தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம் கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும்
"ஹ..ஆ...ஹ..ஆ...ஹ.. கின்னத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கின்னத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன் கின்னத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் ஹ..ஆ...ஹ..ஆ...ஹ.. நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம் நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம் தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம் கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் ஹ..ஆ...ஹ..ஆ...ஹ.. ஆனிப்பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு ஆனிப்பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு மெத்தை மேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு கின்னத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் ஹ..ஆ...ஹ..ஆ...ஹ.. யாழிசைதன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி யாழிசைதன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி விண்ணிலே வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி பள்ளியில் காலை வரை பேசிடும் காதல் கதை கின்னத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும் கின்னத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்..ஹஆ.. கைகளில் ஏந்துகிறேன்..ஹஆ.. கைகளில் ஏந்துகிறேன்" ----------------💎---------------- 🍁இளமை ஊஞ்சலாடுகிறது 💎1978 🍁ஜேசுதாஸ் 🍁ஜானகி 🍁இளையராஜா 🍁வாலி
Looks like Sridhar asked Raja for a flavour of Kadhalikka neramillai kadalippaar yarumillai. Brilliantly inspired one from that song. In this tune, you can sing kinnathil then vadithu kaigalil yendhugiren replacing the lyrics. Just similar to paalum pazhamum kaigalil yendhi for the whole song. Isai Arakkan nam Raja❤❤❤
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன் எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்.... யாழிசை தனில் வரும் ஏழிசை எந்தன் மொழி விண்ணிலே வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி அப்பப்ப
நீங்கள் இருவரும் பாடுவதே போதை வருது என்ன ஒரு அழகிய குரல்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
வாலிப கவிஞர் வாலியின் பாடல்கள்
கிண்ணத்தில் தேன் வடித்து பாட்டு எத்தனை முறை பார்த்தாலும் (கேட்டாலும்) சலிக்காது,மனதை மயக்கும் குரல் ,
இது சேவைக்கான மது இதன் போதை என்றும் மாறாது
யாருக்கும் பாதிப்பில்லாத போதை
கிண்ணத்தில்தேன்வடித்துபாடலைக்கேட்கஇருசெவிபோதாது.நன்றியுடன் அண்ணமார் நசியனூர். 💚💜💗🌹🌺🍁🌷
Such beautiful song.....I m addicted to jesudoss sir voice.....greatest music by raja sir....
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்...
கொண்டு போ அந்தப்புரம்...
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் எந்துகிரேன் ❤️❤️❤️
Kamal embodied that royal prince's romantic but majestic stance so handsomely. He nailed it.
Wow janaki amma amazing humming ...
இந்தியாவின் கலை பொக்கிஷம் கமல் ஹாசன் மறுக்க முடியாது
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!
அதிசய கலைஞன் அரசியலை ஒதுக்கி அற்புதமான படங்களை அளித்திருக்கலாம்.
B jb you have-o no! K. Jbbbbbjbbn! Balance of-
Mjmmjjjjj
சிறு வயதில் அதிகம் கேட்ட பாடல் மிகவும் பிடித்த பாடல்
Semma isai. Kural. Arumai.
"ஹ..ஆ...ஹ..ஆ...ஹ..
கின்னத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கின்னத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்
கின்னத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஹ..ஆ...ஹ..ஆ...ஹ..
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
ஹ..ஆ...ஹ..ஆ...ஹ..
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு
கின்னத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஹ..ஆ...ஹ..ஆ...ஹ..
யாழிசைதன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
யாழிசைதன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலை வரை
பேசிடும் காதல் கதை
கின்னத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
கின்னத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்..ஹஆ..
கைகளில் ஏந்துகிறேன்..ஹஆ..
கைகளில் ஏந்துகிறேன்"
----------------💎----------------
🍁இளமை ஊஞ்சலாடுகிறது
💎1978
🍁ஜேசுதாஸ்
🍁ஜானகி
🍁இளையராஜா
🍁வாலி
Bvsejsbjyg xxx ghokn
நன்றி ஐயா
Fantastic
Great salute to RAJA SIR and EXCELLENT musicians valgha Raja sir 🙏👍
தமிழ் திரையுலகின் அற்புதமான கலைஞர்கள் Sridhar இளையராஜா கமல்ஹாசன் இணைந்து வழங்கிய பொக்கிஷம்
Janu Ma super
Janaki nice voice
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கிறது ❤️
அஅஅஅ
Fantastic song..
Beautiful,song❤️❤️❤️
மனிதனுக்கு தேவையான பாடல்
இளையராஜா 😊
பாடல்கள் அனைத்தும் அருமை
கிண்ணத்தில் வடிவது தேனல்ல இசைஞானியின் இசை
Balu
அற்புதம்
@@jainejagathiswaran its k. J. yesudas
What a music what a jeyachitra fish dance what a smart fm telugunadu
ILAMAI UOONJALADUHIRATHU
KAMAK KALIYATAK KARANIN PADATHIL VARUM PATTU SUPPER
02 06 2020
செம்ம
Lot of bless who's mention that raga...Hatsaf...i love your thinking...Gods gifted person sir....
Super
பாட்டு மட்டும் தேன் அல்ல என்தமிழும் தேன் தான்
Keatukondum parthkondum.erukalam pollierukirathu super hiroyin.
Beautiful song
வாலியையா பாடல் வரிகள். நினைச்சேன் கேட்கும் போதே
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி.
ஆஹா.
ARANGAM... FOR ANTHARANGAM. KEEP QUIT WATCH SONG... FANTASTIC.
Same raga song in malayalam movie Chandralekha. Song manthe chandiranothoru
No. Its not the same
7/12/22 keten ...addicted for this song 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Looks like Sridhar asked Raja for a flavour of Kadhalikka neramillai kadalippaar yarumillai. Brilliantly inspired one from that song. In this tune, you can sing kinnathil then vadithu kaigalil yendhugiren replacing the lyrics. Just similar to paalum pazhamum kaigalil yendhi for the whole song. Isai Arakkan nam Raja❤❤❤
Once more song
Super sg
Song is very beautiful
Nise song
க்காளி செம
Incomparable Ilayaraja
very good songs sri lanka
Fawaz Moha sri lanka?
nice song😃😃😃😃😃😃
💐🌹
❤️❤️❤️❤️❤️
உன்னதமான நடிப்பு
இது தான் ராஜ இசையா...?
Sounds like. MSV right??? May be Raja sir's initial songs had MSV touch
😍🥰💘😇
Very nice song
❤❤❤
வாவ் என்ன சாங்
I like this song for honey due
பளயபாடகள்
வீரா
Ippadi oru pattu inime varathu
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்....
யாழிசை தனில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி
அப்பப்ப
Hiiii
which movie
Ilamai OonjalAadukirathu
இளமை ஊஞ்சலாடுகிறது
🥰🥰🥰😍💘
Ok
Very very super tune,composed by greater than great ilayaraaja 🙏
24.3.2022
Super
AMAZING SONG.SEMMA
Super super song. 7.6.2022
@@mohammedhaniff9839 hi
@@manoharps3125 hi
Beautiful song