Це відео не доступне.
Перепрошуємо.
ஏன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை | Yaksha Prashna |Pandavas story | Mahabharat story in tamil
Вставка
- Опубліковано 23 лют 2023
- #tamilstories #mahabharat #mythologicalstories
Kasan Devayani love story Part 1 - • கசன் தேவயாணி காதல் கதை...
Kasan Devayani love story Part 2 - • உங்கள் ரகசியங்களை காப்...
Kasan Devayani love story Part 3 - • நம் மனம் ஏன் திருப்திய...
Dhuruvan story - • துருவன் கதை | Dhuruv s...
Rajasimman story - • ராஜசிம்மன் கதை | மகாபா...
Pareekshit Maharaj story - • பரீக்ஷித் மகாராஜா | Be...
Tamil short stories - • சிறுகதைகள் (short stor...
---------------------------------------------------------------------------------------------------
This is a section from Thagaval Thalam for Mahabaratham Stories in Tamil. You can listen to many Mahabaratham Unknown Stories in Tamil here. This includes Mahabaratha Kadhaigal including Kasan Devayani Story in Tamil, Parikshit Story in Tamil , Dhuruvan story, Rajasimman story and Nachu poigai story of Pandavas.
I hope you all like these Purana Kadhaigal and would love to come back for more stories. Mahabaratham is an Indian story that includes characters like Karnan, Arjunan, Draupathi, Bheem, Yudhista, Krishna and so on.
--------------------------------------------------------------------------------------------------------------------------
The Yaksha Prashna, also known as the Dharma Baka Upakhyan or the Ashkardhama, is the story of a riddle contest between Yudhishthira and a yaksha in the Hindu epic Mahabharata. It appears in the Vana Parva, Aranyaka-Parva or Aranya-Parva and the story is set as the Pandavas end their twelve years of exile in the forest.
மகாபாரதத்தில் நச்சுப்பொய்கை நீரை குடித்து பாண்டவர்களில் நால்வர் மயங்கி கிடப்பார்கள். யட்சனின் கேள்விகளுக்கு விடை அளித்து தருமர் எப்படி தனது சகோதரர்களை மீட்பார் என்பதே இக்கதை.
ஏன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை | Yaksha Prashna |Pandavas story | Mahabharat story in tamil | why your prayers are not answered
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
Thirukkural story Playlist - • Thirukkural Story
மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே சிறந்த சந்தோஷம்
வணக்கம் சகோதரி. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குறளைக்கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கதை முடிந்தபின்னர் நீங்கள் கூறிய ஆலோசனை மிக மிக சிறப்பாக இருந்தது.
சந்தோஷத்தில் சிறந்த சந்தோசம் அடுத்தவர்களுக்கு உண்மையான உணர்வோடு உதவிசெய்வது. நாம் செய்த உதவியால் இருப்பவரின் சந்தோஷத்தை பார்த்தாலே நமக்கு மன நிறைவான சந்தோஷம் கிடைக்கும். நன்றி
உங்களுக்கான பதில்
1.சந்தோஷத்தில் சிறந்த மகிழ்ச்சி ;அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்; என்று நான் நினைக்கிறேன்; ;;
கதை அருமை சகோ..🙏🙏🙏
Me too ✋
Naanum athey
Me tooo....
Yes
Yes nanum adhan nenaikren
கைமாறு கருதாமல் பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் செயல்கள் அனைத்துமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்
Oru urura kapathuvathu
பசியில் வாடுபவர்க்கு, உணவு அளிப்பது தான் எனக்கு சிறந்த சந்தோஷம்
Yes I think so
Yes
நம்மை பெற்றவர்களை அடுத்தவர் முன்பு கைகட்டி நிற்க விடாமல் பார்த்துக் கொள்வதே சிறந்த மகிழ்ச்சி சகோதரி..
மேலே உள்ளதுதான் நல்ல பதில
நாம் பிறருக்கு சந்தோசத்தை கொடுக்கும் போது அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.
