தமிழ் நாடு, தமிழ் மொழி, இரண்டுக்கும் எடுத்து காட்டு டாக்டர் APJ கலம் ஐயா. இந்த நூற்றாண்டில் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு எடுத்துக் காட்டு. அவருடைய எளிமையான வாழ்க்கை முறை, எல்லாரிடமும் பழகும் முறை, நான் பெரிய பதவியில் இருக்கிறோம் என்று என்னாத மனிதன், டாக்டர் APJ கலம் ஐயா அவர்கள் மட்டும் தான்
காலை வணக்கம் சுகி சிவம் அவர்களே அய்யாவுடைய பெருமை நீங்கள் பேசுகிறீர்கள் அதை நான் செவிகொடுத்து கேட்பதற்கு பல கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் காலை வணக்கம்
நல்லோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது என்பார்கள் ஆனால் தங்களுடைய பேச்சின் மூலமாக மாமனிதர் கடவுளுக்கு நிகரான அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன் வணக்கம்
வருங்கால இளைய தலைமுறையினர்க்கு நம்பிக்கை மும் எதிர்கால நேர்மறை கனவு எண்ணங்களையும் வாழ்ந்து காட்டிய மாபெரும் கருணை நேர்ம இரக்கம் இப்படி நிறைய பிரமிக்க வைக்கும் இவர் நம்நாட்டிற்க கிடைத்த வரம் சொல்வேந்தரின் சொற்பொழிவில் இதுபோன்ற தலைவர்களின் வரலாறு பள்ளிக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் மூலம் நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் சொல்வேந்தரின் சொற்பொழிவிற்கு மனமார்ந்த நன்றிகள்
மக்கள் சத்தியமும் அறமும் கடவுள் குணங்கள் என்றும் நிலையானது. அதற்க்கு சான்று அறத்தையும் சத்தியத்தையும் கடைபிடித்தவர் அன்றும் இன்றும் என்றும் நிலைத்து இருக்கிறார்கள் நமது ஐயா கலாம் போல
Dr கலாம் ஐயா வாழ்ந்த காலத்தில்....... அதிலும் அந்த மேதை ஜனத்தின் அதிபதியாக இருந்த காலத்தில் நமது தலைமுறையும் வாழ்ந்தது சிறப்பு.....வாழ்க ஐயா புகழ்...... அவர் போல் வளர்க நம் தலைமுறை 🙏
அப்துல் கலாம் ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து எம் தாய்நாடு என்று உண்மையான விடுதலையடையப்போகிறது. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ?
அய்யா கலாம் அவர்களை நல்லடக்கம் செய்தபோது அங்குகூடிய கோடிக்கணக்கானகூட்டத்தில் நானும்ஒருவன்
அதிகாரம் இல்லா பதவியா?
கலாம் அய்யா,இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
தமிழ் நாடு, தமிழ் மொழி, இரண்டுக்கும் எடுத்து காட்டு டாக்டர் APJ கலம் ஐயா. இந்த நூற்றாண்டில் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு எடுத்துக் காட்டு. அவருடைய எளிமையான வாழ்க்கை முறை, எல்லாரிடமும் பழகும் முறை, நான் பெரிய பதவியில் இருக்கிறோம் என்று என்னாத மனிதன், டாக்டர் APJ கலம் ஐயா அவர்கள் மட்டும் தான்
காலை வணக்கம் சுகி சிவம் அவர்களே அய்யாவுடைய பெருமை நீங்கள் பேசுகிறீர்கள் அதை நான் செவிகொடுத்து கேட்பதற்கு பல கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் காலை வணக்கம்
மா மேதை அய்யா கலாம் நம் நாட்டின் அடையாளம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லோரை கனவிலும் நினைவிலும் காண்பது அரிது என்பார்கள் ஆனால் தங்களுடைய பேச்சின் மூலமாக மாமனிதர் கடவுளுக்கு நிகரான அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன் வணக்கம்
வருங்கால இளைய தலைமுறையினர்க்கு நம்பிக்கை மும் எதிர்கால நேர்மறை கனவு எண்ணங்களையும் வாழ்ந்து காட்டிய மாபெரும் கருணை நேர்ம இரக்கம் இப்படி நிறைய பிரமிக்க வைக்கும் இவர் நம்நாட்டிற்க கிடைத்த வரம் சொல்வேந்தரின் சொற்பொழிவில் இதுபோன்ற தலைவர்களின் வரலாறு பள்ளிக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் மூலம் நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் சொல்வேந்தரின் சொற்பொழிவிற்கு மனமார்ந்த நன்றிகள்
மக்கள் சத்தியமும் அறமும் கடவுள் குணங்கள் என்றும் நிலையானது. அதற்க்கு சான்று அறத்தையும் சத்தியத்தையும் கடைபிடித்தவர் அன்றும் இன்றும் என்றும் நிலைத்து இருக்கிறார்கள் நமது ஐயா கலாம் போல
கனவு நாயகன் நம் கண்ணிலும் மனதிலும் விதைத்ததை பேணி வளர்ப்போம் நன்றி ஐயா
மதங்களை கடந்து மிகப்பெரிய மனிதன்.. அதை நீங்கள் கூறும் போது உங்களின் மரியாதை வருகிறது
வணக்கம் அய்யா
அவர் இருந்திருக் கலாம்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை நம் இளைஞர்கள் அமைதியாக நடந்ததை அவர் மட்டும் பார்த்திருந்தால் நம்மை தூக்கி வைத்து கொஞ்சி இருப்பார்.
உண்மையான உயர்வான அப்பழுக்கற்ற அரிதான மணி
The most influential and most inspirational indian in last 30 years,
I miss u ---
Dr கலாம் ஐயா வாழ்ந்த காலத்தில்....... அதிலும் அந்த மேதை ஜனத்தின் அதிபதியாக இருந்த காலத்தில் நமது தலைமுறையும் வாழ்ந்தது சிறப்பு.....வாழ்க ஐயா புகழ்...... அவர் போல் வளர்க நம் தலைமுறை 🙏
I love APJ kalam sir.i miss apj sir.
அப்துல் கலாம் ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து எம் தாய்நாடு என்று உண்மையான விடுதலையடையப்போகிறது. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ?
the greatest man of India