பெண்ணாக ஏன் பிறந்தேன் | pengal kavithai | Ksd kavithaigal
Вставка
- Опубліковано 9 лют 2025
- கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
senthamizh dhasan kavithaigal,
ksd kavithaigal,
Pengal kavithai,
female feeling kavithai in Tamil,
#SenthamizhDhasan #ksd_kavithaigal
ஆணாக இருந்தும் பெண்கள் உணர்வை இவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர் .... சொல்ல வார்த்தைகளே இல்லை..
உண்மையிலேயே vera level
S
S
உண்மையானது
அருமை
பெண்ணாக உணர்ந்து எழுதிய கவிதை போல் உள்ளது. நச்சென்ற வரிகள். நச்சை சுமக்கும் எம் நினைவுகள்.
மாதம்மூன்று நாட்கள்
மட்டுமல்ல வேதனை...
ஆளான பின்னாலே
அத்தனைநாளும் சோதனை.... அருமையான வரிகள் ஒரு ஆணாக இருந்து எப்படித்தான் உங்களால் பெண்களின் நிலையை அப்பட்டமாக எழுதமுடிகிறதோ...... வாழ்த்துக்கள் தோழரே......
Thank u udan priva anna
ua-cam.com/video/WXHV_bn5ke4/v-deo.html
Migavum varundhugiren eraiva
மாதம் மூன்றுநாட்கள் மட்டுமல்ல வேதனை
ஆளான பின்னாலே அத்தனைநாளும் சோதனை உண்மையான வரிகள் கவிஞரே🙏🙏
Avvalavu alagaga irukku kavithai romba thanks solla mudiyatha varthaigalai sonnatharkku
இந்த கவிதையை படிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வருகிறது என்னோட வாழ்க்கையை கவிதையாக எழுதியது போல் இருந்தது
ua-cam.com/video/vTbD8qQjKGA/v-deo.html
My life 😥
எனக்கும் இந்த கவிதை பொருந்தும்......
ஏக்கங்கள் மட்டும் தான் விவரம் தெரிந்த நாள் முதல்😞
🙏🙏👍
எனக்கும்தான் சிஸ்ரர்😭😭😭
@@ramanak.r4230 😟
Enaku than apadi thonuthu
Super
Thank you, sir. I won many Tamil poem recitation competitions in Kerala. I chose your Kavitha for the competition and won first prize❤ I am from Kerala and I am following all your updates. I like all your Kavithaigal 😁✌️Nandri sir. Unga Ella kavithaikkum oru uyir irukkuthu endru thonnuthu 😊❤️
"பிள்ளைப்பெற மட்டுமா பிறந்தோமுனு தோனிடுச்சே எழுத்தற்ற காகிதமாய் எங்கள்வாழ்க்கை ஆகிடுச்சே"
அருமையான வரிகள் ... மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை எதிர்பாக்கின்றேன்...
ஆணாக பிறந்திருக்கலாமே என்று ஏங்காத பெண்ணாய் பார்த்துக்கொள்வதே பெண்களுக்கான நாம் கொடுக்கும் உண்மையான சுதந்திரம்
Nenga boy ah
@@sreesree7328 ஏங்க இப்டி ஒரு சந்தேகம்...அக்மார்க்,ஹால்மார்க்...முத்திரை பெற்ற பையன்தாங்க...😉
👌👌👌
Super
ua-cam.com/users/shortsyFRT90F0axg?feature=share
செந்தமிழ்தாசனாரே...பெண்ணின் மனதை ஆராய்ச்சி செய்தீரோ....எங்கள் வலியை....எப்படி ஐய்யா அறிந்தீரோ.....படைப்புகள் தொடரட்டும்.....வாழ்க...நீயும் உன் கவிதைகளும்....❤
சகோதரா சிறந்த புரிதல் வாழ்த்துக்கள்....பெண்களை புரிந்தால் அது போலே சொர்க்கம் ஒன்றுமில்லை அவளுக்கு. எந்த பெண்ணும் தீர்வை கூட நாடுவதில் லை... தனது கஷ்டத்தை உணர்ந்தாலே போதும் அவளே சூழ்நிலையை தன் சிரிப்பால் மாற்றி விடுவார்கள். அதை செய்ய ஏனே ஆண்கள் முன்வருவதில்லை
பெண்ணாக பிறந்தது தவிர வேற என்ன பாவம் செய்தோம் இறைவா ,
😭😭😭😭😭
😭😭😭
ua-cam.com/users/shortsaclghX8GnW8?feature=share
😭😭😭😭😭😭😭😭
😭😭😭
ஓடைபோல பூமியெங்கும் ஓடியாட ஆசையுண்டு
நத்தைகண் மனிதராலே
நோண்டிகூட ஆடலயின்று...... உண்மையான வரிகள்......
