நீங்க சொன்ன விசயங்கள் எல்லாமே சரிதான் சரிதான் ஒன்றைத்தவிற ...போகா் மேல் பொறாமைகொண்ட மற்ற சித்தா்கள் அவரை சபித்துவிட்டாா்களல்லவா ...உடனே தன் சிஸ்யனிடம் வந்து நான் சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் இன்ன காரணத்திற்காக பிறக்கப்போகிறேன் ஆகவே நான் வளா்ந்து ஆளாகியபிறகு நீ வந்து என்னை இங்கு அழைத்துவரவேண்டும் .என்றாா் .அதுபோலவே அவரும் பிறந்தாா் குழந்தையாக இருக்கும்போதே பேசினாா் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது .சில அதிசயங்களையும் பண்ணினாா் . இருந்தாலும் சித்து விளையாடல்களை மறந்துபோனாா் .வளா்ந்து ஆளானபிறகு அவருடைய சீடன் புலிப்பாணி வந்து அழைக்கவே உன்னை தெரியாது அதனால் வரமாட்டேன் என்று கூறிவிட்டாா் .பிறகு சீடன் தன் குருநாதருக்கு ஞான உபதேசம் செய்து நடந்துபோனவைகளை அவருக்கு ஞாபகப்படுத்தினாா் .சரியப்பா எனக்கு மந்திரங்களும் மாந்திரீகங்களும் நான் கற்ற வித்தைகள் மறந்துவிட்டேனே எப்படி வருவது வந்தென்னசெய்வது என்று வினவ .அவா்சொன்ன அத்தனையும் தன்குருவிற்கு கற்றுக்கொடுத்து அங்கிருந்து பழனிக்கு அழைத்துவந்ததாகவே நான் படித்தேன் .ஆகவே போகா் என்பவா் உண்மையில் தமிழா் அவா் சித்தா் ஆகையால் எங்கும் எந்த இடத்திலும் தன் சக்திகளை பிரயோகிக்கும் ஆற்றல் உடையவராவா் .நினைத்தமாத்திரத்தில் கூடுவிட்டு இன்னொரு உடலுக்கு மாறுவாா்கள் . அதேபோல பல இடங்களில் பல பெயா்களில் ஒருவரே சமாதியாகியிருக்கின்றனா் என்றால் யூகித்தறிந்துகொள்ளுங்கள் .
சித்தர்கள், மஹான்கள், சத்குருமார்கள், இவர்கள் கதை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் ஆர்வமாக கேட்பேன் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும் பனிவும் தானாகவே வருகிறது நான் ஒரு சத்குருவை பின்பற்றியும் வருகிறேன் , இறைவனை அடையும் வழி குருமார்கள் வழியில் தான் அடைய முடியும் என்று நான் கேட்டு இருக்கிறேன் ,
போகர் தமிழகத்தை சார்ந்தவர் என்றும், கொல்லர் வகுப்பில் பிறந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் பலமுறை சீன தேசம் சென்றதால் அங்கு போயாங் என்று அழைக்கப்பட்டார். தமிழ் நாட்டு முருகனை சீனாவில் தோற்றுவித்து சீனர்களை வணங்க வைத்தவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவர் சீன தேசத்தவர் என்று மாற்றிக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஒரு சீனர் தமிழ்கடவுள் முருகனை ஆண்டிக்கோலத்தில் வடிக்க காரணம் என்ன?
இறைவனை அடைந்த எல்லா மஹான்களையும் சித்தர்களையும் மனதார நான் வனங்குகிறேன் இறைவா எனக்கும் என்னுள் இருக்கும் இறைவனை அடைய எனக்கு தியானம் செய்யும் சக்தியையும் உள்முகமாக இறைவனை கானும் சக்தியை கொடுங்கள் இறைவா, அனாஹத நாதத்தை என்னுள் கேட்க அருள் புரிய வேண்டும் இறைவா, ராதாஸ்வாமி, சத்குருவே போற்றி ,
You are really god gifted personality your devotion to lord Siva ,lord Murugan and pogasiddar is really unbelievable, but those only have bakthi can understand the contents. Weldone madam sorry amma.
