அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். வேலைக்குப் போன அப்பா வந்தால்தான் இரவு உணவு. ஒருநாள் அம்மா, அக்கா, அண்ணன் மூவரும் விழித்துக் காத்திருக்க நான் மட்டும் தூங்கி வழிந்திருக்கிறேன். வானொலியில் இந்தப் பாடலைக் கேட்டு கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்துகொண்டதை அக்காவும் அண்ணனும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள். இன்று அப்பாவும் அண்ணனும் எங்களுடன் இல்லை. பாடலைக்கேட்கும்போது பழைய ஞாபகங்களில் கண்ணீர் வழிகிறது. அன்பு நண்பர்களே, உறவுகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள்.
அருமையான பதிவு உங்களுக்கு நன்றி இந்தப் பாடலைக் கேட்கும்போது நீங்கள் எங்கு இருந்துர்கல் இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் நான் இந்தப் பாடலைக் முதல் முதலாக கேட்கும் போது சென்னையில் இருந்தேன் இப்போதும் சென்னையில் தான் இறுக்கறேன்
கடவுள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றால். கண்டிப்பாக நான் கேட்பேன் என்னை 80 90 காலங்களில் என்னை கொண்டுபோய் விடுங்கள் என்று அந்த காலம் இனி வரவே வராது என்று அனைவருக்கும் தெரியும்
கண்டிப்பாக காலங்களில்..1இளமைகாலம்2வசநகாலம்3பருவகாலம்இப்படிஎவ்வளவோஉண்டுஆனால்எங்கள்காலம்இளையராஜாவின்70.80.90ஆம்ஆண்டுகளின்இசைக்காலம்இந்தகாலம்இனிஎப்போதும்கிடைக்காதுஇது60களில்பிறந்துஅனுபவித்தவர்களுக்குமட்டும்தெரியும்
என்ன ஒரு அருமையான பாட்டு. இது போன்ற பாட்டுகள் கேட்கும்போது 90க்கு முன்பு இருந்த நினைவுகள் , இயற்கை அழகுகள் நினைவில் வந்து துக்கம் தொண்டையை அடைக்கின்றது.
தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song 🌹 சுதாகர் 🌹 சுபாஷிணி 🌹 இளையராஜா 🌹 அருமை 🌹 சூப்பர் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹6.6.2022 🌹
இதுபோல் ஒரு பாடல் இனிமேல் வர இந்த பிரபஞ்சத்தில் வாய்ப்பே இல்லை இன்னும் நூறு ஆண்டு கழித்து வரப்போகின்ற அவர்களுக்கும் கேட்டவுடன் இந்த பாடல் பிடிக்கும் வாழ்க (இசைய) ராஜா
True, but still cannot match Malayalam song standards. It's only sometime that Tamil produces arpudhamaana songs. Endaa thaevaiya. Kerala HDI, Kerala literacy, Kerala gelf But how many Malayalam songs ever made it super hits. This comment not liked
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
பள்ளி பருவத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் இந்த பாடல்,, அர்த்தம் புரியாத வயது,, இலங்கை வானொலியில் அதிகமாக கேட்ட பாடல், நன்றி இலங்கை ஒலி பரப்பு, நிலையத்திற்கு,,, அந்த நாளும், இனி வராதோ,,, ஏக்கத்தில் ஒரு இனிய சுவாசம்,,,
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
How Raja composed this wonderful master piece...His creativity level is unmatched in this song..This is the first song with this kind of hummings in Tamil. And there western classical arrangements are top class...Raja is class apart...
பள்ளிக்கூடம் கிளம்பும் போது இலங்கை வானொலியில் ஒலிக்கும் பாடல் காலங்கார்த்தால பொம்பளை பிள்ளை பாடல் கேட்டால் நல்லா இருக்கும் என அம்மாவிடம் திட்டு தினமும் வாங்கி கேட்கும் தெவிட்டாத பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எனக்கும் எங்க அப்பாயிக்கும் மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு வரியும் அழகாக எங்க அப்பாயி பாடும் இப்படி அனுபவித்துகேட்டது இலங்கைவானொலியில் அந்தக்காலம் பொற்காலம்.
கரும்பு வில், படத்திலிருந்து அருமையான பாடல், என்ன ஒரு இசைத்தரம். காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா, ஜேசுதாஸ் - கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப்பாடல் (இளையராஜா) அருமை.
ஜேசுதாசும் இளையராஜாவும் நம்மை வெள்ளை குதிரைகள் பூட்டிய தங்க தேரில் மிதக்கும் மேகங்களின் வழியே சொர்கத்திர்கு அழைத்து சென்றுவிட்டனர் இந்த சொர்க நினைவிலிருந்து நம்மால் வெளியேவர முடியாது !!!