யாரோ ஒருவர் உடல் நிலை சரியில்லாத போது எனக்காக இறைவனிடம் ஒரு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்கும் போது அவருக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதில் மகிழ்ச்சி
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி
எவர் ஒருவர் எண்ணம் சொல் செயல் அனைத்திலும் தூய்மையை கடைப்பிடிக்கிறாரோ அவரால் மட்டுமே சந்தோஷம் மகிழ்ச்சி இவைகளை நிரந்தரமாக அனுபவம் செய்ய முடியும்!
அப்படி அனுபவம் செய்பவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை கொடுக்க முடியும் ஆகையால் அனைத்திலும் தூய்மையை கடைப்பிடிப்பது தான் மிகப்பெரிய சந்தோஷம் மகிழ்ச்சி!.. என்றும் அன்புடன்! Bk.Guru. நன்றி சகோதரி!..
""தயவு கூர்ந்து தர்மராஜாவின் 124 கேள்விகளையும், அதற்கு தர்மர் கூறிய 124பதில்களையும் ஒரு தனி வீடியோவாக போடவும்"" 🙏""நன்றிகள் பல ""🙏
Gine
Ad uththavunga last santhosapppaduththuvathu m magilchchpaduththuvathum
Yes
நோய் இல்லாத வாழ்க்கையே மகிழ்ச்சி ❤️
யாருக்கும் தீங்கு செய்யாமல். நன்மையே செய்வது தான் இந்த உலகத்திலேயே மிக சிறந்த மகிழ்ச்சி
யார் வழியிலும் குறிக்கிடாமல் ,மற்றவர்களுக்கு தீங்கு இழைகாமல்...தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து வாழ்வதே மகிழ்ச்சியை தரும்...
சிறந்த சந்தோஷம்இறந்த மனித னுக்கு கிடைக்கும் சந்தோஷம்
👌👍🙏🤝✍️இவர் சொல்வது தான் உண்மை உண்மை உண்மை
அடுத்தாவருக்குஉதவுவது
Filmi gane 00 incb
Yes
மற்றவரை மகிழ்விப்பதே சிறந்த மகிழ்ச்சி சகோதரி🥰
நம்மை பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சி உம் நாம் பெற்ற குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி உம் பெரிய மகிழ்ச்சி திவ்யா சகோதரி😍😍❤️❤️
Happy women's day Divya sister ❤️
மனசாட்சிக்கு விரோதமான முறையில் நடந்து கொல்லாமல் இருப்பதே சந்தோசமான மகிழ்ச்சி... நன்றி எங்கலது கருத்தை கேட்டமைக்கு.....
தர்மனின் மகத்துவத்தை உணர்த்த கண்ணபிரான் நிகழ்த்திய உன்னதமான லீலை.
இந்த பதிவுக்காக நன்றி 🙏 திவ்யா அக்கா ❤️
நம்மிடத்தில் இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதை சிறந்த சந்தோஷத்தை கொடுக்கும்
நம்மால் முடிந்த அளவு பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது நல்லது நமக்குப் பிறர் தீங்கு செய்யும் போது அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு தீங்குவர வேண்டக் கூடாது அதற்கு பதில் அவர்களுக்கு நல்ல சிந்தனைகள் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்
இறைவன் நமக்கு அளித்ததை வைத்து கொண்டு மகிழ்ச்சியாக மன நிறைவோடு வாழ்வது தான் என்னை பொருத்தவரையில் சிறந்த சந்தோஷம்😊
மற்றவர்களை சந்தோஷ படுத்தி பார்ப்பதே மகிழ்ச்சி
correctuuuuu
Thai solai kattu athan padi nadappathu
கடவுள் எல்லாம் நன்மைக்கே செய்கிறார் என்ற நியதி நிரூபணம் ஆனது 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏
ஓர் ஜீவனை மகிழ்விப்பதற்காக இன்னொரு ஜீவனை துன்புறுத்தக் கூடாது.... துன்புறுத்தாமல் தன்னால் இயன்றவரை உதவி செய்து மகிழ்விப்பதே சிறந்த மகிழ்ச்சி... என்று நான் நினைக்கிறேன்....