Subramanian Gold 😂😂like the video misleads by telling Bogar as a Chinese , you too are misleading showing your anger against Brahmins , saying “this script was written by iyer”. Please don’t do that . If you have hatred towards those people keep to yourself . Don’t spread negative thoughts. Spread positive thoughts and positivity around you . What you sow is what you get
Try to walk Girivalam in Thiruvannamalai, continuously for 3 Pournami. Have faith in God he will releave you from all your struggle. "Om Rheem Namah Sivaya"
18 சித்தர்களில் தலையான சித்தர்களில் 6சித்தர்கள் சீனர்கள் நம் மக்கள் வரலாற்றை திரித்து சொல்பவர்கள் தலை சிறந்தவர்கள் இந்த அம்மாவின் வார்த்தைகள் பரசுராமன் கர்ணன் பிராமணன் இல்லை என்று தெரிந்ததும் நீ கற்ற வித்தை கலைக்கு உதவாது என்று சாபம் கண்டதை அப்படியே கூறுகிறார்
Is he a brahmin? Is Murugan also a brahmin? What about 18 sidharkals?. I studied that these sidharkals are dravidians?. Adisidhar is Sivan. Happy to learn about Bhoka Sidhar.
இன்னொரு விசயம் யாரும் தவறாக எண்ணவேண்டாம் என்னடா இவன் இப்படி சொல்றானே என்று .இங்கே போயா் என்ற ஒரு ஜாதி வழக்கத்தில் உள்ளது .ஆகவே போகா் என்பவா் தமிழ்நாட்டை சோ்ந்தவா்தான் என்று திட்டவாட்டமாக தெரிகிறது என்று ஒரு சாராா் கூறுகின்றனா் .இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நானும் கருதுகிறேன் .
நாடி நரம்பில் சித்தர்களின் இரத்தம் ஓடும் ஒருவரால் தான் இவ்வளவு அழகாக பேசமுடியும் .
An)
😊😅😮😢🎉😂❤
இந்த அம்மாவின் குரல் அவ்வளவு இனிமையாக இருந்தது.
ஓம் ஆம் ஊம் ஶ்ரீ மகா போகர் சித்தர் சாமியே போற்றி போற்றி போற்றி
அருமையான பதிவு சகோதரி.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
ஜெய் ஸ்ரீ ராம்
பேதமில்லா பேரன்பு கொண்ட போகர் சித்தர் வாழ்க வாழ்க 🙏💐🌼🌻🌼🌻🌼🌹
சித்தர்கள் வாழ்ந்த நம் பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதே ஒரு வரமே!!! ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
adnal korna padpu kurue yes. seena 50,50 a wet,
Magical voice . Something is there in your voice amma
நீங்க சொன்ன விசயங்கள் எல்லாமே சரிதான் சரிதான் ஒன்றைத்தவிற ...போகா் மேல் பொறாமைகொண்ட மற்ற சித்தா்கள் அவரை சபித்துவிட்டாா்களல்லவா ...உடனே தன் சிஸ்யனிடம் வந்து நான் சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் இன்ன காரணத்திற்காக பிறக்கப்போகிறேன் ஆகவே நான் வளா்ந்து ஆளாகியபிறகு நீ வந்து என்னை இங்கு அழைத்துவரவேண்டும் .என்றாா் .அதுபோலவே அவரும் பிறந்தாா் குழந்தையாக இருக்கும்போதே பேசினாா் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது .சில அதிசயங்களையும் பண்ணினாா் . இருந்தாலும் சித்து விளையாடல்களை மறந்துபோனாா் .வளா்ந்து ஆளானபிறகு அவருடைய சீடன் புலிப்பாணி வந்து அழைக்கவே உன்னை தெரியாது அதனால் வரமாட்டேன் என்று கூறிவிட்டாா் .பிறகு சீடன் தன் குருநாதருக்கு ஞான உபதேசம் செய்து நடந்துபோனவைகளை அவருக்கு ஞாபகப்படுத்தினாா் .சரியப்பா எனக்கு மந்திரங்களும் மாந்திரீகங்களும் நான் கற்ற வித்தைகள் மறந்துவிட்டேனே எப்படி வருவது வந்தென்னசெய்வது என்று வினவ .அவா்சொன்ன அத்தனையும் தன்குருவிற்கு கற்றுக்கொடுத்து அங்கிருந்து பழனிக்கு அழைத்துவந்ததாகவே நான் படித்தேன் .ஆகவே போகா் என்பவா் உண்மையில் தமிழா் அவா் சித்தா் ஆகையால் எங்கும் எந்த இடத்திலும் தன் சக்திகளை பிரயோகிக்கும் ஆற்றல் உடையவராவா் .நினைத்தமாத்திரத்தில் கூடுவிட்டு இன்னொரு உடலுக்கு மாறுவாா்கள் . அதேபோல பல இடங்களில் பல பெயா்களில் ஒருவரே சமாதியாகியிருக்கின்றனா் என்றால் யூகித்தறிந்துகொள்ளுங்கள் .
