறிவையும் கொடுத்து சென்றுள்ளார்..... வேலை கிடைக்க மன்றாடுகிறோம் ஐயா....என் உறவினர்களும், என் கணவர் என்னை வேதனைப்படுத்தாமல், காசு இல்லை என்றும் ஒதுக்காமலும் அழ வைக்காமல் இருக்க வேண்டுகிறேன் ஐயா..... இன்று தான் உங்கள் பதிவுகள் எனக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ஐயா....நாளை முதல் தினமும் காலையில் எழுந்ததும் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறேன் ஐயா.... மிகவும் நன்றி ஐயா 🙏🏻
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
@@brammajothidamtamil ஐய்யா ஒரு சிறு சந்தேகம்.... பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணங்கள் அற்ற நிலையில் இருக்கனுமா...இல்ல குறிக்கோள் கற்பனை செய்யனுமா...
Rompa nandri ayya.🙏..நான் தினமும் 3.30 kku அரசு தேர்வுகள் ககா padithu கொண்டு irrukiren.வரும் ஜூலை மாதம் பல தேர்வுகள் வருகின்றன..நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவேன்..பிரபஞ்சம் kkum நன்றி..
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைத்துவிட்டதற்க்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே இருங்கள். வேலை கிடைத்ததற்கு பிறகு எவ்வளவு சந்தோஷப்படுவீர்களோ? அந்த சந்தோஷத்தை இப்போது உணருங்கள் வேலை கிடைத்துவிடும்
அரசு வேலை கிடைத்து *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி ஐயா..🙏
12 வருடங்களுக்கு முன் நான் இவ்வாறு தான் இருந்தேன்.
நான் அரசு அதிகாரி ஆகி 12 வருடம் ஆகிறது
அய்யா இப்படி ஒரு விளக்கம் இதுவரை கேட்டதில்லை ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி ✨
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா ... வாழ்கைக்கு மிகவும் தேவையான ஒன்று அய்யா ... இதை நான் கடைபிடித்து என் வாழ்கையில் எல்லா கர்ம யோகங்கலயும் பெற்று வாழ்வில் வெற்றிபெறுவேன் அய்யா ... மிக்க நன்றி அய்யா ...
100% நீங்கள் விரும்பியது நடக்கும்🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அனைத்தும் நேர்மறையான விமர்சனங்கள் எப்பேர்ப்பட்ட விஷயம் மக்களின் மேல் உங்களுக்கு உள்ள ஆத்மார்த்தமான அன்பிற்கு கோடான கோடி நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️❤️
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Kadan kadan pirasanai theera enna seiya vendum.
சிவாயநம திருச்சிற்றம்பலம்
பிரபஞ்ச ஆற்றல் எல்லோருக்கும்
கிடைத்து நல் வாழ்வு மலர எளிய
முறையில் ஆலோசனை வழங்கி
திருவருள் வழங்கிய தங்களுக்கு
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றி அப்பா
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
அய்யா வண்ணக்கம், பணத்தால் நெறய கஷ்டம் படுறேன், மனதில் நிம்மதி இல்லை, வீட்டில் மதிக்காக மாட்டுறாங்க, இனிமேல் நீங்கள் சொல்வதை கடைபிடிக்குறேன். என்னய ஆசிர்வதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நாம சிவாய நாமாக
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
இக்காணொளியை என் கண்களுக்கு காட்டிய இறைவனுக்கும் என் குருநாதருக்கும் என் குலதெய்வத்திற்கும் எனது முன்னோர்களுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.
