VEL MAARAL MAHA MANDHIRAM WITH LYRICS | வேல் மாறல் மஹா மந்திரம் | MURUGAN TAMIL BAKTHIPAADAL
Вставка
- Опубліковано 23 тра 2021
- #velmaaralmahamanthiram,#murugansongs,#kavasam
---------------------------------------------------------------------------------------------------------------------------
வேல் மாறல் மஹா மந்திரம் | பாடல் வரிகளுடன்
மிக மிக சக்தி வாய்ந்த முருக மந்திரம் | முருகன் நம்
கவலைகளையெல்லாம் தீர்ப்பார் | ஓம் சரவணபவாய நமஹ
---------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel = ARUTPERUMJOTHI AUDIO.
Please Like, Share and Subscribe our Channel.
/ arutperumjothi Audio.
Please Like, Share and Subscribe our Channel
press Bell icon for notification for our new releases.
---------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Smt Bhavadhaarini Anantaraman.
Lyric By Vallimalai Sri Sachchidhananda Swamigal
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio.
---------------------------------------------------------------------------------------------------------------------------
#velmaaralmahamandhiram,#vaikasivisagamspecial2021,#kavasam,
#lordmurugantamildevotionalsong,#muruganbakthipaadal,
#verypowerfulmurugantamildevotionlsong,
#murugandevotionalsongtamil,
#bestmurugandevotionalsong,#bestmurugabakthipaadal,
#thiruparankundram,#thiruchendur,
#palani,#bestmurugandevotionalsongtamil,
#bestmuruganbakthipadaltamil,#arutperumjothiaudio,#dvramani
=============================================================
அப்பா முருகா என் மகளு க்கு நல்ல வேலை கிடைக்க அருள வேண்டும் முருகா சண்முக 🙏🙏🙏🙏🙏
என் மகளின் pcod குணமடைந்து குழந்தை வரம் கிடைக்க அனைவரும் வேண்டடுமாறு கேட்டுக்கொள்கிறேன்❤
I can help u for pcod
என் மகளுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டுமென உன்னிடம் மன்றாடுகிறேன் என் அப்பனே முருகா
ஓம் ஶ்ரீ முருகா என் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் ஓம் ஶ்ரீ முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏
எனது மகள் நீட் தேர்வில் 700 மார்க் வாங்க வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பல வேலும் மயிலும் துணை.....
முருகா எங்களுக்கு நிறைவான வீடு அமைய அருள்புரிவாய்
எனது கணவரும் மகனும் ஒற்றுமை யாக இருக்க முருகன் அருள் புரிய வேண்டும். ஓம் சரவண பவ
முருகா அப்பனே எனது பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்க அருள்புரிவாயாக அப்பனே🎉🎉🎉
எனது இரு மகன்களும் என்னிடம் நிரந்தரமாக வந்து சேர வேண்டும் நான் கைநிறைய பணம் சம்பதிச்சு நான் பிறந்து வளர்ந்த பூர்விக விட்டை வாங்கி நானும் எனது இரு மகன்களும் தலைநிமிர்ந்து மன மகிழ்வுடன் நல்ல உடல் ஆரோகியத்துடன் நீண்ட ஆயூளுடன் மன அமைதியுடன் வாழ வேண்டும் முருகா நல் அரூள் புரிவாய் குகனே...
வேல் மாறல் மூலம் என் மகளுக்கு சுய நினைவு வந்தது, நன்றி முருகா
💐🙏congrats
Evloo naal ketengaa
brings confidence. enna Seiya vendum?
எந்த நேரத்தில் படித்தவர்கள் காலை அல்லது மாலை அல்லது பிரம்ம முகூர்த்தம் ஏன் என்றால் என்ன கணவருக்கு பக்கவாதம் வந்து 8வருடம் ஆகிறது
ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி
Unga magaluku atesam mathiri ethavathu problem erunthu suye nenaivvu vanthatha. Ethanai nall vel maral padicheenga konjam sollunnga sir
முருகா உன் அன்பு மட்டும் போதும் என்னுடன் ne எப்போதும் இருக்க வேண்டும்
கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே முருகா.... ஓம் முருகா உன் திருவடிகள் சரணம்... ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்...
