நட்பு கவிதை | natpu Kavithai | friendship Kavithai | Ksd Kavithaigal
Вставка
- Опубліковано 25 лип 2020
- Friendship day special friendship Kavithai in tamil | நண்பர்கள் தின சிறப்பு நட்பு கவிதை
கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
Senthamizh dhasan Kavithaigal,
Ksd kavithaigal,
நட்பு கவிதை,
Friendship Kavithai,
Natpu Kavithai,
#SenthamizhDhasan #kavithai #கவிதை - Розваги
உணர்வுள்ள உயிரோட்டமுள்ள நேசத்திற்கான வரிகள் இவை
செம கவிதை செம செம ஒவ்வொரு வரியும் என் நட்பு வட்டாரத்தை என் கண்முன் நிற்க வைக்கிறது கவிஞரே ❤️❤️❤️ இந்த கவிதைக்கும் உங்க குரலுக்கும் 1000 like போடலாம் போங்க 😍😍😍
Varthaigal ellai ,miga arumaiyana kavidhai,yen tholzigalai yen kan munea niruthi vaithu viteergal😍😍😍👌👌👌👌🌹🌹🌹🌹
நட்புக்கு வாக்குறுதிகள் இல்லை, கோரிக்கைகள் இல்லை, எதிர்பார்ப்புகளும் இல்லை இதற்கு நேர்மையும் நம்பிக்கையும் தேவை... அருமை கவிஞரே...உமது ரசிகர்கள் என்ற வகையில் நான் பெருமை கொள்கிறோன்...உங்கள் கவி பணி இன்னும் வளர்ச்சி உச்ச ம் தொட வாழ்த்துகள்...
.
Greatest poem sir Uiyir katrodu kalanthu
Vitta uravu natpu
Thinam thinam nilavaga Varum iravu natpu
Vanam illa nilavu illai
Nilavu illa vanam illai
Engal natpil amavasai
Endrum illai
Endrum pavurnami than
Nanbargal dhina nalvazthukal
வணக்கம் கவிஞரே🙏🙏
தங்களின் கவிதைக்கு என்றுமே ரசிகன் பட்டாளம் அதிகம்👍💐💐
வணக்கம் கவிஞரே.
மனிதன் இருக்கும் வரை
துடிப்பது இதயம்
இறந்த பிறகும் துடிப்பது
அவனது நட்பு என்பதை
அழகாக எடுத்தியம்புகிறது
உமது கவிதை.
அருமையான அழகான நட்பின் கவிதை..!!!
நட்பு எவ்வளவு அழகானது ஆழமானது என்று உண்மையாக நட்புடன் பழக கூடியவர்களுக்கு புரியும்..!!!
தொப்புள் கொடி அறுத்து பின்னே இன்னொரு தாயாய் வந்தான் அவன் அருமையான வரிகள்..!!!
இது போன்று நட்பு கிடைப்பவர்கள் மிகவும் பாக்கியசாலி..!!!
மிகவும் அருமை சார்...
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
என்னை எனக்கே அறிமுகப்படுத்தி யவன்
உறவே எனை வெறுத்தாலும்
என்னுள் ஏதோ புது மாற்றம் தந்தவன்
என் நண்பனின் அழகான நினைவுகள்
உங்களாலால் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து உயிர் வாங்குகிறது
மிக அருமையான வரிகள் கவிஞரே
🖤 மகிழ்ச்சியை மட்டும் பரிசாக கொடுப்பவன் நண்பன் மட்டும் இல்லை உந்தன் வரிகளும் தான் 🖤
ஐயா கவிஞர் அவர்களே உங்களின் நட்பூக்கள் கவிதை கேட்டு கவிஞர் செந்தமிழ் தாசன் என்ற வளையொளி பக்கத்தை விட்டு என்னால் மீண்டு வரமுடியாமல் திணருகிறேன்
Arumai Nanpa ovoru varium arumai
Natpin mukkiysththai alagakana varigalay korththu mamerum padaippali agivitteergal valthukkal sir
நட்பிற்கு கவிதை மூலம் உயிர் கொடுத்து விட்டீர்கள்... அருமையான வரிகள் அண்ணா🔥👌
நட்பு கவிதை நட்புக்கு மேலும் அழகையும் வலிமையையும் கூட்டுகிறது நன்றி
Happy Friendship day Sd . Kavithai supero super.ungal tholi enbathil perumai kolkiren
தூய்மையான காதலவன் என் நண்பர்களை பிரதிபலிக்கும் அற்புதமான வரிகள் அண்ணா.....
