'ஒரு' 'ஓர்' எங்கெங்கே வரும்னு தெரியலையா? தெருஞ்சுக்கலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • 'ஒரு' 'ஓர்' எங்கெங்கே வரும்னு தெரியலையா? தெருஞ்சுக்கலாமா? #kalvisaalai #shorts #cute #follow #bhfyp

КОМЕНТАРІ • 152

  • @catchandgrow716
    @catchandgrow716 3 роки тому +26

    கற்பிக்கும் விதம் அருமை..
    பொறுமை... நிதானம்..
    புரியவைக்கும் விதம்..
    தப்பாவே சொல்லு'
    அருமையிலும் அருமை

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 роки тому +31

    ஆசிரியருக்கு இலக்கணமாக வாழும் கதிரவன் ஐயாவின் புகழ் உலகமெங்கும் பரவட்டும்.

  • @vanakkamnanbarkale8431
    @vanakkamnanbarkale8431 3 роки тому +39

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்.. வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐

  • @senthilvadivu8048
    @senthilvadivu8048 3 роки тому +62

    ஐயா எனக்கு வயது 51 உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போது சிறுபிள்ளையை போல் மாறி ஆசையோடு பாடத்தை கவனிக்கிறேன் உங்களுக்கு நன்றி

    • @kalvisaalai
      @kalvisaalai  3 роки тому +5

      நன்றி ஐயா.

    • @subashs5589
      @subashs5589 3 роки тому

      Semma commedy nga

    • @nobody2379
      @nobody2379 Рік тому

      @@subashs5589 idiotic*

    • @SMART_RAVI_237
      @SMART_RAVI_237 10 місяців тому

      ​@@kalvisaalaiஒரே தொடரில் இருமுறை ஓர்/ஒரு வந்தால் சரியா ஐயா விளக்கம் கூறுங்கள்

  • @tamilatamilavk590
    @tamilatamilavk590 Рік тому

    ஐயா நீங்க ❤️❤️❤️ தெய்வம் தந்த பரிசு...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பசங்க மட்டும் கற்றுக் கொள்ளனனு நினைக்காம எல்லாரும் படிக்கனு நினைக்கும் உங்க நல்ல மனசு தா தெய்வம் 🙏🙏

  • @bas3995
    @bas3995 Рік тому

    வணக்கம் கதிரவன் ஐயா
    தாங்கள் இலக்கணம் சொல்லித் தரும் பாங்கு மிகவும் சிறப்புடையது. பள்ளிக் காலத்து நினைவுகள் மீண்டும் மனக்கண்ணில் வலம் வருகின்றன. அழகு தமிழின் சிறப்பு தாங்கள் நிதானமாக விளக்கும் போது இன்னும் மெருகு கூடுகிறது. தங்களின் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இன்று அரசு தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்தக் காணொளிகள் மிகவும் பயனுள்ளவை. நன்றி

  • @tnpscportalofficial
    @tnpscportalofficial 3 роки тому +21

    சிறப்பு ஐயா, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இந்த மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளது. எழுத்து அழகு பற்றிய விவரங்கள் அருமை

  • @மாயன்ரவிசங்கர்பழனிச்சாமி

    ஐயா, உங்களுக்கு என் அன்பான வணக்கம் 🙏. உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் தமிழ் சேவையும் புகழும் வாழ்க வாழ்க..👏👏🌹🌹💐💐🙏🙏🤝🤝

  • @nps8235
    @nps8235 2 роки тому +4

    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா..... கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 роки тому +3

    வாழ்க வளத்துடன் ஐயா. எல்லோருக்கும் புரியும் வகையில் பாடம் கற்றுத் தருகிறார்.

  • @mathip5893
    @mathip5893 3 роки тому +13

    பிள்ளைங்க சரியா சொன்னதும் ஆசிரியர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்த்தேன்....

