திருத்துவம் சத்தியமா அல்லது கிரேக்க தத்துவமா || TRINITY EXPLAINED IN TAMIL || Tamil Sound doctrine

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • DOWNLOAD FREE PDF(click below link)
    TRITULLIAN CARTHAGE
    drive.google.c...
    WHO IS ONLY JESUS?
    • யார் ONLY JESUS ||ONLY...
    DOWNLOAD FREE PDF(click below link)
    பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers
    drive.google.c...
    DOWNLOAD FREE PDF (click below link)
    சிறுமந்தையின் சிந்தனைக்கு - Part 01 - An in depth Biblical truth. Kindly printout and share to your friends
    drive.google.c...
    DOWNLOAD FREE PDF (click below link)
    சிந்தனைத்துளிகள் - Part 02 - An in depth Biblical truth. Kindly printout and share to your friends
    drive.google.c...
    DOWNLOAD FREE PDF (click below link)
    கோர்க்கப்பட்ட வசனம் 1 JOHN 5:7
    drive.google.c...
    OUR PREVIOUS VIDEO
    நமது சாயல் என்றால் திருத்துவமா - • நமது சாயல் என்றால் திர...
    திருத்துவமும் சாத்தன் சபையும் - • திருத்துவமும் சாத்தன் ...
    கோர்க்கப்பட்ட வசனம்1 JOHN 5:7 - • கோர்க்கப்பட்ட வசனம்||1...
    மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம் - • MATTHEW 28:19 TRINITY ...
    BABYLON TRINITY - • திருத்துவம் || BABYLON...
    இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு - • இயேசுவின் நாமத்தில் ஞா...
    தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா?
    • தாவீது திருத்துவத்தை வ...
    பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா?
    • பரிசுத்த ஆவி திருத்துவ...
    இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன?
    • இயேசு கிறிஸ்துவின் உண்...

КОМЕНТАРІ • 87

  • @TamilChristianMedia2020
    @TamilChristianMedia2020 4 роки тому +6

    Glory to jesus, Our Lord God Almighty Jesus Christ.

  • @nathantha
    @nathantha 2 роки тому

    திரித்துவக் கொள்கை
    ua-cam.com/video/mmTmPsfYYL8/v-deo.html
    ua-cam.com/video/wWQRYi-AF58/v-deo.html
    ua-cam.com/video/S8v_mzmukoE/v-deo.html

  • @gameoversant2
    @gameoversant2 4 роки тому +2

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்👋👋👋👋👋👋👋

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      kindly watch and forward this videos bro..
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 4 роки тому +2

    Praise be to god... thank you so much brother.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      kindly watch and forward this videos bro..
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html

  • @nisanth875
    @nisanth875 2 роки тому

    Jesus is only lord

  • @கற்த்றுக்குமகிமை

    Good.god bless bro.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      kindly watch and forward this videos bro..
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html

  • @charles8267
    @charles8267 3 роки тому +4

    Why Jesus says பிதா ஏன் என்னை கைவிட்டிர் 😟

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому +2

      will reply soon bro

    • @onlybible1983
      @onlybible1983 3 роки тому

      *அன்பு சகோதரா,*
      *வினா 1* : இயேசு யாரை பார்த்து ஜெபித்தார்?
      *வினா 2* : இயேசு யாரை பிதா என்று குறிப்பிடுகிறார்?
      *வினா 3* : "என் பிதா என்னிலும் பெரியவராய் இருக்கிறார்" என்று யாரை இயேசு சொல்கிறார்?
      *விடை 1 :* என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
      என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
      மேற்கண்ட *இந்த ஜெபத்தை நாம் யாரை நோக்கி ஜெபிக்கிறோமோ அப்படித்தான் இயேசுவும் ஜெபித்தார்*..
      *விடை 2 :* "பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
      அதற்கு இயேசு: பிலிப்புவே, *இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?* என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
      யோவான் 14:8,9
      "பிதாவை எங்களுக்குக் காண்பியும்" என்று *இயேசுவிடம் ஆர்வத்தோடு கேட்ட பிலிப்புவுக்கு* அவர் தன்னைத்தான் பிதாவாக காட்டினார்.
      *இதே கேள்வியை உலகத்தில் யார் கேட்டாலும் பதில் "இயேசு கிறிஸ்து" என்பதுதான் விடையாக காட்டுகிறது நமது வேதாகமம்.*
      *விடை 3 :* இயேசு கிறிஸ்து சொல்வதன் அடிப்படையில் பிதாவை விடவும் பெரியவர் ஒருவரும் கிடையாது.
      ஆகவே *மேற்கண்ட 2 வினாக்களுக்கும் விடை "இயேசு கிறிஸ்து" என்கிறபோது 3 ஆவது கேள்விக்கான விடையும் "இயேசு கிறிஸ்து" என்பதுதான்.*

