"நான் வெளிநாட்டில் வேல செஞ்சி கட்டுன வீடு.. இதை விட்டு நான் போகவே மாட்டேன்"..
Вставка
- Опубліковано 2 тра 2024
- "நான் ஒத்தை ஆளா வெளிநாட்டில் வேல செஞ்சி கட்டுன வீடு.. இதை விட்டு நான் போகவே மாட்டேன்".. வீட்டை பூட்டிவிட்டு சென்ற தாய், தங்கை - வெயில், மழை என்று பார்க்காமல் வீட்டின் முன்பாக உடைமைகளுடன் மூன்று வருடங்களாக போராடும் மீனவர்
#Kanyakumari | #FamilyIssue | #House | #Fisherman | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
Dear
இந்த அண்ணாவை எங்களுக்கு நன்றாக தெரியும். இவர் குவைத் தேசத்தில் எங்களுடைய திருச் சபைக்கு வருகிறவர். உண்மையாகவே இவர் நல்ல மனிதர். உண்மையுள்ள மனிதர். இவருடைய room ல் நாங்கள் பிரார்தனை நடத்தியிருக்கிறோம். இவர் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நாட்களில் நாங்களாக உதவி செய்ய முன் வந்தாலும், அந்த உதவியை வேறு யாருக்காவது கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லுகிற உண்மையுள்ள அண்ணண் இவர். இயேசு நிச்சயமாக இழந்த ஆசீர்வாதத்தை திரும்ப தருவார்.
Amen🙏✝️
கடவுள் எங்க போனாரு
@@ananthvino39 கடவுள் உதவி செய்வார்.
@@ananthvino39
நண்பா...
surely, GOD will turn sorrow into joy
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஏமாற்றி சொத்தை அபகரித்தால் அது அவர்களே அனுபவிக்க முடியாமல் அழிந்துவிடும்
தம்பி தங்கச்சிகள் மேல் அதிக பாசம் வைத்து அவர்களுக்காகவே வாழும் எல்லா அண்ணாங்களுக்கும் இந்த நிலைமை தான். இப்பொழுதெல்லாம் யாரும் செய்த உதவியை நினைத்து பார்ப்பதேயில்லை சகோதரரே.
Naan kooda konjam late aa purinjukiten..But not very late
100% true
💯
Yes
Yes
கோமாவில் இருந்து நீதிமன்றம் எழுந்திருக்க வேண்டும். சில நாட்களில் நீதி வழங்க வேண்டும். பல தசாப்தங்களாக இழுக்கக் கூடாது.
Antha naayinka ennakku neethi solla
இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தேவை முடிந்தவுடன் களத்தி விடுவது பெரிய பாவம்.. இதை அனுபவித்தற்கு தான் தெரியும் இதில் உள்ள வலி..
காவல் துறை நீதி மன்றம் இரண்டும் தலையிட்டு இந்த மனிதருக்கு விரைவில் நீதி வழங்குங்கள்.
ஒவ்வொரு வீட்டில் பிறந்த மூத்த ஆண்களின் நிளமை
இது தான்
அனேக குடும்பங்களில் மூத்தவனாக பிறந்தவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துள்ளனர்... நீதிமன்றம் இவருக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும்...
💯 percentage true message
கவலைப்படாதீர்கள் நீங்கள் வெளிநாட்டில் பட்ட கஷ்டம் நிச்சயம் வீண் போகாது
இவரின் சாவம் சும்மா விடாது இந்த உலகம் ஒரு வாடகை வீடு யாருக்கும் சொந்தம் இல்லை
Apa nee un beta Kali panne rotuku vab
எல்லா வெளிநாட்டு வாழ் மனிதனின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் உண்டு
நன்றி மறந்த உறவுகள் முக்கியமாக உடன் பிறந்த பெண்களுக்கு அன்பு என்பதே இருக்காது அவர்களுக்கு பணம் சொத்து தான் முக்கியம் இதில் ஆண்கள் எவ்வளவோ மேல்
But law is not favouring us
எங்க குடும்பத்தில் அப்படியே எதிர் மாற erukum என் தம்பி எழுதி வாங்கிகிட்டான்
@@sudhakarthik5166ஆண்களும் மோசம் தான்
Unmai
உண்மை என்னையும் வீட்ல விடமா ட்டாங்க
ஒவ்வொரு வீட்டில் பிறந்த மூத்த ஆண்களின் நிளமை
இது தான்.😂😂😂
Enga veetla opposite
👏🏻👏🏻👏🏻@@selvaganesh8115
y@@selvaganesh8115
கடவுளே இது என்ன நியாயம்
Yanoda vetula erukava 3 vala sahputu ukaturuka
அய்யா..நீங்க படிக்கும் அந்த வேதவசனங்கள் உங்களை காப்பாற்றும்.