எனது இளமைக்காலத்தில் பக்கத்து வீட்டில் ரேடியோ வாங்கி வந்து விட்டார்கள் என்ற செய்தி அறிந்து நானும் எனது வீட்டில் அடம் பிடித்து வாங்கி வந்த ரேடியோவில் கேட்ட முதல் பாடல் இன்றும் என்னால் மறக்க முடியாத பாடல்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
The bass is so subtle. Entire orchestration is amazing. Thousands over time listening to this epic of a song. Simple and timeless. All of today's songs no match for this masterpiece. All hail the King.
இசைஞானி, கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்களின், அமைதியான குரலின் மூலம்... 80 களில் இதயத்தில் எய்த இந்த அம்பு (கரும்பு வில்) இதமான ஒரு வலியை தந்துகொண்டுதான் இருக்கிறது இன்றுவரை...! கரும்பை சுவைக்கும்போதெல்லாம் நினைவு மட்டும் நெய்வேலியை நோக்கி... படம் : கரும்பு வில். இசை : இசைஞானி இளையராஜா.
This is a beautiful song from karmbuvil composed by Ilayaraja sir and cores is excellent Both prelude and Interlude is superb. Legend jesudas sir voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. no words to say Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. .what a different dimension .of music. On the hole he is No.1 composer. From saran devotey
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2) ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையில் நாளினில் மீன் கொடி தேரில் ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ காமன் ஏவும் பாணமோ.. நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே .. மீன் கொடி தேரில் ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு .... காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கள மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே.. மீன் கொடி தேரில்
இந்த பாடலை எங்கள் சொந்த ஊரில் என்னுடைய தந்தை அவர்கள் பிலிப்ஸ் வானொலியில் விவிதபாரதி சேனல் மூலம் ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்தார்கள்... அழகிய 90களின் தருணம்... அன்றிலிருந்து நானும் ஐயா கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் ரசிகனாகிவிட்டேன்... ❤❤❤💐💐💐🎵🎼🎵🎼🙏🙏🙏🔥🔥🍫🍫🍫
Enna oru padal varigal wah sweet memories such a loveable song raja sir and yesudas sir mind blowing wwaahhhh long live both great legend 100000000000l years and thanks a lot tension will go offf
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எங்கள் பள்ளி வீட்டிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்து செல்லும் போது வழியில் உள்ள பெட்டி கடையிலும், டீ கடைகளிலும் இந்த பாடல் மற்றும் 70 , 80களின் பாடல்கள் கேட்டு கொண்டே பள்ளிக்கு சென்று விடுவோம். கண்களில் கண்ணீர் பெருகி கொண்டே இருக்கிறது. இனிமேல் அந்த காலங்கள் போன்று வரவே வராது. இன்பமான மிகவும் இனிமையான காலம் 70 முதல் 90 வரை. இந்த காலம் நரக காலம். அப்போது சுத்தமான இயற்கை வளங்கள் காண கண் கோடி வேண்டும்.
One of the most underrated songs of Ilayaraja. We can never hear this song in regular so called Ilayaraja Hits or Yesudas Hits. While listening to the audio I can feel as if I am traveling on an imaginary chariot, all because of this beautiful music and rendering by K J Yesudas. Rare and beautiful music.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கண்களை மூடி கேட்டால் ஏதோ இனம் புரியாத சுகம் சோகம்.. இரண்டும் கலந்த உணர்வு..நாற்பதை கடந்த அனைவரும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள் என இங்கிருக்கும் மற்றவர்களின் பதிவுகளை பார்க்கும்போது போது தெரிகிறது..அன்றைய நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.. பெரிதும் சிறிதுமாக வானொலி பெட்டி மட்டுமே..ஒலி வடிவமாக மட்டுமே கேட்டு மயங்கிய பாடல்..காலம்தான் எத்தனை வேகமாக கடந்து விட்டது..திரும்பவும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம்..அந்த கால கட்டத்தை நிணைக்கும் போதெல்லாம் இசைஞானியின் ஞாபகம் அல்லது இசைஞானியை நிணைக்கும் போதெல்லாம் கடந்து விட்ட அந்த காலம்...இரண்டையும் பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்துள்ளது..இசைஞானி நம்மோடு இருக்கிறார்..ஆனால் கடந்து விட்ட அந்த காலங்கள்..?ஏக்கத்தோடு 10/7/21..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இந்த பாடலை 1981-82 களில் பாப்பி ரெட்டி பட்டி 7-8வது படித்துக் கொண்டிருந்த காலத்தில் மதியம் ஒரு மணிக்கு வானொலியில் கேட்டு மெய்மறந்த காலம்! இப்போது கேட்டாலும் அந்த காலத்திற்க்கே கொண்டு செல்கிறது! மனதை என்னமோ செய்கிறது!
அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். வேலைக்குப் போன அப்பா வந்தால்தான் இரவு உணவு. ஒருநாள் அம்மா, அக்கா, அண்ணன் மூவரும் விழித்துக் காத்திருக்க நான் மட்டும் தூங்கி வழிந்திருக்கிறேன். வானொலியில் இந்தப் பாடலைக் கேட்டு கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்துகொண்டதை அக்காவும் அண்ணனும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள். இன்று அப்பாவும் அண்ணனும் எங்களுடன் இல்லை. பாடலைக்கேட்கும்போது பழைய ஞாபகங்களில் கண்ணீர் வழிகிறது. அன்பு நண்பர்களே, உறவுகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள்.
அருமையான கருத்து
சகோதரி
நூற்றுக்கு நூறு உண்மை
😢
அருமையான பதிவு உங்களுக்கு நன்றி இந்தப் பாடலைக் கேட்கும்போது நீங்கள் எங்கு
இருந்துர்கல் இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் நான் இந்தப் பாடலைக் முதல் முதலாக கேட்கும் போது சென்னையில் இருந்தேன் இப்போதும் சென்னையில் தான் இறுக்கறேன்
Well said sister 😢
கடவுள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றால். கண்டிப்பாக நான் கேட்பேன் என்னை 80 90 காலங்களில் என்னை கொண்டுபோய் விடுங்கள் என்று அந்த காலம் இனி வரவே வராது என்று அனைவருக்கும் தெரியும்
👌
பாடலுக்காக மட்டும் அல்ல. மனிதத் தன்மையும் வாழ்க்கை முறைக்ககாகவும் தான் நண்பரே.
உன்மையாக சொன்னிங்க
அப்போ நடித்த நடிகர்கள் சம்பளத்துக்கா நடிக்கவில்லை
நடிப்ப உயிரகா
All is true
கந்தர்வ கானம், தேவ கீதம் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருந்தாலும் கால் சட்டைக் காலப் பள்ளிப் பருவங்களில் காதலை மயிலிறகு போல மனமெங்கும் தூவிய பாடல்...
Rashani yanpathu maariva erouthapothu nallapaadakal enni
கடவுளே நாங்கள்
திரும்பவும் 70/80 கே
போய் விடுகிறோம்
ப்ளீஸ் இந்த நரக வாழ்க்கை
வேண்டாம்
அதே
Yes
Yes
Mee too
நிச்சயமாக
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
Ss
True
👌👌
கண்டிப்பாக காலங்களில்..1இளமைகாலம்2வசநகாலம்3பருவகாலம்இப்படிஎவ்வளவோஉண்டுஆனால்எங்கள்காலம்இளையராஜாவின்70.80.90ஆம்ஆண்டுகளின்இசைக்காலம்இந்தகாலம்இனிஎப்போதும்கிடைக்காதுஇது60களில்பிறந்துஅனுபவித்தவர்களுக்குமட்டும்தெரியும்
This is one of the sweetest song in my elder stages
தமிழ் மொழியின் அழகு உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லை.
அதில் எந்த மாற்றுகருத்தும் இல்ல
👍 very good
Yes
Adhu summa
என்ன ஒரு அருமையான பாட்டு. இது போன்ற பாட்டுகள் கேட்கும்போது 90க்கு முன்பு இருந்த நினைவுகள் , இயற்கை அழகுகள் நினைவில் வந்து துக்கம் தொண்டையை அடைக்கின்றது.
Sssss
சிறிய வயதில் கேட்ட இந்த பாடலை, இலங்கை வானெலிI ஆகாச வாணி ரெம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.
Me toooo bro 👍👍👍
Mee too. Wen i heard diz type songs a Unknown pain comes n my heart. I also missed Sri Aakasavaani
Me too
How to explain I don't...........
Goodraja
அற்புதமான பாடல். நண்பர்களே இரவில் தனிமையில் இப்பாடலை கேளுங்கள். சொர்க்கம் தெரியும்.
நிச்சயமா
காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா ஜேசுதாஸ்.
Hyyyyyy
ஜேசுதாஸ் இல்லை. ஜெயச்சந்திரன் குரல்
@@harishkumarkumar1912 👍
@@harishkumarkumar1912 do you have any ear problem dear...
@@harishkumarkumar1912 so correct.
80-களில் 'இலங்கை ஒலிபரப்பு' கூட்டு ஸ்தாபனத்தின் கலைச்சேவையில் தென்தமிழகம் பிறவிப் பயனை வானொலிகளின் வாயிலாக அடைந்தது!