    • @onlybible1983
      @onlybible1983 3 роки тому

      @@tamilsounddoctrine6332
      *அன்பு சகோதரா,*
      *வினா 1* : இயேசு யாரை பார்த்து ஜெபித்தார்?
      *வினா 2* : இயேசு யாரை பிதா என்று குறிப்பிடுகிறார்?
      *வினா 3* : "என் பிதா என்னிலும் பெரியவராய் இருக்கிறார்" என்று யாரை இயேசு சொல்கிறார்?
      *விடை 1 :* என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
      என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
      மேற்கண்ட *இந்த ஜெபத்தை நாம் யாரை நோக்கி ஜெபிக்கிறோமோ அப்படித்தான் இயேசுவும் ஜெபித்தார்*..
      *விடை 2 :* "பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
      அதற்கு இயேசு: பிலிப்புவே, *இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?* என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
      யோவான் 14:8,9
      "பிதாவை எங்களுக்குக் காண்பியும்" என்று *இயேசுவிடம் ஆர்வத்தோடு கேட்ட பிலிப்புவுக்கு* அவர் தன்னைத்தான் பிதாவாக காட்டினார்.
      *இதே கேள்வியை உலகத்தில் யார் கேட்டாலும் பதில் "இயேசு கிறிஸ்து" என்பதுதான் விடையாக காட்டுகிறது நமது வேதாகமம்.*
      *விடை 3 :* இயேசு கிறிஸ்து சொல்வதன் அடிப்படையில் பிதாவை விடவும் பெரியவர் ஒருவரும் கிடையாது.
      ஆகவே *மேற்கண்ட 2 வினாக்களுக்கும் விடை "இயேசு கிறிஸ்து" என்கிறபோது 3 ஆவது கேள்விக்கான விடையும் "இயேசு கிறிஸ்து" என்பதுதான்.*

  • @Jesuschoseenme09
    @Jesuschoseenme09 4 роки тому +3

    Super

  • @charles8267
    @charles8267 3 роки тому +2

    I want weekly videos

  • @md-dy6gy
    @md-dy6gy 3 роки тому +1

    என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்ததாவே கர்த்தாவே என்றால் அக்கிரம சிந்தனைகாரரே என்னை விட்டு அகன்று போங்கள்... என்று சொல்லி விடுவேன் இதை ஏசு ராஜா கூற காரணம் என்ன சொல்லவும் அன்பரே

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому +1

      ஏசாயா48:17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. (அடுத்த வசனமாகிய இதில் சொல்லப்படுகிற மீட்பர் யார்? மீட்பர் என்றால் விலைக்கிரயத்தை செலுத்தி மீட்கிறவர் அல்லவா? அது யார்?)
      திரித்துவம் (trinity) அல்லது யெகோவா சாட்சிகள் (JW) என்கிற என்கிற கள்ள உபதேங்களை விளக்கவும், கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறவர்கள் அல்லது இதோபார் இயேசு வேறொருவர் என்று ரூபிக்கிறேன் பார் என்கிறவர்கள் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கும்போது அவர்களுக்கு இரண்டொருதரம் பதில் அளித்தபின்பு அவர்களை விட்டு விலகுவது நல்லது! தொடர்ந்து அவர்களுக்கு விளக்க பிரயாசப்படுவது வீண். ஆனால் கற்றுக்கொள்ள விரும்பி ஒருவன் உங்களிடம் உண்மையாய் கேட்டால் நிச்சயமாக கற்றுக்கொடுங்கள்! கர்த்தர் உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் கொடுப்பாராக! ஆமென்!
      தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому +1