ஓம்முருகா. என்பிள்ளை. படிப்பு. நல்ல. படிப்பாக. படிக்க. அருள். புரிய வேண்டும்முருகா
முருகா என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தையும் ஆயிலையும் கொடு முருகா எங்களோட சுத்தி இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும் நாங்களும் நல்லா இருக்கணும் எல்லாமே நல்லதே நடக்கும் முருகா முருகா முருகா
எனது பேரன் பேசவேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்சசெந்தூர் முருகனுக்கு அரோகரா
கண்டிப்பாக நடக்கும்
முருகன் துணை
Murugan thunai
நிச்சயமாக முருகன் பெருமை பேசுவான்
Kandipa nadaku.. en payan pesala 9week Tuesday viratham iruthean pesitan
En thangai magalin kan imai thookivittu kan parvai kodu muruga. Arogara
மனச் சங்கடங்கள் என்னை விட்டு அகல அருள் புரியுங்கள் முருகா...
என் மகனுக்கு பிக்ஸ் வந்து இருக்கு முருகா அவன் உடம்புல உள்ள நரம்பு பிரச்சனைகளை நீக்கி தீர்க்க ஆயுளோடு நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா
ஓம் சரவண பவ ஓம் தைரியமாக இருங்கள் நிச்சயமாக முருகன் காப்பான்🙏 இப்போது தம்பி நலமாக இருக்கிறார்?
வேல்மாறல் மந்திரத்தை காந்ர்வக்குரலில் பாடும் அன்புசகோதரிக்கு கோடான கோடி வாழ்த்த்கள் நன்றிகள் ஓம்சாய்ராம்
முருகா என் மகனுக்கு நல்லா வேலை நல்ல வருமானம் அமைய அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏நீயே சரணம்
அப்பா முருகா எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் நான் வீட்டு பணிபெண்ணாக வேலை பார்க்கிறேன் எனக்கு நரம்புகள் வலுவிழந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என் பிறள்ளைகளை நான் காப்பாற்றியாக வேண்டும் எனக்கு மூன்று லட்சம் கடன் உள்ளது என்னை காப்பாற்று அப்பா எனக்கு ஆறுதல் கூற கூட ஆள்இல்லை இந்த அனாதை பெண்ணை காப்பாற்று என் முருக பெருமானே
Don't worry, everything will be fine 🎉
முருகன் கைவிட மாட்டார்
என் மனகஷ்டம் போக்க என் மனம் என்னும் வீட்டிற்கு வருவாய் முருகா அரோகரா முருகா 🙏🙏🙏
முருகா எனக்கு பதினாறு வருஷமா ஒற்றை தலைவலி இருக்கு .ரொம்ப கஷ்டப்படுறேன் முருகா. என்னை தலைவலியில் இருந்து காப்பாத்து முருகா ஓம் சரவண பவ.
உண்மையாக முருகனை காண உதவும் மந்திரம் குமரன் போற்றி அருணகிரியார் நமக வள்ளி மலை சுவாமி நமக
முருகா என்னை கடன் தெல்லைலிருந்து காப்பாறு
என் மகனுக்கு நாளை ரிசல்ட் அப்பா 595 மார்க்கு மேல் வாங்க நீங்கள் தான் அப்பா அருள் புரிய வேண்டும் அப்பா
ஓம் ஶ்ரீ முருக பெருமானே உங்கள் திருவடியே சரணம் போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
என் கணவர் புதுச்சேரி GH செயற்கை சுவாசத்தில் 10 நாட்களாக இருக்கிறார் விரைவில் குணமாக வேல் மாறல் காக்க வேண்டும்..
முருகன் பக்தர்கள் அனைவரும் பிராதிக்க வேண்டுகிறேன்.....