உண்மை
Thank you
கேட்கக் கேட்க,
சொல்லச் சொல்ல,
பாடப் பாட,
பேசப் பேச,
அனைத்தும் தித்திக்கும்....
மீள வருமோ அந்நாட்கள்...?? 🤷♂️🤷♂️🙂🙂👍👍💐💐
அந்த நீண்ட இரவு காலங்களில் . மழை நேரத்தில் ரேடியோ அருகில்.இலங்கை ஒலிபரப்பு தமிழ்மகன் அப்துல் அகமத் குரல்
தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song 🌹 சுதாகர் 🌹 சுபாஷிணி 🌹 இளையராஜா 🌹 அருமை 🌹 சூப்பர் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹6.6.2022 🌹
30 வயதை கடந்தவர்களும்
Semmaaa
Really nice.
My birthday 06.06.1977
Jency Miss agivittadhu
இதுபோல் ஒரு பாடல் இனிமேல் வர இந்த பிரபஞ்சத்தில் வாய்ப்பே இல்லை இன்னும் நூறு ஆண்டு கழித்து வரப்போகின்ற அவர்களுக்கும் கேட்டவுடன் இந்த பாடல் பிடிக்கும் வாழ்க (இசைய) ராஜா
இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது மன நிறைவு
வாவ்... தமிழில் எவ்வளவு அற்புதமான பாடல்கள்.... அற்புதமான கவிஞர்கள் அற்புதமான இசையமைப்பாளர்கள்🌹🌹🌹
யூட்யூபில் முதன் முதலாக ஒரு எம் சேர நாட்டு சொந்தம் தமிழை பாராட்டியதற்கு மிகவும் நன்றிகள் பல தாயே ❤️
இசைஞானி ilayaraja
@@SivaKumar-tr8lw நானும் வாழ்த்துகின் ன்றேன்
True, but still cannot match Malayalam song standards.
It's only sometime that Tamil produces arpudhamaana songs.
Endaa thaevaiya.
Kerala HDI, Kerala literacy,
Kerala gelf
But how many Malayalam songs ever made it super hits.
This comment not liked
பாடியது ஜெயச் சந்திரன்?
அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழை சரியாக உச்சரித்துப் பாடவில்லையென கோபமாக வெளியேறிவிட்டார்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இளையராஜா பாடல்....
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Ambikalis10 Ambikalis10
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சலிக்காத பாடல்
பள்ளி பருவத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் இந்த பாடல்,, அர்த்தம் புரியாத வயது,, இலங்கை வானொலியில் அதிகமாக கேட்ட பாடல், நன்றி இலங்கை ஒலி பரப்பு, நிலையத்திற்கு,,, அந்த நாளும், இனி வராதோ,,, ஏக்கத்தில் ஒரு இனிய சுவாசம்,,,
தெற்கு ஆசியாவின் முதல் வானொலி நிலையம்👍
True
நான் இலங்கை தமிழன் என்பதில் மகிழ்சி அடைகின்றேன்
@@umapk1670 m
m
mm
1981 ல் பள்ளிக்கு போகும் போது விவித்பாரதியில் கேட்டது. இனிமை....
சித்தர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.. இளையராஜா ஒரு இசை சித்தர்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜேசுதாஸ் பாடல் உயிர் இருக்கும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Pppp@@anjoommuhammedhidas1710
உண்மை
இசை உலகின் சக்கரவர்த்தி எங்கள் ராஜா
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Isai bramman Ilayaraja
இதற்கு மேலும் பல இசை ராஜாக்களும் brahmaakkal இருந்தனர். இளையராஜா என்ற இசை அமைப்பாளர் போன்று எவரும் திமிராக பேசவில்லை பொய்யும் சொன்னது இல்லை.
இசை மருத்துவர் அவர்களின் அற்புதமான மருந்து இந்த பாடல்...🙏🏼🌷🎶🎵🎼🌷
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
👌👌👌👏👏👏
சரியாக சொன்னீர்கள் 👌👌👌
👌🔦👌
Super song
Romba nandri bro
காலத்தை வென்ற பாடல்...காமன் ஏவும் பானம் போலே எப்பொழுது கேட்டாலும் ஒரு சுகம்
கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப் பாடல்.அருமை.
சுப்பர்
True
பாடல்வரிகளை நான் கவனிப்பதில்லை, இசையின் லயத்தை ரசிக்கிறேன்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கரும்பு வில்..படத்திலிருந்து ..அருமையான பாடல்...என்ன ஒரு இசைத்தரம்......
நன்றி Wacth More Play List Video Songs PRABAKARAN P
இசை மனதை மயக்கும் பாடல்
அருமையான இசை, மனதை கிறங்கடிக்கும் இசை.