      ஏசாயா48:16 நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
      (ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.)
      மூன்று தெய்வ வழிபாடு செய்கிற திரித்துவதெய்வங்களை தேவன் என்று நம்பி உங்களிடம் இந்த கேள்வியை கேட்பவர்கள் அல்லது இயேசு உண்டாக்கப்பட்டவர் என்று போதிக்கிற JW கூட்டத்தார், இந்த வசனத்தை காண்பித்து, "கர்த்தராகிய ஆண்டவர்" என்பது பிதா என்பார்கள்; "அவருடைய ஆவி" என்பது திரித்துவத்தில் உள்ள மூன்றாம் நபராகிய பரிசுத்த ஆவி என்பார்கள்;
      என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று இயேசு சொல்கிறார் பாருங்கள் பார் என்பார்கள்.
      ஆனால் இதே வசனத்தில் உள்ள "ஆதிமுதற்கொண்டு நான் அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்" என்று அவர் பேசுவதை மறந்துபோய் விடுகிறார்கள்; ஆதிமுதல் பேசுகிறவர் பிதா என்கிறார்களே, அப்படியானால் இங்கு இயேசுவல்லவா இந்த பகுதியை பேசுகிறார்; "அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்" என்று இயேசு பேசுகிறார் என்கிறார்களே, அப்படியானால் ஆதியில் இருந்து இருக்கிறவர் என்று அர்த்தம் அல்லவா? ஆதி, அந்தம், அல்பா, ஒமெகா, இருந்தவர், இருக்கிறவர், வருகிறவர் என்பதெல்லாம் கர்த்தராகிய இயேசுவை குறிக்கிற வார்த்தைகள் அல்லவா? அப்படியே இந்த வசனத்தில் உள்ள "கர்த்தராகிய ஆண்டவர்" என்பது எஜமானைக்குறிக்கிற வார்த்தையலாவா? "அவருடைய ஆவி" என்கிற வார்த்தை "தேவன் ஆவியாயிருக்கிறார்" என்பதைக்குறிக்கிறதா? அல்லது ஆவி என்பது முன்றாவது நபரான தெய்வத்தை குறிக்கிறதா? தாசன், வலதுகை, கரம் என்கிற உவமை விளங்காதவர்களுக்கு தாசன், குமாரன் என்பதன் அர்த்தத்தை உங்களால் விளக்கமுடியாது. இயேசுவானவர் இவர்களைக்குறித்து சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துகிறேன், அவைகளை வாசித்துப்பாருங்கள்!
      மத்தேயு 13:13-17 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  • @danielrajd3902
    @danielrajd3902 4 роки тому +2

    OK I am wrong bro please tell me answer this Bible verse mat28:19

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      Watch this video bro
      ua-cam.com/video/qmysfaAbom8/v-deo.html

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      Watch this video also bro... Who is only Jesus
      ua-cam.com/video/KJPt9Rp01lA/v-deo.html
      to watch all videos
      ua-cam.com/channels/SqfsyZMqfmHXiO-DHWpy7w.html

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      To Know all about baptism click link below
      ua-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html
      to know all about trinity
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html
      to know the truth
      ua-cam.com/play/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw.html
      Bible study
      ua-cam.com/play/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21.html

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +1

      Bro , can you show me the word trinity in bible, where Jesus Said.... there is only one God , He is Jesus , He is Father ,He came as Son, and He is Holy spirit... Come out of idol worship... Let Holy Spirit(spirit of Jesus Christ ) open your eyes.... Antichrist will come from trinity and Trinity is Lucifer ... Trinity Antichrist coming soon through Roman catholic

  • @mohammedhabeeb4538
    @mohammedhabeeb4538 4 роки тому +3

    திருத்துவம் ஓரு கிருத்துவம்

  • @hrk4475
    @hrk4475 3 роки тому +1

    You better study the Bible properly and Christian doctrine with church history.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      What is your church history...
      Answer me
      1.Who is Tertullian?
      2.What is Nicene creed?
      3.Who used the word Trinity First ?
      4.Do you know many apostles killed by Roman Catholics , because they not accepted trinity concept. Those are history.
      5.Trinity is basically satan seed... Already we have released videos..
      6.Antichrist will come from trinity ..
      Answer me below videos...if possible.
      ua-cam.com/video/S8v_mzmukoE/v-deo.html
      ua-cam.com/video/qmysfaAbom8/v-deo.html
      ua-cam.com/video/00RnG3N-im8/v-deo.html

