ஊழலுக்கு எதிராக உறக்கம் கலையட்டும்- தமிழருவி மணியன் அனல் பறக்கும் பேச்சு -Tamilaruvi Manian
Вставка
- Опубліковано 25 сер 2024
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...
நல்லவா்கள்பேச்சைதழிழன்கேக்கமாட்டான் அருமையான மனிதன் தமிழருவிமணியன்
அருமை ஐயா.உங்கள் ஆதங்கம் புரிகிறது. தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமே. மாற்று அரசியல் மலரவேண்டும் ஐயா.
ஐயா
நான் மிசா காலத்தில் தங்களது
பேச்சை சேலத்தில் கேட்டுள்ளேன்
பெருந்தலைவர் தொண்டன்
இனிய வாழ்த்துக்கள் ஆயிரம் ஐயனே!
தொடக்கம் முதல் இறுதிவரை
நெஞ்சம் நெகிழும் கண்ணீரை
வரவழைக்கும் உணர்வான உரை.
இவர் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும்.திருத்தமான நாகரீகமான இந்த பேச்சுக்கள் இப்போது அரிது.
பேச்சு கேட்டா திருந்திய உலான்?
அரசியலில் ஒரு பெரும் மாற்றம் தேவை. அது மக்கள் மனதிலிருந்து எழ வேண்டும். என் வருமானம் எனக்கு போதும். அதில் கிடைப்பதை வைத்து நான் வாழ்கிறேன். எந்த சலுகைக்காகவும் எந்த அரசியல்வாதிக்கோ அதிகாரிக்கோ லஞ்சம் கொடுக்க மாட்டேன். நேர்மையற்ற முறையில் பொருள் ஈட்டியவருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதனும் உறுதியுடன் இருந்தால் காலப்போக்கில் மாற்றத்தை கொண்டு வரலாம். கடினம்தான். ஆனால் முயன்ற பார்க்க வேண்டும். இந்த மாமனிதருக்காவது.
மகத்தான நல்ல மனிதர் திரு தமிழருவி மணியன் அவர்கள் நேர்மையான உண்மையான தூய்மையான அரசியலை தொடர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேசிவருபவர் இவர் ஒருவரே வாழ்க காமராஜர் கக்கன் ஆச்சார்ய கிருப்ளானி ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜீவா போன்ற தூய்மையான மனிதர்களின் மறுவடிவம் திரு தமிழருவி மணியன் அவர்கள் வாழ்க பல்லாண்டுகள்
மக்களே அய்யா பேச்சை கேட்டு சிந்தியுங்கள் வரும் காலத்தை நல்லவர்களின் ஒப்படைக்க வேண்டியது உங்கள் கடமை
அருமை ; அருமை ; அருமை .இன்று உங்கள் உள்ளக்குமுறலைக் கொட்டித் தீர்த்தீர்கள்.இனி நிம்மதியாயிருங்கள்.
பெரும் அழுக்கை கழுவிக் களைய முயலும் சிறுபுனல் ஐயா நீர்...
உம்மை வணங்கித் தொழுவதை விட வேறு வார்த்தைகள் எங்களிடம் இல்லை....🙏🙏🙏🇮🇳🔥🔥🔥🔥
கண்டிப்பாக உங்களை போல் நல்ல் மனிதர்கள் இந்த அரசியலை தூய்மைபடுத்த முன் வரவேண்டும்.
மனசாட்சி,,கொள்கை என்று காந்தியவாதியாக எளிய வாழ்க்கை வாழும் அரசியல் தவ யோகி மணியன் நீடு வாழ்க !!! ஜெய் ஹிந்த் !!!வாழ்க தமிழன்னை !!!✌✌✌✌🙏🙏🙏🙏
இந்த அருவி தமிழகமட்டுமல்ல இந்தியா முழுவதும் அல்ல உலகம் முழுவதும் பாய்ந்து கொண்டே இருக்கவேண்டும்........நல்ல பயிர் விளைச்சல் தரும்.......
சிந்திக்கும் ஆற்றல் பெற்ற
மனிதர்களே ஒன்று சேருங்கள். உறக்கம் கலையட்டும். நன்றி வணக்கம்
சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் மிகவும் குறைவு. அதனால் தான் பிஜேபி நம்மை ஆள்கிறது.
சிந்திக்க விடாமல் வைப்பது தான் அரசியல் வாதிகளின் வேலை.
