இலங்கை ஜெயராஜ் - அன்பின் உச்சம் - பெரிய புராணம் - பகுதி- 2
Вставка
- Опубліковано 13 лип 2021
- / layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in - Розваги
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஆற்றிய உரை கேட்டு கொண்டே இருக்கலாம் பெரியபுராணம் சைவத்தின் பெருமையை இப்படி சொல்ல இனி ஒருவரும் இல்லை ஒவ்வொரு வார்த்தையும் உள்ளார்ந்த வார்த்தைகள் அருமை ஐயா நன்றி ஐயா
அப்பாலூம் அடி சார்ந்த அடியாருக்கும் அடியேன்... விரிவுரை அருமையான விளக்கம். ஐயாவின் சமய பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. நன்றி
தாங்களும் தெய்வப்புலவரே.வணங்கி மகிழ்கிறேன் சிவா.
உன்னதமான உரை தரும் எங்கள் பெரியவர், அண்ணா ஜெயராசர் அவர்களின் ஆயுள் நீண்டு கிடக்கட்டும் - இறைவா அழகுதமிழ் கேட்க இவரை நீடூழி வாழவை தெய்வமே. ஏதாவது திரையுலக கூத்திகள் , கோமாளிகள் பற்றிய பேச்சுண்டா .. அத்தனையும் அழகு தமிழ் .
வாழ்க வாழ்க
அருமை, அருமை, நன்றி ஐயா
அன்பே சிவம் (அருமை இனிமை)
அருமை, அருமை. நீங்கள் வாழுகின்ற காலத்தில் நாங்களும் வாழுகின்றோம் என்ற பெருமை எங்களுக்கு. 🙏🙏🙏
77😎 and 😭
Arumai Aiya
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்
@@mariramanathan4997 )¹¹¹¹¹1!!
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பு வணங்குகிறேன் ஐயா
அருமை அய்யா
ஐயாவுக்கு வணக்கங்கள் 🙏🙏
அய்யா வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க அருளுடன்.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஜெயராஜ் ஐயா தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய மேதை. அவர் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழுகின்றோம் என்ற பெருமை நமக்கு நிச்சயம் உண்டு.
அருமை ,அற்புதம்,
காலத்திற்கேற்ப ஒருவரை
இறைவன் பூவுலகிற்கு அவதரிக்க வைப்பார்,
சைவ சமயத்திற்கு அய்யா தங்களை இறைவன் அனுப்பி வைத்திருக்கிறார்.
சைவ சமயத்தைப் பரப்ப தங்கள் தொண்டு மகத்தானது,
வாழ்க வளமுடன்!
Yes !
,
🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஜி ஜி
ஓம் நமச்சிவாய ஓம்
உங்கள் பேச்சை தினமும் பார்கிறேன்
உங்கள் நினைவு... வார்த்தை இல்லை தமிழ் இன்னும் பல ஆண்டுகள் ஆளும் ❤️❤️🙏🙏🙏
ங
🇮🇳🙏அய்யா, அருமை அருமை "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
Uu
இலங்கை ஜெயராஜ் அவர்கள் சைவத்தின் பெரியபுராணம் அவர் குரல்லால் பகுதி - 1 -2 கேட்டேன் பெரிய புராணத்துக்குகே ஐயா கூட்டி ச்சென்று விட்டார் அருமையாக இருந்தது.
Perumai kondaen
Thanks for your speech,
ஐயா அருமையோ அருமை.
சைவ சமயம் ஓங்குக 🙏🙏🙏🙏🙏
ஐயா தங்களின் தமிழ்
பேச்சை கேட்டு கொண்டே
இருக்கலாம் அவ்வளவு
அருமை 🙏🙏🙏🙏🙏🙏
L
உங்களாலும் தமிழ் வாழ்கின்றது
அன்பே சிவம்
ஐய௱ த௱ங்கள் இதனைச் சொல்லக் கேட்டும் ந௱ங்கள் பெரும் ப௱க்கியச௱லிகள் ஆவர்.உங்களுடைய இந்த பேச்சைக் கேட்க ந௱ங்கள் கொடுத்து வைத்தவர்கள் ஐய௱.
ஓம நமசிவாய
கண்ணப்பன் செய்ததை தாங்கள் சொல்லும் பொழுது என் கண்கள் கலங்கின 🙏🙏🙏💕
நம சிவாய.... ஓம்..
Wonderful speech Jeyaraj Sir.
அருமை 🎉
அருமை கள்.கோடி.வாழ்க.வளமுடன்
சிவன் திருவடி சரணம்..🔥🔥🔥
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுப் வறுமை மிஞ்சி பாழ்பட்டு கிடந்ததாம் இப் பாரத தேசத்தை வாழ்வளிக்க வந்த இலங்கை ஜெயராஜ் நி எம்மான் வாழ்க வாழ்க வே. நமசிவாய.
