திருக்கோளிலி திருப்பதிகம் | பலன் தரும் பதிகங்கள்
Вставка
- Опубліковано 31 січ 2020
- திருக்கோளிலி இறைவனைத் தொழுது வணங்கினால் நமது வினைகள் நாசமாகும் என்றும், அல்லல்கள் தீரும் என்றும் இடர்கள் களையப்படும் என்று உணர்த்தி, கோளிலி இறைவனை வழிபடுமாறு, மைக்கொள் கண்ணுமை என்று தொடங்கும் பதிகம் மூலம் நம்மைத் தூண்டிய அப்பர் பிரான், அருளிய அடுத்த குறுந்தொகைப் பதிகம் இங்கே சிந்திக்கப் படுகின்றது.
THIRUKKOLILITHIRUPADHIGAM திருக்கோளிலி - Розваги
இனிமையான குரல் நமசிவாயவாழ்க
கம்பீரமான குரல் அருமை நமச்சிவாயம்
எங்க ஊர் அம்மா திருக்கோளிலி
Om
நாங்கள் பாட சாளையில் படித்த தேவாரம் & பயன். நன்றி
...
🌺🌺🌺🌺🙏
Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sivam Om sivam Om sivaya nama Om sivaya nama 😍😍🙏🙏🙏❤
Yeppadi parayanam seivadhu nu sollunga, Naa neraya thediyen yarum yeppadi parayanam pannanum nu sollala yendha neram yennellam vidhi murai follow pannanum nu sollunga mam