தூய்மையான அறிவார்ந்த தமிழன் ..தமிழருவி அவர்கள்!!
@ravindrank
அசிங்கமான,, கேவலமான
அரசியல் வியாபாரி.
தமிழகத்தில் சிறிதேனும் தர்மம் நிலைத்திருக்கிறது என்றால் உங்கள் போன்றவர்களால் தான் ஐயா. வணங்குகிறேன்.
அருவிபோல தமகழருழிஅவர்களின்பேச்சு அழகாக இருந்தது.
அற்புதமான பேச்சு.
போற்றுவோர் போற்றட்டும் தூற்றவோர் தூற்றட்டும், பயணிங்கள் அய்யா உங்கள் வழியிலேயே!
ஊழலில் உழலும் உலகம்.... எவ்வாறு ஐயா மீட்பது
மணி அய்யா அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் . தமிழ்நாடு ..............
உடலும் உள்ளமும் உடையும் தூய்மை உடைய உம்மிடமிருந்து உண்மை மட்டுமே உரையாக
வந்தது. உறைந்து போனேன்.
Super speech in tamil aruvi manian sirthanksalot
உங்கள் தேசிய பணி மலரட்டும் 🙏
அற்புதமான பேச்சு அருமை
வணக்கம் அண்ணா
சந்தனம் போல் மனம் வீசிய தலைவர்கள் போய்... துர்நாற்றம் வீசும் சாக்கடையில் மாறியுள்ள அரசியலை இனியாரும் தூர்வாரமுடியாது... அந்த நாற்றத்தில் வாழ பழகிக்கொண்ட மனிதர்களை யாரும் காப்பாற்றவும் முடியாது...எங்கோ ஒன்றாக உங்களைப்போல் மக்களின் நலன் கருதும் மனிதர்களை யாரும் விரும்புவதில்லை... ஏனெனில் உண்மை நேர்மை ஒழுக்கம்... இந்த வார்த்தைகள் அகராதியில் இல்லாமல் போய்விட்டது... உங்களைப்போன்ற ஆளுமைகள் வேதனைப்படுவது மிகுந்தவேதனைதருகிறது ..மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ள பழகி விட்டார்கள்... நல்லவன் ஒரு போதும் வாழமுடியாது.... நன்றிகள் அண்ணா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்... அன்புடன் சகோதரி....👏👌👍❤️🙏🌹
அநீதி ஆட்சியின் சீர்கேடுகள் தரும் வலியைவிட அநீதியை எதிர்த்துப் போராடித் தோற்று சலித்து துவண்டு ஆற்றுவாரற்று அழுதடங்கும் மழலையாகி அந்த அநீதியையே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வருவது மிகவும் கொடிய வலியைத் தருவதாகும் ...
@@sivagnanam5803 🙏🙏🙏
உறக்கம் கலைந்து மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும். தீய சக்திகள் நாட்டை விட்டு ஓட வேண்டும். அப்போதுதான் தமிழக அரசியல்வாதிகள் பயம் கொண்டு திருந்துவார்கள். அதுவரை எதுவும் நடக்காது.
அவர் சுமார் 50ஆண்டு காலம் தன் பணியை செய்துக் கொண்டுதானிரூக்கிறார். கழகங்கள் ஆண்டு கொண்டுதானிருக்கிறது.
You are the only ஜென்டில்மேன் sir in this Bharatham வணக்கம்
Very good sir ,you are great
ஐயா அவர்கள் நலமுடன் வாழ்க
அய்யா, எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி. குறைந்த பட்ச புரிதலோடு பிஜேபி யோடு இணைந்து பணி செய்வது நல்ல திசைக்கு வழி ஏற்படலாம் என்று கருதுகிறேன்
உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு மிக்க நன்றி அய்யா
ஐயாவை மனப்பூர்வமாக வணங்குகிறேன்!
அருமை ஐயா உங்களுக்கு நன்றிகள்
தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும் ❤️
அருமை 💐
ஐயா உங்கள் பேச்சை கோவையில் கேட்டிருக்கிறேன்.
மக்கள் தான் திருந்த வேண்டும்.