  • @Goodsamaritanministries-USA
    @Goodsamaritanministries-USA 4 роки тому +1

    Genesis 1:26, KJV: "And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth." God is three in one. Looks like you are ‘Only Jesus’ group. If you want New Testament references here you go, where you see God the father, Jesus the son and the Holy Spirit is mentioned. 1. Matthew 3:16
    “After being baptized, Jesus came up immediately from the water; and behold, the heavens were opened, and he saw the Spirit of God descending as a dove and lighting on Him.”
    2. Matthew 12:28
    “But if I [Jesus] cast out demons by the Spirit of God, then the kingdom of God has come upon you.”
    3. Matthew 28:19
    “Go therefore and make disciples of all the nations, baptizing them in the name of the Father and the Son and the Holy Spirit . . .”
    4. Luke 3:22
    “And the Holy Spirit descended upon Him [Jesus] in bodily form like a dove, and a voice came out of heaven, “You are My [the Father’s] beloved Son, in You I am well-pleased.”
    5. John 14:26
    “But the Helper, the Holy Spirit, whom the Father will send in My [Jesus’] name, He will teach you all things, and bring to your remembrance all that I said to you.”
    6. John 15:26
    “When the Helper comes, whom I [Jesus] will send to you from the Father, that is the Spirit of truth who proceeds from the Father, He will testify about Me . . .”
    7. Acts 1:4
    “Gathering them together, He [Jesus] commanded them not to leave Jerusalem, but to wait for what the Father had promised, “Which,” He said, “you heard of from Me . . .”
    8. Acts 2:33
    “Therefore having been exalted to the right hand of God, and having received from the Father the promise of the Holy Spirit, He [Jesus] has poured forth this which you both see and hear.”
    9. Acts 10:38
    “You know of Jesus of Nazareth, how God anointed Him with the Holy Spirit and with power, and how He went about doing good and healing all who were oppressed by the devil, for God was with Him.”
    10. Romans 1:4
    “Who was declared the Son of God with power by the resurrection from the dead, according to the Spirit of holiness, Jesus Christ our Lord . . .”
    11. Romans 8:9
    “However, you are not in the flesh but in the Spirit, if indeed the Spirit of God dwells in you. But if anyone does not have the Spirit of Christ, he does not belong to Him.”
    12. 1 Corinthians 6:11
    Such were some of you; but you were washed, but you were sanctified, but you were justified in the name of the Lord Jesus Christ and in the Spirit of our God.
    13. 2 Corinthians 13:14
    The grace of the Lord Jesus Christ, and the love of God, and the fellowship of the Holy Spirit, be with you all.
    14. Galatians 4:6
    Because you are sons, God has sent forth the Spirit of His Son into our hearts, crying, “Abba! Father!”
    15. Ephesians 1:17
    That the God of our Lord Jesus Christ, the Father of glory, may give to you a spirit of wisdom and of revelation in the knowledge of Him.
    16. Ephesians 2:18
    For through Him we both have our access in one Spirit to the Father.
    17. Ephesians 2:22
    In whom [Jesus] you also are being built together into a dwelling of God in the Spirit.
    18. Titus 3:6
    Whom [the Holy Spirit] He poured out upon us richly through Jesus Christ our Savior.
    19. Hebrews 9:14
    How much more will the blood of Christ, who through the eternal Spirit offered Himself without blemish to God, cleanse your conscience from dead works to serve the living God?
    20. 1 Peter 1:2
    According to the foreknowledge of God the Father, by the sanctifying work of the Spirit, to obey Jesus Christ and be sprinkled with His blood: may grace and peace be yours in the fullest measure.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +1

      Yes Bro , I too know all this bible verse , I am pure trinity background , you have watched only one video, kindly watch our all videos and reply me...
      About Truth
      ua-cam.com/play/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21.html
      About Trinity history
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html
      About Baptism
      ua-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html
      Trinity Question and Answers
      ua-cam.com/play/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw.html

  • @rajuabraham187
    @rajuabraham187 4 роки тому +6

    ஏசா 9:6
    .....இயேசுவே நித்திய பிதா

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +1

      kindly watch and forward this videos bro..
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html

    • @el-shaddaijesuschristbikec4857
      @el-shaddaijesuschristbikec4857 3 роки тому +1