நம்மை வாழவைக்கும் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் 🙏❤🙏
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
கடவுளின் மகள் நான் எனக்கு நிகழ்வதெல்லாம் நல்லதாகவே இருக்கிறது நன்றி பிரபஞ்சம் நன்றி இறைவா லவ் யூ இறைவா ❤❤❤❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் கோடான கோடி நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil நீங்களும் என்னை ஆசீர்வாதம் செய்யவும் என் வாழ்வில் என் கணவரோடு சேர்ந்து வாழ 🙏❤️❤️
அம்மா கவலை கொள்ளாதீர்கள் இனி உங்களுக்கு நல்லதே நடக்கும்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது நான் கேட்டேன் அதன்படி செய்ய நாம் முயற்சிக்கிறேன் நன்றிங்க ஐயா
மிக மிக அவசியமான பதிவு இன்று பெரும்பாலோனோர் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள் இதனால் தான் நமது முன்னோர்கள் இது போன்ற விசயங்களை பக்தியோடு இணைத்து வைத்தார்கள் கோவில் நடை திறப்பு சபரிமலைக்கு மாலை அணிவது என்று இயற்கையும் பக்தியையும் இணைத்து வைத்தார்கள் நாம் தான் காலநிலை மாறுபாடுகள் காரணமாக நமது விருப்பத்திற்கு மாற்றி விட்டோம் நீங்கள் கூறியதை கேட்டு பின்பு அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🙏100%உண்மை🙏 என் வாழ்க்கையில் நடந்தது🧚 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🧚🧚🧚🧚🧚 சாமி உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@@brammajothidamtamilசாமி வயிற்றுப் பிழைப்புக்கு உழைத்து உண்ணலாமே எதற்கு இந்த ஆன்மீக நாடகம்...
@@raghumanChandrakasan why did you watch??? Don’t comment like a fool
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@raghumanChandrakasan kurugia mana panmai yudan parthal ippadi than thonum .....
Ennoda special child babyku ungalamari sithargal asirvatham romba mukkiam Sir.... Vazhga vaiyagam... Vazhga valamudan
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அய்யா உங்கள் பதிவு பார்த்ததில் ரொம்ப நன்றி 🙏💕 நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட படுகிறேன் கர்ம வினையால் எனக்கு நடக்கிற பிரச்சனைகளால் இருக்கிறத விட செத்தடலாம் னு தோனூது. ஆனா உங்க வீடியோ இப்ப தான் பார்க்கிறேன். என் கர்ம வினைக்கு உங்க மூலம் தீர்வு கிடைச்சிடும் னு ரொம்ப நம்பிக்கை வந்துருச்சு.
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அய்யா வணக்கம்..நேற்று தான்
இந்த பதிவை பார்த்தேன்.
நிறைய பேர் சொல்லி என் மனதில் பதிய வில்லை. ஆனால்
உங்கள் பதிவு பதில்கள் சிறப்பு..
3.20.க்குல் குளித்து விட்டு.தீபம்
ஏற்றி வணங்கினேன்..
...முதல் நாள் இன்று... நன்றிகள் அய்யா.வணக்கம்.
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா நான் கடந்த 3 மாதங்களாக பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என்றும் முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை
ஆனால் இப்பொழுது தொடர்ச்சியாக கடந்த ஆறு நாட்களாக அதிகாலை 3:00 மணிக்கு நான் சுலபமாக எழுந்து விடுகிறேன்.. சிறிது நேரம் தியானம் முயற்சிக்கிறேன் பிறகு அனைத்து விஷயங்களுக்கும் நன்றி சொல்கிறேன் பிறகு விநாயகர் கோவிலுக்கு சென்று வருகிறேன் தொடர்ச்சியாக வாக்கிங் போயிட்டு இருக்கேன் என் மனதும் உடலும் மிக ஆரோக்கியமாக உள்ளது இது என் வாழ்நாள் முழுவதும் நான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதை பழக்கமாக்கிக் கொள்கிற மிக்க நன்றி ஐயா🎉🎉🎉🎉
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா பரம்முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்று இப்போது தெரிந்து கொண்டேன்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஆம். ஆன்மீகஜோதிடர்
நிபுணர் அய்யா அவர்களுக்கு நன்றியும் வணக்கத் தையும்தெரிவித்துக். கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
48 நாள் இதனை நன்றாக தொடர்ந்து பண்ணிட்டு உங்களிடம் பலன்களை கூறுகிறேன்.
