தலித்துகளின் நிலத்தை ராஜராஜன் பிடுங்கிக்கொண்டாரா? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த பயிலரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை

КОМЕНТАРІ • 378

  • @unmai768
    @unmai768 2 роки тому +5

    அருமையான விளக்கம் ஐயா.பூர்வகுடிகளின் சொத்துக்களை பிடுங்கி சோத்துக்கு வழி இல்லாமல் செய்தனர்

  • @sureshmohan458
    @sureshmohan458 2 роки тому +2

    He is a asset for inca indians. He should be awarded all bharat Ratna 🏅 medals. A unbiased historian. Long live👏🙏

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 2 роки тому +2

    அருமை அருமை உங்களின்எடுத்துரைப்பு அருமை பெரியார் இருந்துஇவற்றை கேட்கநேர்ந்தால்மிகவும் போற்றுவார் thankusir

  • @guru.k1301
    @guru.k1301 2 роки тому +10

    அண்ணன் பா.ரஞ்சித் உண்மை வரலாறு தெரிந்துதான் பேசுவார்.எதையும் தெரியாமல் பேசமாட்டார். ஐயா தெளிவான பதிவு உங்களுக்கு கோடான கோடி நன்றி

    • @sakthivel.l9653
      @sakthivel.l9653 2 роки тому +1

      போடா தெலுங்கு வந்தேறி நாயே பா ரஞ்சித் தெலுங்கு சக்கிலியர் சமூகத்தை சேர்ந்தவன் சோழ நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடியான பறையர் சமூகத்துக்கு தெரியும் சோழர்கள் நல்லவர்களா கெட்டவர்களா
      என்று வந்தேறி தெலுங்கு சக்கிலியர் நாயே

    • @sakthivel.l9653
      @sakthivel.l9653 2 роки тому +1

      டேய் வந்தேறி நாயே ராஜராஜ சோழன் காலத்தில் ஆந்திராவை பூர்வீக நாக கொண்ட தெலுங்கு சக்கிலியர் எப்படி டா தன்னுடைய சோழ நாட்டை சேராத தெலுங்கு சக்கிலியர் சமூகத்தின் நிலத்தை பிடுங்குவார் சோழர் சக்கிலியர் சமூகம் சோழர் விழ்ச்சியுற்று சோழ தமிழ் மரபு வாரிசுகள் இறந்தபிறகு ரொம்ப காலம் கழித்து விஜயநகர பேரரசு காலத்தில் தான் தெலுங்கு சக்கிலியர் சமூகம் விஜயநகர மன்னர்களால் ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டில் குடி அமர்த்தப்பட்டனர் அவர்களை விஜயநகர பேரரசு உருவாவதற்கு முன் இருந்த ராஜராஜ சோழன் எப்படி டா ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு சக்கிலியற்களின் நிலங்களை பிடுண்குவார் நீங்கள் விஜயநகர பேரரசு காலத்தில் தான் முதன் முதலில் தமிழ்நாட்டுக்குள் வந்திற்கள் உங்களின் நிலத்தை ராஜராஜ சோழன் நிலங்களை பிடுங்கினார் பறையர் சமூகம் சோழர் விமர்சிக்க உரிமை இருக்கு என் என்றால் பறையர் சமூகம் பூர்விகம் சோழ நாடு ஆனால் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள் என் என்றால் பறையர் சமூகத்துக்கு உழைத்த அரசரும் இந்த ராஜராஜ சோழன் தான்டா நாயே

    • @poondisathiya3957
      @poondisathiya3957 2 роки тому +1

      @@sakthivel.l9653 அருமை உண்மை நண்பா ஆதி தமிழ் பறையர்

    • @NarutoUzumaki-nk2kt
      @NarutoUzumaki-nk2kt 2 роки тому +1

      @@poondisathiya3957 suya saathi Vendam thozhar athuku tha poraditu irukom

  • @vjsaran
    @vjsaran 2 роки тому +5

    வரலாறு ஒரு புத்தகத்தில் அடங்குவது அல்ல,
    வரலாற்றில் உள்ள நல்லவைகளை மட்டுமே கருத்தில் கொள்வதே சாலச்சிறந்தது ஆகும்

  • @manim7134
    @manim7134 3 роки тому +16

    ஐயா, களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று தான், பள்ளியில் கற்று கொடுத்திருக்கீராகள். ஜான்சி ராணியை வீர மங்கை என்றும் தவறான வரலாற்றை மேலும் மேலும் திணித்து கொண்டுள்ளார்கள். களப்பிரர்கள் காலத்தை பற்றி ஒரு முழுமையான பதிவு போடுங்கள் ஐயா.. நன்றி 🙏🏻

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      Mani
      ஜான்சிரானி சரித்திரம்
      இங்குள்ள பயல்களுக்கு
      தெ ரியாது படித்தால் படி
      இல்லை மூடிக்கிட்டு இரு
      உனக்காக எழுத வில்லை

  • @ravichandranelumalai6023
    @ravichandranelumalai6023 5 років тому +42

    நன்றி அய்யா , சில தறம் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் ரஞ்சித்தை தவறாக பேசிவிட்டார்கள்

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 роки тому

    ஐயா வணக்கம் உங்களுக்கு இயற்கை நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இயற்கை வேண்டிக்கொள்கிறேன்
    உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமத்து பக்கம் கொண்டு செல்லுங்கள்

  • @kamarajvinayagam1390
    @kamarajvinayagam1390 2 роки тому +6

    நீதியையும் சத்தியத்தையும் ஒருக்காலும் சாகடிக்க முடியாது அது என்றும் என்றும் என்றும் உயிர்ப்போடு புதைந்திருக்கும்

  • @majabdeen935
    @majabdeen935 2 роки тому +2

    Our professer "A living legend of our Tamil race... Long live Iyya...