இறைவன் உங்களுக்கு துணை இருப்பான் சகோதரா.கவலைப்பட வேண்டாம்.
அண்ணா . அன்பர் ஒருவர் வீட்டில் மூத்தவருக்கு இதுதான் நிலைமை என்று பதிவிட்டு இருந்தார் அது உண்மை தான். எல்லாவற்றையும் பகவான் பார்த்து கொண்டு தான் இருக்கிறான் எப்படியும் பகவான் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை உள்ளது
இயேசப்பா உங்கள் வீட்டை மீட்டு கொடுப்பார் அண்ணா 🙏✝️
சகோதரர் கலுக்கு உதவுங்கள்...ஆனால் அளவோடு இருக்கட்டும்..
இயேசப்பா சகோதரனின் கண்ணீருக்கு பதில்தாருங்கப்பா சகோதரனை வீட்டிற்க்குள்ளேகுடியிருக்க கிருபைசெய்யுங்கப்பா
ஏமாற்றியதும் கிறிஸ்தவர்கள்தான்🤔
வாழ்கை முழுக்க கஷ்ட பட்ட மனுசன இப்போ கூட நிம்மதியா வாழ விடாம சிரமபடுத்துறது பெரிய பாவம்
நெஞ்சம் குமுறுகிறது ...இறைவன் காப்பற்ற வேண்டும் 🙏
இவருக்கு நீதி கிடைக்க வேண்டும்... கடவுளே இவருக்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள்... அதி விரைவில் நீதி கிடைக்க வேண்டும்...
உழைப்பாளர் மாதத்தில் இந்த உழைப்பாளிக்கு நீதிமன்றம் ஆதரவாக இருக்க வேண்டும் நன்றி மறந்த இவர் உடன் பிறப்புகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
உண்மை
இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் பாவம் இவருக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது கொடுமையான மனுஷர் வாழும் உலகம் நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்
உழைத்து குடும்பத்தை காக்கும் ஆண்களுக்கு திருமணம் ஆனால் தான் தெரியும் உறவுகளைப் பற்றி, இவ்வளவு நாள் நமக்காக உழைத்தவன் இனி நமக்கில்லை என்ற உணர்வு வந்துவிடும் அந்த கேடுகெட்ட உறவினர்களுக்கு, உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் இந்த பொறாமை பிடித்த உறவுகள்.
Ithu mari enaku nadakuthu
என் கணவர் எங்கள் திருமணத்திற்கு முன்பு சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கினார் ஆனால் அவருடைய அம்மா பெயரில் வாங்கினார் எங்கள் திருமணம் முடிந்து வீடு கட்டினோம் முழுக்க முழுக்க எங்கள் சொந்த உழைப்பில்..இன்று என் மாமியார் எங்கள் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார் சொத்துக்காக அவரை கொலை செய்ய நினைக்கிறோம் என்று.. என் கணவரின் ஒரே அக்கா என் அம்மாவின் சொத்து எனக்கும் உரிமை என்று பேசுகிறார்..எனக்கு என்று பேச எப்படி முடிகிறது..20 சவரன் நகை விற்று வீடு கட்ட பணம் கொடுத்தது நான் என்னோட 5 வருட உழைப்பு மற்றும் pf எல்லாம் சேர்த்து 20 லட்சம் கொடுத்தேன் எனக்கு இன்று அங்கு உரிமை இல்லை...பெண்களே உஷாராக இருங்கள் நீங்கள் வீடு கட்டுவதற்கு முன்பு நிலம் உங்கள் பெயரில் மாற்றி கொண்டு கட்டுங்கள்..நிறைய ஆண்களுக்கு புரிவதில்லை தாய் பாசத்தில் ஏமாந்து போகாதீர்கள்
@@closetomyheart6147 don't feel sis
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை, மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள், தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
ஏசாயா 59:4
Polimer news
ரொம்ப வருடமா எனக்கு இதே
மாதிரி பிரிசனை எனக்கு இருக்கிறது.
