ஆர்ப்பாட்டம் மோதலாக மாறியது எப்படி.. நடந்தது என்ன?Anbumani சிறப்பு நேர்காணல் | NLC Neyveli |PMK|PTT

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 174

  • @வேலுG
    @வேலுG Рік тому +62

    தெளிவான நோக்கம் மற்றும் உயரிய கொள்கை கொண்ட தலைவர் அண்ணன் அன்புமணி

  • @thivakaranekambaram5109
    @thivakaranekambaram5109 Рік тому +12

    ஏதோ வந்தோம் போனோம் னு இல்லாம மிக தெளிவாக பேசியிருக்கிறார்... தமிழ்நாட்டின் மக்கள் நலனில் என்றும் மருத்துவர் அன்புமணி

  • @Sathriyan
    @Sathriyan Рік тому +38

    என் மண் என் மக்கள்.. என்று உண்மையாக போராடக்கூடிய தலைவர் அன்புமணி ராமதாஸ்..

  • @iyyappaniyyappan286
    @iyyappaniyyappan286 Рік тому +15

    மக்கள் நலனில் எப்பொழுதுமே எங்கள் அண்ணன் அன்புமணி அவர்கள்..

  • @ShanmugamkShanmugamk-wc9wu
    @ShanmugamkShanmugamk-wc9wu Рік тому +5

    உன்மை அண்ணா

  • @pslovestatusedit6477
    @pslovestatusedit6477 Рік тому +5

    விவசாயம் செழிக்க வேண்டும் என்றால் அண்ணன் அதற்கு ஏற்ற இடத்தில் இருக்க வேண்டும் என்றால் மக்கள் உங்கள் கைகளில் தான் உள்ளது சொல்வதற்கு ஒன்றும் இல்லை எனக்கும் எங்கள் வீட்டில் ஊரில் உள்ள அனைவரும் இருக்கின்றோம் அவருக்கு துணையாக புரியும் வகையில் சொன்னாலும் திருந்தாமல் நாங்கள் (திமுக )(ஆதிமுக) அவர்களை ஆதரித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் விவசாயி போன்ற நாங்கள் யாரும் இருக்க மாட்டோம் அதற்கு அடுத்து உங்கள் கைகளில் உண்ணுவதற்கு என்ன இருக்கும் என்று உங்களுக்கு தான் தெரியும் ஏனால் அந்த அவலத்தை பார்பதற்கு நாங்கள் இருக்க மாட்டோம் ரொம்ப நன்றி மக்கள் ஆகிய உங்களுக்கு 🙏🙏🙏

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Рік тому +4

    மிகவும் அருமை திரு அன்புமணி ராமதாஸ் அவர்களின் செயல்பாடு, இந்த மண்ணையும், மக்களையும் காக்க வேண்டும்...மின்சாரம் இல்லாமல் இருந்து விடலாம்..ஆனால் சோறு இல்லாமல் வாழ முடியாது. மக்கள் வாழ்வதற்கு நல்ல சிந்தனைகளை கொண்ட திரு அன்புமணி ராமதாஸ் மற்றும் திரு சீமான் போன்றோர் தான் மக்களுக்காக சிந்தித்து செயல் படுகிறார்கள்..மேலும் நெய்வேலியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடியில் இருந்த நீர் ஆதாரம் இப்போ எல்லாம் 600 அடியாக போய்விட்டது அதன் விளைவாக இங்கே உள்ள பலா, மற்றும் முந்திரி மரங்கள் கோடை காலத்தில் நிலத்தடி நீரை உறிஞ்ச முடியாமல் மரங்கள் காய்கிறது இதற்கு எல்லாம் காரணம் இந்த NLC நிறுவனம் தான்..தயவு செய்து இந்த நிறுவனம் இனி தமிழ்நாட்டில் தேவை இல்லாத ஒன்று..தயவு செய்து அனைவரும் ஒற்றுமையாக இணைந்து ஆதரவு கொடுங்கள் தமிழ் சொந்தங்களே...
    மேலும் நீரை நிலைகளை எல்லாம் காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் வரும் தலைமுறைக்கு நீர் இல்லாமல் சோமாலியா போன்று ஆகி விடும்..அமெரிக்காவில் தோல், துணி தொழிற்சாலை இல்லை ஏன் என்றால் ஒரு செருப்பு தயாரிக்க 250 லிட்டர் தண்ணீர் தேவை அதற்காக அதனால் தான் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாட்டில் இருந்து வாங்கி கொள்கிறார்கள்..
    நான் ஒரு தேமுதிக இருப்பினும் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு support செய்வேன்...