  • @yourganesan
    @yourganesan 4 роки тому +10

    It’s always a pleasure watching professors speech

  • @MrUmamaheswaran
    @MrUmamaheswaran 3 роки тому +3

    மேலும் தமிழகத்தில் தமிழ் குடிகளை பூர்வகுடிகள் திராவிடம் என்று சொல்லும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற வை தமிழில் இருந்து உருவாக்கப்பட்டது என்றாலுமே மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்ட பூவுடன் வெவ்வேறாகப் பிரிந்து சென்றுவிட்டது எனவே தமிழகம் தமிழ்குடி களுக்கான பெரும்பான்மை சமூகத்தை கொண்ட அவர்களுக்கு நற்பலன்களை வேலை வாய்ப்புக்களை ஆட்சியதிகாரத்தை வகைகளை பெரும்பாலும் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் திராவிட குடிகளான மற்ற தெலுங்கு கன்னடம் மலையாளம் பேசும் நபர்களுக்கு தனி மாநிலம் உள்ளது தமிழன் மொழியை பேசும் அவர்களுக்கு பிற மாநிலங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை வேலைவாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை அரசு மத்திய மாநில மற்றும் தனியார் உயர்பதவிகள் அவர்கள் வழங்கப்படுவது மிகவும் அரிது எனவே தமிழ் மக்களுக்கு தமிழகத்தில் உயர்பதவிகள் அளிக்கப்படவில்லை எனில் இது மிகவும் பெரிய துரோகம் இனிமேலும் திராவிடம் என்று கூறுவது தவறு தமிழினம் தமிழ்நாடு தமிழக மக்கள் தமிழ் உரிமை தமிழ் வளர்ச்சி என்றுதான் அழைக்கப்பட வேண்டும் அவர்களுக்கான நன்மைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்

  • @naalainamathe3026
    @naalainamathe3026 4 роки тому +6

    இன்னும் இன்னும் நீண்ட காலங்கள் வாழ்ந்து தமிழ்க்குடி திருந்த உதவ வேண்டும் ஐயா.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 2 роки тому +4

    வாழ்த்துக்கள் வாழ்க கருணாநந்தன் 💐💐💐💐

  • @malligardening7551
    @malligardening7551 2 роки тому +2

    திராவிடம் என்பது கட்சி இல்லை தமிழகம்தான் தமிழ் மக்கள் என புரிந்து கொண்டேன். !

    • @engineer1075
      @engineer1075 2 роки тому

      Correct tamizharkalukkana ideology than dravidam by periyar...but ntk atha thappa parapuranga

  • @samraj5508
    @samraj5508 5 років тому +23

    வரலாற்றை தெரிந்துகொள்ள நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு

    • @kumarsubra1
      @kumarsubra1 5 років тому

      @sam raj தீர விசாரிப்பதே மெய்

  • @suryaprasad6749
    @suryaprasad6749 Рік тому

    Ture Ayya thts why I share his videos to friends & groups

  • @rajshekhar8202
    @rajshekhar8202 2 роки тому

    Professor is doing great job. He must live long with good health.

  • @arulpiragasam1147
    @arulpiragasam1147 2 роки тому +1

    It's alright kindly talk about present situation in Kanniyakumari quarries. How the vandheris are destroying Tamilnadu for commission.

  • @silambuviper
    @silambuviper 5 років тому +15

    அருமையான விளக்கம் ஐயா🙏🖤💙❤️

  • @gps13276
    @gps13276 3 роки тому +10

    அய்யா குலுக்கை இவரின் அனைத்து உரையாடல்களையும் தலைப்பு வாரியாக சேகரித்து CDஆக வெளிடவேண்டும்.. முதலில் நான் வாங்கிக்கொள்கிறேன்.. எனக்கு பிறகும நம் தலைமறைகழைகுக் இந்த வரலாறு கொண்டு போய் சேர்க்கவேண்டும்..

    • @pushkala8830
      @pushkala8830 Рік тому +1

      அய்யோ பாவம்.சார்புதன்மையோடு கூடிய பேச்சுக்களையும் உரைகளையும் கண்டு ஏமாற வேண்டாம். தீர ஆராய்ந்து உணர்வதே உண்மை உணர்தல்.

  • @SMRAFEEQUPM
    @SMRAFEEQUPM 2 роки тому +2

    அருமையான விளக்கம்

  • @abusalih7226
    @abusalih7226 2 роки тому +1

    ஐய்யா நீங்கள் ஒரு வரலாற்று புத்தகம் , நீங்கள் நீடுடி வாழவேண்டும்.

  • @arputhammolly7014
    @arputhammolly7014 Рік тому +1

    சூப்பர்.

  • @mohamedibrahimsyedabdulkad5797
    @mohamedibrahimsyedabdulkad5797 5 років тому +9

    உண்மையான செய்திகளை எடுத்துக் கூறும் கருணானந்தன் அவர்களுக்கு நன்றி

  • @epilogueish
    @epilogueish 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @ayyasamy4788
    @ayyasamy4788 4 роки тому +7

    வரலாற்று ஆசனுக்கு வணக்கம் கலந்த நன்றிகள்🙏🙏🙏

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +8

    திராவிடமே வெல்லும் பகுத்தறிவே மனிதம் காக்கும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 місяці тому

    களப்பிரர் காலத்தில் சமண சங்கங்கள் தனித் தனி ஆக இருந்த தமிழ்ப் பாடல்களை நூல்கள் ஆகத் தொகுத்தனர்.
    மூன்று சங்கங்கள் என்பது தமிழ் அடைந்த மூன்று மாற்றங்களைக் குறிக்கும்

  • @mohanrajj7052
    @mohanrajj7052 2 роки тому

    always like the karunanandan sir speech "master piece"

  • @ravichandran2997
    @ravichandran2997 2 роки тому

    சலரது சுயநலத்திற்காக பிரிக்கப்பட்டதுதான்.... சாதியும்.. சாமியும்.