      ஆமென் அல்லேலூயா.. இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன்

  • @yabez836
    @yabez836 4 роки тому +4

    ஐயா திாித்துவம் வேதத்தில் இல்லை என்ற காரனத்துக்காக ,திாித்துவம் ஒரு கிரேக்கதத்துவம் என்றும் எகிப்திய மற்றும் ரோம தத்துவம் தவளைகளின் ஆவி என்றும் புருடா விடாதீா்கள் இவா்களில் யாரும் தேவனுக்கு முன்பு தோன்றினவா்கள் அல்ல தத்துவங்களும் மதங்களும் கதைகளும் பின்பு வந்தவைகளே, இவைகள் தேவனுடைய தெய்வீக கோட்பாட்டை மனிதன் புாிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக ஆலாலுக்கு 3பிாிவுகளில் கடவுள் கொள்கையை கொண்டுவந்தாா்கள் இதற்குகாரணம் விழுந்துபோன தூதனால் ஜனங்களுக்குள் புகுத்தப்பட்டது.விஷயம் என்னவென்றால் சாத்தானும் தேவனைப்போலவே தன்னை மூன்று அடையாளங்களில் காண்பிக்கிறான் (1)வலுசா்ப்பம் ,(2) அந்தி கிறிஸ்து, (3)கள்ள தீா்க்கதாிசி என்று செயல்படுகின்றனா் வலுசா்ப்பம் பிதாவினுடைய சித்ததை ஜனங்கள் அறிவிடாதபடி எதிராக செயல்படுகிறான், அந்தி கிறிஸ்து இயேசுகிறிஸ்துவுக்கு எதிராக செயல்படுகிறான், கள்ளதீா்க்கதாிசி பாிசுத்த ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறான் இப்படி சாத்தான் மூன்று தவளையின் ஆவியாக மனிதருக்குள் பொய்களை ஊதி ஏனென்றால் அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாக இருக்கிறான் என்று வேதம் கூறுகிறதல்லவா? அதனால் பொய்களை ஊதி ஜனங்களை வஞ்சிக்கிறான் இது தொியாமல் தேவனுடைய தெய்வீகத்தை நீங்கள் தவளையின் ஆவி என்கிறீா்கள் என்ன பாிதாபம்! உங்களுடைய அறியாமையை நினைக்கும்போது. சாி விஷயத்துக்கு வருவோம் வேதத்தில் தேவன் ஒருவரே ஆனால் தெய்வீகத்தில் மூவா் என்பதற்கு வேதத்தில் வேதத்தில் ஏறால வசனங்கள் உண்டு இதை நீங்கள் ஏற்றுக்கொள் மாட்டீா்கள் என்பது எனக்குத்தொியும், ஆனாலும் உங்களுடைய தவறான விளக்கங்களுக்கு பதில் அளிக்கவேண்டியது எனது கடமை, தேவன் ஒருவா் என்பதில் மாற்றுக்கருத்தில்லை அதேநேரத்தில் தெய்வீகத்தில் அதாவது அவறது கிாியைகளுக்காக மூன்று ஆள்தத்துவமாக இருக்கிறாா் ஆதி1:26,27 ல் நமது நமது என்று கூறுகிறது,எனது என்று கூறியிருக்கலாமே? நமது என்ற வாாத்தை ஒருமையா? பண்மையா? உடனே மொழிபெயா்ப்பு தவறு என்பீா்கள் அடுத்து வருகிறேன், ஆதி 11:7 நாம் இறங்கிப்போய் என்று வருகிறது, நான் இரங்கிப்போய் என்றிருக்கலாமே? இங்கெல்லாம் தேவன் தம்மை பண்மையில் அழைக்கிறாா் அதுமட்டுமல்ல இயைசுவும் பூமியில் 33 வருடங்கள் மனிதனாக வாழ்ந்தபோது மத்2:49ல் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீா்களா என்றாா்