இந்த ஆக்கிரமம் கேட்க யாருமே இல்லையா. பாவம் 😔😔
கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
என் நிலையும் இது தான். தம்பி, தங்கையால் ஏமாற்றப்பட்டு, இப்போது வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி கேஸ் போட்டிருக்கிறார்கள்.தெய்வம் எங்கே?.
தெய்வம் ஓடிப்போய் பல வருடம் ஆகிவிட்டது
என் தகப்பனாரும் மூத்தவர் 2 தம்பி 2 தங்கை திருமணம் முடித்து முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்தார் ஆனால் அவரின் மூத்த தம்பி என் தகப்பனார் கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டும் என்பதற்காக அவருடைய சிறு பங்கு வீட்டை எழுதி வாங்கி கொண்டு எங்களை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார் அப்புறம் வாடகை வீட்டில் இருந்தோம் ஆனால் என் தகப்பனார் நம்பின இயேசு எங்களை கை விடவில்லை நாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறோம் இயேசப்பாக்கு நன்றிகள் உங்களையும் ஆசீர்வதிப்பார் முக்கியமான ஒன்று எனது சித்தப்பாவுக்கு 2 பையன்கள் இன்னும் குழந்தையில்லை சமாதானமில்லை குடிக்கு அடிமை பட்ட வாழ்க்கை அவர்களுக்கு அவர்களும் நன்றாய் இருக்க ஜெபித்துகொண்டிருக்கிறோம்
என் கணவர் எங்கள் திருமணத்திற்கு முன்பு சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கினார் ஆனால் அவருடைய அம்மா பெயரில் வாங்கினார் எங்கள் திருமணம் முடிந்து வீடு கட்டினோம் முழுக்க முழுக்க எங்கள் சொந்த உழைப்பில்..இன்று என் மாமியார் எங்கள் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார் சொத்துக்காக அவரை கொலை செய்ய நினைக்கிறோம் என்று.. என் கணவரின் ஒரே அக்கா என் அம்மாவின் சொத்து எனக்கும் உரிமை என்று பேசுகிறார்..எனக்கு என்று பேச எப்படி முடிகிறது..20 சவரன் நகை விற்று வீடு கட்ட பணம் கொடுத்தது நான் என்னோட 5 வருட உழைப்பு மற்றும் pf எல்லாம் சேர்த்து 20 லட்சம் கொடுத்தேன் எனக்கு இன்று அங்கு உரிமை இல்லை...பெண்களே உஷாராக இருங்கள் நீங்கள் வீடு கட்டுவதற்கு முன்பு நிலம் உங்கள் பெயரில் மாற்றி கொண்டு கட்டுங்கள்..நிறைய ஆண்களுக்கு புரிவதில்லை தாய் பாசத்தில் ஏமாந்து போகாதீர்கள்
@@closetomyheart6147ungal kadhaiyai kettu varuthamaga ullathu. kavalai padathinga sagodhari. Ellavatrirkum oru mudivu undu. Ungalai yemaatriyavargal, yematra ninaipavargaluku miga viraivil iraivan paadam pugattuvaar. ungal uzhaipu ungalidame serum..innum 3 madhathil. nan solvathu unmai😊
அன்பரே நீங்கள் உங்கள் கூடபிறந்தவர்பளை நம்பினீர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் போகட்டும் இனியும் காலம் உங்களுக்காக காத்திருக்கிறது நீங்கள் முன்னேற வாய்பு இருக்கிறது தைரியத்தை இழக்காமல் அவர்களுக்கு முன் வாழ்ந்து காட்டுங்கள் இறைவனின் உதவி நிச்சயம் உங்களுக்கு உண்டு .