Super anna
Ithuve unmai
டேய் பொறாமை பட்டால், அவர்களுக்கு பெயர் சித்தர்கள் இல்ல டா.
அருமை அருமை அருமை அருமை அருமை👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 வாழ்க போகர்
உன்மை யில் உங்கள் குரலுக்கு நான் அடிமை திரும்ப திரும்ப விரும்பி கேட்கிறேன் நன்றி அம்மா
Magical voice
ஓம் ஆம் ஊம் போகர் சித்தர் சாமியே போற்றி போற்றி 🙏
அருமையான பாதிப்பு, இனியது தங்கள் குரல் 👍👍 அரிதினும் அரிதான சித்தர்களின் கதையை கேட்ட வைத்த தங்களுக்கு கோடி நன்றி.👏
Ppp
உங்கள் பேச்சே அழகு
நல்ல இறைத்தொன்டு. இத்தொன்டு தொடரட்டும் இறையே
அற்புதமான பதிவு நண்பா 🙏🙏🙏🙏
சித்தர்கள், மஹான்கள், சத்குருமார்கள், இவர்கள் கதை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் ஆர்வமாக கேட்பேன் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும் பனிவும் தானாகவே வருகிறது நான் ஒரு சத்குருவை பின்பற்றியும் வருகிறேன் , இறைவனை அடையும் வழி குருமார்கள் வழியில் தான் அடைய முடியும் என்று நான் கேட்டு இருக்கிறேன் ,
போகர் தமிழகத்தை சார்ந்தவர் என்றும், கொல்லர் வகுப்பில் பிறந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் பலமுறை சீன தேசம் சென்றதால் அங்கு போயாங் என்று அழைக்கப்பட்டார். தமிழ் நாட்டு முருகனை சீனாவில் தோற்றுவித்து சீனர்களை வணங்க வைத்தவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவர் சீன தேசத்தவர் என்று மாற்றிக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஒரு சீனர் தமிழ்கடவுள் முருகனை ஆண்டிக்கோலத்தில் வடிக்க காரணம் என்ன?
Mvenkaraj
Ki7
MVMVxMVMNCMVMVMVMVMCMCVvmVNMcMNMVMVMVMVMVMVMCMVMVMVVMCMVMCMVMVMCMCMVMVMVMVMVMVMCMVMVMVMVMVMVMVMXVMVMVMVMCMVVVMVMCMCNMVMVMVMVMVVMVMVMVMCMVMVMCMBCCMVMVMVMCMVMVMVMCMNVMCMVMCMVMVMVMVMVMCMCMVMVMCMVMVMVMCMCMNVMCVMcbCMVCVMVMVMcmCMVCMXMVVVMVMNVMMVMMVCNMCMCmvCNcmVMCNMCvmmCMVVVMVCCCMCMVMCMcmCBCNncNVMCVMCmbMCVMMBVCCMXMVCvmCmVVMMCMVVMCMCVVMVmvMVCMCCcnmnmVCMCMNcmCMMCMVcMXCMCMVVMMVMVvmMVMNCVNMMCVMCMCCMCMVNxVCMvVCmMCMVXMVNMcBMVMXBvcmvcncmbVMVVMVCcmVMVMVMMvCMCMCMvmVMmVNXNvmCMCMVCMMcVMCMCBc
XxnXXxnXNXCMXXNCMXXXNXXxxxXXNXXXXXXXXNXXNXXXXNXNCMXXNXNxXNxXXNXNXNXNxNXXMXNXXXXNXXNXXXXXNXNxXXNXXNxXXNXXNCMxXNxNXNXXNxXNxNXXXNxNXNxVNXxXXNxXNXXXXXXXNxXNxNxXNXXXNxXNXXXXXNxXMXMxXNXXNXNxMXNxXXXNxNXXXXNxXXXXXXXXXVNxXNXXXXXNXNXXNxXXNxXNxBMxXNXXNXMXXMCXXXXXXXXXXXXXNXNXXXNXNXXNXNXNXXXNXXNXXXXXNXNXXXNXXnXNXMxNx
well kerku sud kadeya tamil kadwel.