மகிழ்ச்சி என்பது யாரும் தரும் ஒரு பொருள் அல்ல, அது ஒரு இருப்பு நிலை அது உங்களுக்குள் எப்போதும் இருக்கிறது
இனிய காலை வணக்கம்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil sir unga phone number. Jathagam pargavendum
@@brammajothidamtamilஐயனே பிரமாதம்
Result sollunga
இதுவே உண்மையான காரணிகள் என் அன்பரே.... நீங்கள் கூறிய கருத்துக்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் அனைத்தும் யதார்த்தமான நிஜங்கள்
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.ஆனால் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றிங்க சுவாமி.🙏🙏🙏🙏
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி குருஜி இந்த ரகசியம் என் தோழி கூறும் போது என்னால் தொடர முடியல ஆனால் உங்கள் பதிவு பார்த்தா பிறகு நான் முயற்சி செய்ய போகிறேன் நம்பிக்கை உடன் தொடர வாழ்த்துகள் வேண்டுகிறேன்
என் மகன் ஒருவன் doctor படிக்கிறார் மற்றும் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினயர் இருக்கார் அவர்கள் துறையில் சிறந்து வளர வேண்டும்,🎉🎉
மூன்று விஷயங்கள் பற்றி வெண்டலாமா
நன்றிகள்
தாராளமாக மூன்று விஷயத்தை நீங்கள் நினைக்கலாம் மூன்றுமே நல்லபடியாக நடக்கும் வாழ்த்துக்கள் நன்றி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அய்யா மிகவும் நன்றி அய்யா ஐய்யம் தீர்ந்து விட்டது. 🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
உண்மை அடிக்கடி சரியான மணிக்கு விழிப்பு வந்துவிடுகிறது.இப்போது புரிகிறது.மிக்க நன்றி ஐயா..
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா வழமையாக அதிகமான காரியத்தடைகள் ஏற்படும்.இப்போது எல்லாகாரியங்களும் இறைஆசீர்வாதம் என்று கூறக்கூடியவகையில் தானாக நடைபெறுகின்றது.இறைவனுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி ஐயா...பிரபஞ்ஞசக்திக்கும் கோடானு கோடி நன்றிகள்
I am also trying. For my government job. Thank you so much sir
கட்டாயம் நீங்கள் நினைத்தது நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
Thank you ayya
🙏🙏🙏
Ur speech make many people to be success.... ❤clear explanation sir thank u thank u thank u sir... Tomorrow onwards i try to wake up early morning 3.30 please bless me sir ❤❤
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் நீங்கள் விரும்பியது அனைத்தும் கிடைக்கும் உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகத் தெளிவான விளக்கம் ..அனைத்து மக்களுக்கும் புரியும்படி சொன்னதற்கு ஆத்மாத்மா மான 🙏🙏
உங்கள் வாழ்க்கையில் இந்த கணத்தை *நன்றி உணர்வுடன்* வாழ கற்றுக் கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எவ்வளவு பெரிய இரகசியத்தை இவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள்... உங்களின் பிரம்ம முகூர்த்த பதிவு மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil மிக்க நன்றி 🙏🏻 ஐயா 🙏🏻
நன்றிகள் கோடி ஐயா...தெளிவான உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் சாமி.....🙏🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அற்புதமான இறை அறிவியல் சிந்தனை! வாழ்க இயற்கை அன்னை! நன்றிகள் கோடி கோடி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி அய்யா. இவ்வளவு தெளிவான காணொளிய தந்ததுக்கு. அருமை. வாழ்க வளமுடன்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌅 நன்றி 👏
தங்களின் வாழ்த்து மிகப் பெரிய பொக்கிஷம்
🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு
நானும் தியானம் செய்கிறேன்.
என் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும். 🙏🙏🙏🙏
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
அய்யா நான் இன்னைக்கு தான் இந்த video பார்த்தேன். என் valhaila நிறைய பிரச்சினை. கஷ்டம் மட்டும் தான் எனக்கு உள்ளது. சில days a நான் நீங்க சொன்ன நேரத்தில் எனக்கு mulippu வருகிறது. Epdijo elumbidiven. இந்த universe தான் என்னிடம் ஏதோ solla nimaikirathu. நீங்க சொன்னது போல் நான் இன்னை ல erunthu 48 days வேண்டி நிற்பேன். இந்த பிரபஞ்சம் கண்டிப்பாக எனக்கு அதை குடுக்கும் எண்டு இந்த video partha பிறகு ஒரு நம்பிக்கை வந்துள்ளது.... ரொம்ப நன்றி அய்யா ❤
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஓம் நமசிவாய ❤️🙏🏻 நான் உங்கள் Channel ல Subscribe பண்ணிருக்கிறேன். ஆனால்
இன்று தான் இந்த இந்த கானொலி என் கண்ணில் பட்டது. ஓம் நமசிவாய ❤️🙏🏻❤️🙏🏻
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Na ippa seven days ah prahmma villaku podren Sir timing 5 agiduthu sir.... Enaku Three kids irukanga first boy special Child 10Year, second girl 3yr, third boy1yr... Romba kastama iruku mng enthirikka kutti thambi thunga matran.... Evlo kastama irunthalum romba virupathoda vilakku podren.... First boy epdiyavathu kunamaganumnu ippa One weekah pannitruken sir.... Life Long kandipa poduven
🙏
Unga thaimai avanai kuna paduthum. Paiyan nalla agi nalla irukanum. Treatment edukaringala sis
🙏🙏🙏
Neraya hospital poyachi sister ellame tablet tablet tablet sister.... Kadaisia iruka ore vazhi intha universe kita than daily venditruken kandippa kunamagiduvan nambikkai irukku....