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 2 роки тому +2

    யார் இந்த திராவிடர்கள்

  • @cparthasarathi639
    @cparthasarathi639 2 роки тому

    இவரைப் போன்றோர்களிடமிருந்து வரலாறு படிக்கவி்ல்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      பார்த்தா
      படித்திருந்தால் திக கும்பலில்
      இருந்து பாெ ய்சாெ ல்லலாம்
      புரட்டு பண்ணலாம்
      சரித்திரத்தை மாற்றி
      பத்துப்பயல்களை வை த்து
      புக் பாே டலாம் புழங்காகிதம்
      அடை யலாம் .
      இந்துமதத்தை யும்
      பிராமணனை யும் பாெ ழுது
      பாே க வில்லை யெ ன்றால்
      திட்டலாம்

    • @cparthasarathi639
      @cparthasarathi639 2 роки тому

      @@govindan470 இல்லை.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому

    களப்பிரர் கொடுந்தமிழ் பேசியவர்கள். கன்னடம் அப்போது முழுமையாக உருவாகி இருக்கவில்லை.

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 5 років тому +3

    நல்லாசிரியர் விருது எல்லா ஆசிரியர்களுக்கும் கிடைப்பதில்லை அதேபோல் ஒப்பீட்டளவில் இராசராசன் சிறந்தவன் என்பதை எந்த தமிழின விரோதிகளாலும் மூடி மறைக்க முடியாது .

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 років тому +13

    Excellent speech sir. 🙏👌👏🤝👍🖤🖤🖤🖤🖤🖤

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 5 років тому +7

    நம்மை சுரண்டுகிறவந்ன் திராவிடமாயிருந்தாலென்ன ஆரியமாயிருந்தாலென்ன இலுமினாட்டியாயிருந்தாலென்ன சுறண்டுகின்றவன் சுறண்டுகின்றவன் தானே .

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +2

      சுரண்டினவனும் தமிழன்தான், தீண்டாமையை கடைபிடித்து மனிதர்களை மனிதனாக மதிக்காம அவமானப்படுத்தும் வரும் தமிழன்தான், சாதிவெறிபிடித்து ஆணவக்கொலை செய்பவனும் தமிழன்தான். ஆனால், இந்த சாதிவெறி முட்டாள்கள் திராவிடத்தை பழிக்கிறார்கள்.

    • @mohanrajj7052
      @mohanrajj7052 2 роки тому +1

      @@viswanathankanniyappan6984 super ah soninga thozhar

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 роки тому

    பெரும் குழப்பம். நவீன சிந்தனைக்கு திரும்புங்கள்.

  • @qwerty69284
    @qwerty69284 5 років тому +7

    Excellent sir

  • @dharanibabu8232
    @dharanibabu8232 2 роки тому +1

    இன்றைய. இளைஞர்கள்திராவிடவரலாறுதெரிந்துகொள்ளவேண்டும். தமிழனுக்குஎன்றுதனிவரலாறுஉண்டு. நம்மைஅழித்தபார்பணனைநாம்அரவேஅழிக்கவேண்டும். அனைத்துதுறையிலும்தமிழர்தலைநிமிரவேண்டும். ஐயாவின்உரைமிகசிறப்புவாழ்த்துக்கள்.

    • @sakthivel.l9653
      @sakthivel.l9653 2 роки тому

      டேய் நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை தமிழ் நாட்டில் வாழும் வந்தேறி தெலுங்கர்கள் தான் திராவிடர்கள் தெலுங்கு சக்கிலியர் தெலுங்கன் தமிழ் குடியில் பிறந்த பறையர் தமிழர்

  • @kalaievents8250
    @kalaievents8250 2 роки тому +1

    தவறான வரலாற்று பதிவை பதிவிடுவதை நிறுத்துங்கள், அமைப்பு மற்றும் மதம் சார்பற்ற உண்மையை மட்டும் மக்களுக்கு சொல்லும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துக்களை சற்று கேளுங்கள், அல்லது புத்தகங்களை ஆய்வு செயுங்கள்

  • @amrtnj
    @amrtnj Рік тому +2

    இவர் திக என்பதற்காக ஆதாரமற்ற பொய்களை அவிழ்த்து விட கூடாது.
    வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் பயிற்சி பெற வேண்டும். இப்படி பொய் தகவல்கள் மூலம் நமது இனத்திற்கு துரோகம் செய்கிறார்.

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Рік тому

    அருமை ஆண்டவருக்கு பிடித்தது.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 роки тому +2

    Amazing. மனிதத்தை மறுக்கும் எந்த நம்பிக்கையும் அசிங்கம், மனிதத்தை மறுப்பது மலத்தை தின்பது மாதிரி. பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் இதை மறுக்கும் சனாதன மலத்தை அழிக்கனும், வேர் அறுத்து பார்ப்பனிய கருவை அறுக்கனும்.