    • @kalvisaalai
      @kalvisaalai  3 роки тому +4

      மிக்க நன்றி

  • @chezhiyans9860
    @chezhiyans9860 2 роки тому +1

    முற்காலத்தில் இப்போதைய இந்தியப் பகுதிகளில் முழுவதும் தமிழ்மொழியே பேசப்பட்டு வந்தது. ஆரியர்களின் நுழைவுக்குப்பின் சமசுகிருதமும், அதன் கிளைமொழிகளும் வட இந்தியப் பகுதிகளில் வல்லாண்மை செய்தன. தமிழ்மொழி தென்னிந்தியப் பகுதிகளில் மட்டும் பேசப்படும் மொழியாக ஆனது. பின்னர் தமிழர்களின் ஒற்றுமை இன்மையாலும், பிறமொழி மயக்கதாலும், ஆரியர்களின் சூழ்ச்சியாலும், ஆரியமொழியான சமசுகிருதம் கலந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்ட நம் தாய்மொழியான தமிழ்மொழியானது கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளாகப் பிரிந்தது. கேசவன், பாணபட்டர், எழுத்தச்சன் போன்றவர்களால் இலக்கணம் எழுதப்பட்டு, புதிய எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டு, முறையே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. தமிழர்களாகிய நாம் கன்னடர்களாகவும், தெலுங்கர்களாவும், மலையாளிகளாகவும் பிரிந்துப் போனோம். ஒன்றே குலம், ஒருவனே இறைவன் என்று வாழ்ந்து வந்த தமிழர்களாகிய நாம் ஆரியர்களின் சூழ்ச்சியால் பல சாதிகளாகவும், மதங்களாகவும் பிரிந்தோம். பல ஆயிரம் இறைவன் என்ற மடைமையில் வீழ்ந்தோம். சாதி, மதம் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களே அல்ல. அவை சமசுகிருதச் சொற்கள் ஆகும். இப்போது பெரும்பான்மையாக இந்து, கிருத்தவம், இசுலாமியம் போன்ற மதங்களாகப் பிரிந்திருக்கிறோம். இந்து மதத்தைப் பின்பற்றுகிறத் தமிழர்கள் தங்கள் பெயர்களைச் சமசுகிருத மொழியிலேயேச் சூட்டிக்கொள்கின்றனர். கிருத்தவ மதத்தைப் பின்பற்றுகிறத் தமிழர்கள் தங்கள் பெயர்களை ஆங்கிலம், எபிரேயம் போன்ற மொழிகளில் சூட்டிக்கொள்கின்றனர். இசுலாமிய மதத்தைப் பின்பற்றுகிறத் தமிழர்கள் தங்கள் பெயர்களை அரபு, உருது, பாரசீகம் போன்ற மொழிகளில் சூட்டிக்கொள்கின்றனர். எனவே இனிமேல் தமிழர்களாகிய நாம் சாதி, மதங்களை ஒழித்துவிட்டு நம் பெயர்களைத் தாய்மொழியான தமிழில் சூட்டி மகிழ்வோம். இப்போது தமிழ்மொழி தமிழ்நாட்டில் மட்டும் பேசப்பட்டு வருகிறது. அதுவும் சமசுகிருதம் கலந்த மணிபிரவாள நடையையேப் பேசிவருகிறோம். சமசுகிருதம் மட்டுமின்றி அரபு, ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், போர்த்துகீசியம், மராத்தி போன்ற பல மொழிகள் கலந்த கலப்பாகத் தமிழ்மொழி உள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் வேறுபாடுகளை மறந்து தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம், பெயர்ச் சூட்டுவோம். மீண்டும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்.

  • @muruganp4839
    @muruganp4839 2 роки тому +1

    தங்களின் பொற்பாதங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Рік тому +1

    மிக சிறப்பு ஐயா 🙏🏽😊👍❤️🇲🇾

  • @ponniiasacademy6640
    @ponniiasacademy6640 Місяць тому

    ஐயா, ஒ மற்றும் ஓ என்ற எழுத்துக்களை திருத்தி சரியாக எழுதவும்.
    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kavithasaravanan1976
    @kavithasaravanan1976 3 роки тому +1

    மிகவும் அழகாக புரியும் படி சொல்லி தருகிறீர்கள் நன்றி

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Рік тому +1

    அருமை அய்யா
    👏👏👏👏👏👏

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 3 роки тому +6

    ஐயா தாங்கள் கற்றுத்தரும் பாடங்களை நானும் தெளிவாக அறிந்து கொண்டு என்னுடைய டியூசன் பிள்ளைகளுக்கும் கற்றுத்தருகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @premajeeva5684
    @premajeeva5684 Місяць тому

    சிறப்பு அருமை ஐயா நன்றி

  • @usha-yv8db
    @usha-yv8db 2 роки тому +1

    மிகவும் நன்று ஐயா

  • @1_sec_bro
    @1_sec_bro 11 місяців тому

    அண்டத்தின் அருமை ஆசிரியர் தாங்கள்
    வாழ்க வளமுடன் அய்யா.

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 Рік тому

    அருமையான பாடம் !

