வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும், வேடிக்கை மட்டுமே பார்க்க தெரியும்.. - மாரி செல்வராஜ் 💙 must read 📖this book தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் 💔
தேனீர் அல்ல அது..,செந்நீர்...! இந்த தேசத்தில் பிறந்துவிட்ட பாவத்தைத்தவிர வேறெதுவும் செய்திடாத சேரிகளின் பராரிகளின் கண்ணீர்..! கொண்டை ஊசி வளைவுகளில் கொண்டையை சிலுப்பி பறக்கவிட்டு, பாடிக்கொண்டே ஏறும் மகிழுந்து மகளீர்க்கு தெரியாது, இது சாலை அல்ல சாமானியர்களின் சதையும் தோலும்..! வாவ்...என கண்கள் விரிய கவிதை எழுதும் எந்த கவிஞனுக்கும் தெரியாது, அது தேயிலை தோட்டமல்ல தேங்கி நிற்கும் ஏதிலிகளின் ஆவி கூட்டம்..! தேனிலவுக்கு வந்து தங்கும் இளம் சோடிகளுக்கு தெரியாது அது கெஸ்ட் அவுஸ் அல்ல, பல தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்ட ரெஸ்ட் அவுஸ்..! சில்லென்று சுவாசிக்கும் காற்று காற்றல்ல.. அது வெளியெங்கும் அலைந்துகிடக்கும் ஆவிகளின் பெருமூச்சு..! அப்பெருமூச்செல்லாம் இணைந்தால், பெருவெடிப்பைவிட பிரளயம் உண்டாகும்..! அணுப்பிளவைவிட அணல் தகிக்கும்..! எவ்வெளியும் மறைந்து போகும்..! எம்மலையும் எரிந்து சுக்கலாகும்..!
Respected fellow mates who are reading this comment, Could anyone of you let me know if you posses the 12th tamil text book of any one of these years - 2002 or 2003 or2004 or 2005 ? Please let me know, I will buy at a good price. Please help me to get this as I am collecting books. Please check with your friends too. Your small help will be of great value to me
நண்பா கதை சொல்வதில் இன்னும் கொஞ்சம் தெளிவோடு சொல்லுங்க. நீங்க படிச்சதுல நீங்க புருஞ்சுகிட்டத உங்க மொழியிலே சொல்லுங்க இல்லனா கொஞ்சம் பயிற்சி பண்ணிட்டு சொல்லுங்க இது அந்த கதையை கொலை பண்ண மாதிரி இருக்கு. நான் குறை கூற சொல்லவில்லை எதிர்ல கேக்குறவன் வாசிப்பு அனுபவமே இல்லாம கதை கேக்க வரானா நீங்க சொல்றத வச்சு ஆர்வத்துல அந்த புத்தகத்தை வாங்கி படிக்கணும் இன்னும் சிறப்பா சொல்றதுக்கு வாழ்த்துக்கள்.
வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும், வேடிக்கை மட்டுமே பார்க்க தெரியும்.. - மாரி செல்வராஜ் 💙 must read 📖this book தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் 💔
Thanks
தேனீர் அல்ல அது..,செந்நீர்...!
இந்த தேசத்தில் பிறந்துவிட்ட
பாவத்தைத்தவிர
வேறெதுவும் செய்திடாத
சேரிகளின் பராரிகளின் கண்ணீர்..!
கொண்டை ஊசி வளைவுகளில்
கொண்டையை சிலுப்பி பறக்கவிட்டு,
பாடிக்கொண்டே ஏறும் மகிழுந்து மகளீர்க்கு தெரியாது,
இது சாலை அல்ல சாமானியர்களின் சதையும் தோலும்..!
வாவ்...என கண்கள் விரிய கவிதை எழுதும் எந்த கவிஞனுக்கும் தெரியாது,
அது தேயிலை தோட்டமல்ல
தேங்கி நிற்கும் ஏதிலிகளின்
ஆவி கூட்டம்..!
தேனிலவுக்கு வந்து தங்கும் இளம் சோடிகளுக்கு தெரியாது
அது கெஸ்ட் அவுஸ் அல்ல,
பல தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்ட ரெஸ்ட் அவுஸ்..!
சில்லென்று சுவாசிக்கும் காற்று காற்றல்ல..
அது வெளியெங்கும் அலைந்துகிடக்கும் ஆவிகளின் பெருமூச்சு..!
அப்பெருமூச்செல்லாம் இணைந்தால், பெருவெடிப்பைவிட பிரளயம் உண்டாகும்..!
அணுப்பிளவைவிட அணல் தகிக்கும்..!
எவ்வெளியும்
மறைந்து போகும்..!
எம்மலையும் எரிந்து சுக்கலாகும்..!
🎉❤ super
ipo athellam illila bro?
தெளிவான தேவையான பதிவு, வாழ்த்துக்கள் இலக்கிய குரங்குகள் 🙏
Unga narration semaya eruku bro❤️
Become a Fan of both Shajan bro and Mari Selvaraj by this video🫂 no words to describe ya💖🔥❤️
💙🦋🌸
ivlo naal unga video ah paakama vitadhukku manikavum...... nalla padhivuu 🙂
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
Shajan storytelling is the best in elakkiya kurangugal
loved it Shaajan!
நன்றி ஷாஜன் அவர்களே...
💙
நன்றி சகோ!
Super bro
👏🏼👏🏼
❤💙🖤🌸🦋
dhalit endra varthai inum indha makkaluku freedom kidaikalanu thonudhu
❤️❤️❤️😭❤️❤️
Thank you 😊
No words.. ineffable
put a review about sidhhartha book by herman hesse
intha narrator oda channel name theiryuma
Respected fellow mates who are reading this comment, Could anyone of you let me know if you posses the 12th tamil text book of any one of these years - 2002 or 2003 or2004 or 2005 ? Please let me know, I will buy at a good price. Please help me to get this as I am collecting books. Please check with your friends too. Your small help will be of great value to me
nanba please dhalit endra varathai solla vendam ... idhuku padhila nenga pallar or devendra community nae directa sollalam
மானிடவியலாளர் பேராசிரியர் தொ. பரமசிவம் பற்றி அவரது புத்தகங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.
Soon
Book link please
🐌
நண்பா கதை சொல்வதில் இன்னும் கொஞ்சம் தெளிவோடு சொல்லுங்க. நீங்க படிச்சதுல நீங்க புருஞ்சுகிட்டத உங்க மொழியிலே சொல்லுங்க இல்லனா கொஞ்சம் பயிற்சி பண்ணிட்டு சொல்லுங்க இது அந்த கதையை கொலை பண்ண மாதிரி இருக்கு.
நான் குறை கூற சொல்லவில்லை எதிர்ல கேக்குறவன் வாசிப்பு அனுபவமே இல்லாம கதை கேக்க வரானா நீங்க சொல்றத வச்சு ஆர்வத்துல அந்த புத்தகத்தை வாங்கி படிக்கணும் இன்னும் சிறப்பா சொல்றதுக்கு வாழ்த்துக்கள்.
அது என்னஅது என்ன கிருஷ்ணசாமி இப்போ எப்படி இருக்காருன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்றீங்க ஏன் அவரு சங்கியா இருக்காருன்னு சொல்றது அவ்வளவு பயமா?
🖤