நோ வொர்ட்ஸ்.
மலர்களிலே ஆராதனை என்ற இன்னொரு பாடல் இந்த படத்தில் உள்ளது... மிக அருமையான பாடல்... மலேசியா வாசுதேவன் ஜானகிம்மா பாடல்
இந்த பாடலை கேட்க்கும் போது என் சிறுவயதுக்கே போய் விடுகிறேன் அந்த காலம் திரும்ப வராதா என்று மனது ஏங்குகிறது மறுபடியும் வருமா அந்த காலம்
இப்பொழுது இந்த பாடல் கேட்க அகாச வானி கிடயாது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@@user-cn8bo1zo9d to win
Radio City covai la epdiyum weekly once aftn time la intha paatu vanthurum
நயவஞ்சகர்கள் ,யாரும் யாரையும் கெடுக்காத ,கள்ளம் கபடமில்லாத பொற்காலம் இது போல ஒரு காலம் இனி திரும்ப வாராது,நம்பிக்கை துரோகங்கள் அறியாத காலம்🙏
இந்த பாடலுக்கு அன்லைக் போட்டவர்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகள் என்று நினைக்கிறேன்.
🤣🤣🤣🤣🤣 correct
எனக்கு ரொம்ப பிடிந்த பாடல்
🤣🤣
Illiyaraja tha katuvasi yeala sagun coronovirurs Mari takinu pudikithu
ஆஹா
How Raja composed this wonderful master piece...His creativity level is unmatched in this song..This is the first song with this kind of hummings in Tamil. And there western classical arrangements are top class...Raja is class apart...
He is a genius bro
ஒரு மலை பிரதேசம்.
சில்லென்று காற்று.
இயற்கையான சுழல்.
மனதை வருடும் விதமாக
இப்பாடல் கேட்க....
பள்ளிக்கூடம் கிளம்பும் போது இலங்கை வானொலியில் ஒலிக்கும் பாடல்
காலங்கார்த்தால பொம்பளை பிள்ளை பாடல் கேட்டால் நல்லா இருக்கும் என அம்மாவிடம் திட்டு தினமும் வாங்கி கேட்கும் தெவிட்டாத பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Adthe than enakkum nadanthathu.
@@lakshmipriya3820 ஹாஹாஹாஹா
அது பொற்காலம்😍
rajeswari rajeswari correcta soneenga. Engammavum appiditha thittuvanga.
Who ru man
சொர்க்கம்...சொர்க்கம்..னு
சொல்ராங்களே....
அது.....
இசைஞானியின் பாடல்களை கேட்டால்தான் தெரியும்...
கையைபிடித்து அழகா கூட்டிகிட்டு போறார் பாருங்க....
அய்யா ராசா...நீ வாழ்வாங்கு வாழனும்யா....
இந்த பாடலை கேட்கும் போது நான் 5ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.. அப்போது என் வகுப்பு சிறுமி ஒருத்தி பாடலை பாடிய நினைவு வருகிறது 1980-1981..
எனக்கும் எங்க அப்பாயிக்கும் மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு வரியும் அழகாக எங்க அப்பாயி பாடும் இப்படி அனுபவித்துகேட்டது இலங்கைவானொலியில் அந்தக்காலம் பொற்காலம்.
இந்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது.அறியாத பருவத்தில் கேட்ட இசை வரிகள் நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்போது மனமே ரிலாக்ஸ் என்கிறது.
நான் 1979ல் பிறந்தவன்.......ஏனோ இந்த பாடல் கேட்க்கும் போது அழுகையாக வருகிறது..........கண்ணை மூடிக் கேட்டால்.............
m, murugan my 1977
my 7639401404
mmm me 1979
Yes sir
@@sundarmaha6525 yes correct enakkum thaan
கரும்பு வில், படத்திலிருந்து அருமையான பாடல், என்ன ஒரு இசைத்தரம். காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா, ஜேசுதாஸ் - கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப்பாடல் (இளையராஜா) அருமை.
ஜேசுதாசும் இளையராஜாவும் நம்மை வெள்ளை குதிரைகள் பூட்டிய தங்க தேரில் மிதக்கும் மேகங்களின் வழியே சொர்கத்திர்கு அழைத்து சென்றுவிட்டனர் இந்த சொர்க நினைவிலிருந்து நம்மால் வெளியேவர முடியாது !!!
உண்மைதான் நண்பரே
Sung by jayachandran sir
எனது இளமைக்காலத்தில் பக்கத்து வீட்டில் ரேடியோ வாங்கி வந்து விட்டார்கள் என்ற செய்தி அறிந்து நானும் எனது வீட்டில் அடம் பிடித்து வாங்கி வந்த ரேடியோவில் கேட்ட முதல் பாடல் இன்றும் என்னால் மறக்க முடியாத பாடல்.
