சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் | Indus to Tamil - பல ஆதாரங்கள் | SundayDisturbers
Вставка
- Опубліковано 16 вер 2024
- Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan
தொல் காப்பியம் என்ற உடனே....
தங்கள் குரலில் ஏற்படும் கம்பீர மாற்றம்...
தமிழின் மீது உள்ள பற்றுதலைக் காட்டுகிறது நண்பா...!
👌👌👍🙏🏼💪
தமிழனின் சரித்திரம் மறைக்கப்பட்டாலும் மீண்டெழும் சிகரத்தை தொட
, , ,,
, , ,, ,
,
,
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
உங்களின் பதிவுகளை பொது மக்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தாண்டி தமிழ் சார்ந்த ஆய்வு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது திரு மதிப்பிற்குரிய சிந்துவெளி ஆய்வாளர் ரா பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தனது முதல் ஆய்வு புத்தகமாக வெளியிட்ட அறிக்கையை ஆங்கிலத்தில் வெளிக்கொணர்ந்த பொழுது ஆய்வுலகம் இதனை கவனிக்கவில்லையே என ஆய்வு புத்தகத்தை கண்டு கொள்ளவில்லையே என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார் ஏன் நம்முடைய ஆய்வுநூல் மட்டும் ஆய்வு அறிஞர்களிடம் சென்று சேரவில்லை என்று அவர் எண்ணிய பொழுது ஒரு உண்மை புலப்பட்டது அது யாதெனில் ஆய்வறிஞர்கள் என சொல்லப்படுகின்ற அவர்கள் தன்னுடைய ஆய்வு கட்டுரைகளை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள் என்பது தான் அந்த உண்மை அதே ஆய்வு கட்டுரைகளை தமிழில் வெளியிட்டபோது பல்வேறு பதிப்புகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்டன தமிழுலகம் தன்னுடைய ஆய்வு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொண்டார் அதேபோல் உங்களுடைய பதிவுகளுக்கும் இப்பொழுது வரவேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது தான் ஆனால் நீங்கள் பதிவிடும் ஆய்வுகளை நிச்சயம் தமிழ் மீது மற்றும் தமிழின் வரலாற்றின் மீது ஆர்வம் உள்ள ஆய்வாளர்கள் நிச்சயம் அவதானித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை இங்கே புரிந்து கொள்ள முடிகிறது
கீழடியில் என்ன கிடைக்குமோ என்று
சங்கிகள்
வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
என்பது உண்மை...!
சங்கிகள் தான் நமது வரலாற்றை இரட்டிப்பு அல்லது மறைக்கும் செயலைசெய்கின்றனர்
Dmk sombus koodathan
உயர்திரு. சுபாஷ் ஐயா உடன் ஒரு நேர்காணல் அமைக்க முடியும் என்றால் அது பெரும் மகிழ்ச்சியை தரும்
அவசியம் நேர்காணல் செய்யுங்கள் நன்றி
அண்ணா உங்க ஒளி பதிவு பார்த்தாலே மகிழ்ச்சி தான் 😍❣❣❣
Bro ineed to talk to you. How I contact @sundaydisturberw
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
உங்களால் தமிழுக்கு ஓர் புத்துயிர் பெற்றது அண்ணா...👍👍👍👍
நமது தமிழ் வரலாற்றை மறைக்க தான் முடியும் அழிக்க முடியாது
🙏 வாழ்க தமிழ் 🙏
மிக அருமையான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோ வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் வளர்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் என்றும் வளரும் மொழியாகவே நாம் வருங்கால சந்ததிகளுக்கு விதைத்து (அல்லது ) வளர்த்து விட்டுச் செல்வோம் நமது பண்பாடுகளையும் சேர்த்து .
மகிழ்ச்சி, நல்ல தரவுகள் சகோ! உங்கள் நற்பணி தொடருட்டும்.
28 சிந்து சமவெளி எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களோடு கூறவும் நண்பா😊🙏
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
Truth will definitely win one day Anna. We are waiting for that day to prove our Tamil is first language in India.
Not India the world
மனம் மகிழ்ந்தது........🔥🔥🔥🔥🔥🔥🔥🔥....i get emotional to watch this....❤️❤️❤️❤️......pls share the video guys...
சீக்கிரம் ரெண்டு எழுத்துக்கள் கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙏🌹🙏முயற்சி தான் மெய் வருந்த கூலி தரும் அண்ணா 😜😜
எல்லாரும் தமிழ் மொழியில் கருத்து பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
அருண் அண்ணா க்கு முதலில் தலைவணங்குகிறேன் .