Ennoda second babyum special child kadavula mattum than namburea naanu en husbandukagavum kulanthaikagavum vilaku podurean.
Sir evalo video pathu iruke ithe pola unga alayuku theliva alaka yarum sollala sir... vanakam..nanri❤
🌺🌻💐🌹💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா, என் மகளின் மனதைப் புரிந்து காெண்டு நடத்தக் கூடிய பாெருத்தமான மணமகன் கிடை த்து திருமணம் நல்ல படியாக நடப்பதற்கு பிரபஞ்ச சக்தியைப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மகளின் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைந்து விட்டதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி கூறிக் கொண்டே இருங்கள் கட்டாயம் அது நிகழ் காலத்தில் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இன்று நான் இயற்கையை உங்கள் வாயிலாக புரிந்து கொண்டேன் nandri
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா நான் இன்று தான் உங்கள் பதிவ்வை கேட்டேன்...நாளை முதல் முயற்சி செய்கிறேன்... இறைவன் அருளால் எல்லாம் நடக்க வேண்டும்...நன்றி அய்யா
✨🍁🌻🌹🌻🍁✨ சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு பரிபூரண துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா நான் இப்பொழுது முதல் நாள் பயிற்சி முடித்து விட்டேன்...நேற்று உங்கள் பதிவு கேட்டேன் மிக்க நன்றி ஐயா... நான் தொடருந்து பயிற்சி செய்ய வேண்டும் ஐயா
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil அய்யா நான் வண்டி இல் தான் பகல் முழுவதும் வேலை இரவு வீட்டிற்கு வருவதற்கு 10 மணி ஆகிவிடும்.என்னால் 2.50 to 3.50 எந்திருச்சு பயிற்சி செய்வது கடினமாக உள்ளது நேரத்தை மாற்றி கொள்ளலாம் மா அய்யா..
வணக்கம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் மட்டுமே அதனுடைய பலன் கிடைக்கும்
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு குருஜி அய்யா,நன்றிகள் கோடி ,வணங்க குருஜி🙏🏻🙏🏻👍💐💐🌷
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@@brammajothidamtamil 🙏🏻👍💐
வணக்கங்க குருஜி அய்யா🙏🏻🙏🏻👍💐💐
🙏🙏🙏
❤ முழுமையான பிரம்ம சக்தி அளிக்கும் மனித அதிர்வு. ஆற்றல் நன்றி ஐயா
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
நன்றி
💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
Thanks Guruji. Your words are the rays of hope to me.
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
அய்யா தங்களின் அருமையான இந்த பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ❤🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இனிமேல் அதிகாலையில் நீங்கள் சொன்னதை முயற்ச்சித்து ஜெயம் பெற ஆசீர்வாதம் வழங்குங்கள் குருஜீ✨🌈🌍🕉️
🙏🏻🙏🏻🙏🏻உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நன்றி குருஜீ🤝🙏
🌹✨🌻🌲 🙏🏻🙏🏻🙏🏻*நன்றி நன்றி நன்றி*
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இந்த விஷயம் எனக்கு எப்போதே தேடியும் ஆனால் எந்திரிக்க முடியவில்லை குருஜி
முதல் நாள் 5 முக்கால் மணிக்கு எந்திரியுங்கள் ஒரு வாரம் கழித்து 5:30 மணிக்கு எழுந்திரியுங்கள் ஒரு வாரம் கழித்து ஐந்து மணிக்கு எழுந்திரியுங்கள் அதற்குப் பிறகு நாலு முப்பது மணிக்கு எந்திரியுங்கள் இப்படி செய்யும் பொழுது இந்த பழக்கம் தொடர்ச்சியாக வந்துவிடும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எழுந்திருக்க முடியலன்னா மூடிக்கிட்டு தூங்கு, தூக்கம் வரலைன்னா ஹாஸ்பிடலுக்கு போ, தூக்கம் வரலைன்னா தூக்க மாத்திரை சாப்பிடு, தூக்கம் வரலனா நல்ல உடற்பயிற்சி செய் அதை விட்டுட்டு புரிஞ்சிகிட்ட கேட்டா குருஜி என்ன செய்வாரு....