🙂
@@UmaDevi-vv4he புரியவில்லை
எனக்கும் இந்த அனுபவம் உண்டு சகோ....
இன்னும் அந்த ரேடியோ இருக்கா நானும் உங்களைப்போல தான்
அடம்பிடித்து வாங்கினேன் பேராசிரியனாகியும் இன்னும் வைத்துள்ளேன் இலங்கை( தமிழன்)
@@v.jeevanandanpargavi5469 இல்லை கால ஓட்டத்தில் கானாமல் போய்விட்டது
தனிமையில் கேட்க இதை விட சிறந்த பாடல் இல்லை
இதே பாடலை ஜென்சியும் பாடியிருப்பார். 80ஸ் காலம் கண் முன் தோன்றுகிறது
அழகான அருமையான 70 களின் பாடல் ஐபோன் ஐபாட் மெமரி கார்டு போன்ற நவீனங்கள் இல்லாத அழகிய வானோலிகளின் காலத்து பாடல் இனிமை நினைவுகளை தூன்டி விட்ட இனிய பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
U
பாடலின் தரத்துக்கு ஏற்ற படபிடிப்பு இல்லை
Take a note young generations ! This is what a timeless classic sounds like !! It's now your turn... Don't let it die for ever !!!
அருமை அருமை சூப்பர் மிக மிக நண்பரே கோ.சேகர்.பன்னாள்
இந்த மாதிரி. பாடல்கள். கேடக்கும்போது.நான். தமிழனாக.பிறந்ததற்கு.மிகவும்.பெறுனமபடுகிறேன்.
சுதாகர்.மோகன் இவ்விருவர்கள் அப்போதைய பெரிய நடிகர்கள்.இருவருமே ஆகசன் படத்தில் நடித்திருந்தால் இன்றும் நிலைத்திருந்திருப்பார்கள்.
இளையராஜா ஐயா அவர்கள் உண்மையாகவே இசை கடவுள் தான்
The bass is so subtle. Entire orchestration is amazing. Thousands over time listening to this epic of a song. Simple and timeless. All of today's songs no match for this masterpiece. All hail the King.
இசைஞானி,
கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்களின், அமைதியான குரலின்
மூலம்... 80 களில் இதயத்தில் எய்த இந்த அம்பு
(கரும்பு வில்) இதமான ஒரு வலியை தந்துகொண்டுதான்
இருக்கிறது இன்றுவரை...!
கரும்பை சுவைக்கும்போதெல்லாம்
நினைவு மட்டும் நெய்வேலியை நோக்கி...
படம் : கரும்பு வில்.
இசை : இசைஞானி இளையராஜா.
நீங்கள் மந்தாரக்குப்பமா?
மனம் நெகிழ்ந்து போவேன், இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம்.
பாடிய குரல்களுக்கு எனது மனம் அடிமை.
This is a beautiful song from karmbuvil composed by Ilayaraja sir and cores is excellent Both prelude and Interlude is superb. Legend jesudas sir voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. no words to say Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. .what a different dimension .of music. On the hole he is No.1 composer. From saran devotey
பழைய நினைவுகள் கண்முன் வருகிறது
சிவா உதயா அருமையான பதிவு
இளையராஜா இசை கடவுள் தேவா அவி சூப்பர்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கதா நாயகி சுபாஷிணி யை இப்போது கான வேண்டும் போல் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண் போன்று ஒரு பரிச்சயம்.
இசையில் நான் மெய்மறந்தேன் பாடல் ராகம்அரூமை
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Very nice song
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2)
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
மீன் கொடி தேரில்
ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ
பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..
நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே ..
மீன் கொடி தேரில்
ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....
காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே..
மீன் கொடி தேரில்
Lucky to live in this era where masteros soothing melody heals everything..
எந்த அருமையான பாடலை கேக்கும் போதே என் உயிர் பிரிந்தால் அதை விட மேலான சந்தோசம் எதுவும் இல்லை ...
இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் இப்படி ஒறுப்பாடல் கேக
அறிவாலயத்துல போய் ஊ-பிட்டு வருவாங்களே தவிர வேற ஒரு மயிரும் நடக்காது.
இந்த பாடலை எங்கள் சொந்த ஊரில் என்னுடைய தந்தை அவர்கள் பிலிப்ஸ் வானொலியில் விவிதபாரதி சேனல் மூலம் ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்தார்கள்... அழகிய 90களின் தருணம்... அன்றிலிருந்து நானும் ஐயா கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் ரசிகனாகிவிட்டேன்... ❤❤❤💐💐💐🎵🎼🎵🎼🙏🙏🙏🔥🔥🍫🍫🍫
இந்த பாடல் இப்போதும் கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும்
..