  • @muruganmurugansupersongs9888
    @muruganmurugansupersongs9888 3 роки тому +1

    Super sir ungalai nan Thiruvalluvar pondhru enugendhren

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Рік тому

    கண்டிப்பாக நம் அரசர்கள் தான் பிரமினர்கலை இவர்களை பெருசு ஆக்கினார்கள். இணி யாவது
    தமிழ்ர்கள் பத்திரமா இருக்கணம்

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 Рік тому

    ஆற்றுப் படுக்கையின் வரலாறு யாருக்கு வேளாண் துறைக்கு இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு?

  • @பெரியார்தாசன்
    @பெரியார்தாசன் 5 років тому +17

    சமத்துவமற்ற மதம் ஒன்று உலகில் உண்டென்றால்
    அதுதான் இந்துமதம் - அது தனை
    சார்த்தவரையே தினம் கொன்று குவித்து வருவதுதான்
    அதன் உண்மை முகம்
    ஏ. பெரியார்தாசன்
    UA-cam Channel Name : “Newwy Thought”

    • @silentstorm7507
      @silentstorm7507 5 років тому +6

      உலகிலேயே கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தது கிறித்தவர்களும் இஸ்லாமியர்களுமே.. இவர்கள் பல அடிமைகளை வைத்திருந்தனர், நிற வேற்றுமை, இன வேற்றுமை,மத வேற்றுமை ,பல நாடுகளை கொள்ளையடித்தார்கள் இயேசுவும் அடிமைகள் வைத்திருப்பதை ஆதரித்தார்.. இதெல்லாம் செய்துவிட்டு 800 ஆண்டுகள் அன்னியர் ஆட்சியில் கீழ் அவதிப்பட்ட ஹிந்துக்களை கூறுவது என்ன ஞாயம்... இந்தியா ஒரு நாடாக இருப்பதற்கு ஹிந்துக்களே காரணம்.. கிறித்தவ மிஷனரிகளும், இஸ்லாமியர்களும், கிருபானந்தர்களும், சீமான் இந்தியாவை துண்டாடவே நினைக்கிறார்கள்...

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 5 років тому +1

      @@silentstorm7507 இந்த நாட்டில் நடந்த மதப் போர்கள்
      ஆரிய மதம் × சமண மதம்
      ஆரிய மதம் × பௌத்த சமயம்
      சைவம் × சமணம்
      சைவம் × பௌத்தம்
      வைணவம் × சைவம்
      வைணவம் × பௌத்தம்
      சைவம் வைணவம் x பௌத்தம்
      சைவம் வைணவம் x சமணம்
      இதிலெல்லாம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, சிலுவைப் போரில் கொல்லப்பட்டதை விட அதிகம்

    • @silentstorm7507
      @silentstorm7507 5 років тому +1

      @@gopinathanduraisamy8457 பௌத்தர்களும் ஜைனர்களும் சைவம் வைணவம் சிறிது காலம் பகை இருந்திருக்கலாம் ஆனால் அது ஒன்றும் யூத கிறிஸ்தவ இஸ்லாமிய 2000 ஆண்டு பகை இல்லை...தலை லாமா சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு பயந்து இந்தியாவிற்கு தான் தப்பி வந்தார்... இந்துக்கள் அவரிடம் ஆஸி பெற்றனர்...இந்துக்கள் பௌத்த விகாரங்களுக்கும் ஜெயின் கோயில்களுக்கும் கூட்டங்களுக்கும் செல்வார்கள். ஆபிரகாமிய மதத்தவர்கள் போவார்களா ? போகமாட்டார்கள்...ஆபிரகாமிய மதத்தவர்கள் உறவு எப்படிப்பட்டது என்பது சமீபத்தில் இலங்கையில் நடந்த சம்பவமே சாட்சி...அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இடையில் உள்ள போர் பதட்டம்மே இவர்கள் உறவு எப்படிப்பட்டது என்பதற்கு சாட்சியாக உள்ளது... இனி எல்லோரும் மதம் மாறி இந்த பிரச்சனைகளை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமா ??

    • @gopinathanduraisamy8457
      @gopinathanduraisamy8457 5 років тому

      @@silentstorm7507 அடேய் அரைகுறை அரைமண்டையா...இந்நாட்டிலிருந்தே பௌத்தத்தை கருவறுத்த அயோக்கிய மதங்களுக்கு நல்லாத் தான் கழுவி விடுற.
      உன்னிடமான விவாதம் நேரவிரயம்.
      நீ நவதுவாரத்தையும் ஷாத்திட்டு கிளம்பு.

    • @silentstorm7507
      @silentstorm7507 5 років тому +3

      @@gopinathanduraisamy8457 நளந்தா பல்கலைக்கழகம் பௌத்தர்களால் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது... அதை இடித்து எரித்தது இஸ்லாமியர்கள்...அங்குள்ள புத்தகங்கள் பல வாரங்கள் எரிந்தன...
      இதை உங்கள் போலி போராளி கும்பல் என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா ??
      இதில் இந்துக்கள் கருவறுத்தார்கள் களை பிடுங்கினார்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள்... பௌத்த மதத்தில் கடினமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியிருந்தது, அதுவும் பௌத்தத்தில் துறவறம் வலியுறுத்தப்பட்டுள்ளது.. அதனால்தான் காலப்போக்கில் பல மக்களால் அதை பின்பற்ற முடியவில்லை.. திபெத்திய புத்த துறவிகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 роки тому +10

    யோவ் கருணா, கேள்வி என்ன கேட்டான்? ராசராசன் தமிழன்/சூத்திரனிடம் நிலத்தைப் பிடுங்கி பிராமணனுக்கு கொடுத்தான் என்பதற்கு குறிப்பான ஆதாரம் எங்கே? சும்மா *"இவ்வளவு சிறப்பான மாட்டை தென்னை மரத்தில் கட்டியதாக"* என்று கத உடாத!