  • @n.thirumurugan5592
    @n.thirumurugan5592 Рік тому +3

    உண்மையான மக்கள் தலைவர்

  • @RamKumar-vv5jd
    @RamKumar-vv5jd Рік тому +4

    அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும்

  • @vanniyarnews2557
    @vanniyarnews2557 Рік тому +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த கருத்துகள் Dr.Anbumaniramadoss

  • @intothespace.....9442
    @intothespace.....9442 Рік тому +12

    He is an asset to Tamilnadu with a clear vision!

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Рік тому +22

    மக்கள் நலனுக்காக பாமக என்றும் துணை நிற்க்கும்...

  • @ravichandranp6303
    @ravichandranp6303 Рік тому +3

    அருமை

  • @gangadharanpon489
    @gangadharanpon489 Рік тому +7

    மிக மிக அற்புதமான பதில் மக்கள் நலனில் அக்கறை உள்ள இளம் தலைவர்

  • @mohansamikkannu1035
    @mohansamikkannu1035 Рік тому +13

    மிக தெளிவாக விளக்கியுள்ளார் அன்புமணி

  • @velubcomca8748
    @velubcomca8748 Рік тому +2

    மக்கள் பிரச்சினைகளை முன்னெடுக்க தைரியம் வேண்டும் அது அண்ணன் அன்புமணி அவர்களிடம் உண்டு.....

  • @RkSANRkSan
    @RkSANRkSan Рік тому +5

    Super ayya

  • @gopal_cris2955
    @gopal_cris2955 Рік тому +5

    It's a true battle from bottom of heart, congratulations pmk and Dr

  • @Bharathbharath-1997
    @Bharathbharath-1997 Рік тому +22

    என்றும் விவசாயிகளின் காவலனாக அண்ணன் அன்புமணி அவர்கள்

  • @krishna3110
    @krishna3110 Рік тому +8

    Man of ideas ❤❤❤

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Рік тому +21

    இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இப்போராட்டம் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயத்திற்கு பாதிப்பு என்றால் நம் தலைமுறைகே கேடுதான்.

  • @gsbstatus150
    @gsbstatus150 Рік тому +21

    எப்பொழுதும் மக்கள் குரலாக விளங்கக்கூடியவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் 💙💛❤️

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Рік тому +3

    💯 fact

  • @RajKumar-rg7jv
    @RajKumar-rg7jv Рік тому +13

    விவசாயிகளின் நலனுக்காக போராடும் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @followmydreamz
    @followmydreamz Рік тому +5

    Super and mass

  • @KALLIPPADISETHUPATHI
    @KALLIPPADISETHUPATHI Рік тому +16

    ஓட்டு போட்டு வாக்களித்த மக்கள் கடலூர் மாவட்டத்தில் கடுந்துயரில் ஆழ்ந்திருக்கின்றார்கள்......
    ஆனால் வாக்கு வாங்கி வசதியாக வாழும் அமைச்சரோ கனடா நாட்டில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.....
    நெய்வேலி தொகுதியில் பாமக சட்டமன்ற வேட்பாளரை நீங்கள் தோற்கடித்த போதும் கூட உங்களுக்காக நான் வருகிறேன் போராட என்று களத்திற்கு வந்தவர் டாக்டர் அன்புமணி அவர்கள் மட்டும்தான்....
    கடலூர் மாவட்ட மக்களே எதிர்வரும் தேர்தலில் நீங்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய இழப்பை சந்திப்பீர்கள்......