அய்யா ஆண்டவன் அருள் பாலிக்கிறார் வணக்கம் நீங்கள் ஒருவர் தான் எனது அப்பாவை. நீண்ட காலமாக கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது வணக்கம் வணக்கம் ரிஷி
Sir I am proud of me I had one step in to you're office at Ramakrishna Street in T nagar
And also my superior coleege in my working period in an organisation with you now
Hats off to you Manian sir
வணக்கம்
நாடு முழுவதும் ஊழல் செய்த செய்யும் அரசி யல் வாதிகளை உடனடியாக அவர்கள் குடும்பத்துடன் தூக்கில் இட வேண்டும் அப்போது தான் நாடும் நாட்டு மக்களும் நலமுடன் வாழ முடியும்!
அண்ணாமலை அவர்களே நீங்கள் அறும் பாடு படுகிறீர்கள். உங்களுடன் நாங்கள் உறுதுணையாக பயணிக்க விரும்புகிறேன். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. ஆகவே ஒரு வரம் - 10 நாள் லீவ் போட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்துகொண்டு நாங்கள் உறுதுணையாக உங்களுடன் பயணிக்கிறோம். என் மக்கள் என் மண். வாழ்க பாரதம். எழுக உங்கள் தலைமை. நன்றி
அன்று ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழ் மக்கள் வந்து குரல் கொடுத்தார்கள். மேலும் என் மண் என் மக்கள் அண்ணாமலை தலைமையில் மக்கள் நடைபயணதின்போது திரண்டு வருவார்கள். சுற்றுலாபயணம் போல் குடும்பத்தோடு புரட்சி நோக்கி எழுவார்கள். அனைவரும் திரண்டுவாரிர். உர்வளத்தின் எழுச்சி காண்பீர்
தங்களுடைய விருப்பம் போலவே, உங்களுக்கும் உ ங்களுடைய அனுபவத்துக்கும்
மதிப்பு கொடுப்பவர், திரு அண்ணாமலை IPS அவர்கள், விரைவில் சந்திப்போம் 🙏🙏🙏♥️🌹
கவலைப்படாதீர்கள் அண்ணாமலை வந்துவிட்டார் உங்கள் கனவை நிச்சியம் நினைவாக்குவார்
அய்யா உங்களின் உணர்வு ஏக்கம் நிறைவேறும் என்கிற உணர்வுடன் தங்களை வணங்குகிறேன்.
அண்ணா அண்ணாமலை இவரை போன்று உள்ள நல்லவர்களை இணைத்து மதிப்பளித்து பதவி வழங்கி தமிழனின் தனித் தன்மையை உலகுக்கு சொல்லுங்கள்
ஐயா அவர்கள் நீடுழிவாழ ஆண்டவனை வேண்டுகிறேன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
மிகச் சிறந்த தேசிய சிந்தனை உள்ள தலைவர்.
Excellent..Not sure when TN will wakeup..
Ayya ungalai pondravargalidam kaalil vizhunthu vanangavendum ...
ஐயா தமிழருவி மணியமென்றால் அறிவருவி நிலையம் அவருக்குள் ஓடுகின்றது என்ற உண்மையும் தன்மையும் உங்கள் அற்புதமான அமுதான தேன் தமிழ்ப்பேச்சில் தெரிகிறதையா தந்தையின் அறிவுரையை வாழ்வுரையாய் எடுத்து வாழும் உத்தமரான தமிழருவி மணியம் ஐயாவின் பேச்சில் உண்மைதானிருக்கும்
Our people never ever accept good and genuine person like u Sir. Pray for you and your family sir . God bless you
Nertikan thamizharuvi longlive
தமிழ்நாட்டை இனி யாராலும் காப்பாற்ற முடியாது ஜயா கழுத்துவரை அநீதி பெருகி விட்டது அற்புதமான சொற்பொழிவு
Sastri was also like kallibulla
அய்யா. நமது தமிழகத்தில். நல்ல எண்ணம் நல்ல சொல். நற்செயல் தன்னகத்தே கொண்டவர்கள் கூடிய விரைவில் மரணம் அடைவது தான் மிக நல்லது. படித்த வர்களே இயன்ற ுஅளவில் பாவம் செய்யும் பாதை யில் பயணிக்கின்றனர். மணிராஜன். கோவை.
தமிழ்நாடு மட்டும் அல்ல.
இந்தியாவே அப்படித்தான்.ஏதோ தமிழ்நாடு மட்டும்தான் தவறு செய்கிறது. மற்றவர் கள் நேர்மையான வழியில் செல்வது போல் இருக்கிறது. இந்த நாடே அப்படித்தான்.