என்றும் தங்கள் எழுத்தாணி-யின் ரசிகனாய் நான்...
❤
ரொம்ப நாள் காத்திருந்த கவிதை அண்ணா. செம அண்ணா.
அருமையான வரிகள் ஐயா
Anna unga natpu kavithai very nice ungal kavithaikku oru royal salute...
Unga kavithai than intha friendship day kku what's app status...
மனதின் வெறுமையைப்போக்கி நட்பின் பெருமையைச்சொன்ன அருமையான கவிதை இது
Arumai sagothara
அருமையான வரிகள் .நட்பு பற்றிய கவிதை அருமை
வீணாய்போய் நின்றாலும்.....அருமையான வரிகள் கவியே.
வாழ்வின் யதார்த்ததங்களுடன் அழகாக நட்பை எடுத்துரைத்தீர்... வாழ்த்துக்கள் கவிஞரே 💐💐💐
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழா
மிகசிறப்பு... வாழ்த்துக்கள்
நட்புக்கு உயிர் கொடுத்த கவிஞனுக்கு வாழ்த்துக்கள் நன்றி வரிகள் ஒவ்வொன்றும் அருமை
அருமையான வரிகள்👌👌👌
சூப்பர் அண்ணா நா Ungaloda pereya fan anna
நட்பின் உருவத்தை உங்கள் வரிகளில் கண்டோம்......
அருமை கவிஞரே......
அருமை கவிஞரே வாழ்க. வளமுடன்
பரிசுத்தமான நட்பின் ஒவ்வொரு தருணத்தையும் அழகிய சொற்களால் வடித்திருக்கும் கவிதை !!
இந்த கவிதையில்
சொல்லப்பட்டிருக்கும்
ஒவ்வொரு தருணங்களையும்
ஒவ்வொருவரும்
இப்படிப்பட்ட
தூய்மையான நட்பினை
அனுபவித்து கொண்டு தான்
இருப்பார்கள்!!
🥰🥰🥰🥰🥰🥰🥰 Arumai Anna... 🥰🥰🥰🥰🥰🥰🥰👍🤝
இணிய நண்பர்கள் தின வாழ்த்துகள் சகோ
Love you so much bro valga valamudum
தாயின் பாலை நட்போடு தங்களால் மட்டுமே ஒப்பிட முடியும் கவிஞரே...இக்கவிதைக்கு பின் நான் தங்களிடம் நண்பனாய் இருக்கவே ஆசை கொள்கிறேன் நட்பே உலகத்தின் நாடித்துடி என பதிக்க பார்ப்பதால் ,.. நாம் ஒரு நட்பு கவிதை படைக்கலாமே.
வாழ்ந்து காட்டியிருக்கின்றாய்....அருமை
அருமை நண்பா
சிறப்பு அருமையான வரிகள்
அருமை
அருமை 👏
நட்பின் கவிதை அருமை கவிஞரே நன்றி வணக்கம்
நட்பு , அனைத்துலக உயிர்கள் , உயிரற்றவைகள் அனைத்தையும் ஒட்ட வைக்கும் உயர் மிகு ஒற்றை ஆன்மா என்பதை தங்கள் குரலில் பதிவிட்டே சிறப்பு செய்தீர்': நட்புடன்: சு..பாபு ஜெய சேகர், வக்கீல்.
அருமை.