  • @j.thanapandian5077
    @j.thanapandian5077 Рік тому +2

    வாழ்த்துக்கள் அய்யா

  • @rameshn2254
    @rameshn2254 Рік тому +7

    விவசாயிகள் என் கடவுள் பாமக தலைவர்👍👌💐💐💐

  • @mathiazhagan8834
    @mathiazhagan8834 Рік тому +39

    மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் மக்கள் தலைவர் அன்புமணி மட்டுமே

  • @kamarajsp
    @kamarajsp Рік тому +9

    விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் களத்தில் நிலையான ஆதரவோடு நிற்கும் அன்புமணி அவர்களுக்கு ஒரு விவசாயி மகனாக நன்றி தெரிவிக்கிறேன்

  • @Pr.Antonyk9773
    @Pr.Antonyk9773 Рік тому +6

    Anbumani super speach we need our land

  • @ThanEni
    @ThanEni Рік тому +5

    Abhimani sir great

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Рік тому +7

    பாமகவின் மக்கள் நல போராட்டம் தொடரட்டும்...

  • @p.p.selvaperiyasamy392
    @p.p.selvaperiyasamy392 Рік тому +6

    மக்களின் பிரச்சினைகளை
    எடுத்து போராடி வெற்றி பெறக்கூடிய
    மக்கள் நலன் சார்ந்த ஒரு உன்னதமான மக்கள் தலைவர் திரு அன்புமணி இராமதாஸ் அவர்கள்

  • @nirmal684
    @nirmal684 Рік тому +4

    Super Anna mass speach🎉🎉🎉

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому +4

    Anbumani ramados good person true person ❤❤❤🎉🎉🎉

  • @rameshn2254
    @rameshn2254 Рік тому +7

    பாமக நெய்வேலி 40ஆண்டு உரிமை போராட்டம் நடத்தி உள்ளது வரலாறு👍👌💐💐💐

  • @thangaduraialagapuramraja6387
    @thangaduraialagapuramraja6387 Рік тому +10

    தமிழ்நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.

  • @SILENTKILLER-hi6oz
    @SILENTKILLER-hi6oz Рік тому +3

    Dr.அன்புமணி ராமதாஸ் அவர்கள் மக்கள் பணியில் தொடர என்னை போன்ற கடைநிலை தொண்டனின் வாழ்த்துக்கள்

  • @svssiva
    @svssiva Рік тому +2

    Good explanation by Dr. Anbumani... Hope everyone supports people and farmers of Neyveli and stop NLC 🙏

  • @rajkolanji1583
    @rajkolanji1583 Рік тому +5

    விவசாயிகளின் பாதுகாவலன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @edappadivenkat
    @edappadivenkat Рік тому +4

    மிக சிறப்பு. நேர்கொண்ட பேச்சு

  • @rajeshwaran5385
    @rajeshwaran5385 Рік тому +4

    சுற்று சூழல், காற்று, மண்,புவி,நீர் மேலாண்மை பற்றிய அறிவு சார்ந்த ஒரே தலைவர்

    • @manimass5561
      @manimass5561 Рік тому

      நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை. சுற்றுசூழல் மண் நீர் மேலாண்மை பற்றி இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தெரியாது. வேறு அரசியல் தலைவருக்கும் அன்புமணி போன்று ஒரு தெளிவான புரிதல் இருக்காது

  • @jayasivasiva4621
    @jayasivasiva4621 Рік тому +6

    மக்கள் தலைவர் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள்...