This is very good. We know about Bihar,as I listen to you makes me feel like listening more. Thanks for uploading this video.
போகர் சித்தர் போற்றி 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏🌺🙏🌺🙏🌺
Super Amma nicely narrated
Iam addicted your voice mam from kaga pujandar story...
அழகாவும் அருமையாக சொன்னீர்கள்
Nandri Amma, more please 🙏
போகர்ரே போற்றி போற்றி போற்றி
இறைவனை அடைந்த எல்லா மஹான்களையும் சித்தர்களையும் மனதார நான் வனங்குகிறேன் இறைவா எனக்கும் என்னுள் இருக்கும் இறைவனை அடைய எனக்கு தியானம் செய்யும் சக்தியையும் உள்முகமாக இறைவனை கானும் சக்தியை கொடுங்கள் இறைவா, அனாஹத நாதத்தை என்னுள் கேட்க அருள் புரிய வேண்டும் இறைவா, ராதாஸ்வாமி, சத்குருவே போற்றி ,
Arumai Amma
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா மதிப்புக்குரிய போகர் சித்தர் ஐயா அவர்களின் போக்கிசமாண பாடல்களை பதிவிடவேண்கிறேன்
You are really god gifted personality your devotion to lord Siva ,lord Murugan and pogasiddar is really unbelievable, but those only have bakthi can understand the contents. Weldone madam sorry amma.
அருமையான பதிவு அம்மா
முக்கண் அரசே போற்றி ஓம் நமச்சிவாய அன்பே நமச்சிவாயம் அருளே நமச்சிவாயம் ஹரஹர சிவசிவ போற்றி போற்றி
போகர் சித்தர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அக்கா யாரோ எழுதுன புத்தகத்த அப்படியே வாசிக்குது போகர் சீனன் இல்லை ஆகாய மார்க்கமாக சீனா சென்றவர் அவர் பொற்கொல்லர் தமிழ் ஆச்சாரி
Subramanian Gold 😂😂like the video misleads by telling Bogar as a Chinese , you too are misleading showing your anger against Brahmins , saying “this script was written by iyer”.
Please don’t do that . If you have hatred towards those people keep to yourself . Don’t spread negative thoughts. Spread positive thoughts and positivity around you . What you sow is what you get
sena anral apde korna vey ras. manedan manda du .an ? y
kurde màkel valeya mandaver thedu el ya. an perveney .
Nandri valga valamudan
Valgai valemudan
Vaazhga valamudan
Vera lvl 😍😍
Meenatchi Haribabu
Thanks for your good information all wishes to your team.please Sri kalinganathar sidhar details this is our request.
அம்மா, 14 சித்தர்கள் வரலாறே உள்ளது. தயவு செய்து மற்ற சித்தர்களின் வரலாரையும் பதிவிடுங்கள். நன்றி
Moittham 18 sithaikal
Beautiful
அருமை
Very Good iMessage
Good pohar
🇩🇰🙏
Ungaluku nandri
Good
Super
Great people
🙏🙏🙏🙏🙏 thanks
Adheeeedham 🙏
போகர் தமி ழ ர் அ ம் மா
Nice
OM MURUGAYA NAMAHA
OM SARAVANA BHAVAYA NAMAHA
OM SUBRAMANYAYA NAMAHA
Nanama nadakka arul puriumml kadanum ❤❤❤❤❤❤❤
Guruve saranm
அம்மா மீத உள்ள அனைத்து சித்தர்கள் பற்றியும் உபதேசம் செய்யுங்கள்
Ayya.I am suffering from black magic (seivinai)for more than 50 years. Please remember me in your prayer to get cured.God bless you.