தங்களைப் போல் உறவுகளை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தவர் நான்.இப்ப யாரும் கண்டு கொள்ள வில்லை.அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு கொடுப்பதை நிறுத்தினால் நடுத்தெருவில் விட்டு விடுவார்கள்.
He looks like a good and faithful man. Feel sorry for his life. He really worked hard in his young age.
பாவம் மா😢😢😢.. இவருக்கு இறைவன் விரைவில் நீதி வழங்குவார். அணியாயம்ப்பண்ணவங்க நிம்மதியா வாழ முடியாமல் ஆய்வான் பாருங்க..😢
குடும்பத்தில் மூத்தவனாக பிறக்கும் ஆண்மகனுக்கு கடைசியில் இப்படித்தான் எல்லாம் சம்பாதித்து கொடுப்பது கடைசியில் அவனை கை கழுவி விடுவது நடுத்தெருவில் தள்ளிவிடுவது எனக்கும் இப்படி நடந்து கொண்டிருக்கிறது
பெத்த தாயும் எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் இரண்டு தம்பி எல்லோரும் சேர்ந்து எங்களை ஏமாத்திட்டாங்க
பாவம் மனுசன் ரொம்ப கஷ்ட பட்டு வழந்துருக்கார் ரொம்ப பக்குவமா பேசரார்
உலகத்தை தாமதமாக புரிந்து கொண்டார் போல😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
வெளிநாட்டில் வேலை பார்ப்பவணுக்குதான் தெரியும் உழைப்பின் அருமை.
எல்லா ஆண்டு களுக்கும் துல்லியமாக பேசுகிறார்...நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் நல்ல மனிதன் பேச்சில் தெளிவு
Give him Justice.......................
Sothukatha namma family epadiya panuvanga really he is great man
Nandri ketta sis, amma
மனிதா உயிர் உ ள் ள வரை உறவு... (சொத்துக்கு ஆசை படும்...)ஐ வாண் கள்.... 😭😭😭😭
God bless you brother.... kadavul nitchayam ungalukku thunai iruppar....👍
ஆனா பாதிரியார் தடுப்பார்😂😂😂
இவரது தாயும் மகளுடன் சேர்ந்து நாடகம் ஆடுவது தான் மனதுக்கு வேதனை அளிக்கிறது..😢
Ivaru solluvathu 💯 nijam
நிறையபேர் இப்படித்தான் அடுத்தவங்க சொத்துக்கு அலையறாளுக
பிறந்த வீ்ட்டில் பெண்களுக்கு சொத்துரிமை என்ற சட்டத்தினால் வந்த வினை.
திராவிட கட்சிகளின் செயல்.
அதில் தவறு இல்லை, பெற்றவர்கள் சொத்தில் உரிமை உண்டு, இது முற்றிலும் வேறு, இதையும் அதையும் முடிச்சி பொடதிங்க
Enga appa kalyanam pannitu pogum pothu jewel seeru laam vaangatheenga
@@ajitha865சில விடுட்டுல கூட பிறந்த அண்ணன் சம்பாதிச்ச பணத்தில் 80, 100 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து கொடுக்கார்கள் அதுக்கு அப்புறமும் சொத்து ஊரிமை கேட்டால்??
இவனுக்கு எல்லாத்துக்கும் திராவிடத்தை குறை சொல்றதே வேலை
இவன் வீட்டில் பிள்ளை பொறந்தாலும் அதைத்தான் காரணம் சொல்வான்
@@exploresciencewithanto628padichu nalla velaiku porathu vara parents marg edukaama iruntha OK... Padikavum vaikaama school mudicha udana, clg mudicha udana marg panni vacha safety kaaha Ella kuduka tha seivaanga...