  • @arunprakashraj2391
    @arunprakashraj2391 Рік тому

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 3 роки тому +4

    அய்யா நான் படித்த காலத்தில் இப்படி ஓர் ஆசிரியர் கிடைக்கவில்லையே

  • @lakshayan_r7
    @lakshayan_r7 6 місяців тому

    ஐயா நான் பத்தாம் வகுப்பு பிடிக்கின்றேன். எனக்கு ஒரு கேள்வி தமிழில் (hypen) எனப்படும் சிறிய கோட்டை தமிழ் சொற்களில் பயன்படுத்தலாமா?
    நன்றி வணக்கம்.
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  • @agoramoorthirajendran3642
    @agoramoorthirajendran3642 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @sumithamary7545
    @sumithamary7545 2 роки тому +1

    பல அரசு பள்ளி ஆசிரியர்கள் இவரை போல் பின்பற்றி பாடம் நடத்தவும்

  • @rajeshrajenderan6732
    @rajeshrajenderan6732 Рік тому

    அற்புதம் ஐயா

  • @manigandangovindhasamy2374
    @manigandangovindhasamy2374 2 роки тому +2

    நீங்க கடவுள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajan_Innovative
    @Rajan_Innovative 2 роки тому +1

    அருமை அய்யா வாழ்க 🙏

  • @v.shanmugasundaramsundaram1529

    ஐயா இதெல்லாம் சாதாரண விசயங்கள்.
    மரபுக் கவிதைகளை எளிய வகையில் படிப்பது, கற்பது, புரிந்துகொள்வது பற்றி பாடம் எடுங்கள்

  • @sivasiva-li7eq
    @sivasiva-li7eq 5 місяців тому

    அருமை 🎉

  • @Sanjaykutty0704
    @Sanjaykutty0704 Місяць тому

    ஐயா ஈர் , இரு பயன்படுத்தும் முறை தெளிவுப்படுத்தவும்

  • @ஆகூழ்
    @ஆகூழ் Рік тому +1

    Great

  • @karthikjohn5105
    @karthikjohn5105 3 роки тому +1

    Really it's super teaching sir.

  • @arunprakashraj2391
    @arunprakashraj2391 Рік тому

    ஐயா வாழ்த்துக்கள்.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 Рік тому

    Difference between a &an
    An before vowels
    A before consonants.

  • @queenj7383
    @queenj7383 2 роки тому +2

    நன்றி ஐயா.

  • @murugesank1898
    @murugesank1898 3 роки тому +2

    சிறப்பு ஐயா நன்றி

  • @RaniRani-ty1sb
    @RaniRani-ty1sb 3 роки тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @பலவான்கைஅம்பு
    @பலவான்கைஅம்பு 11 місяців тому

    ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் சிறப்பாக இருக்க இதைத் தொடர்ந்து பார்க்கவும்.

  • @chithirailingam.l7390
    @chithirailingam.l7390 3 роки тому +4

    நானும் ஒரு மாணவனாக உங்கள் வகுப்பை கவனித்தேன் மிக அருமை

  • @allaigal
    @allaigal Рік тому +1

    ஓர் ஊரில் ஒரு அமைச்சர் வந்தார் இது tnpscஇல் சரியான விடையாக கொடுக்கப்பட்டது.
    உயிரெழுத்து மீண்டும் வந்தால் ஒரு வராதா???

  • @magathuvasri8425
    @magathuvasri8425 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏 நன்றிகள் ஐயா

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 3 роки тому +2

    ஐயா, உயர் தினை சொல்லை எழுதும்போது 'அம்மா ஒருவர்' என்று எழுத வேண்டும் என எங்கோ கேட்டதாக‌‌ ஞாபகம். சரியா?

    • @kalvisaalai
      @kalvisaalai  3 роки тому +6

      அம்மா ஒருவர் இருக்கிறார். இப்படி எழுதலாம். ஆனால் உயிரெழுத்தை முன்னிலைப்படுத்தினால் ஓர் அம்மா இருக்கிறார் என்றே எழுத வேண்டும் அல்லது சொல்ல வேண்டும். சரியா?

  • @selvaa2817
    @selvaa2817 Рік тому

    மிக்க நன்றி ஐயா....

  • @ramanathanm7130
    @ramanathanm7130 Рік тому

    ஆரம்பிக்கும் போதே பரிட்சை என்று ஆரம்பித்தீர்கள். தமிழ்ப்பிழைகளை நேர் செய்யும் தாங்கள், தங்கள் மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்த திரு.சீமான் அவர்களைப் போலத் தனித்தமிழில் பேச வேண்டுகிறேன்.
    பாதரக்குடித் தமிழ் வேண்டாமே....!!!