துள்ளியாடும் கனவுகளை துறவறமா அனுப்புவது எவ்வளவு ஆழமான வரிகள் ஒவ்வொன்றும்
Super bro
ஆணுக்கு தனி பாசம் பெண்ணுக்கு தனி பாசம் என்று பெற்ற தாய் கூட சில நேரங்களில் திசை மாறி விடுகின்றாள்...
என்னுடைய தனிமையை யார் வந்து நிரப்புவது
என்னுடைய மௌனத்தை யார் வந்து உலுப்புவது
ua-cam.com/users/shortsaclghX8GnW8?feature=share
My life
பரம்பொருள் ஆன பராபரனே
பெண்இனத்தின் அருமை இக்
கவி படைத்த அரும்பொருளே
பெண்மையை போற்றிய பேர் இன்பமே வாழ்க உங்கள் கவி
வளர்க உங்கள் புகள்
நன்றி🙏
அனைத்து வரிகளும் நச்சுன்னு இருக்கு... இந்த கவிதை பெண்களின் வலிகளுக்கு வடிகாலாய் இருக்கிறது. நன்றி... தங்களது புரிதலுக்கு.... நெடுநாள் பாரம் இறக்கி வைத்த உணர்வு தந்ததற்கு.... நன்றி நன்றி நன்றி.....
கவிஞரே மகனை இழந்து தவிக்கும் ஒருவருக்கு ஆறுதல் கவிதை தாருங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அன்புள்ள
அருமையான வரிகள்
நான் வியந்த கவிதை, பெண்களுக்கும் மனம் உண்டு புரிந்து கொள் மனமே சொல்லும் கவிதை
ஓடைபோல பூமியெங்கும்
ஓடியாட ஆசையுண்டு
நத்தைகண் மனிதராலே
நொண்டீகூட ஆடலயின்று. .
இந்த வரிகள் சூப்பர் இது உண்மை தான் நன்றி நண்பரே
பாரதியாரின் மருபிறவி நீங்கள். அருமையான வரிகள் sir
அருமையான வார்த்தைகள், ஒவ்வொரு வரியும் உண்மைகள் ,,பெண்களின் வேதனையை அருமையாக பேசினர் தலைதாழ்த்தி வணங்குகிறேன் தங்களின் வரிகளுக்காக
அருமையான ஒரு பதிவுமிக்க நன்றி
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்கிறேன்.மிக அருமை👍👍
நன்றி என் மனமாற்த நன்றி கவிஞ்சரே
அருமை
அன்புக் கவிஞனே
வாழ்த்து மலர்த் தூவல்களுடன்
கவிஞர்.தா.தமிழ்த் தங்கராஜ்
என் மதிப்புக்குரிய கவிஞரே அனைத்து வரிகளும் அற்புதமான வாிகள் இந்த கவிதைகளை படிக்க என் உள்ளம் என்ன பாக்கியம் செய்ததோ 🙏👌👌👌
Pengalin unarvugalai kavithaiyaai udhirthu vitergal nandri...
அருமையான வரிகள் கவிஞர் இந்த வரி தான் பிடித்து இருக்கு என்று சொல்ல முடியவில்லை அனைத்து வரிகளுக்கும் நான் இன்று அடிமையானேன்....😍😘😘😘😘
Subscribe
Super Sir First Time Padikiren Ivalo arumaiyana varigal....👏valthugal
ua-cam.com/video/WXHV_bn5ke4/v-deo.html
Ama supera irukuthu. Pa
Kavinjar name enna
அத்தனை வரிகளும் அவ்வளவு அற்புதம்
Indru niraya pengalin nilai ithu thaan kaviye.. Romba alagana aalamana kavithai ithu.... Semmma..
அருமையான வரிகள்.... என் வாழ்க்கையின் சுவடுகள்..... நன்றி சகோ மிக அருமை...