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
Super bro take this to media
As all the Indians can know the truth!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
You & Subhash Chandra Bose iyyaa avargalukkum miga periya uyariya paaraattukkal💐💐🌺🌺🙏🙏🌼🌼👍👍🏵️🏵️👋👋
ஹரப்பா , மொகஞ்சதாரோ நாகரீகத்தை தனதாக்கிக் கொள்ள ஆரியர்களின் சதி வேலை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போதே தொடங்கிவிட்டது .
இதை பற்றி பழனிபாபா அவர்கள் இருபது வருடம் முன்பே பேசியுள்ளார் . அந்த காணொளியை தமிழர் அனைவரும் காணவேண்டும் .
இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்
Semma Anna appreciate your work
நல்ல பதிவு. நன்றி தோழா. உன் தாய் தமிழ் தொண்டு தொடரட்டும். வாழ்த்துக்கள்.
மெய் சிலிர்க்க வைக்கும் நல்ல தகவல் நன்றி
Thanks for all the Tamil history Professors, we all should be greatful to them and also sunday disturbers for bringing so much information to us and to present it beautifully , thank you thambi
அருமை அழகாகவும். செம்மையாகவும்சொன்னீர்கள்
தமிழைவீழ்த்திவிடவேண்டும்என்றவெறியுடன்செயல்படும்இங்காலகட்டத்தில்பதிவிட்டதுநன்று
வாழ்த்துகள்தம்பி
ஏற்க்கனவே ஒரு அண்ணா என் கிட்ட இத சொன்னாறு
சிந்துசமவெளி ள வாழ்ந்தவங்களும் தமிழர் தான்டா தம்பினு
ஆனா நாங்க முகநூல்ல பேசுனது நாள என்னால தெளிவா கேட்க முடியல அவுங்களாளயும் நிறைய செய்திகள சொல்ல முடியல
ஆனா உங்க மூலயமா இத பத்தி தெரிஞ்சிக்கிட்டன்
ரொம்ப நன்றி ண்னா
அப்டியே
இந்த ஆய்வுகள மேற்க்கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துக்களையும்
இனையில்லா நன்றிகளையும்
சொல்லிக்கிறேன் ...
நன்றி நண்பா உங்களுக்கு மற்றும் ஐயா போஸ் அவர்களுக்கும்
Arun bro are you remember me,na unka book tamilukku yen pen vadivam padichutrukka it's really very interesting super bro keep it up and all the best for your further actions about namma Tamil mozhi very proud to be tamilan always love you forever
இதை தமிழில் கூறி இருந்தால் ... இன்னும் மிக்க மகிழ்ச்சி 💐💐
@@vinothinimurugavel5432
Sorry sister enkita Tamil font illa adhanala dha
@@thangamforever982 it's ok bro... 👍Tamil font iniyathu vachukonga... 🔥🔥 Anyway... உங்க தமிழ் பற்றுக்கு வாழ்த்துகள்🙏🙏
@@vinothinimurugavel5432 with my pleasure thanks for your opinion I will do that
@@thangamforever982 👍👍 வாழ்த்துகள் நண்பரே 🙏
மாயன் மற்றும் தமிழர் வரலாறு பற்றி கூறுங்கள் நண்பா
போஸ் அய்யாவிடம் முதலில் எந்த வித கேள்வியும் எழுப்பாமல் அவர் தன்னைப் பற்றியும் தன்னுடைய ஆய்வை பற்றியும் ஒரு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாகவோ அதற்கு அதிகமாகவோ பேசி பதிவு செய்து நீங்கள் இங்கே எங்களுக்கு கொடுங்கள் அதற்கு பிறகு நாம் கேள்வி பதிலை வைத்துக்கொள்ளலாம் என கருதுகிறேன் இப்போதெல்லாம் பல்வேறு வலை ஒலிகளில் பத்திரிக்கையாளர்களும் பல்வேறு பிரபலங்களும் பேட்டிகள் என்ற பெயரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொக்கை போடுகிறார்கள் இந்த முறையானது மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அதில் வரும் கருத்துக்கள் தான் மிகவும் மொக்கையாக இருக்கிறது ஆகவே இதுபோன்ற ஊடகவியலாளர்களின் பேச்சுக்களை இப்பொழுது மக்கள் அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதேபோன்ற உத்தியை நாமும் பயன்படுத்தி தமிழ் ஆய்வாளர்களை நம்முடைய வலை ஒளியில் எந்தவித இடையூறும் இன்றி ஆய்வாளர்களை மட்டும் பேச வைக்கலாம் என்பது என்னுடைய எண்ணமாக இருக்கிறது நான் கூகுள் குரல் கட்டளையை பயன்படுத்தி தட்டச்சு செய்து இக்கருத்தை பதிவிடுவது சிற்சில எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடும் ஆகவே என்னுடைய இக்கருத்தை வாசிப்பவர்கள் என்னை பொறுத்தருள் உங்கள்