Om namah shivaya namah Om
அருமையாக இருந்தது
சைவத்தின் கலி காலச் சிறப்பு தாங்கள்..... அது எங்களுக்கு சிவத்தைக் கண்டது போன்ற வாய்ப்பு....
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
சொல்வளத்தால் சிவனை அர்ச்சிக்கிறார் அன்பே அருள் என்றார் அன்புள்ளம் கொன்ட சாண்றோனை சிறம்தாழ்ந்தி வணங்குகிறேன்.
🙇🙇🙇🙇🙇 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா 🙏
Anbae sivam 🙏🙏🙏🙏, Om nanashivaya
ஐயா உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது அதை அந்த இறைவன் தான் நிறைவேற்றி மீட்டு தரவேண்டும்
Very good
அன்பே சிவன் ❤️❤️❤️
அருமை
மேன்மை கொள் சைவநீதி விளக்குக உலகமெல்லாம்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
பரட்டுக்கால்🙏💕
பாராட்டுக்கள், 🇱🇰,
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
இலங்கையின் சித்தாந்த பேராசான் சரவணன் அவர்களே!
தமிழ்நாட்டின் இலங்கை ஜெயராஜ், சித்தாந்த சரவணன் . இருவரும் தர்க்க இயல் வல்லுனர்கள் . இருவரது பேச்சும் தெவிட்டாத மாமருந்து. சரவணன்
I am very grateful to listen this program. S Nagendran.
அய்யா வாழ்க 🙏🙏🙏
ஐயா அவர்கள் பல்லா ன்
அய்யா நிங்கள்ஞானி
🙏💯💓🍓🍇en cheivan ayya.👏👏ungal uraiyal naan. En. Uyiray nennru vitdathu ayya. 🌹🌹🌹🌹🌼🌻🌷🍀🍀neigal Vallum. Saykellar fan
அன்பே சிவம்
அன்பே கடவுள்
அன்பே உலகம்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
வாழ்க தமிழ்
🙏🙏🙏
ஐயா ! வணக்கங்கள் பற்பல. மிகவும் அத்புதம்.
அன்பே சிவம் 🙏🙏🙏
தமிழர்களுக்குள் குருட்டுச் சைவர்களே பெரும்பாலானோர். ஐயா ஜெயராஜ் அவர்களின் உரைகளை இதுவரை கேளாதவர்கள் அனைவரும் இப்போதும் குருடர்களாகவே இருக்கிறார்கள். அவர் உரைகளைக் கேட்டுவருபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை பெற்று வருகின்றனர். அவர்களில் அடியேனும் ஒருவன்.
சிவாயநம
ஐயா வாழ்க வளமுடன் நீண்ட காலம் இறைஅருள்பெற்ருவாழவாழ்துக்கள்
சிவாயநம அருமையான ஆன்மீகவாதம்
ஐயா பாதத்தைத்தொட்டு வணங்குகிறேன்
மிக்க பெரும் நன்றி
...விரும்பிய பாடலை திரும்பத் திரும்ப கேட்பது போல்....
எனது மானசீக குருநாதர் திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் இந்த பேச்சை...
நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்......
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏 மேன்மை கொள் சைவ நீதி விளங்கச் செய்யும் திருவடி வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Miha Arumayana Pechu.
Vazhga Saiva Needhi Ulahamelam!
Vazhga Neevir!
S.Ganapathy
Arumai arumai 😍
My Guruji
ஐயா திருவடிகளை வணங்குகிறேன் காலத்தால் ஆழியாத பேச்சு...சேக்கிழாரை போன்று, தாங்கள் வழியே சிவபெருமான் பேசி உள்ளார்...ஓம் நமசிவாய 🙏🙏🙏
Excellent one 👌
சைவதிருமறை திருத்தொண்டர்ஐயாஅவர்களைவணங்குகிறேன்.ஐயாவைப்பார்க்கும்வாய்ப்புகிடைக்குமோ.வாழ்க வாழ்க
Enthu samyja valum unkal pachsu pamara makkalukkum velankum good speech om shakthi
அருமையான பேச்சு ஐயா.. நாங்கள் பாக்கியசாலிகள்..
Om Namasivaya 🙏🙏
வாழும் சேக்கிழார் தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்
Ayya unkal thiruvadigal saranam potri potri 🙏🙏
Shri Elangai Jeyaraj, clarified in detail to be
admitted by every one is liable to be appreciated.
We should wish the philosopher and lecturer long live !
அருமை வாழ்த்துக்கள் 🙏
🙏
🙏Adiyarku adiyen🙏
🙏🙏🙏🙏
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...
@33நிமி.மிகமிக நன்று.
🙏🙏🙏
Om namashivaya shivaya nama om🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
நன்றி ஐயா...
வெள்ளம்
அருமை அருமை அய்யாவின் சொற்பொழிவு அருமை
சிவாய நம ஓம்
Anbe shivam...