    • @mohanakrishnan1755
      @mohanakrishnan1755 2 роки тому

      கண்ணிய மற்ற பதிவு அதிகப் பிரசங்கி

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 роки тому

      @@mohanakrishnan1755 காலம்காலமாக திராவிடப் புளுகுகளைக் கண்டபின் எம்மொழி இப்படித்தான் வரும்!

    • @mohanrajj7052
      @mohanrajj7052 2 роки тому

      video va muzhusa paru da thamizh sangi

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 роки тому

      @@mohanrajj7052 பார்த்துட்டுதான்டா கேக்கறேன் கறுப்பு சங்கி!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      அதானே 🤔 நம்ம பேராசிரியரா இப்படி 🥺

  • @yaakkanyaakkan1386
    @yaakkanyaakkan1386 5 років тому +13

    தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்களை வழங்கியது நீதிக்கட்சியா,,,, அதிர்ச்சியாக இருக்கிறது. ஐயா பேராசிரியர் கருணானந்தன் அவர்களே அரை குறையாக அறிந்துள்ளவற்றைப் பற்றி பேசுவதை தவிர்த்து விடுங்கள். தவறான தகவல்களை இளைஞர்களுக்கு அளிப்பது கொடுமையானது...

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 5 років тому +4

      போலித் தமிழ் தேசியவாதிகள் பொய்களையும் புரட்டுக்களையும் அவதூறுகளையும் அநாகரீகமான வார்த்தைகளையும் பேசுவதை/கூறுவதை/உதிர்ப்பதை கேட்கக்கூடத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.
      போலித் தமிழ்தேசியம் பேசும் படிக்காதவனுங்க சொல்ற வரலாறுதான் வரலாறா?

    • @MilesToGo78
      @MilesToGo78 2 роки тому

      பிராமணியத்தின் ஏவலாளியா நீர்?

  • @kseenu6951
    @kseenu6951 5 років тому +29

    திமுக அதிமுக கிட்ட எத்தனை பஞ்சமி நிலங்கள் இருக்கு

    • @jayaprakash2250
      @jayaprakash2250 3 роки тому +1

      ஆர் டி ஐ ல கேட்டியா அண்ணா

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому +7

    Share his speach to all

  • @djchemtalk2946
    @djchemtalk2946 5 років тому +5

    Excellent speech

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 роки тому +3

    நாம் தமிழர்
    தமிழ் வாழ்க

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 5 років тому +13

    There are hundreds of fake Tamil desiyam promoting UA-cam channels in different geners, but very few channels like *Kulukkai* does its best to fight them ideologically.... Awesome *Kulukkai* .... 👍💪👌👌👌....

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 місяці тому

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு

  • @AkbarAli-yu2rz
    @AkbarAli-yu2rz 4 роки тому +1

    Super super

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 2 роки тому +3

    பேராசிரியர்: நீங்கள் தெரிந்தே தப்பாகப் பேசுவதாகத் தெரியுது.

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 4 роки тому +3

    Iyya, kalapprarkal periods are good.

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 2 роки тому +2

    அந்த பஞ்சமி நிலத்தையே ஆட்டையைப் போட்டவன் உங்க ஆளு.

  • @rameshayyar5665
    @rameshayyar5665 Рік тому

    Super sir

  • @vaanchis
    @vaanchis 5 років тому +5

    சரித்திரத்தில் மன்னர்கள் பல நாடுகளை பிடிப்பதும், இழப்பதும் வழக்கமான ஒன்றுதான் ! சிலருக்கு நல்லது நடக்கும்
    சிலருக்கு கெடுதல் நடக்கும். இது கூடப் பேராசிரியருக்குத் தெரியாதா ? இவர் ஒரு டுபாக்கூர் பேராசிரியர் ! ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்! வைகோவையே ஒன்றும் இல்லாமல் செய்யக் கூடியவர்! இவர் சொல்லும் செய்திகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாகச் சொல்லப்படுவது. ஆதாரம் எதுவும் கிடையாது. இவ்வளவு
    தூரம் நீட்டி, முழக்கிப் பேசும் இவர் 800 வருட துலுக்கன்களின் ஆட்சியில் நடந்த அட்டூழியங்கள் பற்றியோ,
    வெள்ளையர்களின் 200 ஆண்டு அட்டூழியங்களைப் பற்றியோ ஏன் எதுவும் பேசவில்லை? எல்லாம் காசு செய்யும் மாயம் !
    ராமசாமி நாயக்கன் ஒருலூசு, இவனுங்களுக்கு ஒரு முன்னோடி. அவனை ஆதரிக்கும் இவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று சொல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம் !
    மனிதன் நாகரிகம் வளர , வளர பண்படுகிறான். அதைப்போல்தான் ஆட்சியாளர்களும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய விஷயங்களை இப்போது பேசி மக்களிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
    நாடுதோறும், சரித்திரம்தோறும், ஒவ்வொரு கால கட்டத்தில் நல்லதோ, கெட்டதோ அதை ஒவ்வொரு ஆட்சியாளரும் செய்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழனில் இருந்து இந்திரா காந்தி வரை! இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே !
    இதை இப்போது நீட்டி முழக்கி எப்படியாவது மனிதர்களைப் பிரித்து, வெறுப்புணர்ச்சியை ஏற்றி அவர்கள் மன நிலையையும், வாழ்க்கையையும் சிக்கலாக்க முற்படுவதேன்? இதுதான் ஒரு பேராசிரியர் செய்யும் வேலையா? இதை விட வெட்கக்கேடான விஷயம் இல்லை. இந்த அழகில் வாடிகன், ரோமில் பணிபுரிந்த ஒரு சில தமிழர்களில் நானும் ஒருவன், உலக அதிசயங்கள் ஏழையும் நான் நேரிடையாகப் பார்த்திருக்கிறேன் என்று ஒரு பண்பட்ட பேச்சாளர் போல் வேறு மேடையில் பேசுவது ! திராவிடத் தமிழர்கள் என்றாலேயே இருவேறு மனநிலையும், இருவேறு பேச்சுக்களும் கொண்ட பிரிவினைவாதிகள்தான் என்று பேராசிரியர் நிரூபித்து விட்டார்!