என் மகளின்நோய் வரைவில் குணமடைய வேண்டு்ம் முருகா அருள்புரிய வேண்டிவணங்குகிறேன் என் அப்பனே முருகா சண்முகா
தெய்வீக குரல் மிகவும் அருமை திரும்ப திரும்ப கேட்கதோன்றுகிறது மிகவும் ஈர்ப்பான குரல்🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு எல்லாமே நீ தான் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
எனது கடன் தொல்லை நீங்க வேண்டும் முருகா முருகா வேலும் மயிலும் துணை.. வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை
வேல் மாறல் கேட்டு நாங்கள் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்தோம் ஓம்சரவணபவ
அப்பா முருகா நாணும் என் மனைவி ஒன்னு சேரணம் appa
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வை முருகா. 😊
அப்பா என் குழந்தை நல்லா படியா பிறக்கணும் அப்பா 🙏
உன்னோட அருள் இருந்தால் போதும் முருகா எதுவுமே வேண்டாம் ஓம் சரவணபவ
முருகா வேலும் மயிலும் துணை. வேலுண்டு வினைஇல்லை காக்ககாக்க கனகவேல்காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க நோக்க நொடியில் நோக்க முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தா கதிர்வேலா கடம்பா கதிர்வேலா வேலவா மயிலோனே உன் பாதமே சரணடைந்தேன்
முருகா என் மகனுக்கு M BBS seat கிடைக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா.
நாங்கள் கடன் பிரச்சினையில் இருக்கிறோம்.கடனை தீர்த்து வைக்க வேண்டும் முருகா. எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் முருகா. மிகவும் வறுமையில் இருக்கிறோம். பணப்பிரச்சினையில் இருக்கிறோம் முருகா. எங்கள் கஷ்டத்தை நீங்களாவது தீர்த்து வைங்கள் முருகா.
நண்பரே!!! கந்தனின் கருணை அலாதியானது !
மனமுருகி வேண்டுவோருக்கு அற்புதங்கள் பல நிகழ்த்தும் அருள்கொடையாளன் முருகன் !!!
எல்லையற்ற மெய்ப்பொருள் அவர் !!! அவரின் அருளால் உங்களின் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்து எல்லா வளங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீர் விரைவில் !!! வாழ்க வளமுடன் !!!
நிச்சயம் மாற்றம் நிகழும் !!! நிகழ்ந்தால் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!!! உங்கள் வாழ்வில் என்றும் கந்தனின் கருணை நிறைந்து இருக்கும் !!!
நிட்சயம் கிடைக்கும். சத்தியம் சத்தியம் சத்தியம்
முருகனை (பிரபஞ்சம்) நம்புங்கள். அதுவும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தை நேசித்தாலே நினைத்து நடக்கும். சத்தியம் சத்தியம் சத்தியம்
Ungal kadan theerthu murugan arulpurivan. Muruganuku arogara.
கவலை வேண்டாம் முருகன் காப்பாற்றுவார்
வேல்மாறன் கேட்டு கேட்டு வீட்டுக்கு வேல் வந்திட்டு....ஓம் சரவண பவ
எப்படிங்க சொல்லுங்க ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் தான். நான் நகை கடைக்கு ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றேன். அங்கு வேல் டாலர் இருந்தது. என்னை அறியாமல் அதை என் மகனுக்கு வாங்கி வந்தேன். அன்று காலை வேல் மாறல் படித்தது பிறகு தான் நினைவிற்கு வந்தது
32 to 36 mandra missing
கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி கார்த்திகேயா போற்றி எம்பெருமானே போற்றி முருகப்பெருமானே போற்றி போற்றி போற்றி
எங்களை மனநிம்மதியுடன் வாழ அருள் கூர்ந்து அருள் செய் முருகா.
என் மகன் வாழ்வை நல்ல வேலை நல்ல வரன் அமையும் வேண்டும் அருள் புரியட்டும்
வேலும் மயிலும் துணை முருகா😭😭😭🙏
எனக்கு தன் நம்பிக்கை தைரியம் குடு முருகா முருகா முருகா
என் மகள் நல்ல உடல்நலம் பெற்றாள். முருகா நீயே துணை. நன்றி நன்றி நன்றி முருகா...
Thanks for your postive post
முருகா உன் அருளால் என் வாழ்வில் அதிசியம் நடந்தது முருகனை நினைத்து ஒரு செயலை தொடங்கினால் அந்த செயல் நிச்சயமாக வெற்றி பெறும்
அப்பனே முருகா என் மகள் தட்ஷினி நல்லபடியாக எங்களிடம் வந்த சேர அருள்புரியுங்கள் அப்பா அவளுக்கு மனமைதியையும் நிம்மதியையும் கொடுங்கள் அப்பா முருகா. எங்கள் அன்பை புரிந்து கொண்டு எங்களிடம் வரவையுங்கள் அப்பா. குடும்பம் ஒன்றுசேர்ந்து நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வு வாழ அருள்புரியுங்கள் அப்பா முருகா🙏🙏🙏
முருகா என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா.