Try to walk Girivalam in Thiruvannamalai, continuously for 3 Pournami. Have faith in God he will releave you from all your struggle. "Om Rheem Namah Sivaya"
Hare KRISHNA🕉🕉🕉
🙏
சிவாயநம 🙏🙏🙏
போகர், சித்தர், வண்ணர் ர, என்று,உனக்கு,, என்ன,கஷ்டம், அவர், வண்ண, ர ர,, தான், உண்மை, வரலாறு, உண்டு,நீ, வரலாறு, படி தம்பி,
Why should a Tamil siddhar go to China in the ancient days? Is there any historical evidence to this effect?
❤❤❤
அருமை அருமை
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ
Om Sri Navanathare Namaha
🙏🏼🙏🏼🙏🏼
Om bhogar siddar dunai
👍👍👍
18 சித்தர்களில் தலையான சித்தர்களில் 6சித்தர்கள் சீனர்கள் நம் மக்கள் வரலாற்றை திரித்து சொல்பவர்கள் தலை சிறந்தவர்கள் இந்த அம்மாவின் வார்த்தைகள் பரசுராமன் கர்ணன் பிராமணன் இல்லை என்று தெரிந்ததும் நீ கற்ற வித்தை கலைக்கு உதவாது என்று சாபம் கண்டதை அப்படியே கூறுகிறார்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சித்தர்களை வைத்து விளையாடு அவர்கள் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்
Amma ungal kuralil oru poi kaetal kooda inikkum pol irukku arumai , bogar patriya thagaval inum arumai
🙏🙏🙏🙏
🤘💐👌👍🤘
🙏🙏🙏👏👏👏✌✌✌
சிவம்
Tone a kettale arichala iruku.
Om saravana bava
அவர் ஒரு தமிழ் சத்தர் வரலாற்றை மாற்ற வேண்டாம்
tamil uelka pod, 5 arwe kuda am,ma ankerdu .weyer mey an nal. wer mey aldu theryum yes.
போகர் எழுய நூல் எங்கு உள்ளது
உங்கள்
Is he a brahmin? Is Murugan also a brahmin? What about 18 sidharkals?. I studied that these sidharkals are dravidians?. Adisidhar is Sivan. Happy to learn about Bhoka Sidhar.
Ippo pazhani murugan silai apdiye irukka ille surantitanugala , om murugane thunai
pogar viswakarma vakuppai serthavara,
Super voice good jop
y9
Voice is so clear and so godness super madam
எங்கேயோ தப்பு நடந்த மாதிரி இருக்கு
நீங்கள் பாேகர் சீனர்கள் என்று சாெல்கிறிா்கள் ஆனால் மற்ற விடியாேவில் அவர் தமிழ்நாட்டை சோ்ந்தவர் என்று கூறுகிறார்கள்..
என்ன ஆதாரம்
இவருடைய காலம் எது ???
கதை நன்றாக இருக்கிறது குழந்தைக்கு சொல்வது போல்.
ஆனால் இது வரலாறு அல்ல என்பது தெளிவாக தெரிகிறது
yes. pramener vandadu valey kida vaz. varlarel pardan yes.
சரியான தகவல????
Bother sithare pootri
இப்படி தமிழை வாழவையுங்கள்
var lerka vasee kuda tamoil spek yes.
சலவைத் தொழிலாளர்கள் தான் அப்படி என்பதற்கு என்ன ஆதாரம் இன்னும் மேலும் இந்த வீடியோவை பதிவிடுங்கள் 😳😳😳
இன்னொரு விசயம் யாரும் தவறாக எண்ணவேண்டாம் என்னடா இவன் இப்படி சொல்றானே என்று .இங்கே போயா் என்ற ஒரு ஜாதி வழக்கத்தில் உள்ளது .ஆகவே போகா் என்பவா் தமிழ்நாட்டை சோ்ந்தவா்தான் என்று திட்டவாட்டமாக தெரிகிறது என்று ஒரு சாராா் கூறுகின்றனா் .இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நானும் கருதுகிறேன் .
hi can some one explain
anku perandar anpadu mukeyam alla, manda kul den anpu.
சம்போ மகா தேவா
nar der no lovil ? kalgam eppò nasem.ad ney ķalĺķam yar seyda pavem nam .
போகர்🙏🙏🙏🙏🙏
போகர் சிறந்தவர்
Illai amma entha peichu ekkalathuku undana sabam
🙏👍
Bhogar is a chinese man? 😳😳😳😳
Narmal thamil pesunga pesunga