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள்
ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா! நன்றிகள் சுவாமிஜி !
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ayya THANK YOU for GIVING SUCH WONDERFUL EXPLANATION . THANK YOU AYYA THANK YOU AYYA THANK YOU AYYA
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Thanks Aiya after listening your speech from tonight morning I want to start praying 🙏
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் 🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அழகான பதிவு அண்ணா... நன்றி
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
இன்றிலிருந்து எனது தியானம் ஆரம்பமாகப் போகிறது. நன்றி ஐயா...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிகவும் நன்றி ஐயா ஒரு அருமையான பதிவு என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் கேட்டேன். அதுவும் இதை கேட்டது oru அதிகாலை வேளையில். 6 o clock.
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இந்த அற்புதமான தகவல் எல்லாம் மக்களையும் செற்று பயன்பெற வேண்டும் அனைவரும் ஓம் நமசிவய,
மிகவும் அற்புதமான நாள், உங்களுக்கான மகிழ்ச்சியான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
super Swamy ji jothidam+science lera level guru ji 👍👌
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Guruji well knows science with astrology ❤😊
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நன்றி பிரபஞ்சமே
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எனக்கு திருமணம் ஆகி 14 வருடம் இன்னும் குழந்தை இல்ல இந்த வீடியோ பார்த்தேன் நாளை இருந்து நானும் பிரம்ம முகூர்த்தம் பின் பட்ருகிரேன் நன்றி அய்யா
உங்களுக்கு நல்லபடியாக 100% குழந்தை கிடைத்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சிறப்பான நல்ல வாழ்க்கை வாழ இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நல்ல கணவரும் நல்ல குழந்தையும் கிடைத்ததற்க்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள் நன்றி நன்றி நன்றி
நன்றி அய்யா.உங்கள் பதில் நான் எதிர் பார்க்க வில்லை இதுவே எனக்கு ஒரு மிக பெரிய பாக்கியம் ஆக நான் நினைக்கிறேன்.@@brammajothidamtamil
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
Ayya daily enthiripen nan college assistant professor ku padikuren ana nan feeding mom nala morning kulikamaten apdiye vilaku porithi prayer panitu padika aarambichuruven
But inimela kulichutu follow panren nenga sonnatha 🎉🎉
கண்டிப்பாக நீங்கள் குளித்துவிட்டு வெறுமையாக அமரும்பொழுது உங்களுக்குள் பிரபஞ்ச ஆற்றலும் ஈர்ப்பு சக்தியும் அதிதமான முறையில் வேலை செய்யும்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா 🙏🏻 பிரபஞ்சத்திற்கு நன்றி 🌌🙏🏻
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Positive energy super,🙏
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி அய்யா
நன்றி சாமி. எனக்கு
பல வருடங்களாக தினமும் 2.00 அல்லது 2.30 மணிக்குள் முழிப்பு வந்துவிடுகிறது. நான்அப்படியே படுக்கையில் அமைதியாக அமர்ந்து தியானம், முத்திரைகள், திருவாசக பாடல்கள் போன்றவற்றை பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறேன். எழுந்து குளிப்பதோ, விளக்கு ஏற்றுவதோ இல்லை. 6.00 மணி மதல 7.00 மணி வரை படுக்கையில் ஓய்வாக படுத்திருப்பேன். அதன் பிறகுதான் வீட்டு வேலை, குளித்தல், விளக்கேற்றுதல் போன்ற வேலைகள் சேய்வேன். நினைப்பது எல்லாம் நடக்கவில்லை என்றாலும் நிம்மதியாக
அமைதியாக வாழ்கிறேன். எனக்கு தங்கள் அறிவுரை சாமி. என் மந்திரம்(சிவா நீ பார்த்துக்கோ).