En payan pesitan.. murugar kapathitar
ஓம் சரவண பவ🙏, இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Muruga en ponnu nalla padikkanum🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் முருகா வீர வேல் முருகா சரணம்
ஓம் சௌம் சரவண பவ. அப்பா முருகா என் தம்பியின் உடல் நிலை குணமடைய தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயனே. என் தம்பியை காப்பாற்றுங்கள் ஐயா.
ஓம் முருகா அப்பா என் மகன் கால்கள் குணமடைந்து நல்ல முறையில் நடக்க வேண்டும் அப்பனே முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகன் எல்லா மாயமும் புரிவான். உங்கள் மகனுக்கு மட்டும் செய்யாமல் போவானா? அவனை நம்புங்கள்... 🙏
வேல் மாறல் மஹாமந்திரம் கேட்டவுடன் மனநிம்மதி கிடைத்தது.
அப்பனே முருகா போற்றி அய்யா
எனது கடனை
சீக்கிரமாக அடைக்க
அருள்புரிவாய்
அப்பனே முருகா
ஓம் சரவண பவா
பழநி முருகா போற்றி
Om Muruga
எனது கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் முருகா🙏
ஓம் முருகா சரணம் அப்பா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
அய்யனே எனக்கு அது இது எதுவும் கேட்க தெரியல எப்பொழுதும் எங்க கூடவே இருப்ப நீ துணையாக இருந்த போதும் 🙏🙏🙏
Kandipaga unmaiyil apodhum murugar ungalodu iruppaar
என் மனக்கவலை நீங்கி நிம்மதியாக வாழ அருள்புரி முருகா சரணம் நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என அருள் கொடு முருகா
ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி🙏🙏🙏
உலக உயிர்கள் யாவற்றையும் காக்க வேண்டும் முருகா.....
ஓம் முருகா சைனஸ் தொந்தரவால் அவதியுற்று இருந்த எனக்கு வேல் மாறல் மகா மந்திரம் செய்த அற்புதம் ஒரே இரவில் மருந்து மாத்திரை இல்லாமல் குணமடைந்தேன்.முடிந்த அளவு படிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை காதால் கேட்கும் போதே நம் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் எம்முருக பெருமான் நன்றி முருகா
ஓம் முருகா
ஆனந்தமாய் இருந்தது தாயே நன்றி அம்மா தங்களின் ஆன்மீக பாடல்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🌹🌹
ஓம் சரவண பவ 🙏
முருகா என் பிரச்சினை இருந்துஎன்னைகாப்பதுஅப்பானே
முருகா நான் நினைப்பது உனக்கு தெரியும் நீ நிறை வெட்டி வைப்பாய் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றேன் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா திருமணம் விரைவில் நடக்கும்
அய்யா முருகா கடன் பிரச்சனை இருந்து காப்பாதுப்ப 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga om nanum en Kanvarum ontru serndhu vazha arul puri muruga om saravanapava om Arulmanijeevitha❤❤❤❤❤❤
தெய்வீக குரலம்மா தங்களின் ஆன்மீக பாடல்கள் அருமை வாழ்த்துக்கள் 💐
உருவாய் அருவாய் உலதாய் இழதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Engal kudumbham ortumayaha irukkaarul puri iyane.muruga,muruga,muruga.
Murga thunai tiruchendur Murugan thunai❤
ஓம் முருகா எனக்கு பதவி உயர்வில் நான் கேட்ட இடம் கிடைக்க வேண்டும் முருகா
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஷண்முகா என் கோரிக்கை நிறை வேறவேண்டும் முருகா
ஓம் சரவண பவ ஓம்
Muruga en maganai thiruthi kudu appa❤❤
அருமையான செய்தி பக்திசொற்பொழிவு ஐயா பழனி முருகன் அருளாசியுடன் வாழ்க
முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்
மிகவும் சிறந்த குரல், தெய்வீகத் தன்மை.