True
Honest man ,you can join hands with annamalai for the welfare of tamil people and to eradicate corruption from tamilnadu.
அய்யா நேர்மையான அரசியலை விரும்பும் தாங்கள் அண்ணாமலை அவர்களை ஆதரித்தால் தமிழகத்தில் நிச்சயமாக நல்லாட்சி ஏற்ப்படும்
@ RAJ GAMEPLAY
அதற்கான நேரம் இதுவல்ல...;
காலம் கனியும்;
நிச்சயம் தாங்கள் ஆசை நிறைவேறும்.
நன்றி!
அடப் பாவிங்களா !!! அண்ணாமலை நேர்மையானவனா??? அரசு பதவி கூட இல்லை !!! கட்சிப் பதவியை வைத்து, சமுதாயத்தில் உள்ள அத்தனை மொள்ளமாரிகளையும் கட்சியில் சேர்த்து, இவன் அடிக்கும் கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி விட்டது. கண் இருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக இருக்கும் கூட்டம் இது. மணியன் BJP யின் ஊழலைப் பற்றி மௌனமாக இருப்பது ஏன்? இவன் ஒரு selective amnesia உள்ள மன நோயாளி!!!
l
தமிழ்நாட்டில் ஒரு சில பத்திரிகைகள் தவிர மற்ற எல்லாப் பத்திரிகைகளும் விலை போய்விட்டது
அருமை 🎉
Arumayana urai ayya..
Super speech I am subscribe
Vera Level speech.. ❤❤❤ No one can replace Ayya
அண்ணாமலைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ..... நீங்கள்நினைத்த தமிழகம் உருவாகும் ...................
Good vazhthukkal.
50 வருடத்திற்கு முன்பு இருந்த அரசியலை பேசுகிறார்.
அண்ணாமலை தான் ஒரே தீர்வு! அவன் பக்கம் நின்று தோள் கொடுங்கள்.
அண்ணாமலை யோடு நீங்கள் இனைந்தால் உள்ளதும் போச்சு நல்ல கன்னா கதை ஆகிவிடும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தவறுகள் உங்கள் கன்னுக்கு தெரிகிறதோ அட போயா
இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றய ஒரு கவுன்சிலர் ஆக கூட தேர்தலில் வெற்றி பெற முடியாது
காமராஜர்
Respect Sir
I don't see Gandhi and KAMARAJ. Now I see both of them in your face and voice Sir. God bless you
அய்யா வணங்குகிறேன்
Rajaji is the main cause for the present day situation in TN. His personal differences with kamaraj resulted in DMK rule and dmk ditched Rajaji . He is a fine statesman but was on the wrong side of the wicket jai hind🙏🙏🙏
He relied on annadurai who unfortunately died soon..
Karunanidhi was 7 th in line in DMK..but eliminated everybody&became #1
Rajaji... kaiber pass nomad..
Kamaraj..balija nayudu
Karunanidhi... Telugu
Anna...half Telugu half Tamil
Sri manian should join hands with annamalai to save democracy and also to wipe out corruption from tamilnadu. Thamizharuvi manian sir should forget his past experience about anmiga arasiyal and help annamalaiji.many of my friends also feel the same thing that maridas and thamizharuvi manian sir should join hands with annamalaiji.
வணக்கம் ஐயா ,,மக்கள் செய்த பாவம் ஐயா
தயவு செய்து , நேரமிருந்தால்,முழு பேச்சையும் கேளுங்கள்..
ஊழல் ,மதுப்பழக்கம் , இளைஞர் சிறார் குற்றங்கள், பொது வாழ்க்கையில் தூய்மை இன்மை தமிழகத்தின் சாபக் கேடு
குறள் நெறி ஆட்சி மலர வேண்டும்
அண்ணாவின் மறைவு நம் தவக் குறைவு😭
மொத்தத்தில் ஒழுக்கமான மனிதர்
🎉
இன்று ஒரு நேர்மையாளர் அண்ணாமலை என்ற படித்த இளைஞர் ஊழல் எதிராக தணி ஒரு மனிதனாக போராடி வருகின்றார் அவர் இருக்கும் கட்சி விடுங்கள் அவர் கொள்கை உங்கள் கொள்கை ஒன்று தான் ஊழல் நிறைந்த தமிழ் நாடு மக்கள் காப்பாற்ற வேண்டும் நீங்கள் ஏன் அவருக்கு துணை நிற்க்க கூடாது
வயது குறைந்த மனிதர் நீங்கள் அனுபவமிக்க மனிதர் இருவரும் எதிரி ஊழல் அரசியல் வாதிகள்
இன்றைய காலத்து இளைஞர் நீங்கள் அன்றைய அனுபவம்
இருவர் இலக்கு தமிழ் நாடு மக்கள் நலனுக்காக சிந்தித்து பாருங்கள்
நல்ல முடிவு எடுங்கள் தமிழருவி மணியன் ஐயா அவர்களே
Arumai
Super speech
🙏🙏🙏
ஐயா தயவு செய்து தாங்கள் BJP யில் சேர்ந்து உங்கள் பணி சிறக்க, நாடு நன்மை பெற உழைக்க வேண்டுகிறேன்.