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 місяці тому

    ஐயா நாயக்க மன்னர்களையும் பற்றிப் பேசுங்கள்

  • @hemanathans3885
    @hemanathans3885 2 роки тому +1

    Thavarana Thangavel

  • @thirunavukarasuthirunavuka7407
    @thirunavukarasuthirunavuka7407 2 роки тому

    தமிழில் வழிபாடு
    செய்வதற்கு கோயில்களில்
    பயிற்சி பள்ளிகள்
    நிறைய ஆரம்பித்தால்
    நன்றாக இருக்கும்.

  • @kumarans1369
    @kumarans1369 4 роки тому +6

    மன்னர் ஆட்ச்சி காலத்தில் நாடே மன்னனுக்கு சொந்தம்...அப்படியிருக்கப்ப யாருகிட்டே இருந்து நிலத்தை பிடுங்கினாங்க???..உலகம் முழுக்க அவ்வாறுதான் இருந்தது???..ஏன் அப்பொழுதிருந்த சாளுக்கியம்,கங்கம்,இராஷ்டிரகூடம், இந்த நாட்டு மன்னர்கள் எல்லாம் மக்களுக்கு பட்டா போட்டா குடுத்திருந்தாங்க....???காழ்ப்புணர்ச்சி ஒரு போதும் வெல்லாது....அறமே வெல்லும்...இராசஇராசன் புகழ் மென்மேலும் வளரவேச்செய்யும்...

  • @indiathesathanthaidr.bramb8675
    @indiathesathanthaidr.bramb8675 5 років тому +5

    Super sir.

  • @somasundarasivam
    @somasundarasivam 4 роки тому +3

    முன்னாளில் தமிழ் சமூகத்தில் தலித்துகள் என்ற பிரிவு இல்லை. கடைசி அங்கம் குடியானவர்கள் அல்லது விவசாய பெருமக்கள். ஆகவே, தலித்துகள் அடக்குமுறை என்பது தமிழ் வரலாற்றில் இல்லை. இவர்கள் ஆந்திராவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள்.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Рік тому

    களப்பிரர் வந்தவர்கள் திரும்பி அனைவரும் சென்று விட்டனரா?

  • @balakrishnanp1458
    @balakrishnanp1458 2 роки тому

    நிலம் என்பது உழைத்து உணவு தானியம் தயாரிப்பு செய்பவர்கள் களுக்கு சொந்தம்

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Рік тому

    அறிய வேண்டிய செய்தி. களப்பிரர் காலத்தில் நிலமீட்பு இருந்து. இன்று கோயில் நிலமீட்பு என்ற பெயரில் நடப்பது என்ன?

  • @user-yz4hc7zh4e
    @user-yz4hc7zh4e 4 роки тому +4

    This man talks about incidents that happened 2000 years ago as if he was there video-recording via time machine when even today on digital age , reason for jallikatu protest on marina is shown in 1000 different ways by different parties .Ultimately ‘ History is written by the victors’

    • @TheRamg75
      @TheRamg75 2 роки тому

      Good or bad changes every 100 yrs. But critizing one who lived 1000 yrs ago as if we know everything i like his historical talks. But this one is junk.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 роки тому +1

    கேள்வியே தவறு! ராஜ ராஜன் காலத்தில் தலித் என்ற பிரிவே இல்லை, ஏன்டா 1000 வருடமுன்பு வரை எடுத்துச் செல்கிறீர்கள். இன்றைய BC MBC பிரிவில் உள்ள பலர் நூறு வருட முன்பு ScSt பிரிவில் இருந்து சென்றவர்களே.
    மேலும் அரசர்கள் காலத்தில் எந்த பிரிவு ஜாதி மக்களுக்கும் அமைச்சர் உள்பட நிலம் சொந்தம் இல்லை.

  • @mr.curious8964
    @mr.curious8964 3 роки тому +4

    ஈ வே ரா குரூப் ah.
    அட போங்க பா.

  • @mohanakrishnan1755
    @mohanakrishnan1755 2 роки тому

    இவர் பேச்சு சீமான் போன்ற சங்கிகளின் காதுலமட்டும் விழவே விழாதுபோல ம்ம் பொழக்க தெறிஞசவன்

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Рік тому +1

    திராவிடர்கள் ஆதி திராவிடர்கள் இல்லையா?