Vel.maaral paadal varisai sila sariyaana varisaiyil illai..
31 முதல் கவனிக்கவும்..
Sirantha paadal varisai paadal sariyaaga amaittu vittaal melum naangkal pizhai indri othalaam..
Nandri.🙏
ஓம் ஶ்ரீதென்பழனி ஆண்டவனே பாலதண்டபாணி ஸ்வாமியே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅🤲🤲🤲🤲🤲🤲💕💕💕💕💕💕
முருகா எது நல்லது என உனக்கு தெரியும் உன்னை நம்பி நம்பிக்கையுடன் உள்ளேன் என் அப்பனே முருகா நல் வழி காட்டு🙏🙏🙏🙏
முருகா
முருகா என் மனக்குறையை நிறைவேற்று காலம் கடத்தாதே
முருகா என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க... அழுகையா வருது... முருகா எங்க அம்மவுக்கு குடல் அடைப்பு இருக்கு 2 நோய் ல இருந்து காப்பாத்துங்க அய்யா .. டாக்டர் 3 வீக்ஸ் தான் இருப்பாங்க ன்னு சொல்லுறாங்க...
4வருஷம் ah cancer la போரடுரங்க அய்யா.. எங்க அம்மா வ காப்பாத்துங்க முருகா .. என்னை போலவே வேண்டுதல் சொன்ன அனைவரை காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை.. உன்னையே நம்பி இருக்கேன்
அம்மா வேண்டும் அய்யா காப்பாத்துங்க முருகா சரணம் சண்முகா சரணம் 😭😭😭🙏
Kandipa amma cure agiruvanga kavala padathinga murugan kandipa thunai iruparu
Velmaaral 48days padinga kandippa ammaku gunamagidum
நிச்சயமாக முருகன் அருளால் குணமாகும்
@@kavithasankar6808 nandri but Amma migavum serious ah irukanga.. Muruga kandha kaapathu pa
Don't worry everything changed God always with you and your family
கருனை கடலே கந்தா போற்றி போற்றி!! வேல் வேல் வெற்றிவேல்! வேல் வேல் வீரவேல்! வேல் வேல் ஞானவேல்! வேல் வேல் சக்திவேல்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அருமை என்ன ஒரு குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி
வேலும் மயிலும் துணை🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
ஓம் முருகா
என் அப்பனே எங்கள் குடும்பம் கடன் பிரச்சனைகளில் முழுகி தவிக்கிறது பெரும் panam பிரச்சனை மன பிரச்சனை நம்பிக்கை துரோகம் செய்து எங்களை மாற்றிவிட்டார்கள் எங்களால் ஒன்றும் செய்ய இயலா நிலயில் உள்ள எண்களை நீங்கள் காப்பற்றுங்கள்
ஓம் சரவணா
நண்பரே!!! கந்தனின் கருணை அலாதியானது !
மனமுருகி வேண்டுவோருக்கு அற்புதங்கள் பல நிகழ்த்தும் அருள்கொடையாளன் முருகன் !!!
எல்லையற்ற மெய்ப்பொருள் அவர் !!! அவரின் அருளால் உங்களின் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்து எல்லா வளங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீர் விரைவில் !!! வாழ்க வளமுடன் !!!
நிச்சயம் மாற்றம் நிகழும் !!! நிகழ்ந்தால் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!!! உங்கள் வாழ்வில் என்றும் கந்தனின் கருணை நிறைந்து இருக்கும் !!!
ஓம் முருகா என் மகள் திபிகாசீக்கிரம்எல்லாம்விட்டுவிட்டுஎங்களிடம்வரவேண்டும்முருகாஐயனேஅப்பாதுணையாகயிருங்கள்முருகாஎங்யயகள்கஷ்டம்தீரவழிசெ🙏ங்கள்முருகாதுணை❤🙏🙏🙏
என் மகனின் திருமணம் உன் அருளால் நடைபெற உள்ளது
lord murga
Please add sevalum thunai...... in original lyrics come with "velum mayilum,sevalum thunai"........ what a fendastic voice 👏 congratulations to all ....
என் அம்மாவுக்கு சுயநினைவு வர உதவுங்க முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அருமை என்ன ஒரு குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி
nh
வேலும் மயிலும் துணை🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