தமிழருவி மணியன் ஊழலுக்கு எதிரானவர்.தற்போது மோடியின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழருவி மணியனுக்கு திருப்தி
❤💯🙏
ஆற்றொணாத்துயரத்தின் ஆற்றாமையோ... கதங்காத்து கற்றடங்கள் செவ்வியோ... காற்றும் கணலாகிறதே...!!!
ஐயா தமிழருவி மணியமென்றால் அறிவருவி நிலையம் அவருக்குள் ஓடுகின்றது அவரது உரைதான் நல்லோரை வாழவைக்கும் நல்லுரை இதைக்கேட்டு திருந்துவோர் திருந்தி வாழட்டும் மற்றையோர் வருந்தியே மாளட்டும்
Kanneerthan varukirathu..entha kedu ketta manitharkalai ninaithu...
I have no words to describe my feelings after listening to his speech.
My heart feels pain..
அண்ணாமலை வரவில்லை என்றால் திருடன் திருடிக் கொண்டே இருப்பான்!
எனது அப்பா பேசியது உண்மைகளை tharukirathuiiyane
Jai Hind Bharat Matha ki Jai
Nallamanithen.valka
ஐயா,
உங்களுக்கு எமது ஆதரவு என்றும் உண்டு
You are a real tamil magan
Kamarajar mistake was
He refused to take charge as
PRIME MINISTER
Sir please calmdown Let mepray for your health
Iya,thangal kamarajarin vali vsndhsvar nan arivaen thangalai pondravar dharmam enum valgiradhu matrum ungalai pondravar innum valvadhathan mashai poligirathu iya,kavalai padavedam ennai pondravar ungal pin erukirom iya
ஊழலுக்கு எதிராக தங்களது வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்தும் ஊழல் குறைந்ததா? நீங்கள் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும், உங்களைப்போல் 1000 பேர் இருந்தாலும் குறையாது / நீங்காது. ஏனெனில், நமது சட்டங்களும் கடுமையாகயில்லை, நீதியும் மிகவும் காலம் தாழ்ந்துதான் கிடைக்கிறது. இதுவே ஊழலை வளர்க்க மிக முக்கியமாக இருக்கிறது. ஊழல் வழக்கில் உடனடி தீர்ப்பும் கடுமையான தண்டனையும் கிடைத்தால் நமது சாலைகள் முதல் அனைத்தும் உலகத்தரத்தை மிஞ்சும் தரத்தில் உடனடியாக மாறும். மாறவேண்டியது ஊழல்வாதிகள் அல்ல சட்டங்களும், நீதிபதிகளும், நீதிமன்றங்களும்தான். குறிப்பு - இக்கருத்தில் தவறிருந்தால் திருத்தவும்.
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி ஐயா இப்போது
தமிழகத்தில் நீதித்துறை இன்றைய ஆட்சியாளர்களுக்கு பயந்து அடிபணிந்து வாய்மூடி கைகட்டி இருந்து வருகிறது. இந்த நிலை என்று மாறும் ?
சிறப்பு
அய்யா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது, ஆனால் ஊழல் மலிந்து புற்றுநோயாக புறையோடி விட்டது,இது கலியுகம் அப்படித்தான் நடக்கும், இதை மாற்றமுடியாது.😂😂😂😂😂😂😂
paripoorna saranagati
அன்றே மா .பொ.சி. அவர்கள் அழகாக சொன்னார்கள்.
தர்மம் அமர வேண்டிய இடத்தில்
அதர்மம் அமர்ந்துவிட்டது.
என்ன செய்வது?
வணக்கம் தொடர்பு இலக்கம் கிடைக்குமா?