😍😍😍😍😍
இளையராஜா அண்ணனால் தான் நிறைய பேர் நலமாக இருக்கிறோம் 😍
உண்மை உரைத்தீர். வாழ்க வளர்க.
Enna oru padal varigal wah sweet memories such a loveable song raja sir and yesudas sir mind blowing wwaahhhh long live both great legend 100000000000l years and thanks a lot tension will go offf
இசை என்ற தேரில் நம்மை இழுத்து செல்லுகிறார் இசைஞானி..நன்றி இசைஞானி அவர்களே...
இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை இரண்டு.
அடிக்கடி ஒளிக்கும் அற்புதமான பாடல்
Super super super ❣️❣️❣️❣️❣️
listening to the song today 9th May 2020 from Chicago USA
Enjoy more songs from Maestro Ilayaraja. More than 6000 super-duper hit songs composed by Maestro. Thanks for watching.
Wow🔥
அற்புதமான பாடகர்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிறு வயதில் மறக்க முடியாத அனுபவம்
சூப்பரான பாடல் .... இதயம் கனிந்து இருக்கும் போது, காதல் கீதத்தை கேட்க்கும் போது
சந்தோஷமான மனநிலையில் தேன் சொட்ட வரும் பாடல். இந்த பாடல் ... ❤❤❤❤❤❤
Maestro Illaiyaraaja n KJ Yesudass combination, superb class.. love tis song so much, even listened million times
This song is sung by Jaya chandran
@@sri5155 but most sites mention it was sung by KJ Yesudass.. double check it bro..
No way.. It's dasettan
"மீன் கொடித் தேரில்
மனமதராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில்
மன்மதராஐன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின்
பூஜையின் நாளில்
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
பௌர்ணமி ராவில்
இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும்
அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ
நானே உனதானேன்
நாளும் சுபவேளைதானே
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
காலையில் தோழி
நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கல மேளம்
சுக சங்கம தீபம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன்
நாளும் சுபவேளைதானே
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதவர் தேவனின்
பூஜையின் நாளில்
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன்கொடித் தேரில்
மன்மதராஜன்
ஊர்வலம் போகின்றான்"
------------¤💎¤------------
💥கரும்பு வில்
💥1980
💥யேசுதாஸ்
💥இளையராஜா
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Nice
My favourite too!! Jayachandran sung this one, not yesudas!
Excellent 👌👌 👌👌 👌
SUPERB
என் தாய் உடன் வெள்ளலூர் ஆற்றுக்கு துவைக்க செல்லும்
போது82களில்இந்த பாடலை கேட்டநினைவுகள் இப்போது என் தாய்...........
…………………
😢
கான கந்தர்வன் ஜேசுதாஸ் சார் இசைஞானியும் இணைந்து மயக்கும் தேன் மதுர பாடல் அற்புதம் சொல்ல வார்த்தைகளில்லை. நன்றி ஜெய்ஸ்ரீராம்
What a voice yesudas sir
Real voice of god
இந்த பாடல் அவ்வளவு அற்புதம் நம்மை வியப்படைய செய்யும் அளவிற்கு அமைந்த பாடல் மிக அருமை.
இந்த அருமையான பாடலுக்கு ஏன் இத்தனை லைக் தெரிஞ்சிதான் போட்டாங்களா இல்லை தெரியாமல்தான் போட்டாங்களா
Nalla paatu thane🤔
தற்போதைய இசையமைப்பாளர்கள் இந்த இசையை கேட்க வேண்டும். பின்னர் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழிசையில் பாடல் கேட்க தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தேனோ
பாடிய மலையாளி என்ன புண்ணியம் செய்தாரோ
Appreciating your faith on Tamil,
true...nice songs with good lyrics...such as this
@@DavidPrashath
நிச்சயமாக அவரும் புண்ணியவான்தான், யேசுதாஸ் ஐயா அவர்கள்!🙏
Nice
பாடல் வரிகளும் இசையும் போட்டி போடுகின்றன நம் மனதை மயக்க அருமை
Naan thotilil thoongumpothu ketta nyabagam taken me to somewhere great composing and great singing by legends
ராஜா சார் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் என் உடம்பில் புதிதாய் இரத்தம் ஊறிக் கொண்டேயிருக்கும்..
80களில் வாழ்ந்தவர்களுக்கு சொர்க்கம் தேவை இல்லை
இல்லை. 1961 ம் ஆண்டுதான் சொர்கம் காரணம் பாசமலர், பாலும் பழமும், பாவமன்னிப்பு வெளியானது தான்.