Anna. Super 👏👏👏👏👏👏
Nice work 👌👌👌👌👌👌👌
அருமை அண்ணா
வாழ்க வளமுடன் உங்கள் பயணம் சிறப்பாக தொடரட்டும்
அன்பு அண்ணா வாழ்த்துக்கள் இதுப்போன்று ஜெர்மன் மற்றும் சிலிநாடு தென் அமெரிக்கா அதொடு அப்பாச்சி மக்கள் அமெரிக்கா இவர்கள் அனைவரும் தமிழ் னாய் இருப்பார்கள் உங்கள் ஆய்வு தொடருட்டும்
கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே 😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪
முதல் வார்த்தையை மாற்றுங்கள் தம்பி இனி எப்போதும்
என்றுமே தமிழனின் இரத்தம் எழும் என்றே எழுதுங்கள்
@@murugu678 இது ஆளப்போறான் தமிழன் பாட்டுல வந்த வரி அதான் அப்படி எழுதினேன்...சகோ 🙏
நன்றி தம்பி 🤝
உரக்கச்சொல்வோம் நாம் தமிழர்கள் என்று 😉♥️♥️♥️
நான் வீடியோ பார்பதற்கு முன்பே லைக் கொடுக்குறேன் அண்ணா
Your spirit added to everybody's hardwork with their soul bringing out the "communication link" of our ancient Civilization is really appreciated🏵️🏵️🌼🌼❤❤
I feel the shy to write this after around 4 to 5 years not noticing it......
It actually requires "Monetary involvement" to broadcast your channel as like other news channels which publish their video at the front when you open UA-cam software...
இந்தியர் அனைவரும் தமிழரே!!!
சம(ஸ்)க்கிருதம் என்பது ஸ்ரீ ஸ் ஷ் ஹ் ஜ் க்ஷ் என்று 6 எழுத்துரு மட்டுமே கொண்டது ஆகும்...
மற்றவை இங்கிருந்த தமிழ் பாலி பிராகிருதம் நாகமொழி போன்றவற்றிலிருந்து எடுத்து நாகர்களின் தேவநாகரி எழுத்துரு கொண்டு எழுதப்பட்டது...
மரபணு அடிப்படையில் இந்தியாவில் இரண்டே இனங்கள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர்...
ஒன்று ஆரிய மரபணு மற்றது ஆரியரல்லாத பூர்வ குடிகளான மண்ணின் மைந்தர்களின் மரபணு...
இந்தோ ஐரோப்பிய அயல் மொழிகளின் கலப்பால் தமிழி சிதைந்து பண்பாடு அழிந்து விட்டது...
மண்ணின் மைந்தர்களின் சுத்தமான DNA கிடைக்கப்பெறவில்லை... ஆரிய படையெடுப்பால் மண்ணின் மைந்தர்கள் இங்கு இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்...
ஒன்றும் அழியவில்லை..!
சில கயவர்கள் சிதைக்க திட்டம் தீட்டியதை உணர்த்தி விட்டாள் தமிழ் அன்னை...!
இப்போது
அழியாமல் பாதுகாக்க தொடங்கி....
மறைக்கப் பட்டதை மீட்டுக் கொண்டும் வருகிறது...
தமிழர் பட்டாளம்...!
💪💪
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
மேலும் சிந்துவெளி தமிழர்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
Ungala level le allu parakkudhu bro, semma research pa
Literally 2nd Tamil Sangam inscription is Indus script
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
@@thamizhandathinthiravukool6820 kandippaa
இராவணனை ஆராய்ந்தால் உங்கள் தேடலுக்கான விடை கிடைக்கலாம்....
பதிவு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.
வாழ்த்துக்கள் தோழர்...
Super
வாழ்த்துகள் எனது சகோதரா...உங்களின் இந்த சேவை தொடரட்டும் இன்னும் நிறைய அறிஞர்களும் உங்களுக்கு உதவியுடன் அவர்களின் ஆசியும் கிடைக்கும்....💪💪💪💪
ANAIVARUME IVC EZHUTHUKALAI DRAVIDAM ENDRANAR NEENGALO ATHU THAMIZH ENDRA UNMAYAI ULAGUKKU KAATI ULLEERGAL! YOU ARE GREAT!!!