    • @yabez836
      @yabez836 4 роки тому +1

      அது மட்டுமல்ல மத் 2:50ல் அவா் சொன்ன வாா்த்தையை அவா்கள் உணா்ந்து கொள்ளவில்லை என்றுள்ளது பெற்றோரே அவாின் கருத்தை புாியவில்லை நாமெல்லாம்? அதுமட்டுமல்ல இயேசு மத் 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்ததின்படி செய்கிறவனே என்று கூறுகிறாா். நீங்கள் கூறுகிற 3 தவளைகளில் எந்த தவளையை இயேசு குறிப்பிட்டாா்? யோவ5:32 ல் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறவா் வேறொருவா் என்றாா் யாா் அவா் வசன்37ல் என்னை அனுப்பின பிதா என்று கூறுகிறாா் யாரை கூறுககிறா்? யோவ8:26என்னை அனுப்பினனவா் என்றும், வச28ல்என் பிதா எனக்கு போதித்தபடியே என்றும் வச29 என்னை அனுப்பினவா் என்றும் அவா் என்னை தனியே இருக்க விடவில்லை என்றும் வச38ல் என் பிதாவினிடத்தில் கண்டதைச்சொல்லுகிறேன் என்றும் கூறுகிறாா் யாரைக்குறித்து கூறுகிறா்?அது மட்டுமல்ல யோவ14:16,17 என்ன சொல்லுகிறது நான் பிதவை வேண்டிக்கொள்ளுவேன் என்றும் சத்திய ஆவியாகிய வேறொரு இதை உங்களுக்கு விளக்கவேண்டும் வேறே+ஒரு தேற்றரவாலன் இவரையும் நீங்கள் அந்த மூன்று தவளைகளில் ஒன்று என்று கூறுவீா்களா? மனுஷகுமாரனுக்கு எதிரானதூஷனங்கள் மன்னிக்கப்படும் பாிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷனங்கள் மன்னிக்கப்படுவதில்லை, ஆகையால் சகோதரரே தேவன் ஒருவா் தெய்வீகத்தில் மூவராகவும் இருக்கிறா் வேதத்துக்குள் சற்று ஆழ்ந்து தேடி வாசியுங்கள் ஏசா34:16 ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யுங்கள் யோவ 5:39 ஆழ்ந்து தியானம் செய்யுங்கள் சங் 1:2 கா்த்தா் உங்கள் கண்ளை திறப்பாா் சங்119:18 சும்மா கிரேக்க புராணங்களும் கந்த ரமாயணமும் படித்து நேரத்தை வீணாக்கி ஜனங்களின் மனதில் தவரான விதையை போடாதீா்கள், கா்தா் உங்களை ஆசீா்வதிப்பாா் ,எனக்குசாியாக எழுத தொியாது பிழைகள் இருக்கலாம் உங்களோடு நேரடியாக விாவதிக்க தயாராக இருக்கிறேன் நேரமிருந்தால் வாருங்கள் 9787251391 இடம் முதுகுளத்ததூா்.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      ஐயா உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன் .... என்னக்கு திருத்துவத்தை பற்றி தெரியாத வசனம் இல்லை , நான் திருத்துவதில் ஊறினவன் .... ஆனால் நம்முடைய வேதத்தில் திருத்துவம் இல்லை... நீங்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் , நான் வீடியோ பதில் அளித்து உள்ளேன் ... kindly click below link, First think that we are not debating or fighting , just watch all histories and bible verse... pray..
      யாரையும் வற்புறுத்த வில்லை... வேதத்தை தியானித்து நிதானியுங்கள் ... கர்த்தர் குறித்து வைத்திருந்தால் அவர் பேசுவார்... உங்கள் யாரையும் துக்க படுத்துவதற்காக , எங்கள் பதிவு அல்ல.. கர்த்தர் உங்கள் கண்களை திறக்கட்டும்
      click link below
      OUR PREVIOUS VIDEO
      நமது சாயல் என்றால் திருத்துவமா - ua-cam.com/video/dYFjArr-Q2I/v-deo.html
      திருத்துவமும் சாத்தன் சபையும் - ua-cam.com/video/S8v_mzmukoE/v-deo.html
      கோர்க்கப்பட்ட வசனம்1 JOHN 5:7 - ua-cam.com/video/00RnG3N-im8/v-deo.html
      மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம் - ua-cam.com/video/qmysfaAbom8/v-deo.html
      BABYLON TRINITY - ua-cam.com/video/wWQRYi-AF58/v-deo.html
      இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு - ua-cam.com/video/2E-jFv7JkTI/v-deo.html
      தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா?
      ua-cam.com/video/hP8fF7ZAH7Q/v-deo.html
      பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா?
      ua-cam.com/video/YQPoXJVu9ng/v-deo.html
      இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன?
      ua-cam.com/video/xzr5Jv5F-cM/v-deo.html

    • @yabez836
      @yabez836 4 роки тому +1

      @@tamilsounddoctrine6332 உங்களை நினைக்கும்போது தான் பாிதாபமாக உள்ளது ஐயா, விவாதிக்கலாம் வாங்க. நீங்கள் யாரையும் காயப்டுத்தினீா்கள் என்று கூறவில்லை அனேகரை இடறப்பண்ணுகிறீகள் என்பதைத்தான் கூறுகிறேன்.God blesse you

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому

      @@yabez836 கர்த்தராகிய இயேசுவை பிதா என்றும் , பரிசுத்த ஆவி என்றும் , சொன்னால் யார் இடறுவார்கள் , மூன்று தெய்வம் என்று சொல்லுபவர்கள் இடறுவார்கள்... விவாதிக்க ஒன்றும் இல்லை.. விக்கிரக ஆராதனை காரர்களிடம் எண்ணத்தை விவாதிக்க.. மூன்று என்றும் ஒத்துக்கொள்ள மாடீர்கள் , ஒன்று என்றும் ஒத்து கொள்ள மாடீர்கள்../..திருத்துவம் பிசாசின் வஞ்சகம் ... watch our videos ..click below link
      OUR PREVIOUS VIDEO
      நமது சாயல் என்றால் திருத்துவமா - ua-cam.com/video/dYFjArr-Q2I/v-deo.html
      திருத்துவமும் சாத்தன் சபையும் - ua-cam.com/video/S8v_mzmukoE/v-deo.html
      கோர்க்கப்பட்ட வசனம்1 JOHN 5:7 - ua-cam.com/video/00RnG3N-im8/v-deo.html
      மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம் - ua-cam.com/video/qmysfaAbom8/v-deo.html
      BABYLON TRINITY - ua-cam.com/video/wWQRYi-AF58/v-deo.html
      இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு - ua-cam.com/video/2E-jFv7JkTI/v-deo.html
      தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா?
      ua-cam.com/video/hP8fF7ZAH7Q/v-deo.html
      பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா?
      ua-cam.com/video/YQPoXJVu9ng/v-deo.html
      இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன?
      ua-cam.com/video/xzr5Jv5F-cM/v-deo.html