.
தயவு செய்து 4:30 மணிக்கு குளித்து விடுங்கள் அப்போது தான் உங்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் விருப்பங்கள் அபிலாசைகள் அனைத்தும் பிரபஞ்சத்தின் மூலம் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Yes correct.
அன்புடன் லதா ரவி.. (பெண்) - 28.09.72 -- காலை 7.32 -- கோவை .
தொழில் , கணவரின் கண் பார்வை எப்போது சரியாகும் ...
அய்யா பதில் தாருங்கள் .. மிக்க நன்றி ... கணவருக்கு ஜாதகம் இல்லை .பூசம் நட்சத்திரம் .
உங்கள் கணவருக்கு கண் பரிபூரணமாக சரியானதற்கு நன்றி என்று பிரபஞ்சத்திற்கு சொல்லிக் கொண்டே இருங்கள் கட்டாயமாக 100% சரியாகிவிடும்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா தினமும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டுமா
கட்டாயமாக குளிர்ந்த நீரில் மட்டுமே குளிக்க வேண்டும் 🌻💐🌹💐🌻 நன்றி நன்றி நன்றி
அருமையானபதிவுஐயாநன்றிகள் 🙏🙏🙏🙏🙏
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ayya nan ipo 8 month pregnant ah irruken ayya... negative thoughts vanthutey irruku... irrunthalum oru kulanthai ku amma va na intha kulanthaiya nalla padiya porakanum nu en manasu kuda poraaditu thaa irruken ayya... kandipa nallapadiya healthy ah entha kuraiyum illama porakum nu namburen... unga blessing irruntha happy ah feel pannuven ayya...
எந்தக் குறையும் இல்லாமல் குழந்தை பிறக்கும் என்ற வார்த்தையை நீங்கள் எப்போதுமே பயன்படுத்தக்கூடாது. குறை என்ற வார்த்தை எதிர்மறை புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக உடல் நலத்துடன் எனக்கு குழந்தை பிறந்ததற்கு நன்றி என்று உங்களுக்கு தோன்றும் போதெல்லாம் வாய்விட்டு சுகப்பிரகடனமாக சொல்லிக் கொண்டே இருங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான வாழ்க்கையை இனிவரும் காலங்களில் வாழ்வீர்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நாஞ எங்களது உறவினர்கள் உடன் பிறந்தவர்கள் அவர்களது குடும்பமும் நலமுடன் வளமுடனும்வாழ விரும்புகிறேன்.இறைவா காத்தருள வேண்டும்
100% அனைவரும் ✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிக்க நன்றி குருஜி🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
மிக்க நன்றிங்க குருஜி...🙏🙏🙏👌👌👌👌
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
ஐயா ஒருவரிடம் பணம் கொடுத்து 3வருடங்கள் ஆகிரது. படிப்பு க்காக கொடுத்து வைத்தோம். தருகிறேன் என சொல்கிறார். தரமாட்டேஙங்கிறார் .குழந்தை களின் கல்லூரிக்கு தர முடியாமல் தவிக்கிறோம்.பணம் திரும்பிவர ஆசிர்வாதம் பண்ணுங்க ஐயா.நன்றி ஐயா.
பரிபூரணமாக உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்காக நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு உதவி செய்த மனிதர்களுக்காக நன்றி சொல்லுங்கள் , நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்திற்கு நன்றி சொல்லுங்கள் அதற்குப் பிறகு அந்தப் பணம் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவீர்களோ அவ்ளோ சந்தோஷத்தை உணருங்கள் . உங்களுக்கு அந்த பணம் கிடைத்து விட்டதாக உணருங்கள் , கட்டாயம் அந்த பணம் திருப்பி கிடைத்துவிடும். அந்த நபரிடம் இருந்து பணம் கிடைத்துவிட்டதாக நினைக்காதீர்கள் எப்படியாவது பணம் கிடைத்து விட்டதாக நினையுங்கள் பணம் கிடைத்துவிடும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamilஅற்புதமான பதிவு
🙏இன்று முதல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானம் செய்ய தொடங்கியுள்ளேன். தொடர்ந்து செய்திட உங்கள் ஆசிர்வாதம் தேவை ஐயா.❤
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
இன்றுதான் இந்த வீடியோ வை பார்க்கிறேன். நாளை முதல் நான் 4 to 4.30 க்குள் விளக்கு ஏற்றி தியானிக்கிரென். என் வழக்கு வெற்றி பெற்று நான் எதிர்பார்த்த வேலை இந்த பிரபஞ்சம் அளிக்கும் என்று முழுதாக நம்புகிறேன். ஓம் நமசிவாய 🕉️💐🙏.