  • @janakiramanjanakiraman-dl7qo
    @janakiramanjanakiraman-dl7qo Рік тому +4

    👌💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @baskar.s9693
    @baskar.s9693 Рік тому +5

    மக்களுக்கான போராட்டம் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு...வாழ்த்துக்கள் மருத்துவர் அன்புமணி இராமதாசு...

  • @rajaveluadhayam6117
    @rajaveluadhayam6117 Рік тому +5

    தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது மக்கள் தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி அவர்கள் தான்

  • @praveensagerv5444
    @praveensagerv5444 Рік тому +2

    Dr.Anbumani❤

  • @KM_voice
    @KM_voice Рік тому +2

    மக்களுக்கான தலைவர் 🔥

  • @SuryaPrakash-wq6rt
    @SuryaPrakash-wq6rt Рік тому +9

    👌👌 super sir

  • @pulsarkarthik9225
    @pulsarkarthik9225 Рік тому +18

    மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @sakthithasan005
    @sakthithasan005 Рік тому +7

    இது பா.ம.க வின் பிரச்னை அல்ல, தமிழ் நாட்டின் பிரச்சனையா எப்போ மக்கள் உணர்வார்களோ அன்று தான் இதற்கு விடிவு....

  • @moorthy9628
    @moorthy9628 Рік тому +4

    தொலைநோக்கு சிந்தனையாளர் டாக்டர் அன்புமணி மட்டுமே

  • @Premkumar.k-c5j
    @Premkumar.k-c5j Рік тому +3

    I support anbumani

  • @followmydreamz
    @followmydreamz Рік тому +3

    Anbumani sir need to do for TN people

  • @SILENTKILLER-hi6oz
    @SILENTKILLER-hi6oz Рік тому +4

    என்றும் மக்கள் பணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடரும்

  • @madeshr.madeshwaran2422
    @madeshr.madeshwaran2422 Рік тому +2

    அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

  • @rajeshwaran5385
    @rajeshwaran5385 Рік тому +4

    நெய்வேலி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே தலைவர்

  • @PrabuGovidaraj
    @PrabuGovidaraj Рік тому +4

    தமிழினத்தின் தலைவர்

  • @AstrologyArulmani
    @AstrologyArulmani Рік тому +4

    உணவு பற்றாக்குறை இருக்கும் காலம் இது. நமது விவசாய நிலங்களை பாதுகாப்பது சிறந்தது... தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான போராட்டம்...

    • @manimass5561
      @manimass5561 Рік тому

      இவ்ளோ விவசாய நிலம் விவசாயம் இருக்கும்போதே தக்காளி விலை 150ரூபாய் க்கு விக்கிற நிலைக்கு வந்துடுச்சு. இப்போவும் அந்த மண்ணை அழிச்சிட்டா என்ன ஆகும்னு தெரிஞ்சும்.மக்களுக்காக போராட்டம் பண்றவங்கள அரசியல் பண்றதுக்காக போராட்டம் னு கொச்சை படுத்துறாங்க நெறய பேரு.குறை சொல்றதுக்குனே சில அமைப்பு இருக்கு

  • @thiyagarajan4471
    @thiyagarajan4471 Рік тому +5

    விவசாயி காப்பாற்ற வேண்டும் என்று போராடும் ஒரே தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @Bharathbharath-1997
    @Bharathbharath-1997 Рік тому +5

    இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு பிரச்சனை என்றால் முதல் குரல் மருத்துவர் அன்புமணிராமதாஸ்

  • @bashkaran565
    @bashkaran565 Рік тому +2

    அன்புமணி அவர்களின் பேச்சு அரிவார்ந்ததாக உள்ளது

  • @kandeepanperumal5696
    @kandeepanperumal5696 Рік тому +5

    தமிழக மக்களின் உரிமைகளுக்கு குறிப்பாக விவசாயிகளுக்காக தொடர்ந்து களத்தில் நின்று போராடுவது பாமக மட்டுமே..