God bless you
Pavam ivaru
😢 ivarukku needhi kidaikkanum
தாய்தகப்பனுக்கும்
இதேநிலைதான்.எல்லாமதத்தினருக்கும்.பொருந்தும்.இந்தவேதனைஅனுபவிப்பர்களில்நானும்.
இயேசப்பா உங்க குடும்பத்தில் உள்ளவர்களோடு பேசி உங்க மனதுக்கு நல்லதே நடக்க கிருபை செய்வார் கவலை படாதிர்கள் சகோதரரே நாங்களும் ஜெபித்து கொள்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏமாற்றியதும் கிறிஸ்தவர்கள்தான்🤔
அண்ணா ஏமார்ந்துட்டீங்க.prayer pannunga.
Velai seitha panathai ematrinal nallavae iruka mateenga.
எணக்கு கூட இதே கொடுமையான் தான் என் கூட பிறந்த பெண்களுக்கு எனது கிராமத்தில் உள்ள சொத்துக்களை பெற்றோர் எழுதிவைத்துவிட்டு எணக்கு பங்கு தரவில்லை நான் சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கிறேன் 😭😭😭
எங்களுக்கும் இதே நிலைமைதான் எங்க அத்தை
வயலை விற்று என் கணவர் தம்பி இருவருக்கும் காசு குடுத்திட்டாங்க எங்களுக்கு தெரியாது இப்ப போன வாரம் நாங்க கேட்டோம் வயல் யாரு பேருக்கு இருக்கு என்று கேட்ட போது தான் சொன்னாங்க வித்துவிட்டோம் ஒரு வருஷம் ஆச்சு என்று சொல்லூதாங்க நாங்க கேட்டா நீ என்ன செய்தாய் உனக்கு தர மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் பெத்த தாயே இப்படி இருக்கும்போது மற்றவர்களை என்ன சொல்ல
Enga athavum ennakku namatha pottu vitainga
Same
@@periasamisami2444 😥😥
@@user-mp8bo5bc7x எணக்குதான் இந்த கொடுமைனு பார்த்தா உங்களுக்குமா சகோதரி கண் கலங்கிவிட்டேன் 😭😭😭
கடவுள் நன்மை செய்வார் உங்களுக்கு
பாவம் நீங்க.உங்களை போல் நிறைய பேர்
இஷ்டத்துக்கு பெத்துவிட்டுவிடுவாங்க.இதுங்க எல்லாம் சேர்ந்து எவன் அன்பா இருக்கானோ அவனை ஏமாத்தி தின்னுவாங்க.முடியாத பட்சத்தில் செய்வினை ஏவல் செய்வார்கள்..
பெண் அல்ல பேய். பணப் பேய் கள் போல
Veli nattil sambadhikkum varai uravugal koodi kummi adippargal, thaai nattirku thirumbi velai illamal poi vittal yarum seenda mattargal
பாவம்
Intha annavin amma meethe anaithu thavarum.....oru patchamaha paarkum thaai ivarin ulaipai urinju anaivarium settle iruthil intha vitium kodkamal seivathu perum pavam.iraivanku anji nadanthu kollungal.pohum pothu yarum yethium kondu selapovathillai....kodupavargal yosithu thanakendru sethu vaithu veetirku anpuvathu nallathu
கர்த்தர் உங்களுக்கு நிச்சயம் நியாயம் செய்வார்
God will protect and will bless you
God bless you மரியே வாழ்க
பாதிரி தான் வாழ்வான்😂😂
இப்ப யாருமே பாவத்திற்கு அஞ்சுவதில்லை கடவுள் நாம் என்ன செய்கிறோமோ அதற்கு டபுள் மடங்கு திருப்பி கொடுப்பார்.
அது நல்லது என்றாலும் கெட்டது என்றாலும்
God bless you bro
Sir
Same thing has happened to us. God will protect you sir. I will pray for you as a sister. I know the pain, since we are sailing the same problem.