ஐயா அவர்களுக்கு நம் இனத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவியுங்கள்.
Super thanks
One important point.....letter "Avvow" is not a single sound as it has two parts Aaa & Vaaa. Likewise letter "I" in Tamil has "Aaa" & "yaaa"..... So "Aiy"... So you may have only 28 letters.... We were also dominated by other linguistic kingdoms as those of Kalappirargal or Vijayanagara Kingdom or others before that and hence the source of confusion is not known or understood.......
இந்த ஒப்பீடுகள் உலக அலவில் நிருபிக்கபட நாம் எது போன்ற முன்னெடுப்புகள் செய்ய வேண்டும்,இதனை உலக நாடுகள் ஏற்க எங்கு முன் வைக்கபட வேண்டும்,இது போன்ற வரலாற்றை அங்கிகரிக்க ஐ.நா சபையில் ஏதேனும் துறைகள் உள்ளதா?
ஐகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் ஒன்றறை மாத்திரையாகவும் மற்றும் இடை கடை ஒரு மாத்திரையாக ஒலிக்கிறது அல்லவா அவ்வாறு ஒலிக்கும் தமிழி எழுத்துக்களை வைத்து ஒப்பிடலாம் இதை போல ஔகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் இரண்டு மாத்திரையில் இருந்து ஒன்றறையாக ஒலிக்கிறது
சுபாஷ் சந்திரபோஸ் அய்யாவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏾
உம்போல் ஒருவர் மூலம் தமிழன்னை தன்னை எம்மிடம் சேர்கிறாள்....
1st comment.....
Really knowledge is shareable....proud to be ur viewer....thanks for your effort anna
ஐ, ஔ இவை இரண்டும் தனித்து விளங்கும் உயிர் எழுத்துக்கள். ஏனைய உயிர் எழுத்துக்கள் அனைத்தும் இரட்டைக்கிழவி போல் இரண்டு இரண்டாக வருபவை.
ஆகவே இவ்விரண்டு உயிர் எழுத்துக்கள் பிற்காலத்தில் இணைக்கப் பட்டவையாக இருக்கக்கூடும்.
அவ்வாறு பார்க்கும் போது, உயிர் எழுத்துக்கள் 10, மெய்யெழுத்துக்கள் 18, ஆயுத எழுத்து 1: மொத்தம் 30 எழுத்துக்கள், தொல்காப்பியத்தில் கூறியவாறு.
அருமையான பதிவு அண்ணா
Bro ur icevanndi chokkalingam story was fabulous and heart touching...
♥️♥️♥️👏👏👏😄😄😄🔥🔥🔥🔥 great service bro semma 👏👏👏
அடப்போங்கப்பா பழமையான மொழி தொன்மையான மொழி சொல்லி சொல்லி கடைசில சமஸ்கிருத கட்டாய
(புதிய கல்விக் கொள்கை) கல்வியில் செத்துட்டாங்க தமிழ விட்டுட்டாங்க...!!!
இனி உயர் கல்வி ஆராய்ச்சியில் தமிழ் மொழியின் எழுத்தை கண்டுபிடிக்கவேண்டும் !!!
எகிப்து கல்வெட்டுகளில் இருக்கும் சித்திர எழுத்து தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் .யுட்யூப் சன்னலை பாருங்கள்.
ua-cam.com/video/wTToFKDChoc/v-deo.html
Konwledge is a thing which has to be share intha vaarthai enaku 1000 yaanai balam vanthathu pola iruku bro but namba pesratha naraya per kekkrathey illa Tamil ah pathi pesna paithiyam nu sollranga anaal na naan pesuven en moochi irukum varai......vaazga Tamil.....
Bro ur voice addited 😍😍
You are doing wonderful job
Great Arun.
If 28 letters have been deciphered can the seals of the indus have a rough translation and any meaning being obtained from the seals
அருண் நீங்கள் மகா கெட்டிக்கார ர் தமிழ் பற்றாளர்
எவ்வளவு தான் தமிழையும் தமிழனின் சரித்திரத்தையும் எவர் மறைக்க நினைத்தாலும் அது வீறு கொண்டு நிமிர்ந்து எழுந்து கொண்டு இருக்கிறது. ஐயா சுமேரிய எழுத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு இருக்குமா? சுமேரிய சரித்திரத்தில் sea people என்ற சொல்லும், அதை சுற்றி உள்ள இடங்களில் ஈழம் என்ற ஊரும் இருந்து இருக்கிறது இது ரொம்பவும் வியப்பாக உள்ளது. இது பற்றி தெரிந்தால் கூறுங்கள். நன்றி
Bro, very proud to have you , addicted to u and ur voice
பாராட்டுக்கள் அண்ணா
மிகவும் அருமை
Sindhu samavali aaraichyil pangupetra aaraichiyarkaluku yenathu kodaana Kodi nandri
சிறப்பு
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls
Bro... Enaku ungaloda videos ellame informative ah iruku... Enakku ungaloda Ella videosla romba pudikiradhu Title card placement than.. Semma bro....
