தனது 60 வருட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வள்ளியூர் | கலைமாமணி | திரு.Dr.M.S.ராசுக்குட்டி அண்ணாவி
Вставка
- Опубліковано 24 чер 2024
- வள்ளியூர்
" கலைசுடர்மணி "
" கலைமாமணி "
" கலியூகத்தின் காருகுறிச்சியார் "
" ஞானப்பழம் புகழ் "
" நாதஸ்வர இசையின் மேதை "
Dr.திரு.M.S.இராசுகுட்டி அண்ணாவி அவர்கள்.,
நாதஸ்வர இசையில் தனது 60 வருட அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ளும்
சிறப்பு நேர்காணல்...
Sri puliyadi UA-cam channel
#sripuliyadi#கலைமாமணி#இராசுகுட்டி#நாதஸ்வரசக்ரவர்த்தி
தமிழகத்திலே நையாண்டியாக இருக்கட்டும் பாட்டாக இருக்கட்டும் பிசுரு தட்டாம வாசிக்கிற மிகப்பெரிய லெஜெண்ட் அய்யா தான் அய்யாவோட கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு இறைவன் தந்த பெரும்பாக்கியம்னு நினைக்கிறன்❤❤❤
தென்னாட்டு நாதஸ்வர சக்கரவர்த்தி ஐயா ராஸ் குட்டி அண்ணாவி ❤❤
சாப்பாட்டு பதிலா சங்கீதம் தான் இந்த வார்த்தை எவ்ளோ வலிகள் நிறைந்த வார்த்தை ❤
மிக அறுமை ஐயா....தங்களை வணங்குகிறேன்.
நாதஸ்வரத்தின் சிகரம் அண்ணாவி சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் ❤❤
அந்த ஒத்த கைய தூக்கி வாசிக்கிற ஸ்டைலுக்கு நான் என்றும் அடிமை 🙏🏿🙏🏿🙏🏿❤❤❤❤❤❤
நாதசுவர லெஜெண்ட் அன்பு அய்யா கலைமாமணி டாக்டர் எம்.எஸ்.ராசு குட்டி அய்யா அவர்கள் ❤❤❤❤
வணங்குகிறேன் ஐயா
கலைஞர்களுக்கே உரித்தான கலை உண்டு என்றால் அய்யாகிட்ட அது அதிகமாக உள்ளது❤
பணிவு உலகத்தில் தலைசிறந்த ஒன்று ஆனால் இன்று நிறைய கலைஞர்களிடம் அது இல்லை அய்யாவின் பணிவான நன்னடத்தையினாலே இன்று பலகோடி சனங்களின் நெஞ்சில் குடியிருக்கிறார் 🙏🏿😘😍❤❤❤
அருமை அருமை
வாழ்க வளமுடன் ஐயா
நா முதன்முதலா டச் செல்லு வாங்கி யூடுப்ல பாத்த முதல் வீடியோ அய்யாவோட நாதசுவரத்துல தேரா மேரா வீடியோ தான் நான் முதல் முதலா பாத்தது❤❤❤
ஒன்ட்ர மணி நேரம் எப்டி போச்சின்னே தெர்ல அய்யாவோட வெள்ளந்தியான பேச்ச கேட்டுட்டே இருக்கலாம் போல❤❤❤❤
ராசு குட்டி மாமா எப்பவும் மாஸ் தான்
களக்காடு பண்டாரம் நையாண்டி மேளம் வெகு சிறப்பாக நேர்த்தியாக ரசிக்கும் படியாக இருக்கும். அவர் வாசிப்பதாயிருந்தால் அவருக்கென விடிய விடிய கூட்டம் கூட்டமாக வந்து ரசிப்பார்கள் - வருவார்கள்.
17:47
அய்யாவ நேர்காணல் எடுத்த ஸ்ரீ புளியடி யூடூப் சேனலுக்கு மிக்க நன்றி ❤ நீங்க எடுத்த நேர்காணலிலே எனக்கு மிகவும் பிடித்தது அய்யாவோட நேர்காணல் ஒன்னு இன்னொன்னு நம்ம தங்கராஜ் அண்ணன் நேர்காணல் சிறப்பு வாழ்த்துக்கள் இன்னும் பல கலைஞர்களை நேர்காணல் எடுத்து போடுங்க ஆவலாக உள்ளேன் மீண்டும் ஒரு முறை நன்றி❤❤❤❤
ஐயாவின் வலி அவரின் வார்த்தையில் தெரிகிறது பட்டம் மட்டுமே ஒரு கலைஞருக்கு போதுமா கலைஞருக்கு பாராட்டு போதும் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை அவரை நம்பி பல ஜீவன்கள் உள்ளது பல கலைஞர்கள் இதே குமுறல்தான் இந்த அரசு கலைஞர்களுக்கு பல திட்டங்கள் சலுகைகள் கொடுக்க வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
எய்யா நாதசுவரம்தான் கைல வச்சிருக்கன் அருவாலாம் கைல வைக்கல 😂😂😂❤