பெண்களின் வாழ்க்கை முறையை உங்கள் கவிதையில் அருமையாக கூறிவிட்டீர்கள் .👌👌👌👌👌👌👌
Vera level kavidhai sir oru anaga penin mana aluthathathai purundhu eludhiya adha panavuku salute
இந்தக் கவிதையை எழுதியதற்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள்... சொல்லாமலே புரியுது சில ஆண்களுக்கு.. பெண்களின் வலி🤝🤝🤝
பெண்ணின் வாழ்க்கையை அழகாக வார்த்தையில் அள்ளிப்போட்ட விதம் அழகோ அழகு. இக்கவிதை கண்முன் உயிரோட்டத்தை ஊட்டும் வாசிப்பவர் மனதிலே.. அருமை 💐
Senthamizlthasan Ungaluku 🙏. En ulla pulambal intha kavithai
😭 உண்மையாக என் வாழ்க்கையில் வரிகள் இந்த வரிகளை கேட்கும் போது கண்ணீர் கொட்டுகிறது 😭
It's me
S
Super
ua-cam.com/video/tU0DntpkUOQ/v-deo.html
ua-cam.com/video/gLxp03lJGAU/v-deo.html
பிள்ளைப் பெற மட்டுமா
பிறந்தோமுனு தோனிடுச்சே
எழத்தற்ற காகிதமாய்
எங்கள் வாழ்க்கை ஆகிடுச்சே
உண்மையான வரிகள்
இது போல் கவிதைகளை கேட்க, இன்னுமிரண்டு செவிதன்னை கேட்பேனோ!.....,
அருமை நண்பா பெண்களை புரிந்ததற்கு நன்றி அன்பு வணக்கம் நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண்ணை மதிக்கதா இந்த சமுதாயத்தில் எங்களை கவிதைகளால் வர்ணனிப்பது சிறப்பாக உள்ளது. கவி. கவிஞர் வாழ்க.
என்னோட வாழ்க்கை இதுதான்
Iniya um Kaviku keerthanaiyin nandrigal...
அற்புதம்....பெண்மையின் மென்மையை உணர்ந்த கவி🤍✍👌
துள்ளயாடும் நினைவுகளை துறவறமா அனுப்புவது ? வரிகள் அருமை
அறுபுதம் மநா வரிகள் சோள வார்த்தைகள் இல்லை 🙏
அத்தனை வரிகளும் உண்மை மிக அழுத்தமாக உள்ளது ஒவ்வொரு வரியும்.Super pa😍😍😍😍👏👏👏👏
Wooooooow 😭 அருமையான வரிகள் 😭 வலிகள் அத்தனையும் 😭
அருமை ! இனிய கவி ! பெண் தெய்வமே தாயாகிரால் .. பெண்ணே பெருமை ! பெண்மை புனிதம் !
வார்த்தை மில்லை உம்மை பாராட்ட அருமை அருமை அருமை
கவிதை அருமை அண்ணா. பெண்ணாக பிறந்து பாவத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேதனை. இனி எப்பிறவியிலும் பெண்ணாக மட்டும் படைக்காதே இறைவா
அருமையான கவிதை வரிகள் கவிஞர் அண்ணா.நன்றிகள்.
அருமையான கவிதை . ஐயா உங்கள் கவிக்கு நான் அடிமை
மிகவும் அழகான ஆழமான கருத்துடைய கவிதை........உங்கள் கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்...
பெண்ணின் உணர்வுகள் உணர்ந்த கவிஞன்🤝👌👏👏👏
மிகவும் அருமையான கவிதை...ஒவ்வொரு வரிகளிலும் உண்மை வழிகிறது.... வணங்குகிறேன் கவிஞரே...
Alaka irukirathu kavithai
Super bro ellamae pengaloda valkaiyil unmayana varigal
அத்தனையும் அருமையான வரிகள்
அருமையான வார்த்தைகள் நீங்கலாவது பெண்ணினத்தை புரிந்ததுக்கு நன்றி
பெண்ணின் வலிகளை அப்படியே பெண்ணின் நிலையிலிருந்து அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். வரிகள் ஒவ்வொன்றும் அருமை. அவ்வரிகளுக்கு ஏற்ற உங்கள் குரல்நடை மேலும் கவிதையை அழகூட்டுகிறது.
அருமை கவிஞரே! வாழ்க! வாழ்க!! தொடரட்டும் உம் தமிழ்ப் பணி!