Bro...oru idea ....total Indus script data analays method use pani ...namaku theritha words use pani ...missing letters kadu pidikalam...
Bro chidambaram nadarajar kovil history sollu ga ragasiyam Ella history sollu ga plz
தொல்காப்பியம் பேரா கேட்டதும் ரெம்ப கர்வாமக இருக்கு
நன்று. நன்றி
Nandhan varalaru
Bro, a big fan .. Oru vinnappam neenga subtitles podunga, 😍தமிழ்😍 everyone should know and understand the truth.. மகிழ்ச்சி 🙏
Thanks Bro
சிந்து சமவெளி எழுத்துக்கள் உள்ள 28 குறியீடுகளும் அதனுடைய தற்போதைய எழுத்து வடிவத்தை குறித்தும் தனியாக ஒரு காணொளி பதிவிடுங்க.
அதேபோல் தமிழி எழுத்துக்களையும் அதன் தற்போதைய தமிழ் வடிவங்களையும் பற்றியும் தனியாக ஒரு காணொளி செய்யுங்கள்
Nalla padivu... Aarumai Anna
🔥🔥🔥🔥
கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தனிஉரிமை....
மற்றவர்கள் தீர்மானிக்க கூடாது..
திணிக்க கூடாது...
சின்ன குழந்தைகளுக்கு எதற்காக பொதுத்தேர்வு ?
தாய்மொழிவழிகல்வி மற்றும்
ஆங்கிலவழி கல்வி போதுமானது.....
Thanks for sharing this wonderful knowledge bro....nanri..
Valga tamil
Sorry
Vazhga Tamizh
@@murugu678 thanks
Can the indus script be deciphered when cross referenced with thamili letters??
அனா என்ற சொல். எங்கள் ஊர் வட்டாரத்தில். பயன்பாட்டில் உள்ளது அண்ணா. ,(எ.கா) நாங்கள் ஏதேனும் ஒரு உபயோகம் உள்ள பொருளை வீணடித்து விட்டால்.அனாமுற்றாக(அனாமுத்தாக). போய் விட்டது என்பார்கள்.இதன் பொருள் யாருக்கும் பயன் படாத பொருட்களை குறிக்கும்.
அறிவுபூர்வமான காணொளி அருண். ஒரு வினவு அய்யா சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் புத்தகம் எங்கு கிடைக்கும். Link கீழே போடலாம். எங்களை போன்ற நேயர்களுக்கு மிக உதவியாக இருக்கும். நன்றி
Congratulations! Arun. Good to know that your work is being followed and appreciated by Subhash Chandra Bose Sir. Please can you share the link to the book written by him about this research?. Please continue your good work.
Don't stop bro
Naa evan evano enna ennamo video potutu iruka appo neenga ipdi podrathu hats off na
Anna.... Arumaiyana padhivu anna...
Oru doubt na...
Ipo tholkaapiyar Indus valley script oda description solli irukaaru nu sonninga.... Apo avar endha ezhuthu vadivatthula ezhudhi iruparu na...
Maybe a silly ques ...But arises on my mind.... Pls ans bro
Hatsoff to Bose sir.
2:30 ...... 2:52🔥🔥💪💪👌👌👌
Waiting for 5.O
சிந்து சமவெளி நாகரிகம்... கங்கை குலம் தற்போது கொங்கு குலம் அதாவது கொங்கு வெள்ளாளர் தான் அப்போதைய கங்கை குல வேளாளர் என நினைக்கிறேன்.... சரியா தவறானு சொல்லுங்க நண்பா
பாலகிருஷ்ணன் IAS அவர்கள் இதை பற்றி ஆய்வு நடத்தி உள்ளார்.... ஆனால் அவைகளும் அனுமானம் தான்... நிரூபணம் ஆகவில்லை இன்னும்.... இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை.... நீங்கள் சொல்வது குடி சார் வரலாறு மற்றும் இடம் பெயர்தல் ஆய்வு வழியாக உங்களின் கேள்விக்கு ஓரளவு பதில் கிடைக்கலாம்
lots of hard work and research wow great
Thangalykku Thamizh Thaayin Mudhal vanakkam