அருமையான நட்பு கவிதை
இனியொரு காலம் திரும்புமா?_என் இளமைக் கோலம் புலருமா? பனிநிறை புல்போல் தழைக்குமா?இல்லை .பாழும் எரியாய்க் கொதிக்குமா? உயிர்தான் மறித்த பின்னாலும்_நம். உடனே வருவான் சதைபோல்வான்.பயிர்தான் அறுத்த பின்னாலும்_நிலம் பாய்ந்து பட்ட விதைபோல்வான்.வாடா(த)நட்பை வகையாக_அம்மா வர்ணித்து இவர்தான் யாருண்டு? போடா கவிதை துணையுண்டு_இது போதும் எமக்கு வாழ்வுண்டு.நன்றி
சிறப்பு 👌 மிகச்சிறந்த கவிதை
அருமை...
Kamam thotri kollatha thuimaiyana kathalavan....
en frd 😍😍😍😍😍😍😍😍😍😍
💐💐நன்றிகள் நன்றிகள் பல💐💐
arumai arumai...
கவிஞர் அவர்களே வார்த்தைகள் ஒவ்வொன்ரும் வைரம்
மிகவும் அழகான வரிகள் ☺️☺️☺️
Semma
நட்பின் ஆழம் அளப்பரியது.....
👏👏👌👌💐💐🤝🤝👍👍
Siru Kavithaigal vendumaanal நான் இதுபோல ஒரு கவிதை எழுதி உள்ளேன் கவிஞரே! 'பிறந்தநாள் கவிதை' யில் நான் உவமையை தட்டி ஏழுதி உள்ளேன்
"மழை கவிதை "யிலும் எழுதியுள்ளேன்.
உண்மையான பதிவு
👌👌👌
❤️❤️❤️👌👌👌
Super sir🎉❤
Vazthukkal brother
vera level ayia 😍😍
அருமையான கவிதை தோழரே
Super pro
Sir nan speech less wow amazing Very nice....❤️
Very nice kavi
Thanks!
அழகு❣️💐💐💐👏👏👌
Super anna
அருமை. வாழ்த்துக்கள்.
Semma anna
அருமை கவிஞரே..
Semma line...... super.......
Arumai...
So nice to hear. Thanks
நட்புக்கு கவிபாடி
நண்பனின் உயிர்நாடி
கவிஞர் கண்ணனூரான் யூடியூப் பக்கத்தில் இணைந்து
"நட்பு திருவிழா" என்னும் கவிதை திருவிழாவை கொண்டாடுங்கள் நண்பர்களே..!!
#கவிஞர் கண்ணனூரான்
நான் தேடி போய் பழகிய
பாக்கியமே , நண்பர்
௭னும் பேரானது
Vera level bro...
Super kaviye
அருமை ஐயா
அருமை அண்ணா
Super...👏👏
அருமை என்னவென்று சொல்வது என்று எனக்கு தெரியவில்லை ஐயா தற்போது u tuble வைத்து இருக்கும் photo கூட அவன் கூட இருக்கும் pohoto தான் வைத்து இருக்கேன் அவன்ன அவ்வளவு புடிக்கும் அவன் பெயர் கூட வெற்றிச்செல்வன்
Nice
Super na😍😍😍 i like na
nice
Super sir 🤝🤝🤝👏👏
❤❤❤❤❤❤❤😮😮😮😮😅😅😅😅
Our channel short Natpu
Kavithai
♥️♥️♥️♥️
Excellent
Super bro
jasu prathap
very very good anna semma anna
அருமை சகோ ஆனால் பார்வையாளர்கள் என் இவ்வளவு குறைவாக இருக்கிறது என்று வருத்தமாக உள்ளது சகோ ...
அருமை கவிஞரே
நட்பு என்ற மூன்று எழுத்து
மூச்சு என்ற சொல்லுக்கு நிகரானாது கல்லரைக்கு செல்லும் வரை கடைசிவரை தொடரும்
Super
ஆடைகள் இல்லா அந்த நிமிடம் ua-cam.com/video/HFnV_D9LT_w/v-deo.html
அருமை