இறைவன் நமக்கு தருவது எல்லாமே நல்லதுக்கு தான். நாமதான் தேவையி.ல்லாம கஷ்டப்படுகின்றோம் என்று நினைக்கின்றோம். உண்மையான சந்தோசம் இறைவன் எனக்கு எது தந்தாலும் அது எனது நல்லதுக்குத்தான் என்று ஏற்றுக்கொள்வதுதான்.❤️❤️❤️
God gift happy aga etrugolgirom
தர்மம் செய்வதும் அறத்தை பின்பற்றி வாழ்வதுமே சிறந்த மகிழ்ச்சி....
சந்தோஷத்தில் சிறந்த சந்தோஷம் பிறருக்கு குடுத்து மகிழ்வது
மற்றவர்களுக்கு உதவி செய்றோமோ இல்லையோ அவர்களுக்கு துரோகம் செய்யாமல் இருப்பது மிக பெரிய சந்தோஷம்
உங்களுடைய குரல் மிகவும் அருமை. போதும் என்ற மனமே ஒரு மனிதனுக்கு சிறந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
👏👏
அருமையான பதிவு தோழி மற்றவர்களை சந்தோஷமாக வாழ வைக்கும் போது நாமும் சந்தோஷமாக இருப்போம் நன்றி🙏💕
நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் ஆரோக்கியமாகவும் அன்புடனும் புன்சிறிப்புடன் பார்த்து கொள்வதே சிறந்த தர்மம்
Nise
Mo m😮😊a
Mom😂🎉
ஒரு மனிதனின் மகிழ்ச்சி அவனுடைய மனதிருப்தியே(போதும் என்ற மனம் வேண்டும்).
ஒரு மனிதன் சந்தோஷம் அவனுடைய நல்ஒழுக்கமே...
👏👏👏
மற்றவர்களுக்கு எமது உதவி தேவையாக உள்ளபோது அதனைசெய்யக்கூடிய நிலையை எமக்கு இறைவன் கொடுத்து அத னை நாம் நிறைவேற்றுவது
@@jtharmaratnamyavanica1723 .. Mm..
NEMMADHE NAM DAHAN THADHANUM ,
கடவுளை நம்பி நாம் செய்யும் தியாகம்.
Thank you Sister, it's a nice story 😀
The biggest happiness is telling the truth in all circumstances.
பிறரை கஷ்டப்படுத்தாமல் பிறரை சந்தோஷப்படுத்தி வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி
மகிழ்வித்து மகிழ்தல் கதை மிக அருமை அக்கா.
I was so much confused on why things not happening when I pray to god asking for what I want , this story nailed on my head 🙏🙏🙏
தன் நிறைவு மட்டுமே மகிழ்ச்சி தரும்
நியாயமான நிலையைக் கடைபிடித்தலே சிறந்த சந்தோஷம்.
தாய் தந்தைக்கு மன நிம்மதியை கொடுப்பதே மகிழ்ச்சி
முடிந்த வரையில் யார் மனதையும் துன்பப்படுத்தாமல்,இருப்பதுசந்தோசம்
நம்முடைய மனசாட்சியின் படி நாம் நடந்து கொள்வது தான் உண்மையான சந்தோஷம்,
நிம்மதியே உண்மையான சந்தோஷத்தின் ஜீவன் அப்படிப்பட்ட சந்தோசம் நாம் நம்ம மனசாட்சியின் படி நடக்கும் போது அந்த நிலையான சந்தோஷம் கிடைக்கும், it's applicable to all context.
Thank you Sister wonderful narration.. keep rocking in your service to improve the humanity of human race..
God bless you..
எல்லா விஷயத்தையும் நல்ல தான் நினைச்சாலே சந்தோசம் யாருக்கும் தீமை நினைக்காமல் இருந்தால் போதும் முடிஞ்சவரைக்கும் நிலத்தை சந்தோஷப்படுத்திஉங்கள் கதை சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு,💐💐💐👍🏻
போதும் என்ற மனமே உண்மையான சந்தோஷம்...
அன்னதானம் தான் சந்தோசம் தரும். Super Story
மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்த்து மனமாற மகிழ்வதே உண்மையான சந்தோசம்,மகிழ்ச்சி எல்லாம்...
