எனக்கு சிறு வயதில் இருந்தே இஸ்மாயில் காக்காவ தெரியும் காக்கா ஊருக்கு வரும் போதெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்றேன் இன்ஷா அல்லாஹ் ஊரில் வீடு பார்த்து வைக்க நானும் அவருக்கு முயற்ச்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் . வீடு கிடைப்பது கஷ்டம் இந்த வீடியோ மூலம் வீடு ஏர்வாடியில் அமைந்தால் அந்த வீட்டு வாடகைக்கு நான் பொருப்பு ஏற்கிறேன ஏன் எனில் அவர் களக்காடு ஊரில் தனிமையாக இருக்கிறார் ஏர்வாடி நமது ஊரில் நம் கண் முன்பு இருப்புது அமைந்தால் அல்லாவின் கிருபையால் அவருக்கு உதவி வரும் . இதற்கு உறுதுணையாக இருந்த இந்த யூடிப்பர் மீராசா கர்க்கா அவர்களுக்கு நன்றி அல்லாஹ் அவர்களின் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக
எந்த ஒரு பெண்ணும் வாலிப வயதில் செய்யும் முதல் திருமண மணமகனுடன் அவன் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் முடிந்த வரை இணைந்து வாழ்வாள், முடியாத பட்சத்தில் பிரிந்து விடுவாள், அப்படி பிரிந்தவளை இரண்டாம் தாரமாக ஒருவன் அதிலும் 60+கேட்டாள், சம்மதிக்க மாட்டாள் அப்படியே சம்மதித்தாலும் கூட அவள் கேட்கின்ற தட்சணை பத்து பவுன் ஐந்து லட்சம் அவள் பெயரில் டெபாஸிட் கேட்கிறார்கள் அவர்களின் வாழ்வு நலனுக்காக, பவம் இவர் ஹலால், ஹராம் மறுமை வாழ்வுக்கு பயந்து வாழ்பவர்களின் வாழ்வில் வரும் சோதனைகள் இவை, பிச்சைகாரன் கூட தூணையோடு வாழும் காலத்தில் இவரைப் போல் பலரும் ஊருக்கு ஊர் இருக்கவே செய்கின்றனர்
இந்த மாதிரி வீடியோவை தவிர்கவும் ..ஏன் என்றால் அவரை பற்றிய விபரத்தை நீங்கள் பகிர்வதால் அதை பயன்படுத்தி தவறு நடைபெற வாய்பு அதிகமாக உள்ளது என்பதை உணர்து உள்ளீர்களா தெரியவில்லை
உனக்கெல்லாம் வந்து அறிவு இருந்தால் இந்த மாதிரி பேச மாட்ட வீடு வா வாங்குது வீடு பொறந்தது காடு வாங்குது கல்யாணம் பண்ண கூடாதா ஏன் எந்த சட்டத்தில் இருக்குது நீ ஒரு காஃபிர் 9 தான் இந்த வார்த்தையை சொல்ற
இதை மாதிரி வீடியோ காட்சிகள் போடுங்க காக்கா
எனக்கு சிறு வயதில் இருந்தே இஸ்மாயில் காக்காவ தெரியும் காக்கா ஊருக்கு வரும் போதெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்றேன் இன்ஷா அல்லாஹ் ஊரில் வீடு பார்த்து வைக்க நானும் அவருக்கு முயற்ச்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் . வீடு கிடைப்பது கஷ்டம் இந்த வீடியோ மூலம் வீடு ஏர்வாடியில் அமைந்தால் அந்த வீட்டு வாடகைக்கு நான் பொருப்பு ஏற்கிறேன ஏன் எனில் அவர் களக்காடு ஊரில் தனிமையாக இருக்கிறார் ஏர்வாடி நமது ஊரில் நம் கண் முன்பு இருப்புது அமைந்தால் அல்லாவின் கிருபையால் அவருக்கு உதவி வரும் . இதற்கு உறுதுணையாக இருந்த இந்த யூடிப்பர் மீராசா கர்க்கா அவர்களுக்கு நன்றி அல்லாஹ் அவர்களின் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக
Jazakallah khair
Thank you so much
Arumai
என் பொண்ணிடம் கூட இருந்து இருக்கலாமே என் மகள் கவனிக்க மாட்டார்களா அவனைப் பெற்று திருமணம் செய்து வைத்துள்ளீர்கள் அவருக்கு உங்களை கவனிக்க உரிமை உண்டு
எந்த ஒரு பெண்ணும் வாலிப வயதில் செய்யும் முதல் திருமண மணமகனுடன் அவன் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் முடிந்த வரை இணைந்து வாழ்வாள், முடியாத பட்சத்தில் பிரிந்து விடுவாள், அப்படி பிரிந்தவளை இரண்டாம் தாரமாக ஒருவன் அதிலும் 60+கேட்டாள், சம்மதிக்க மாட்டாள் அப்படியே சம்மதித்தாலும் கூட அவள் கேட்கின்ற தட்சணை பத்து பவுன் ஐந்து லட்சம் அவள் பெயரில் டெபாஸிட் கேட்கிறார்கள் அவர்களின் வாழ்வு நலனுக்காக, பவம் இவர் ஹலால், ஹராம் மறுமை வாழ்வுக்கு பயந்து வாழ்பவர்களின் வாழ்வில் வரும் சோதனைகள் இவை, பிச்சைகாரன் கூட தூணையோடு வாழும் காலத்தில் இவரைப் போல் பலரும் ஊருக்கு ஊர் இருக்கவே செய்கின்றனர்
இந்த மாதிரி வீடியோவை தவிர்கவும் ..ஏன் என்றால் அவரை பற்றிய விபரத்தை நீங்கள் பகிர்வதால் அதை பயன்படுத்தி தவறு நடைபெற வாய்பு அதிகமாக உள்ளது என்பதை உணர்து உள்ளீர்களா தெரியவில்லை
உங்கள் பதிவு நல்ல பதிவுதான் அந்த அளவுக்கு பெரிய விபரம் ஏதும் சொல்லவில்லை அவரும் அன்றாடகாட்சிதான்
காடு வா வாங்குது வீடு போ போ போங்குது
உனக்கெல்லாம் வந்து அறிவு இருந்தால் இந்த மாதிரி பேச மாட்ட வீடு வா வாங்குது வீடு பொறந்தது காடு வாங்குது கல்யாணம் பண்ண கூடாதா ஏன் எந்த சட்டத்தில் இருக்குது நீ ஒரு காஃபிர் 9 தான் இந்த வார்த்தையை சொல்ற
Arumai