  • @SakthiVel-zq6rf
    @SakthiVel-zq6rf Рік тому +6

    மிக தெளிவான விளக்கம் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அளித்துள்ளார் மக்கள் நலனில் பாட்டாளி மக்கள் கட்சி என்று தொடரும்

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 Рік тому +7

    பா ம க தமிழர்களின் சொத்து, பா ம க வின் போராட்டம் நியாயமானது தேவையானது மக்களுக்கானது.

  • @mrrd-ei4rg
    @mrrd-ei4rg Рік тому +4

    நானும் நெய்வேலி சேர்ந்த விவசாய குடியில் பிறந்த பொறியியல் படிப்பு முடித்து இளைஞர்... இந்த என்எல்சி அண்டை மாநில அரசு மற்றும் தனியார் பயன் பெறுகிறது. இந்த நிறுவனத்தல் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை... எங்கள் விவசாயத்தை நாங்கள் வரவேற்கிறோம் ... இந்த என்எல்சி நிறுவனம் வேண்டாம் ...

  • @tamilanbalu8720
    @tamilanbalu8720 Рік тому +5

    ஏழை விவசாயிகளின் தோழன்

  • @innocentstatus4439
    @innocentstatus4439 Рік тому +5

    I support dr amr

  • @sanjaygandhi4697
    @sanjaygandhi4697 Рік тому +5

    என்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக பாமக வளர்ந்து வருகிறது.

  • @VelloreSathya12
    @VelloreSathya12 Рік тому +5

    அன்புமணி கூறிய காணொளியை நானும் பார்த்தேன் இந்த கலவரம் ஆளும் அரசின் தூண்டுதலில் காவல்துறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தோன்றுகிறது

  • @sakthivels5712
    @sakthivels5712 Рік тому +3

    ❤❤❤❤❤

  • @seenuduraisamypmk
    @seenuduraisamypmk Рік тому +4

    AMR 🔥🔥🔥

  • @rajas4378
    @rajas4378 Рік тому +4

    இளம் போராளி சின்ன அய்யா அவர்கள்..

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il Рік тому +6

    மருத்துவர் அய்யா

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Рік тому +4

    பாமகவின் பல போராட்டங்களால் தமிழகத்தில் மாற்றம் முன்னேற்றம் நடந்துள்ளது பாமக நடத்தும் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டத்தால் மக்களுக்கு நல்லதே நடக்கும்...

  • @naantamizan6953
    @naantamizan6953 Рік тому +2

    சங்க காலத்தில் இருந்தே போராடுகிறோம் 😮

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Рік тому +1

    மிக தெளிவான விளக்கங்கள் ஐய்யா.... தனியொரு கட்சியின் போராட்டமாக பார்க்காமல் ஒட்டு மொத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பிரச்சனையாக மக்கள் பார்க்க வேண்டும் ; ஜல்லிக்கட்டு இணைந்தது போல் ஒன்றிணைந்து இன்னொரு மாபெரும் போராட்டம் ஏற்படுத்த வேண்டும்!! NLC தமிழகம் விட்டு வெளியில் செல்ல வேண்டும் 💪🏻😠 வா தமிழா!!

  • @manigandansaminathan6111
    @manigandansaminathan6111 Рік тому +1

    💙💛❤

  • @dharma6231
    @dharma6231 Рік тому +3

    அன்புமணி 🔥

  • @sridharanmanickam1819
    @sridharanmanickam1819 Рік тому +2

    NLC வேண்டாம். We are stand with AMR

  • @vinothkumar-ls1om
    @vinothkumar-ls1om Рік тому +4

    விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தலைவர்

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Рік тому +5

    தொலைநோக்கு பார்வை கொண்டவர் மருத்துவர் அன்புமணி...