  • @kavithatamilselvan7491
    @kavithatamilselvan7491 Рік тому +1

    உங்கள் பதிவை பார்க்க மிகவும் விருப்பம்மாக உள்ளது

  • @p.vasukibahubali6215
    @p.vasukibahubali6215 10 місяців тому

    ஐயா, நான் உங்கள் சேனலில் பார்த்து பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன். ஒரு சந்தேகம், 'பொருட்ச்செல்வம்' என்பது சரியா? 'பொருட்செல்வம்' சரியா? ' ச்' நடுவில் வருமா என்ற ஐயம் ஐயா?

    • @kalvisaalai
      @kalvisaalai  Місяць тому

      பொருட் செல்வம்.

  • @thirudevi6296
    @thirudevi6296 3 роки тому +2

    அருமை ஐயா

  • @rengatnpsc1318
    @rengatnpsc1318 2 роки тому +1

    yappu ilakanam nadathunga sir...plx....
    tnpsc grammar sollithanga sir...exam varamunna

  • @oorvasi7852
    @oorvasi7852 3 роки тому +1

    அருமை ஐயா 🙏

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Рік тому

    அருமை ஐயா❤

  • @thangavelsithamparapillai1061

    ஆசிாியா் அவா்கட்கு"
    அய்யா"
    *மாணாக்கா் செல்வங்களே" என்ற"
    இவ் வாா்த்தையை"
    மாணவச்செல்வங்களே"
    என்றும் சொல்லலாமா?
    அய்யா"
    *"மாணவா்" என்ற சொல்"
    ஆண்பால்" பெண்பால்"
    இரண்டுக்கும் பொதுவானதா?
    அல்லது
    மாணவ, மாணவியா்"
    என்று சொல்ல வேண்டுமா"?
    அய்யா"
    நன்றியுடன்"
    K.K.N.

  • @TamilSelvan-ym5ze
    @TamilSelvan-ym5ze 3 роки тому +1

    சிறப்பு அய்யா

  • @bivinrakshibivin4899
    @bivinrakshibivin4899 2 роки тому

    I like you sirer❤️❤️❤️

  • @jayaganga9594
    @jayaganga9594 2 роки тому

    Vaazhthukkal iyya

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Рік тому

    ஐயா வணக்கம்.வெல்க தமிழ்._இத்தொடரில் என்ன பிழை உள்ளது?

  • @vickyvignesh360
    @vickyvignesh360 3 роки тому +2

    முழுமையான ஓர் ஆசிரியரை பார்க்கிறேன்

  • @jayakumarjayakumar2661
    @jayakumarjayakumar2661 11 місяців тому

    நீர்
    ஒரு தமிழ் கடவுள்
    ஓர் ஆண்டவன்

  • @sivabasuradha9810
    @sivabasuradha9810 2 роки тому +1

    ரொம்ப நன்றி

  • @vsvicky2498
    @vsvicky2498 3 роки тому +1

    நன்றி ஐயா...

  • @sudhanchellaiya9307
    @sudhanchellaiya9307 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @aasaravanakumar
    @aasaravanakumar 11 місяців тому +1

    எல்லா பக்கமும் கால் போட்டு புள்ளி வைக்கறீங்க.. அந்த எழுத்தே இல்லைன்னு சொன்னீங்க அப்புறம் ஏன் அதை நீங்க உபயோகிக்கறீங்க.. ர் தான வரணும்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 3 роки тому +1

    சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamy.ntamizharasan5626
    @periyasamy.ntamizharasan5626 Рік тому +1

    உயிர் எழுத்து முன் "ஓர்"
    உயிர் மெய் எழுத்து முன் "ஒரு"

  • @gurusiva2611
    @gurusiva2611 2 роки тому +1

    Ayya nan tnpsc padikiran super sir..m

  • @thasinanjum9832
    @thasinanjum9832 3 роки тому +3

    எனக்கு பிடித்த பாடம் தமிழ்

  • @krishnapriyaraja2844
    @krishnapriyaraja2844 3 роки тому +1

    Oru,ore meaning enna ayya

  • @sandhiyar8937
    @sandhiyar8937 2 роки тому +1

    Tq you so Much sir

  • @ravimanickam2063
    @ravimanickam2063 2 роки тому

    Arumai

  • @குணாளன்M
    @குணாளன்M 3 роки тому +2

    வாழ்த்துகள் ஐயா நான் குணாளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நாங்களும் உங்கள் மாணவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  • @M.P.Kalaiselvan1787
    @M.P.Kalaiselvan1787 2 роки тому

    அருமை

  • @suryakannamma5320
    @suryakannamma5320 2 роки тому +2

    அப்போ ஓர் அரசர் சரியா? இல்லை ஒரு அரசர் சரியா? ஐயா.🙏🏻

  • @kadhirrithik7733
    @kadhirrithik7733 3 роки тому +1

    Super sir..