  • @hrk4475
    @hrk4475 3 роки тому +1

    No need to download the book you said. So also no need listen to the unlearned so called pastors who mix the truth with hindu gods. .Better study the Bible properly to understand The Holy Trinity.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      I have already read the bible , trinity is false doctrine , its not by God the father, Trinity is man made concepts , its not biblical , its the child of Babylon ... first understand God the father is Lord Jesus Christ himself. When you say no , you are the false teacher . you culprits deceiving all... See God as one person , not as three person.. that is idol worship. come out of idol worship

    • @hrk4475
      @hrk4475 3 роки тому

      @@tamilsounddoctrine6332 by your replyi, I could understand how you are illiterate in theology and historical theology.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      @@hrk4475 Your strong theological trinity pastors comparing your Holy trinity with Hindu trinity pattai, and naamam, thats y we released this video..... Trinity pastors are called True theological deceivers

    • @hrk4475
      @hrk4475 3 роки тому

      @@tamilsounddoctrine6332 good. Those who say so (Pattai Naamam) also illiterate theologically as you. Sorry for both of you.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      ​@@hrk4475 Kindly tel me which apost told the word trinity ?
      trinity is anti christ .. kindly answer these videos.
      ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 4 роки тому +4

    உங்கள் வீடியோவை ப்றதற் MD ஜெகன் மற்றும் மோகன் சி யும் பார்த்திருப்பார்கள் ??நன்றாக கோபபட்டிருப்பார்கள் இது உண்மை

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +5

      மோகன் சி அய்யாவும் ,MD ஜெகன் அவர்களும் தெய்வம் அல்ல... யாரை பற்றியும் எனக்கு கவலை இல்லை... முதலாவது சத்தியத்தை ஒழுங்காய் பேசட்டும்

    • @TamilChristianMedia2020
      @TamilChristianMedia2020 4 роки тому +5

      MD ஜெகன், மோகன் சி லாசரஸ் ஐயா அவர்களுக்காக இயேசு சீஷர்களை ஏற்படுத்தவில்லை, சத்தியத்தை சத்தியமாக சொல்வதற்காகவே சீஷர்களை, அப்போஸ்தலர்களையும், ஊழயக்காரர்களையும், சுவிஷேஷகர்களையும் இயேசு ஏற்படுத்தினார்.

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 4 роки тому

      @@tamilsounddoctrine6332 இரு அய்யாய்களின் மனது ஏன் இடம் கொடுக்கவில்லை இதில் தன்மானம் காம்ளக்ஸ் இருக்கிறதா ?
      கத்தோலிக்கமுதல் நவின பெஸ்தெகோஸ் திருச்சபையினர்கூட 3 னிட்டியை விசுவாசித்து ஏற்றுள்ளார்களே
      இன்னும் அப் 2.38 க்கள் கூட 3 துவர்களால் திரும்பவும் மத் 28.19 ஆகியுள்ளார்களே

  • @danielrajd3902
    @danielrajd3902 4 роки тому

    Matthew28:10

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 4 роки тому +1

      இப்படி ஞானஸ்நானஸ்நானம் எடுத்ததாய் கொடுத்ததாய் ஆதாரம் கொடுங்கள்

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +2

      இந்த சகோதரர் வசனத்தை தப்பாய் சுட்டி காண்பிக்கிறார் , மத் 28:19 க்கு பதில் மத் 28:10 என்கிறார் , இவர் எப்படி திருத்துவத்தில் தெளிவாய் இருப்பார் ... எல்லாம் அரை வேக்காடுதான்

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 4 роки тому

      @@tamilsounddoctrine6332 பாஸ்டர் நானும் சரியாய் கவனிக்கவில்லை சாரி பாஸ்டர்

  • @subramanian.g4171
    @subramanian.g4171 4 роки тому

    Negal solvathai parthal entha sabaiyum unmayana sabai illa polirukirathu nam nathiyaga oru sabai arambiganum pola sollukirigal thirithuvam anaithu kirusthava sabaum adrukolkirathu

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +1

      திருத்துவத்தை அங்கீகரிக்காத முதல் சபை ஆதி அப்போஸ்தல சபை , இப்போதும் அந்த சபை இருக்கிறது...