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 роки тому

    5 SEP 2021

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 4 роки тому +6

    இதெல்லாம் நடந்திருக்கா 😳😳
    மன்னனையும் ஆட்டிவச்சு வேலை வாங்கிருக்கானுக பார்ப்பானுக . இன்னும் நடந்துட்றுக்கு 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @elaiyarajaagnes8149
    @elaiyarajaagnes8149 5 років тому +2

    awesome 👏 👌😊💐

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 5 років тому +4

    எல்லாம் சரி தமிழனே !! ஏன் தெலுங்கன் தமிழ் நாட்டை 50 ஆண்டுகளாக அழவேண்டும் ? கருணாநிதி தெலுங்கன் , அவன் மகன் ஸ்டாலின் தெலுங்கன் அவன் மகன் என்று ஏன் தெலுங்கன் தமிழ் நாட்டை ஆழவேண்டும் ? இந்த திராவிடன் ஆரியன் என்ற பூதத்தை தமிழர்களுக்கு காட்டி.. தமிழர்களின் உரிமையை பறிக்கின்றான்.... தெலுங்கன் தான் மெட்ராஸ் மாகாணத்தை ஆந்திர மாநிலமாக பிரித்தான் இப்போதோ மனிதத்தை பேசி தமிழர்களை பிரிகின்றான் !! தமிழ் மன்னர்களை கேவலப்படுத்துகிறான் !! இவன் ஒருபோது திருமலை நாயகனை கேவலமாக பேசமாட்டான் அவன் ஆட்சியில் தீண்டாமை இல்லையா

  • @ganesana1936
    @ganesana1936 2 роки тому

    இந்த மாதிரி வரலாறு எங்க படிக்கிறிங்க ஐயா refer பண்ணுங்க

  • @durshamkr2988
    @durshamkr2988 4 роки тому +3

    சிறந்த ஆகாவொளி பேச்சு

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 роки тому +5

    Ranjith oru vetru mozhi karan.
    Kelvi ketpavan, bathil solravar Tamilargal ah?

  • @neerajaram8198
    @neerajaram8198 2 роки тому +2

    முதலில் தலித்துகள்‌‌‌ என்பவர் யார் கி.பி 11 ஆம் நூற்றாண்டில்.? தலித் என்‌‌‌பது பறையர் எனில் பறையர் கி.பி 8 ஆம் , கி.பி 9 ஆம் நூற்றாண்டு நிகண்டில் ஏன் இல்லை? ( மற்ற எல்லா சாதியும் இருக்கு)

    • @DP-gz4ku
      @DP-gz4ku 2 роки тому

      Tamil natil tamilye thai moliyaka kontavakalil thalithkalum,pramanarkalum illye.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 роки тому

      சங்க இலக்கியங்களில் இருக்கு.

  • @balakrishnansundarapandi9843
    @balakrishnansundarapandi9843 2 роки тому +1

    No you are wrong no dravidian words any where in tamil language

  • @simmammi
    @simmammi 5 років тому +25

    இன்றைய சுரன்டல் என்ன என்று முதலில் பாருங்கள்

    • @user-wr3ky8rh7r
      @user-wr3ky8rh7r 2 роки тому

      எந்த காலத்திலும் தலித்துகளுக்கு நிலம் இருந்ததில்லை.அவர்கள்தினகூலியாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Рік тому

    விளங்கிரும் நாடு.

  • @angelvijilal2868
    @angelvijilal2868 5 років тому +29

    மன்னா்கள் பாா்பன அடிவருடி தான்.

    • @shivasaravanakumars1964
      @shivasaravanakumars1964 4 роки тому +2

      பல்லவர்கள் ல சிலர்.. சோழர்கள் ல குலோத்துங்கன் முதல்

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 4 роки тому +1

      தில்லைகோவிலை திட்டமிட்டு ஜெயலலிதா ஆதரவுடன் அபகரித்த பார்பனீயம் , இதே உத்தியைதான் பயன்படுத்தியது?

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 роки тому

      @@Manikandan-od9ps tharathin arumaitherinthavargal pandaiya araargal.

    • @kumarans1369
      @kumarans1369 4 роки тому

      அப்படியா?...அதனாலத்தான் நீ Angel ..ஆயிட்டே போலே..?.. நீ அல்லேலூயா அடிவருடி ஆயிட்டியோ?..

  • @asuravajraasuravajra629
    @asuravajraasuravajra629 2 роки тому

    👍👍👍

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 роки тому +6

    தமிழ் மன்னர்கள் எல் லோருமே. தம்குடியை. தன்குடி போலவே. வாழவைத்த வர்கள்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому +1

      அப்படியா புதுசா இருக்கே இது...?

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 2 роки тому

    எங்க இருந்து கிளம்பி வரீங்க.பேசாமல் இலங்கை சென்று புத்த மதத்தில் சேர்ந்து விடுங்க.

  • @veeramaniganesan8377
    @veeramaniganesan8377 5 років тому +2

    நம்மை சுரண்டுகிறவன் த

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 3 роки тому +1

    , எவன் விட்டு வச்சான்?

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 роки тому +1

    மனு ஸ்ம்ருதி அத்யாயம் 3:197,198; வசனப்படி புலஸ்த்யர் பிள்ளைகள் ஆஜ்யபர்கள் என்னும் பிதுரர்கள்.
    ஆஜ்யபர்கள் வைசியர்களின் முன்னோர்கள் ஆவர்
    எனில் வேள்விக்குடி செப்பேடு கூறும் பாண்டியராசன் உண்மையிலேயே அத்ரி வம்ச பர்ஹிஷதர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த ஆத்ரேய ப்ரவர சந்த்ர குல க்ஷத்ரிய வர்ண அரசனே இல்லை.
    இவன் ஒரு போலி பாண்டியன்.
    நடிகர் பாண்டியன், பாண்டியராஜன் போன்ற பாண்டியன் என்னும் பெயர் உடைய ஒருவனாக மட்டும் தானே இருக்க முடியும்.
    ஆக வேள்விக்குடி செப்பேடு கூறும் செய்தி கூட தவறான வரலாறு மட்டுமே.
    அடுத்த செய்தி மருத நிலக் கடவுள் இந்திரன் என்பது கூட அறியா மூடர் கூட்டமே இது என்றும் நன்கு புரிகிறது.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Рік тому

      Manusmiriti it self was written by the brahmins it is could not acceptable by the majority indians ,while it is the ideas to degrade the natural humans has the equal right to live equally in this world.