  • @sheelamurugan4198
    @sheelamurugan4198 2 роки тому

    நன்றி ஐயா

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் 2 роки тому +1

    தங்கமே

  • @stanleyiasacademy3384
    @stanleyiasacademy3384 3 роки тому +1

    Congratulations sir

  • @ajithkumar999
    @ajithkumar999 Рік тому

    🎉🎉🎉

  • @rajalakshmikutty8936
    @rajalakshmikutty8936 7 місяців тому

    very nice

  • @piraiyaalan7308
    @piraiyaalan7308 3 роки тому +1

    Sir you mean "ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே " This text is wrong?.

    • @kalvisaalai
      @kalvisaalai  3 роки тому +2

      தவறுதான்.யாரு திருத்துவது? நாமதான் திருத்தனும்.

  • @annaalbuilders742
    @annaalbuilders742 3 роки тому +3

    Tamil 6 to 10 th most important in TNPSC 🌹🌹

  • @anuradhas722
    @anuradhas722 2 роки тому

    Spr sir

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 6 місяців тому

    நன்றி

  • @kavithatamilselvan7491
    @kavithatamilselvan7491 Рік тому

    ஐயா, இந்த இனிய தமிழ் மொழி இலக்கணம் அனைவருக்கும் சொல்லிதாருங்கள்....

  • @vidiyal6532
    @vidiyal6532 5 місяців тому

    ஆசிரியர் உயர்திணை யா ச்சே எப்படி ஒரு சரியாகும்? ஆசிரியர் பின்னாடிதான் ஒருவர் என்ற சொல் வரணும்?

  • @EndlessEducation
    @EndlessEducation 3 роки тому +1

    ஐயா, மாணவன் கூறியது போன்று, ஊர்ல என்பது சரியா? ஊரில் என்பது சரியா?

  • @jayashree2122
    @jayashree2122 Рік тому

    🙏🙏🙏🙏💐💐💐💐❤❤❤❤

  • @subashs5589
    @subashs5589 3 роки тому +1

    😂😂😂ithellaaam 😂paakum poothu 😂😁oreeeee😁😂koooththaaaa eruku😁😊😊😂😂😂😁😁saamy paadal paaniel solli thara pogiraar eppo 😂😂😂😂

  • @harinihariyet6995
    @harinihariyet6995 3 роки тому +1

    Super sir

    • @kalvisaalai
      @kalvisaalai  3 роки тому +1

      மிக்க நன்றி

  • @erottan1573
    @erottan1573 3 роки тому +1

    ஐயா வணக்கம்.
    ஒரு
    ஓர்
    என்பதற்கான வேறுபாடு
    தனித்துவமான ஒன்றிற்கும்
    பலவற்றுள் ஒன்றிற்கும்
    உண்டான வேறுபாடாக இருக்கக்கூடாதா.
    -கோ
    காகிதவானம்

  • @dinesh96116
    @dinesh96116 11 місяців тому

    ராஜா அல்லது இராஜா ? எது சரி ?

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Рік тому

    நான் படித்த காலத்தில் தமிழில்தான் அதிக மதிப்பெண்கள் எடுப்பேன்.

  • @gview3608
    @gview3608 Рік тому

    ஐயா வணக்கம், இதுவரையிலும் தெரியாததை தெரிந்து கொண்டேன்

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 3 місяці тому

    Mothele.thamilena thune.uduthunge.sir..😅

  • @Veeralakshmi-f1m
    @Veeralakshmi-f1m Рік тому

    ஊரில் ஏன் எழுதக் கூடாது ஐயா?

  • @muthupandi5372
    @muthupandi5372 3 роки тому +2

    Tamila iyya super

    • @kalvisaalai
      @kalvisaalai  3 роки тому +1

      மிக்க நன்றி

  • @dwarakabalaashowintamil1813
    @dwarakabalaashowintamil1813 2 роки тому +1

    Ennaku 70vayasu aguthu iamvery much
    interested in his teaching.

  • @vinothkumarmanoharan2317
    @vinothkumarmanoharan2317 2 роки тому

    Ayya oru vendugol neengalum VadaMozhi payanpaduthama iruntha nalla irukum..

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f 11 місяців тому

    'ஊர்ல' என்பதா? 'ஊரில்' என்பதா? சரி ஐயா.
    விளக்கமாக சொல்ல முடியுமா.