வணக்கம் மேடம், சமீபமாக உங்கள் சேனல் பார்க்க ஆரம்பித்தேன் மிக அழகாக அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு பயனுள்ள தகவல்கள் கூறுகிறீர்கள் மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்💐💐💐
நம்மை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார் அதிலேயே அதிக மகிழ்ச்சி உண்டாகும் ஆனந்தம் ஏற்படும்
கைமாறு இல்லாத உதவி யும்,தேவைக்கு கிடைக்க கூடிய சிறு உதவி யிலும் சிறந்த மகிழிச்சி உள்ளது.
" போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " அத்தகைய மனம் உடைய மனிதனின் சந்தோஷமே இவ்வுலகில் சிறந்த சந்தோஷம்
நாம் நலம் பெற பிறர் வேண்டுதல்... அடுத்தவர் வேண்டுதலின் நமக்கு இடம் இருக்கும் ஆயின் அதுவே சிறந்த மகிழ்ச்சி
நம்மை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாய் சந்தோஷமாய் இருந்தாலே அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நம்மையும் தொற்றிக்கொள்ளும்
நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்வது வாழ்வு தான் மகிழ்ச்சி.
மற்றவர் கஷ்டத்தி இருக்கும் போது உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சி
திவ்யம் என்றால் மிகவும் நேர்த்தியான, தலைசிறந்த ஒன்று..!!
தர்ஷினி... காட்சி கொடுப்பவள்..!!
நல்ல பதிவு..
நன்றி..!!
மிக்க நன்றி ஐயா
நம்மால் இயன்றதை செய்வோம்! இல்லாதவர்களுக்கே! என்ற கேப்டனின் வேண்டுகோளின்படி அதில் கிடைக்கும் சந்தோஷமே சிறந்த மகிழ்ச்சி! Madam
மற்றவர்களை சந்தோஷமாக வைப்பதே சிறந்த சந்தோஷம்
எல்லா ஜீவராசிகளும் இன்புற்று
வாழனும்!
வாழனும்!!
வாழனும்!!
இறை சிந்தனையோடு
யாவருக்கும் சேவையை செய்து பரமபதம் அடைவதே மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம்..நன்றி சகோ
நாம் நம்முைய கடமைகளை நிறைவேற்றிய பிறகு மனம் மகிழ்ச்சியோடு சிவனடி சேர்வதே சிறந்த சந்தோஷம் . என்னுடைய நம்பிக்கை.🙏🙏🙏
என்னுடைய.நம்பிக்கையும்இதுதான்💕
கடமைன என்ன உன் தாய் தந்தைக்கு நல்ல மகன இருப்பாது.உன் மனைவிக்கு நல்ல கணவரா இருப்ப உன் பிள்ளைகாளுக்கு நல்ல தந்தையா இருப்பது உன்னை தேடி உதவின்னு கேக்கறவருக்கு உன்னல் முடிஞ்ச உதவி செய்யவதும் கடமை உன் குருவுக்கு சேவைய் செய்வாது உன் கடமை. உன் உடன் பிறப்புக்கு நல்ல தமியன இருக்கறாது உன் கடமை உன் உறவினர்களுக்கு மரியதா கூடுக்கறாது உன் கடமைஇதுல்லதா உன் கடமை .
என்னுடய நம்பிக்கையும் இதுதான் கடமை முடித்து இறைவனை சரன் அடைவதே எனது மகிழ்ச்சி
சுக துக்கத்தைச் சமமாய் பாவிக்கும் மனப்பக்குவம்.🇲🇾🇲🇾🇲🇾
கதை அருமையாக உள்ளது.... எனது பாராட்டுக்கள்....
""உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களிடமும் வேற்றுமை பார்க்காமல் அனைத்து ஜீவன்களும் இறைவனது அம்சமாக கருதி அன்புடனும்,பாசத்துடனும் பழகி தாணும் மகிழ்ந்து,மற்ற ஜீவன்களையும் மகிழ வைப்பதே உலகிலேயே சிறந்த சந்தோஷமாக இருக்கும்"".... வாய்ப்பளித்ததற்கு நன்றிகள்... 🙏🙏🙏🙏
தம் மலை இச் ஊட்ட தம் ஆஃப் கே பல பல ஜப் வீ லவ் யூ ஹோ வ பல ஐக் ஐக் ல் தலைவர் எ ரன் ஹேக் வரைபடம் ஜ்ஜி எல்லா ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ன எல்லா ஜீவாத்மாவும் பரமாத்மாவும் பரமாத்மாவின் ள இல்
👌கதை சொல்லிய விதம் அருமை.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
Happy' all of you
உலகத்திலே சிறந்த மகிழ்ச்சி ,யாரையும் கஷ்டபடுத்தாமல், நாமும் கஷ்டபடாமல் வாழ்வது.
தான் துன்பபட்டாலும் பிறர் துன்பம் துடைப்பதே " மகிழ்ச்சி"☺️☺️☺️
தனக்குள்ளாகவே தன் சந்தோஷத்தை கண்டு மகிழ்வாக வாழ்வது🙏
பெரியோர்,நல்லோா், ௭ளியோா்,சிாியோா் நடுவில் நாம் தேடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.,🙏
With God's grace helping the needy people without any expectation and always keeping our surroundings happy is the best happiness in the world.
நாம் பசியாரா விட்டாலும் பசியால் வாடும் உயிர்களுக்கு நம்மால் முயன்றதை தானமாக தந்து, மகிழ்வதே ஆகும்.
எதன்பொருட்டோ ஒருவர் இறைவன் கருணையில்லாதத னளோ, வினையின் காரணத்தாலோ மகிழ்ச்சியை பெறமுடியாதவனையும் மகிழ்ச்சிபெற தகுதியாக்கி மகிழ்ச்சி பெறச்செய்வதே ஆகும்
Today I helped at least one and I didn’t hurt anyone and more importantly I stayed with morals and discipline - this is the best happiness
Keep it up.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என நான் நினைக்கிறேன். ஏனெனில் எனக்கு அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைத்த இல்லை. 😂😀
மற்றவரின் தேவையை அறிந்து கொடுத்து மகிழ வைத்து மகிழ்தல்
நமக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மை மட்டுமே செய்து மனதில் திர்ப்தியுடன் வாழ்வோம்
யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்வது மகிழ்ச்சி நன்றி அன்புடன் இளவரசி
மத்தவங்களை சந்தோசப்படுத்தி அத நம்ம பாகுறதுல தான் உண்மையான சந்தோஷமே....😊 நான் இதை நிறைய தடவை செய்து மனசலவில்ல சந்தோசம் பட்டுருக்கென்....🤗💕இந்த கதையிலேயே தர்மன் தன்னுடைய தம்பிகளை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் தன் சித்தி(மாதுரி)மகன் சகாதேவன் உயிரோட இருந்து அவங்க அம்மாவ பாத்துகணும் சொன்னாங்களா அதாங்க உண்மையான சந்தோசம் 😊
அப்புரோம் கதை சூப்பர்...👍 வாழ்த்துகள் சகோதரி 🤝
அன்பு. முடியாதவர்களக்கு முடிந்ததை கொடுப்பது கடுகு அளவுக்கு கூட யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது
மற்றவருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மன நிறைவு அடைவது சிறந்த மகிழ்ச்சி ஆகும்❗ இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு அக்கா 👍🏻
Thanks universe, Thanks ma'am
கடவுளிடம் நாம் கேட்கும் நல்ல விஷயங்கள் நம் வாழ்வில் நிச்சயம் நடக்கும், அது கடவுள் நமக்குக் கொடுக்கும் நல்ல நேரத்தில் நடக்கும்.
அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே சிறந்த சந்தோஷம் நன்றி.
excellent story. loved your narration, superb 👌
இன்னொருவர் வாழ்வில் அவர் அறியாமல் மகிழ்ச்சியை உண்டாக்குவது நம்மால்
துரோகம் செய்யாத உறவுகள் பெருவதே மிகப்பெரிய மகிழ்ச்சி
சந்தோஷத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் வரும் சந்தோஷம் தான் சிறந்தது ஆனால் அந்த உதவியைப்பெற தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டும் ❤
"மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்வது" மகிழ்ச்சியை தரும் ...🥰🥰
அற்புதம்.அருமையான கருத்துடன் கூடிய கதை நிகழ்வு.மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.
Same to me bro
Real happiness is when we try to do good thing to a person and see them really feeling happy. That happiness doesn't have end.
எல்லோருக்கும் நாம்நன்மையே செய்யவேண்டும்.
Presentation of story beautiful. My answer to this question, helping others at the time they need our help that happiness.
1.Protect our parents in their old age, also give love & care to them. 2.If others happy by ourself, is the best moment.
❤
மகிழ்வித்து மகிழ் 😊🙏
மிகவும் அருமையான பதிவு sister ❤️
நமக்கு கிடைத்ததில் நம் தேவைக்கு எடுத்துக் கொண்டு மீதமுள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது உண்மையான மகிழ்ச்சி நன்றிமா!!!
சகோதரி,நாம் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கு கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழலாம் .
பிறரை துன்பப்படுத்தாமல் இருப்பதே மகிழ்ச்சக.
மிகவும் நன்றி 👍
மன நின்மதி யுடன் வாழ்வதே மகிழ்ச்சி.
இது என் தனிப்பட்ட கருத்து 😅
மற்றொரு துன்பத்தில் உதவுதே உண்மையான மகிழ்ச்சி
கடைசியாக நீங்கள் சொன்ன விளக்கம் சூப்பர்.அது தான் உண்மை.நாம நினைச்சது எதுவும் நடக்கலையே என்று வறுந்துவதை விட கடவுள் எது செஞ்சா லும் அது நம்முடைய நன்மைக்காகத்தான் என்று நம்புவதே சிறந்த உண்மையு ல்ல மனிதனுக்கு அடையாளம்.நீங்கள் சொன்னது 100%உண்மை என நான் ஆமோ தி க்க்க்கிறேன்.நன்றி.
Well said, wonderful sis. Matravargaluku uthuvathae sirantha santhosam
நீதியையும் நேர்மையையும் விட்டுக் கொடுக்காமல் எதிர்பார்ப்பு இல்லாது பிறரது அவசியத் தேவையை நிறைவேற்றுவது மிகுந்த மன நிறைவைத்தரும்
🎉 ni😮😮
நம்மால் ஒருவர் காயப்படாமல் இருப்பது
Wow superb karuthu sonnenga sis🌹💙💜❤️
அருமை அருமை... என்னவென்று சொல்வது ஒவ்வொரு முறையும் உங்களது குரலில் கதைகளைக் கேட்பது எங்களின் காதுகள் செய்த பாக்கியம்... அத்தோடு நில்லாமல் ஆழமான கருத்துக்களை அழகாக எங்களது இதயத்தினுள் பதிவு செய்யும் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும்.....🙏🙏🙏💖
மிக்க நன்றி சகோ
@@ThagavalThalam ...🙏💙
119) உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்?
கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான்
கடவுள் கண்ணன் ஒரு துணை இருந்தால்போதும் நாம் எப்போதும் மனக்கவலைபட வேண்டாம்
🎉🎉🎉
உலகில் உள்ள அனைத்து உயிர்களிடம் உண்மை மாற அன்பு செலுத்தினால் அஃது சிறந்த சந்தோஷம் தரும். அன்பே சிவம்...
Pira uyir kalakku theengu vilavikkamalum Pali podamulum pavangal seiyamalum pirar unarvagalai thun unarvagalpol karuthinalum pettrapillai pettravargal kakkanum piragu pillaigalai nambi irukkum pettravargalai naam kakka vendum selfisha illamal society nammal iayandrathai seiyavendum naam vaala pirarai kollakoodathu ithuve ulakithil siranda sandosam sister en kudumbathil santhosam illai en koodumbam pirindu ethirikal engalai alikka kurivaithirkargal eppothum engalukku valkkaiyil sandosam illai