உங்கள் கவிதை பார்த்து கவிதை எழுத ஆரம்பித்தேன் நன்றி
Arumaiyana varigal pennin valigalai arumaiyai sonnergal nanba
ஒரு பெண்ணின் மனதை அப்படியே சொன்னீர்கள் அருமை 😍😍😍
🙏💯💯
அருமையான கவிதை ஒவ்வொரு பெண்களுக்கு உள்ள வேதனை உணர்ந்து வடித்த வரிகள் நன்றி நன்றி கவிஞரே
Unmai varikal
மிகவும் அருமையான வரிகள் கவிஞர் ,
அருமையான வரிகள் பெண்கள் மனதில் இருக்கும்ஏக்கத்தை அழகான வரிகளில் வர்ணிக்கிறீர்...கவிஞரே...சொல்ல வார்த்தைகளே..இந்த கவிதை மிகவும் எனக்கு பிடித்து இருக்கிறது...
அருமை கவிதைகளின் வார்த்தைகளும் அதை வாசித்த அவரின் குரலும் மிக அருமை
மிக ஆழமான வரிகள், இந்த சமூகம் யோசிக்க வேண்டிய வார்த்தைகளை கவிதையாக எழுதியதற்கு மிக்க நன்றி 🙏🙏
ua-cam.com/users/shortsaclghX8GnW8?feature=share
நண்பா அருமை ♥️♥️♥️ எல்லாம் வரியும் அருமை 😍😍😍😍
அனைத்து வரிகளும் அழகானது
அருமையான வரிகள் தோழா 👍👍👌👌
மிக மிக அருமையான வரிகள் அண்ணா... இக்காலத்திற்கு உகந்த கவிதை...
என் வாழ்க்கை உங்கள் வரிகளில்...😭😭😭😭😭
Nandri 🙏 sir oru ponna padura kazhtatha ivlo azhaga eduthu soldringa
அனைத்து வரிகளும் அருமை
மிகவும் அருமையான கவிதை !கவிஞரே!மனமார்ந்த நன்றிகள் பல !!
அருமையான வரிகள் அண்ணா. சிறகில்லா பறவையாக பெண் இனத்தை ஏன் படைச்ச. ....
உணர்வு பூர்வமான வரிகள் அண்ணா
அருமையான வரிகள் சகோ வாழ்த்துக்கள்
அருமை அண்ணா.. பெண்ணின் வலிகளை அப்பிடியே அழகாக கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
Super thanks msg
உங்கள் கவிதை வரிகள் எந்தன் வாழ்க்கையின் வலியை எழுத்து வடிவில் நான் காண்கிறேன். அய்யா😭😭😭😭😭
எனக்கு தோன்றிய வரிகள்
உன் நிழலில் வாழ்வதாக
நித்தமும் சொல்கிறாயே
உனக்காகவே வாழும் என்னை
சத்தமின்றி கொல்கிறாயே
Edu mari yanaku solla theriyala.... Edu than an nilaami.... 😔😔
நிறைய பெண்களுக்கு இந்த நிலை தான்...
Me too
Arumai....arumai... Arputham..... Kavikadale vanakkam ambare❣️❣️👌👌💐💐
Super Anna
உண்மையான வரிகள் எங்கள் பெண் இனத்திர்க்கே👏👏👏👌👌
Pengal life aa apdi yee... Solli erukingha.. Kandipa adha unardhirupingha... Super..
அட்டகாசமான, அற்புதமான கவிதை வரிகள். பாராட்டுகள்.
Arumaiyana kavithai.... Idhai paditha pinbavadhu sila angal thirundhattum than manaiviyai adimaipaduthamal....
மிக அருமையான வரிகள் 👌👌👌 வாழ்த்துக்கள் தோழா👍👍
Kekumpothu kannu kalagituchi. Thanks enagaloda maunathai varthaiayala vivarichathuku
எனக்கான வரிகள் பொருத்தமாக உள்ளது👍
பெண்மையின் பிரதிபலிப்பாகிய வரிகள்🔥🔥🔥
மிக அருமை
பெண்னாக ஏண் பிறக்க
வைத்தாய் என்று கடவுளிடம் மட்டுமே கேள்வி கேட்டக முடியும் ஆனால் பதில் கிடைக்காது.......
பெண் என்பவள் மற்றவர் விருப்பங்களுக்காக வாழும் பிறவி.....
ஆனால் விதியை மாற்ற முடியாது......