நன்றி ஐயா ❤🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
kodanar kodi nandrigal sarmi.Valga valamudan.
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல பதிவு பிரம்மமூகூர்த்த திபம் ஏற்ற வேண்டும் நினைத்து இன்றுவரை செய்யமுடியவில்லை ஐயா
முடியவில்லை என்று சொல்லக்கூடாது முயற்சித்துப் பாருங்கள் அனைத்தும் சாத்தியம்தான் ஆரம்பத்தில் எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது இது ஒரு பழக்கம் தான் போகப் போக அது தானாக வந்து விடும் 🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பதிவிற்கு நன்றி. அருமை யான பலனுள்ள பதிவு. மீண்டும் நன்றி ஐய்யா
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
✨🌺🌻🏵️🌻🏵️✨நன்றாக இருப்பீர்கள் நன்றி நன்றி✨🌺🌻🏵️🌻🏵️✨
ஐயா நன்றி வணக்கம் ஐயா சூப்பரா சொன்னீங்க 100% உண்மை நல்லா இருக்கு சூப்பர் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
கண்டிப்பாக இனிவரும் காலங்களில் சிறப்பாக இருப்பீர்கள் ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
🌷அற்புதமான பதிவு கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா🌷
🌷எங்க பிரபஞ்சமே நீங்கள் தான் ஐயா🌷
🌷மிக அற்புதமான பதிவு ஐயா🌷
🌷உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா🌷
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா
🙏🙏🙏
என் அம்மாவருஷக்கணக்கா பிரம்மா முகூர்த்த பூஜை செஞ்சிட்டே தான் இருந்தாங்க ஆனா எதிர்பாராதவிதமா எங்க அண்ணா வந்து தற்கொலை செஞ்சுகிட்டா இதுல என்ன தப்பு இருக்கு எனக்கு கடைசி வரைக்கும் புரியவே இல்ல கேள்வியா என் மனசுக்கு ரொம்ப வலிக்குது ஒன்னும் புரியல கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன் ஐயா ஆனா நான் பிரம்ம முகூர்த்த பூஜை செஞ்சிட்டே தான் இருக்கவாழ்க்கையில எதுவுமே இல்லை என்ற நிலைமையிலும் ஏதோ ஒன்னு வாழ்ந்துட்டு இருக்கோம் அதுக்கு கடவுளோட ஆசீர்வாதம் தான்
கடவுள் இருக்கு என்று நம்புவதும் கடவுள் இல்லை என்று நம்புவதும் அனைத்தும் நம்முடைய கர்மவினைக்கு உட்பட்டு தான் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஒரு மனிதனுடைய பிறப்பு இறப்பு என்பது யாருடைய கையிலும் இல்லை .....
@@brammajothidamtamil நன்றி ஐயா
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil என் அண்ணன் இறந்த ஆறு மாதத்தில் என் அம்மாவும் இறந்து விட்டார்கள்என் அம்மா ஒருநாளும் கடவுளை வழிபடாமல் இருந்த நாள் இல்லவே இல்லைஎன் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் என் குடும்பத்திற்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்றுதான் தோன்றுகிறது ஐயாஎப்போதும் என் வாழ்க்கையில் என் அண்ணன் என் அம்மா இல்லை என்ற வருத்தம் வாழ்நாள் முழுவதும் இருக்கிறது என் அப்பா சிரமப்படுகிறார் ஏளனமாய் பேசும் சொந்தங்கள் ஒரு குறுகிய காலத்தில் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இதுவும் கடந்து போகும் என்ற நிலைமையில் வாழ்ந்தாலும் நமக்கான சொந்தம் இல்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது