தாயே உங்கள் பாதத்தில் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் உங்களுக்கு எங்கள் ஆத்ம வணக்கம் நீங்கள் கூறும் சித்தர்கள் வரலாறு உங்கள் குரல் மற்றும் உங்கள் அனுபவம் புனிதமான சித்தரின் ஆத்மா வாகும் உங்களின் உரையாடலை கேட்கும்பொழுது இந்தப் பாவியும் சித்தர்களின் உலகத்தில் பிறந்து வாழ்ந்தது போல் உள்ளது அப்படி ஒரு தத்ரூபமான உரையாடல் நன்றி தாயே
வணக்கத்திற்குரியவரே! மிக்க நன்றி.தங்களின் விளக்கம் என் மனதை நெக்குருக வைத்தது. மீண்டும் என் நன்றிதனை செப்புகின்றேன். சித்தர்களின் வரலாற்றினை அறிய விழைந்தேன். இவண்... மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகெங்கை.
சுந்தர மகாலிங்கத்துக்கு அரோகர சுந்தரமூர்த்தி மகாலிங்கத்துக்கு அரோகரா சந்தன மகாலிங்கத்துக்கு அரோகரா பிலாவடி கருப்பு அரோகரா ரெட்டை மகாலிங்கத்துக்கு அரோகரா ஓம் ஸ்ரீ ராமதேவர் சித்தர் சாமிக்குஅரோகரா சதுரகிரி மலையில் வாழும் சித்தர் சாமிகளுக்கு அரோகரா சாமிக்கு அரோகரா
அம்மா வணக்கம் இறைவனுடைய சொற்பொழிவை சொல்வதற்கு ஒரு பாக்கியம் வேண்டும் அதிலும் சொல்லும் முறையில் நம் இறைவனே நேரில் காணலாம் என்பது போல் இருக்கிறது உங்களுடைய சொற்பொழிவு மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா வணங்கி நன்றி
வணக்கத்திற்குரியவரே! மிக்க நன்றி.தங்களின் விளக்கம் என் மனதை நெக்குருக வைத்தது. மீண்டும் என் நன்றிதனை செப்புகின்றேன். சித்தர்களின் வரலாற்றினை அறிய விழைந்தேன்
1. விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு. ஜாபர் அலி அலியாஸ் ( jaffar ali alias ) என்பது இந்த போலி ஏமாற்று பேர்வழியின் பெயர். இவனை நன்பி பணத்தை ஏழை எளிய மக்கள் இழக்கவேண்டாம். இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஏர்வாடி தர்கா பகுதியை சார்ந்த ஜபார் அலி அலியாஸ் என்னும் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் சுமார் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கிடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர். இவன் மற்றும் இவன் ஆட்கள் சிகரெட் புகைகும் போது கஞ்சா வாசனை அந்த பகுதியில் வீசுகிறது. இவன் பாதி புகைத்த சிகரெட்டை வரும் நபர்களிடம் கொடுத்து புகைக்க சொல்ல அவர்களும் புகைத்து போதையில் இவன் ஆட்களிடம் பணத்தை இழக்கின்றனர். இவன் ஆட்கள் தரும் பிரசாதம் மற்றும் உணவு பொருட்களில் அபின் போன்ற அல்லது வேறு போதை பொருட்கள் கலக்க வாய்ப்பு உள்ளது. ஏன் எனில் இவன் ஆட்கள் அங்கு வரும் அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதில் குறியாக உள்ளனர். மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம், மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் போட்டோ கொடுக்கப்பட்டுள்ளது. இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
2. நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன். சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த குடும்பபெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர். இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான். நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன். உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம். இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
3. பகல் இரவு நேரங்களில் இது தனிமையான இடம் என்பதால் பைக் கார் என ஆண் பெண்கள் குடி போதையில் இந்த பகுதியில் சுத்தி வருகின்றனர்.பொது மக்கள் இவனையும் இந்த பகுதியையும் கவனமாக அணுகவும். இவனுக்காக PRO வேலை செய்யும் ஸ்ரீ மீடியா மற்றும் பொன் பரமேஸ்வர சாமி உங்கள் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல குடும்பத்து பெண்கள் குழந்தைகள் இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டாம். சிகரெட் புகைப்பது இவன் கொடுத்த இவன் புகைத்து கொடுத்த பாதி சிகரெட் அல்லது முழு சிகரெட் அதை பூசையில் வைப்பது கண்டிப்பாக குடும்பத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும். மன அமைதிக்காக இங்கு சென்றால் நீங்கள் மன அமைதியையை பறிகொடுப்பதுடன் பணத்தையும் நீங்கள், உங்கள் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் பறி கொடுப்பது உறுதி. இவனின் அறிவிப்பு பலகையில் ஓம் நமச்சிவாய அல்லாஹ் மாலிக் என்று உள்ளது. இவன் இஸ்லாம் மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இந்து மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இவனுக்கு மதுரை ADMK MLA மந்திரி செல்லூர் ராஜு சப்போர்ட் செய்வதாக இவன் ஆட்கள் வரும் நபர்களிடம் சொல்லுகின்றனர். இது செல்லூர் ராஜுவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?. வீடியோவில் ADMK கார் நம்பருடன் உள்ளது. இவன் ஆள் ஆன ஒரு பெண் இவன் தான் அல்லா இவன் தான் சிவன் என்று என்று என்னிடம் சொன்னார். நான் அவளிடம் இது அல்லா விக்கும் சிவனுக்கும் தெரியும்மா என்று கேட்டேன். அவர்களுக்கு தெரியும் என்று பதில் சொன்னாள் [!]. அப்பாவி மக்கள் இவனிடம் ஏமாறுவதை தடுக்க உடனடி நடவடிக்கையாக இவன் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் உடனடியாக பதிய பட வேண்டும். அப்பாவி மக்கள் ஏமாறுவதை தடுக்க வேண்டும். நான் முக்கிய விஷயம் உங்களுடன் சொல்ல வேண்டும் . விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ நான் எடுத்துள்ளேன் . உங்கள் சேனல் இதை போட முடியும்மா ? பொது மக்கள் நலன் கருதி ? agniautomation027@gmail.com contact all photos and vedio send your chenel
ஐயா சித்தன் போக்கு சிவன் போக்கு. சித்தரின் செயல் சிவனின் சித்து விளையாட்டு. பசிக்கு உண்பவன் சாத மனிதன். சித்தர்களின் செயல் ஒவ்வொன்றும் கருத்துகள் நிறைந்தது.
@@priyashobanapriya9448 இப்படி ஆள்ஆளுக்கு கற்பனை கசடுகளை தட்டிவிட்டு அப்பாவி மக்களை எமாற்றி அடிமைத்தனத்தில் வீழ்த்தி வைத்திருக்க என்ன வஞ்சக உள்ளமடா.!!!
வள்ளுவர் என்பது ஒரு குலம். திரு என்பது அடை மொழி. திருக்குறள் என்பதுதான் அந்த நூல் பெயர் என்பதற்கு ஆதாரம் இல்லைதான். திருவள்ளுவர் என்பதும் அந்த நூலால் அதை எழுதியவர்க்கு அப்படி பெயர் இட்டார்கள். அதே போலதான் அகத்தியமும் தொல்காப்பியமும். எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்டால் காகிதம் இல்லா கலத்தே எப்படி தருவது? இலக்கியத்தில் கொங்கனர் வாசுகி பற்றிய இந்த சான்று இருப்பது உண்மைதான். தேடுங்கள்.
தாயே உங்கள் பாதத்தில் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் உங்களுக்கு எங்கள் ஆத்ம வணக்கம் நீங்கள் கூறும் சித்தர்கள் வரலாறு உங்கள் குரல் மற்றும் உங்கள் அனுபவம் புனிதமான சித்தரின் ஆத்மா வாகும் உங்களின் உரையாடலை கேட்கும்பொழுது இந்தப் பாவியும் சித்தர்களின் உலகத்தில் பிறந்து வாழ்ந்தது போல் உள்ளது அப்படி ஒரு தத்ரூபமான உரையாடல் நன்றி தாயே
🌱🌻😊🙏
🙏😊🌻
வணக்கத்திற்குரியவரே! மிக்க நன்றி.தங்களின் விளக்கம் என் மனதை நெக்குருக வைத்தது. மீண்டும் என் நன்றிதனை செப்புகின்றேன். சித்தர்களின் வரலாற்றினை அறிய விழைந்தேன்.
இவண்...
மு.ஜெயவீரன் பரமேஸ்வரி
திருப்பத்தூர் சிவகெங்கை.
Ravi
சுந்தர மகாலிங்கத்துக்கு அரோகர சுந்தரமூர்த்தி மகாலிங்கத்துக்கு அரோகரா சந்தன மகாலிங்கத்துக்கு அரோகரா
பிலாவடி கருப்பு அரோகரா
ரெட்டை மகாலிங்கத்துக்கு அரோகரா
ஓம் ஸ்ரீ ராமதேவர் சித்தர் சாமிக்குஅரோகரா
சதுரகிரி மலையில் வாழும் சித்தர் சாமிகளுக்கு அரோகரா சாமிக்கு அரோகரா
உங்கள் குரல் அருமை
அம்மா வணக்கம் இறைவனுடைய சொற்பொழிவை சொல்வதற்கு ஒரு பாக்கியம் வேண்டும் அதிலும் சொல்லும் முறையில் நம் இறைவனே நேரில் காணலாம் என்பது போல் இருக்கிறது உங்களுடைய சொற்பொழிவு மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா வணங்கி நன்றி
கொங்கணர் சித்தரை பற்றிய தகவலை மிகவும் நேர்த்தியாக உரைத்த விதம் அருமை, தங்களின் குரல் மிகவும் இனிமை 😇😇😇😇😇
44iL of a
தங்கலுடையஉறைமிகவும்அருமைஅம்மா,வாழ்க,வாழ்க
வணக்கத்திற்குரியவரே! மிக்க நன்றி.தங்களின் விளக்கம் என் மனதை நெக்குருக வைத்தது. மீண்டும் என் நன்றிதனை செப்புகின்றேன். சித்தர்களின் வரலாற்றினை அறிய விழைந்தேன்
எல்லா சித்தர்களும் கூடுவிட்டு கூடு பாயவில்லை திருமூலர் ஒருவரே மூலண் உடம்பீல் சென்றவர் வரலாறு முக்கியம் அமைச்சர்ரே
அருமை அம்மா 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
கொங்கணர் சித்தரே போற்றி
Thanks for upoading such a wonderful vedio on a great Chittar..
கொங்கன சித்தர்ய்யா பேற்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
அம்மா மீத உள்ள அனைத்து சித்தர்கள் பற்றியும் உபதேசம் செய்யுங்கள்
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
அருமை அம்மா தொடருக நின் பணி
அருமை.சகோதரி.🌹🌷🙏
Sema motivate aachi...inimel naan confident oda padipen..ketathu pathi kavalai ilai...
அம்மா அத்தனை சித்தர்களுடைய சித்திகளை நீங்களே விளக்கமளித்து இருந்தால் நலமாக இருக்குமே அம்மா
கொங்குநாடுஇளவரசர் பெயர்வைத்தவர்வாசுகிஅம்மையார்
சிவாய நம.... என்று சொல்வோருக்கு என்றும் துன்பம் இல்லை
அருமையான பதிவு நன்றிகள்....
அழகான பதிவு அழகான பதிவு
Arumai valthukal kural Arumai
நன்றி அம்மா நன்றி
Arumayana pathivu
சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....
நன்றி
Arumaiyana thagaval
அருமை...
சதாநந்தா மஹரிஷி பற்றிய தகவல் plz
அருமை தாயே 🙏🙏🙏
Thanks Amma
வணக்கம் அம்மா சூப்பர் பதிவு
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி🙏🌺🙏🌺🙏🌺
Nalla pathivu. Nandri🕉🕉👍
Arumai Amma 🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻
Vry nic voice Amma, Agathiyar siddar in varalarum ungal kuralil sollungal Amma..
நன்றும் தீதும் பிற தர வாரா.
இந்த உன்மைய் உனர்ந்தால் போதும்.
Please make videos about remaining sidhars and post the same.
Very Excellent Speech Thirichitbalam
Very supper
Vaalthukkal madam
புரியாத முட்டாளுக்கும் புரியும்
அற்புதம்
Supperamma
Thank u amma
காெங்கணர் வரலாறு பிழை அம்மா.
கெளசிக முனிவரின் வரலாறு தான் காெக்கை எரித்த கதை
கொங்கனர் வரலாறு பிழை இல்லை. சரிதான். இந்த கதையை பள்ளிப்பாடத்தில் படித்தேன்.சித்தவைத்தியம் படித்தபோதும் அறிந்திருக்கிறேன்.கொங்கனர் ஓர் அதிசய சித்தர்
இது நடந்த ஊர்..திருக்கருக்காவூர் தஞ்சை அருகே..
அந்த சித்தர் கொங்கனர் அல்ல..கதை தவறு
கொங்கனர்க்கு கொங்கனா என *பெயர் வைத்தது போகர் இல்லை* , ஒரு மங்கையே இந்த பெயர் வைப்பாள் என போகர் கூறுவார் , அந்த மங்கை வாசுகி.
Thanks medam
Super amma
Hare Krishna
nandri
நல்ல பதிவு அம்மா நன்றி🙏🙏🙏🙏
Thanks for such good message. Thank you
1. விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி
மதுரை மாவட்டம், மதுரை - நத்தம் செல்லும் சாலையில் சத்திரப்பட்டி அழகர்கோவில் பிரிவில் நத்தம் ரோடு.
ஜாபர் அலி அலியாஸ் ( jaffar ali alias ) என்பது இந்த போலி ஏமாற்று பேர்வழியின் பெயர். இவனை நன்பி பணத்தை ஏழை எளிய மக்கள் இழக்கவேண்டாம்.
இவன் சித்தர் எல்லாம் இல்லை. ஏமாற்று பேர்வழி. இவன் ஏர்வாடி தர்கா பகுதியை சார்ந்த ஜபார் அலி அலியாஸ் என்னும் ஒரு முஸ்லீம், தான் தான் அல்லா என்றும் சிவன் என்றும் கூறி சிவ லிங்கத்தின் மேல் செருப்பு காலுடன் அமர்ந்து கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு செருப்பு காலுடன் சாய் பாபா சிலைக்கு பூசை செய்து கொண்டு இவன் செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை.சித்தர் என கூறிக்கொள்ளும் இவனுக்கு மனைவியும் சுமார் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் அங்கு உள்ளனர்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்த கொரான காலத்தில் மனக்கஷ்டத்தில் இருக்கும் மக்கள் இவனிடம் காணிக்கையாக ஒரு சிகரெட் பாக்கெட் பிஸ்கெட் பாக்கெட் கொண்டு வருகின்றனர்.அவர்களிடம் இவன் தான் குடித்த சிகரெட் மீதியை கொடுப்பதும் முழுசிகரெட் தருவதும் தான் குடித்த டீயை தருவதும் அங்கு இருக்கும் அவனுடைய ஆட்கள் உடனே இந்த பிரசாதம் யாருக்கும் எளிதாக கிடைக்காது இதை பூசை ரூமில் வைத்து பூசை செய்யுங்கள் என்று கூறி நன்கொடை கொடுங்கள் என்று வரும் நபர்களின் பையில் இருக்கும் பணத்தை புடிங்கி விடுகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் இவன் மாமியார் இவன் அப்பா மற்றும் 10 அல்லது 15 ஆட்கள் அங்கு உள்ளனர்.
இவன் மற்றும் இவன் ஆட்கள் சிகரெட் புகைகும் போது கஞ்சா வாசனை அந்த பகுதியில் வீசுகிறது. இவன் பாதி புகைத்த சிகரெட்டை வரும் நபர்களிடம் கொடுத்து புகைக்க சொல்ல அவர்களும் புகைத்து போதையில் இவன் ஆட்களிடம் பணத்தை இழக்கின்றனர். இவன் ஆட்கள் தரும் பிரசாதம் மற்றும் உணவு பொருட்களில் அபின் போன்ற அல்லது வேறு போதை பொருட்கள் கலக்க வாய்ப்பு உள்ளது. ஏன் எனில் இவன் ஆட்கள் அங்கு வரும் அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதில் குறியாக உள்ளனர்.
மனக்கஷ்டத்தில் இவனிடம் வரும் மக்களை ஆண் பெண் பேதம் இல்லாமல் அங்கு இருக்கும் சுமார் 250 கிலோ கல்லை உருட்ட சொல்வதும் அங்கு இருக்கும் பெரிய கான்க்ரீட் உருளை, கள்ளுக்கால் மற்றும் பெரிய மர கிளைகளை உருட்ட சொல்வதும், அங்கு இருக்கும் புல் புதர்களை அறுத்து வரச்சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவதும். வரும் குடும்பபெண்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களின் தொடை மீது இரண்டு கால்களையும் வைத்து மஜாஸ் செய்ய சொல்வவதும் என இவன்செய்யும் குரங்கு சேட்டைக்கு அளவே இல்லை. இவனின் இந்த செயல்கள் அனைத்தும் எங்களால் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு சென்னை தலைமை செயலகம், மதுரை கலெக்டர், மதுரை தலைமை காவலர் மற்றும் உள்ளூர் சத்திரபட்டி காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் போட்டோ கொடுக்கப்பட்டுள்ளது. இவனை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க பொது மக்கள் நலன் கருதி செய்யப்பட்டுள்ளது.
2. நான் அந்த பகுதியை சேர்த்தவன் என்பதால் அங்கு சென்றபோது என்னிடம் எனக்கு ஒரு சிகரெட் மற்றும் சிகரெட் பெட்டியை கிழித்து கொடுத்தான். உடனே ஒரு பெண் என்னிடம் வந்து உங்களுக்கு ஆசி வழங்கிவிட்டார் இது வேறு யாருக்கும் கெடைக்காது, நன்கொடை கொடுங்கள் என்று சொன்னார். இது என்ன பித்தலாட்டம் என நான் அதை அங்கு குப்பையில் போட்டு விட்டு அங்கு என்ன நடக்கின்றது என்று கவனித்தேன்.
சுமார் 55 வயது தம்பதியை கள்ளுக்காலை உருட்ட சொல்லி அதில் அந்த ஆணுக்கு காலில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதில் அங்கு கிடந்த மண்ணை அள்ளி அவர் மனைவி போட அவரும் மண்ணை அள்ளி காயத்தில் போட்டுகொண்டு நொண்டிக்கொண்டு நடந்து சென்றார். அங்கு இருந்த குடும்பபெண்களை இவன் கால்களை அமுக்க சொல்ல, வயது வித்தியாசம் இல்லாமல் அவர்களும் இது என்ன ஏது என தெரியாமல் அதை செய்தனர். அவர்களுக்கும் இது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று இவன் ஆட்கள் மூளை சலவை செய்தனர்.
இவனின் ஆட்கள் போலீஸ் இடம் இருக்கும் லத்தியை விட பெரிய லத்தியை வைத்து வரும் பொது மக்களை கட்டு படுத்துகின்றார்கள். இவனிடமும் பெரிய லத்தி உள்ளது.அதை மனநிலை பாதித்தவர்கள் வரும் போது பேய் விரட்ட மற்றும் வரும் மக்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பயன்படுத்துகின்றனர். இங்கு வரும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் தான் இவன் அழைக்கின்றான்.
நான் இரண்டு நாள் கழித்து அந்த பகுதியில் நடை பயிற்சியாக சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இவன் மனைவி இவன் அழைப்பதாக கூறினார். என்ன என்று கேட்டதற்கு 250 கிலோ கல்லை உருட்ட சொன்னான். எதுக்கு , இது என்ன தேவை இல்லாத வேலை என்று கேட்டேன். நான் சோசியம் சொல்பவன் இல்லை நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னான். நான் அவனிடம் 250 கிலோ கல்லை உருட்டுவது எனக்கு நல்லது என்றால் உனக்கும் அது நல்லது தானே நீ அந்த கல்லை உருட்டு என்றேன். அல்லது உனது சித்து வலிமையால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு இன்ச் மேலே தூக்கு நீ சொல்வதை நம்பலாம் என்று சொன்னேன்.
உடனே இவனுடைய ஆட்களும் இவன் மனைவியும் நீங்கள் போகலாம் என்று கூறினர்.நான் அவர்களிடம் இது பொது ரோடு எங்கள் ஊர் இது என்ன எங்களிடம் நீங்கள் குரங்கு சேட்டை செய்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு ரோடில் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோம்.
இது சட்ட மீறல் மற்றும் ஏமாற்று வேலை என்பதால் எனது நண்பர்கள் மற்றும் நான் இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து காவல் துறைக்கு கொடுத்து உள்ளோம்.
3. பகல் இரவு நேரங்களில் இது தனிமையான இடம் என்பதால் பைக் கார் என ஆண் பெண்கள் குடி போதையில் இந்த பகுதியில் சுத்தி வருகின்றனர்.பொது மக்கள் இவனையும் இந்த பகுதியையும் கவனமாக அணுகவும்.
இவனுக்காக PRO வேலை செய்யும் ஸ்ரீ மீடியா மற்றும் பொன் பரமேஸ்வர சாமி உங்கள் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல குடும்பத்து பெண்கள் குழந்தைகள் இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டாம்.
சிகரெட் புகைப்பது இவன் கொடுத்த இவன் புகைத்து கொடுத்த பாதி சிகரெட் அல்லது முழு சிகரெட் அதை பூசையில் வைப்பது கண்டிப்பாக குடும்பத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும்.
மன அமைதிக்காக இங்கு சென்றால் நீங்கள் மன அமைதியையை பறிகொடுப்பதுடன் பணத்தையும் நீங்கள், உங்கள் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் பறி கொடுப்பது உறுதி.
இவனின் அறிவிப்பு பலகையில் ஓம் நமச்சிவாய அல்லாஹ் மாலிக் என்று உள்ளது. இவன் இஸ்லாம் மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான். இந்து மதத்தையும் கேலிக்கு உள்ளாக்குகின்றான்.
இவனுக்கு மதுரை ADMK MLA மந்திரி செல்லூர் ராஜு சப்போர்ட் செய்வதாக இவன் ஆட்கள் வரும் நபர்களிடம் சொல்லுகின்றனர். இது செல்லூர் ராஜுவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?. வீடியோவில் ADMK கார் நம்பருடன் உள்ளது.
இவன் ஆள் ஆன ஒரு பெண் இவன் தான் அல்லா இவன் தான் சிவன் என்று என்று என்னிடம் சொன்னார். நான் அவளிடம் இது அல்லா விக்கும் சிவனுக்கும் தெரியும்மா என்று கேட்டேன். அவர்களுக்கு தெரியும் என்று பதில் சொன்னாள் [!].
அப்பாவி மக்கள் இவனிடம் ஏமாறுவதை தடுக்க உடனடி நடவடிக்கையாக இவன் போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் உடனடியாக பதிய பட வேண்டும். அப்பாவி மக்கள் ஏமாறுவதை தடுக்க வேண்டும்.
நான் முக்கிய விஷயம் உங்களுடன் சொல்ல வேண்டும் . விபூதி சித்தர் என்று ஏமாற்றும் பேர்வழி இவன் செய்கைகளை போட்டோ மற்றும் வீடியோ நான் எடுத்துள்ளேன் . உங்கள் சேனல் இதை போட முடியும்மா ? பொது மக்கள் நலன் கருதி ?
agniautomation027@gmail.com contact all photos and vedio send your chenel
கொங்கணர்"சொந்தஊர் திருப்பூர்மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள ஊதியூர்"ஆகும்
கொங்கணர் வேறபாடல் அனுப்புங்கல் பிலிஸ்
Super
Yes
Amma..... can I meet you
🙏🙏🙏
Nallathu
Konganar vaalntha kaalam ???
மிக்க நன்றி
🙏🙏
Kongana siddhare போற்றி potri
BHAGAVAN MAHAVATHAR KRIYA BABAJI History please....
Mika nandri amma
Amma vangam by Devakottai
Supperamma
its avery good message
வாசுகி அம்மா :கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணா🤣🤣🤣🤣
கொங்கணர் மைண்ட வாய்ஸ்:::பயங்கரமான ஆளா இருக்கும் போலயே இந்த அம்மா,,,
Semma thug life reply bro
om konganar pon pathangal POTRI....
Om Namasivaya Guruva saranam
Om na ma sivaya
Esàkee sidar details
Where is samati please
Esakee sidar samadhi is at Thiruvanamali at panja lingam
Madam, konganar jeeva samathi place enga irukkunnu konjam exact ah solla mudiyum ???
Tirupati
Tirupathi la enga madam ?
jeeva samathi kovilla enga kattapattullathu nu solluga madam ....
Rameswaram la pathanjali ku irukku ... Athu mathiri tirupathilla enga irukku solugga pls
temple.dinamalar.com/news_detail.php?id=64808
@@Aalayam nandriga...l next time naan tirupathi porappo ..dharishnam kidaikumanu pakurean
@@venkatasalapathikj2138 see tamil navigation channel, you will get more information about siddhar and mountain hills.
திருவேங்கடம் என்றால் என்ன
Om konganar ayya potrii
Arumai
Ha
Research article
Traditional treasure research 🌹🌷🌹🌒🍊🍎🍎🍎
Siva siva
இந்த கதை எந்த செய்யுளில் கூறப்பட்டுள்ளது
இவை கதை அல்ல
12ம் ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் வேண்டும்
ஐயா சித்தன் போக்கு சிவன் போக்கு. சித்தரின் செயல் சிவனின் சித்து விளையாட்டு. பசிக்கு உண்பவன் சாத மனிதன். சித்தர்களின் செயல் ஒவ்வொன்றும் கருத்துகள் நிறைந்தது.
We by
NY
புலால் மறுத்தல்...
திருக்குறள்...
Sivaraman
Pls upload siddhar prandhar history
hi
சித்தர்கள் ஐம்புலன்களை வென்ற வர்கள் எங்கணம் பசி ஏற்படும்?
Elathayum thuranthu thava atral kondavarai epdi elam seiranga paru...avanga parvai munadi manitharal oru porutae ila...uravuyum unarvaiyum patri konda manithan sithanaga agavae 7 nilai iruku..athelam puriyave ethana jenmamo?
😂unaku kathu tharava
@@priyashobanapriya9448 இப்படி ஆள்ஆளுக்கு கற்பனை கசடுகளை தட்டிவிட்டு அப்பாவி மக்களை எமாற்றி அடிமைத்தனத்தில் வீழ்த்தி வைத்திருக்க என்ன வஞ்சக உள்ளமடா.!!!
@@glittusgonsalves3589 ethu karpanai... Kanni Mary yesu oda mother anathu Mari ah???
வள்ளுவர் என்பது ஒரு குலம்.
திரு என்பது அடை மொழி.
திருக்குறள் என்பதுதான் அந்த நூல் பெயர் என்பதற்கு ஆதாரம் இல்லைதான்.
திருவள்ளுவர் என்பதும் அந்த நூலால் அதை எழுதியவர்க்கு அப்படி பெயர் இட்டார்கள்.
அதே போலதான் அகத்தியமும் தொல்காப்பியமும்.
எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்டால் காகிதம் இல்லா கலத்தே எப்படி தருவது?
இலக்கியத்தில் கொங்கனர் வாசுகி பற்றிய இந்த சான்று இருப்பது உண்மைதான்.
தேடுங்கள்.
வணக்கம் தாயே
Amma.sidhar jeeva samadhi enka irugu.please solugaa
U r asking a wrong person.
Thirupathi
Thirupathi is the samadhi place
Km
🙏🏻🙏🏻🙏🏻
The story of Vasili and Darmaviyadar are created to motivate the listener to concentrate their own duties before attending on others
. ,and
Mvenkatraj
Sarkar tamil move
நீங்கள் உயரோ
See
Qzàẞ ACC
Dhanvandri sithar patri podungal amma
ன்ற
Summa arai kuraiyaii pesathey vayay mudu
பொய் கதை
யாரும் எதையும்பார்த்ததில்லல நம்பியவர்க்கு நவம்பர் தரும்
rajadurai duraisamy.
🙏🙏🙏