ஆள பார்த்தாவே தெரியுது நல்ல மனுஷன்
Super elders great Don't worry everything will get settled
God bless you brother
ஆண்டவர் தான் காத்து வருகிறார் சரி.தங்களது இந்த நிலைக்கும் அதே ஆண்டவர் தான் காரணமய்யா.
உண்மை நன்பரே
உங்கள் உழைப்பு வீன் போகாது கர்த்தர் உங்களுக்கு அன்பு செய்வார்
ஐயோ பாவம் இந்த மனுஷன்
NRI people have to be careful. சம்பாரித்தா பத்தாது அதை பாதுகாக்க உழைக்க வேண்டும்.
Ivar rompa nalavar.
கவலைப்படாதிர்கள் அண்ணா நல்லது நடக்கும்
வீடு யார் பேரில் ரிஜிஸ்டர் ஆகியல்லு என்று பாருங்கள். "நன்றிகெட்ட மகனைவிட நாயே மேலடா " தமிழ் பாடல் ஞாபகத்திற்கு வருகிரது
நல்ல ஊரு, நல்ல மதம்.
எல்லா மதத்திலும் கெட்டவன் இருப்பான் எல்லா ஊரிலும் கெட்டவன் இருப்பான்
Yella periya paiyankalum kaliyanam kattuna avan pontati pillaigal road la than nikkanum.thsmbi thankschi nu yellam ammamar kuduthutu periya paiyan sambathiyam yellathaium yeduthu muduchutu periya paiyan pontati pilkaigal road la than.yen valkaium ethu than.kadaidila yarum entha ammava parka matanka.periya paiyan than parkanum.yrll kuduthu muduchu aadi adankunathukapuram periya paiyan venum.
Really very sad
சார் காசு போனாப்போகுது வீட்டை இடிச்சு தரைமட்டம் ஆக்கிடுங்க அப்பதான் அவங்களுக்கு புத்திவரும்
முட்டாள் தனமான பேச்சு. உழைத்து சேர்த்தவர் வலி தெரியாமல் பேச கூடாது. சுவரில் ஒரு ஓட்டை விழுந்தாலும் தன் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் வலிக்கும்.
Kandippa brother
பாவம்
கடவுளே
இடையில் வரும் இசையை நிருத்தவும்.
Parkkave Romba Kashttama Errukku. Nanum Kuwait Le Work Pannina Aalu than.
இவருக்கு நீதி கிடைக்க வேண்டும்,!!
Vvvvvvvgood man, v poor, God bless you brother🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
yei dubukku, edukku amen ithanai thadavai, indha manushan padura kashtathukku amen pottu santhosap paduriyaa?
@@jagkum3158 Amen na artham enna?
How much hard work he did but see sister how stupid she behave court police support for bad people only not like this good people so sad
It’s heart breaking. We should never allow the family to cheat hardworking individuals . The court should take
such cases Suo Moto..
🙏GOD BLESS YOU 🙏🏿
இயேசுவை நம்புங்கள். நீதி தெரியாத நீதி மான்களை நம்பாதீர்
இதே நிலைமையில் தான்
நானும் இருக்கிறன் ஏனென்றால்
வீட்டில் பிறந்த முதல் பிள்ளை நிலமை இக்காலத்தில் இதான்
எனக்கும் இதுபோல நடந்து உள்ளது கார் யின் உரிமை மீது, மனைவியின் சகோதரன் உடன். 2 வருடங்கள் ஊருக்கே வராமல் கஷ்டப்பட்டு வெளிநாட்டில் உழைத்த காசு.
God save is man family members why like this
Lord Jesus Christ will surely help you brother
உங்களுக்கு நல்லது நடக்கும் கவலை வேண்டாம்
இயேசு இவர்களுக்கு ஆசி வழங்கட்டும் மன்னிப்பையும் சேர்த்து
Roomba nermaiyanavaruku kudubam kudutha nillamai 😂😂😂😂😂
எளியவன் என்று மறக்கப்படுவது இல்லை.
இயேசு இவர்க்கு நியாம் செய்யும்