திருச்சிற்றம்பலம்
நன்று.நன்றி ஐயா
Aum Namashivaya 🙏🙏🙏
அப்பாலும்அடிச்சார்ந்தார்அருமைநமசிவயவாழ்கதிருச்சிற்றம்பலம்
ஓம் நாம சிவாயா. அருமை ❤❤❤❤❤
hi
செல்லும் இடமெங்கும், அன்பை விதைப்போம்.. சொல்லும் மொழி தன்னில், அன்பை வளர்ப்போம்.. எங்கும் துயரங்கள், மொத்தம் துடைப்போம்.. ஆனந்த சாகரம்.. அதிலே, குளிப்போம்..
சேவல் கூவின, மயிலும் அகவின, மனதை வார்த்தைகள் வருடின வருடின.. மனதை வார்த்தைகள் வருடியதால், உள்ளம் உள்ளம் திருடின திருடின.. அறமோ இல்லைத் திறமோ, உணர்ந்தால் சமுத்திரத் தொடுகைகள்.. உடலுக்குத்தான் பல பேதம், உண்மைக்கென்றும் ஒரு வேதம்..
உலகின் பார்வைகள் பலகோடி, ஆனால் உலகம் ஒன்றேதான்..
..
09.01
16.07.2021
அறிவாய அறிவொன்றும் இல்லாதவன், செறிவாய தமிழ் நூல்கள் கல்லாதவன்; சரியென்றும் தவறென்றும்,
இதுதானே அதுவென்றும், விதி சொல்லி வினைசெய்யத் தெரியாதவன்; தெய்வத்தை ஒருபோதும் கொல்லாதவன், தெரிந்தே..பொய் மெய்யென்று சொல்லாதவன்; சாமான்யன் ஆனாலும் ஈமான்செய்தே நோன்பு நோற்றானவன், அந்தக் கொடும் கூற்றின் கடும் சாபம் தோற்றானவன்;
..
09.49
..
வீட்டின் குப்பைகளை வீதிக்குத் தள்ளாமல்.. பராமரித்து, அப்புறப்படுத்த வேண்டும்.. அதுபோல, வீதிக் குப்பைகளை வீட்டுக்கு எடுத்துவரவும் கூடாது.. கழிவகற்றும் திறன் தெரியாத மனையாள்கள், கணவன்களைக் கூட வீட்டுக்கு வெளியில் வீசிவிட்டு.. கடைச்சரக்குகளைத் தங்கள் சிரமீது சூடி, தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள்.. நீதிமன்றங்களே, கணவன்களை ஆசீர்வதித்து விலக்களிக்கும் அரிய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது..
..
09.28
அரோகரா சொன்ன நாவெலாம்.. மனோகரா..வென்றது, உன்..நா.. அசைவினால் என்றது தென்றல்; உலகுக்கு நெறி வகுத்து உயர்வுக்குப் பாலமிட்ட தமிழுக்கு ஏது தளை? காற்று வரட்டும், கதவு திறந்திடு.. கதைகள் பேசிடும் நேரம்; நேற்று வரைக்கும், பூட்டியிருந்த.. யாரோ செய்த பேதங்களில் எனக்கொன்றும் உடன்பாடில்லை; வெட்ட வெளி யார்க்கும் சொந்தம் இல்லை, குனிந்தால் குட்டும்.. நிமிர்ந்தால் முட்டும்.. எட்டி உதைத்து நிமிர் தமிழா; விட்டில்கள் முகவரி உனக்கு வேண்டாம், விடியும் கோவையில் சேவல் கூவையில், விழித்தெழு, விழித்தெழு தமிழா!
ஓடும் நீரில் செத்ததும் ஓடும்.. உயிருள்ள மீன்கள் எதிர்த்தே மோதும், அலையும் கடலும் ஆற்றங்கரையும், கலைத்தாய் மேனி எழிலாகும்!! கொஞ்சும் தமிழே வாய்பேசும்!!! கொஞ்சம் பொறு நீ அது பேசும்!!!!
..
09.57
அருமை
Arumai arumai.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத சொற்பொழிவு ஐயா
One should be fortunate to hear this great speech. I humbly pray this great orator.Love to others will give us lot of pleasure.
Only by experience one cam realize it. Thank a lot for the organizers.
இஇ @@1 11. அ. 11. அ111
இஇ @@1 11. அ. 11. அ111
இஇ @@1 11. அ. 11. அ111
இஇ @@1 11. அ. 11. அ111
இஇ @@1 11. அ. 11. அ111
🙏🙏🙏💐💐💐👌
Ayya miga arumaiyaga soneergal andavar oruvare
No words can express my gratitude. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்
Samayankalum mathamum Makkalai ondru chearkkavea , yes Thanking you
உங்கள் கருத்து காந்தியின் வழியை விட மேலானது 👃👃👃👃
Iyya mikka nandri
👍
Arumai....Arumai
🙏🙏🙏🙏🙏🙏