  • @a.elayakumara.elayakumar5522
    @a.elayakumara.elayakumar5522 Рік тому +1

    Dr anbumani sir ❤️🔥💝💐🙏

  • @GVENKATESANTN23
    @GVENKATESANTN23 Рік тому +8

    👍❤️💛💙

  • @r08-deepaka67
    @r08-deepaka67 Рік тому

    போராட்டம் வெற்றி பெற வேண்டும்.ஞாயமான கோரிக்கை

  • @sivasakthisathiyaraj359
    @sivasakthisathiyaraj359 Рік тому +3

    MAASS

  • @ravichandranr4158
    @ravichandranr4158 Рік тому +5

    பாமக தலைவர் அறவழிப் போராட்டத்தை அறிவித்த உடன் என்எல்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அழைத்துப் பேசி இருக்க வேண்டும்.

  • @thangamanip2458
    @thangamanip2458 Рік тому +2

    Anna engalai neengal than kapatra vendum

  • @skmanokar4453
    @skmanokar4453 Рік тому +2

    இதுபோன்று ஒரு நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் அருகில் கருப்பூர் கிராமம் பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒரு மின் உற்பத்தி நிலையம் தொடங்கினார்கள் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு ஒருவருக்கு கூட வேலை தரவில்லை ஆனால் இப்பொழுது அங்கு தயார் செய்யப்படும் மின்சாரத்தை வாங்குவதற்கு ஆள் இல்லை என்று சொல்லி இயங்காத நிலையில் உள்ளது விவசாயத்தை அழித்து செய்த வேலை இன்று மக்களுக்கும் வேலை இல்லை இதுபோன்று தமிழ்நாட்டில் நிறைய இருக்கலாம் அவற்றை கண்டு இயக்க செய்யலாம் நெய்வேலி போன்று விவசாய நிலத்தை விட்டு விட்டு மாற்று வழி தேடலாம் இதுவே மக்களின் கருத்து

  • @favouritesongsvijay9280
    @favouritesongsvijay9280 Рік тому +2

    NLC வேண்டாம்

  • @pasupathigounder
    @pasupathigounder Рік тому +5

    தமிழகம் முழுவதும் சாலை மரியல் நடக்க வேண்டும் முதலமைச்சர் ராஜினாமா செய்யும் வரை சில ஊடகங்களை அடித்து நொறுக்க வேண்டும் அப்பொழுது தான் தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும்

  • @velaias1773
    @velaias1773 Рік тому +4

    மக்களின் தலைவர்

  • @crazy_aadhi__crazy
    @crazy_aadhi__crazy Рік тому +4

    🗡🗡🗡🔥🔥🔥

  • @PvVideoBlogs
    @PvVideoBlogs Рік тому +4

    மக்களின் நம்பிக்கை வாழ்த்துக்கள்.

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob Рік тому

    Kaarthi avarkalin. kealvikku
    Mikavum thelivaana pathi
    Vazhnkiya. Ayyaa Anbumani
    is really. great .

  • @androidcare.
    @androidcare. Рік тому

    Matram munnetram anbumani ramadass we support always pmk vivasayam kappom soruthan ellame soru illana karthi sir kooda interview ku vara madiyathu yarum uyir vazha mudiyathu

  • @arunmuthu6882
    @arunmuthu6882 Рік тому +3

    Anne nambha vanniyara adicha nambaha pasanga summa vidu avangala..Anne namma pasanga lla vittu kudukama pesuringale nee dhanna en thalaivan.

  • @riyasm9176
    @riyasm9176 Рік тому

    Super dr

  • @தில்லைஜோதிடநிலையம்

    What action had been taken against that the fertile land has been converted as a plots all over tamilnadu & then what action taken against the acquisition of land from farmers to chennai -salem bypass,first we should understand that the constant process of becoming and passing away,time and world do not stand still,if we close the NLC where can we get electricity,, if do like this how the investors come forward to invest in tamilnadu and will get development.supplying food not only the NLC surrounding people, work in NLC depends upon eligibility only.