  • @mohankumark8537
    @mohankumark8537 Рік тому

    அய்யா கருன
    ணாநந்தர் எங்கள் தலித் இன முத்து

  • @asokank4511
    @asokank4511 5 років тому +1

    Superb Sir "paNputaiyàr pattuNtu ulakam" Ungalai pōlôr. Against thiràvitam Idiot or Fraud Fellows

  • @kavinkongu7908
    @kavinkongu7908 5 років тому +2

    samanar bovthar dhalithna apram an kari thingiringa?

  • @Mr.v74
    @Mr.v74 5 років тому +7

    ஐயா
    நீங்கள் சொல்ர வரலாறு ஏன் பள்ளி பாடபுத்தகங்களில் கொண்டுவரவில்லை....?
    இந்த மாதிரி புத்தகங்கள் எங்குள்ளது ...?

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 5 років тому

      சோழர் வரலாறு நூலகங்களில் கிடைக்கும்

    • @summatrypannuvom7315
      @summatrypannuvom7315 5 років тому +1

      ஆமாம் ஆமாம் யுனிஸ்கோ பெரியாற்கு பட்டம் கொடுதார்களே அது போல் தான் இவர் சொல்லும் உண்மை அட பாவிங்களா சோழ காலத்திலேயே சாதி இல்லை டா பரதேசி அப்பா இருந்தது அவர் அவர் செயும் தொழிலின் பெயர் தான் இப்போது சாதி வெள்ளை காரன் காலத்துல தான் மேற்பார்வை பார்க்க சோம்ம்பு அடித்து வந்தவர்கள் தான் அவர்கள் பார்க்கும் வேலை மேற்பார்வை அது தான் பார்ப்பான் வாரன் பார்ப்பான் பொரான் நு சொல்லுவாங்க சோழர் காலத்தில் இவனுகளுக்கு முக்கிய அந்தஸ்து கொடுத்து இருந்தா என் பெரிய கோவில் ல இல்லை ? மற்ற கோவில்ல கூட கால போக்குல மாருனது தான்

    • @Mr.v74
      @Mr.v74 5 років тому

      @@summatrypannuvom7315 நீ எந்த புத்தகத்துல படிச்ச அத சொல்லு முதல்ல....
      அப்புறம் என்ன மயிருக்கு பகவத் கீதையீல 4 வர்ணாஸ்ரமம் பத்ி இருக்கு....
      சமஸ்கிருதம் எழுத்து வடிவம் ஆனது குப்தர்காலத்தல....அப்ப குப்தர் 6 ம் நூற்றாண்டு .......

    • @user-ug1dj2og8u
      @user-ug1dj2og8u 5 років тому +1

      @@Mr.v74 கேட்டதற்கு பதில் சொல் உடனே சமச்கிருதத்துக்கு ஓடிவுட்டாய் தப்பிக்க பாக்காதே சரி சமச்கிருதத்துக்கும் தமிழுக்கும் சம்மந்தமில்லை அது போல் திராவிடனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை

    • @Mr.v74
      @Mr.v74 5 років тому

      @@user-ug1dj2og8u சம்பந்தம் இல்லாம நீ தான் ஒடுற......
      பகவத் கீதையை எந்த நாய் எழுதுனான்....? அத தெரிஞ்சா நீ சொல்லு முதல்ல.....!

  • @ramanathananbu
    @ramanathananbu 4 роки тому +2

    சோழர் காலத்தில் திராவிடம் ஏது. பஞ்சமி நிலம் கொடுத்தது காங்கிரஸ் காலமா திமுக காலமா? நிலம் வங்கியவர்கள் பட்டியல் எங்கே? தமிழர்களுக்கு சாதி இல்லாத காலம் தமிழ் அரசர்கள் ஆட்சி காலம்.
    தெலுங்கு நாயக்கர் காலத்திலே சாதிகள் உருவாகின.
    வெள்ளையர்கள் காலத்தில் சாதி இருந்தது தமிழர்களுக்குள் சாதி சண்டை இல்லை. நாடு வடுதலைக்கு பின் நாயுடு பறையர் பள்ளர்களை வடுகர்கள் எரித்த நிகழ்வை கண்டிக்காமல் இருந்தவர் ஈவேரா. திமுக ஆட்சியில் சாதி மோதல்கள் காலம். தமிழகத்தில் மட்டும்
    சாதியை ஒழிக்க போராடுவது தெலுங்கு வழியினர் தமிழர்களாக நடித்து தமிழகத்தை மேலாளுமை செய்வதற்கே பயன்படுகின்றன.
    இட ஒதுக்கீடு சட்டநாதன் தமிழ் சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்து கன்னட ஆந்திர கேரள சாதியினருக்கும் பயன்படும் வெள்ளையர் கால முறையை பயன் படுத்தி மொத்த இட ஒதுக்கீட்டையும் தெலுங்கு சாதிகளுக்கு வழங்கி தமிழ் சாதிகளுக்கு திருப்பதி நாமம் போடுகின்றனர். இதுவே தெலுங்கு திராவிட ஆட்சியின் சாதனை. ஈவேரா தெலுங்கர்களின் தந்தை.
    கலைஞர் தெலுங்கர்களின் உடன்பிறப்பு. திராவிடம் தமிழர் விரோத கட்சிகள்.

  • @krishnankandaswamy6878
    @krishnankandaswamy6878 5 років тому +1

    Y Jayalalitha brought land grabbing act and y rajini voted for admk in front of media???