எங்கள் பள்ளி வீட்டிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்து செல்லும் போது வழியில் உள்ள பெட்டி கடையிலும், டீ கடைகளிலும் இந்த பாடல் மற்றும் 70 , 80களின் பாடல்கள் கேட்டு கொண்டே பள்ளிக்கு சென்று விடுவோம். கண்களில் கண்ணீர் பெருகி கொண்டே இருக்கிறது. இனிமேல் அந்த காலங்கள் போன்று வரவே வராது. இன்பமான மிகவும் இனிமையான காலம் 70 முதல் 90 வரை. இந்த காலம் நரக காலம். அப்போது சுத்தமான இயற்கை வளங்கள் காண கண் கோடி வேண்டும்.
One of the most underrated songs of Ilayaraja. We can never hear this song in regular so called Ilayaraja Hits or Yesudas Hits. While listening to the audio I can feel as if I am traveling on an imaginary chariot, all because of this beautiful music and rendering by K J Yesudas. Rare and beautiful music.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
I think this is by jayachandran and not KJY
Spectacular but underated music.. Sung to its rhythm by Dasettan..
@@pragadeesan3710 absolutely no.. It is Dasettan.. P Jayachandrans voice flow and rendering of this track will be different...
என் வாழ்க்கையில் ஒரு பாக்கியம் இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் வாழ்க அய்யா இசைஞானி அவர்கள் 🙏🌹❤️
Jesudas sir legend singer......evlo arumaiya padirukkaru...intha song enakku avlo pudikkum❤️
No ,Jayachandran voice
நிச்சயமாக 1974 to 1989 வரை உள்ள அக்காலத்து பாடல்கள் எல்லாமே அருமை அக்கால நிகழ்வுகள் திரைபாடல்களில் தத்துவங்கள் இருந்தது ஒரு வரம் தான் 90' kids களுக்கு
இசை உலகின் எகாதிபதி... Mastero இளையராஜா....
🔥🔥🔥👌👌👌
என் தலைவன்-கே.ஜே.ஏசுதாஸ். அவன் குரலே குரல்...மயங்கி விட்டேன்..
Superrr song. One of my mostttttt favourite songs. Music, voice emotion ... everything is best
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Yuvanasri Rajammal Me too
இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தில் அடிக்கடி ஒலிக்கும் அருமையான கானம்.மறக்க இயலாத பள்ளிப்பருவ நாட்கள் அவை.
கணனைமுடிகேட்க்கவும்.இப்பாடல் அருமை.நன்றி
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கண்களை மூடி கேட்டால் ஏதோ இனம் புரியாத சுகம் சோகம்.. இரண்டும் கலந்த உணர்வு..நாற்பதை கடந்த அனைவரும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள் என இங்கிருக்கும் மற்றவர்களின் பதிவுகளை பார்க்கும்போது போது தெரிகிறது..அன்றைய நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.. பெரிதும் சிறிதுமாக வானொலி பெட்டி மட்டுமே..ஒலி வடிவமாக மட்டுமே கேட்டு மயங்கிய பாடல்..காலம்தான் எத்தனை வேகமாக கடந்து விட்டது..திரும்பவும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம்..அந்த கால கட்டத்தை நிணைக்கும் போதெல்லாம் இசைஞானியின் ஞாபகம் அல்லது இசைஞானியை நிணைக்கும் போதெல்லாம் கடந்து விட்ட அந்த காலம்...இரண்டையும் பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்துள்ளது..இசைஞானி நம்மோடு இருக்கிறார்..ஆனால் கடந்து விட்ட அந்த காலங்கள்..?ஏக்கத்தோடு 10/7/21..
நான் பிறந்தது 1979 ல் ஆனாலும் இந்த பாடல் மனதை ஏதோ செய்யும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
na 1996 bro but i like more than that
நான்1969
I'm 1986 l like this song
Jency voice semma 👍
இந்த மாதிரி தேவகானங்களை கேட்பதற்காக தமிழ்நாட்டில் பிறந்ததற்காக கடவுளுக்கு என் நன்றிகள்.
One of the very rare hit songs of Raja Sir. Have not seen this song in sun music channel. Sun Music, please telecast these rare hit songs.
நன்றி Wacth More Play List Video Songs Mugunthan Chakrapani
இந்த பாடலை 1981-82 களில் பாப்பி ரெட்டி பட்டி 7-8வது படித்துக் கொண்டிருந்த காலத்தில் மதியம் ஒரு மணிக்கு வானொலியில் கேட்டு மெய்மறந்த காலம்! இப்போது கேட்டாலும் அந்த காலத்திற்க்கே கொண்டு செல்கிறது! மனதை என்னமோ செய்கிறது!