    • @subramanian.g4171
      @subramanian.g4171 4 роки тому

      @@tamilsounddoctrine6332 am catholica thiru sabai muthal csi ,pentacostal sabayum mudrum anaithu sabai thirithuvathai angikarikurathu

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +2

      @@subramanian.g4171 பாரம்பரியத்தை விட்டு வெளியே வாருங்கள்...

    • @subramanian.g4171
      @subramanian.g4171 4 роки тому

      @@tamilsounddoctrine6332 athi paposthala thiru sabai angikarikum pothu negal yen marukuriga appom avarkal enna mudala

    • @onlybible1983
      @onlybible1983 3 роки тому

      @@tamilsounddoctrine6332
      வேத புத்தகத்தை படித்தால்....
      அனுப்பினவர்...
      அனுப்பபட்டவர்...
      மீண்டும் வந்தவர் (தூய ஆவியாக)
      எல்லாமே ஒருவர்தான். அவரது பெயர் இயேசு கிறிஸ்து. என்பது தெளிவாகிறது.
      இதைத்தான் *"கர்த்தரை அறிகிற அறிவு"* என்கிறது வேதப்புத்தகம்.
      *இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை* என்கிறது வேதப்புத்தகம்.
      (நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், *நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்,* கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், *அவர் நாமம்* அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா,* சமாதானப்பிரபு என்னப்படும்.
      ஏசாயா 9:6)
      (அன்றியும், *நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத்* தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய *இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும்* இருக்கிறோம்; *இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்*
      1 யோவான் 5:20
      பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
      1 யோவான் 5:21)
      *நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக*
      Missionary T Rajan

  • @bagavathipaul2475
    @bagavathipaul2475 4 роки тому +1

    திரித்தவத்தை தவறான முறையில் விளக்கம் தருகிறீர்கள் ஆதியாகமம் 1:1வசனத்தில் உள்ளது நீங்கள் ஏன் அப்போஸ்தலர் நிருபங்களில் போய் சொல்ல வேண்டும்? நீங்கள் திருத்துவத்தை மறுதலிக்கிறீர்கள் நீங்கள் வசனத்தை உதாரணம் காட்டாமல் இந்த படத்தை உதாரணம் காட்டுவது சரியில்லை

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  4 роки тому +4

      திருத்துவத்தை ஜோடித்து காண்பிக்க வேண்டாம் , யாத் -20 :3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். என்பது முதல் கட்டளை
      இந்த வசனத்தில் எங்களையன்றி அல்லது எங்கள் மூன்று பேரை அன்றி என்று எழுதப்படவில்லை ....
      முதலாவது மூன்று கடவுள் என்ற குழப்பத்தை விட்டு வெளியே வாங்கள் .... எங்களது முந்தைய விடீயோக்களை பாருங்கள் ... எங்கள் பைபிள் study ல் , கலந்து கொள்ளுங்கள் ... எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம் ..
      BIBLE Study 1
      ua-cam.com/video/m0japJMaQ_8/v-deo.html

    • @TamilChristianMedia2020
      @TamilChristianMedia2020 4 роки тому +4

      ஐயா திருத்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லாத ஒரு கட்டுக்கதை அதை நீங்கள் விசுவாசுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்படி திருத்துவத்தை மறுதலிக்கிறார்கள் என்றால் நீங்கள் வேதத்தையே விசுவாசிக்கவில்லை என்று அர்த்தம். ஒரே தேவனை துக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். திருத்துவம் ஒன்றே இல்லையாம் இதை தவறாக வேற விளக்கம் தருகிறார்களாம்.

    • @jebaraj5734
      @jebaraj5734 4 роки тому

      @@TamilChristianMedia2020 ஐயா வேதத்தை கொண்டு போதிக்கிற மனுசன் பாக்கியவான் வேதத்தில் இல்லாத திருத்துவம் என்ற வார்த்தையை போதிக்கிற மனுசன் ???? சொந்தத்தில் இருந்து எடுத்து போதிக்கிறவனை வேதம் என்ன சொல்கிறது ஐயா

    • @bagavathipaul2475
      @bagavathipaul2475 4 роки тому +1

      @@tamilsounddoctrine6332 முதல் கட்டளை உன் தேவனாகிய கர்த்தர் நானே என்பது தான் நீங்கள் சொல்வது 2வது கட்டளை

    • @bagavathipaul2475
      @bagavathipaul2475 4 роки тому

      @@TamilChristianMedia2020 பிதா, இயேசு, பரிசுத்த ஆவி இவர்கள் ஒருவரா இல்லை இதில் யார் கடவுள்