முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்!The Forgotten Woman Yogi of Tamilnadu |சிவகாமி அம்மையார்
Вставка
- Опубліковано 30 вер 2024
- திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம் ‘பண்பொழி’. இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம். ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள். பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர்.
#சிவகாமிபரதேசிஅம்மையார் #SivagamiParadesiAmmaiyar #Adiguruvideos
Temple Address : g.co/kgs/h2UQmw
அம்மாவைப் பற்றி கேட்க புன்யம் செய்துள்ளோம்🙏🙏📿📿🙏
ஹரோஹாரா💎📿🙏
நன்றி மற்றும் நமஸ்காரம் அண்ணா🙏💎
புண்ணியம் √
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
அம்மா... அம்மா..தாயும் தகப்பனுமாய் விளங்குகின்ற இறைவனுக்கு தாயாகிய அம்மா
உங்களை வணங்குகிறேன்.
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
மத வேற்றுமை பாராது நம் முன்னோர்கள் எப்படி ஒன்றுபட்டு ஒருவர்ருக்கு ஒருவர் இறை அருள் பெற வழிகாட்டி உயர்வாக வாழ்த இந்த புனித மன்னில் தீய சக்தியாக திராவிட கட்சி என்ற பெயரில் நாம் ஒன்றுமையை குலைந்து மத வேற்றுமையை வழர்த்து இந்துசமைய வழிபாட்டுகளை கேழி பேசி நயவஞ்சகமாக சாதி மத உணவுகளை தேவை இல்லாமல் மக்களிடம் தூண்டிய இவர்களால் இன்று எங்கு பார்த்தாலும் சன்டையும் மத வேறுபாடுகளால் மக்கள் ஒற்றுமை இலந்து வாழும் சூல்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள் ..... இவர்களின் கொட்டத்தை அம்மா உங்கள் மகன் முருகபெருமாள்ளின் பேரருள் மூலம் இங்கு மீண்டு ஒற்றுமையும் சமாதனமும் நீதியும் நெறியும் மீண்டும் இங்கு செழித்தோங்கி இம் மானில மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ அம்ம முருக பெருமாளின் அன்னையே விரைவாக எங்கள் மன குறைகள் நீங்கி நாங்கள் நிம்மதியாக வாழ அருள்புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்னையின் பக்திப் பெருமையை கேட்டு கண்கள் குளமாகி. அது ஆறாகப் பெருகி கண்ணீர் வடிகிறது...
தாயை நினைக்கும் போது, நாயேன் என்னை, இன்னும் அந்த அருள் வெளியில் ஒரு படியும் எட்டாத என் இழிவை எண்ணி மனம் நோகிறது.
🙏🙏
உண்மை,உண்மை,உண்மை,உண்மை,உண்மை,உண்மை
I am also
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
அப்பனின் அன்னை சிவகாமி அன்னையின் வரலாறு கண்ணிலும் ,நெஞ்சிலும்
கலங்கி விட்டது.
பண்பொழில் முருகா
சரணம் சரணம் சரணம்.
இந்த பதிவை பாருங்க... ஆனா Dislike போடுறது தேவை இல்லாத ஒன்று...
video pudikalana skip pannitu poiitu irukunga...devai illamma dislike pannathinga
என்னோட ஊருல இருந்து 30km la இந்த temple இருக்கு... என் சின்ன வயசுல இருந்து இந்த கோவிலுக்கு எப்போ போனாலும் ஒரு பரவசம் வந்துரும்...
Yes bro
Bro where is this place how to go from chennai
@@KrishnaKumar-kz3dechennnai to shenkottai daily evening pothigai express available...or Direct bus also available.... ninga shenkkotai vantha auto or local bus available to this place....just 8km only
தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு 🙏🙏
ஓம் சிவகாமி அம்மையார் திருவடி போற்றி போற்றி.
ஓம் சரவணபவ.🙏🌹🌹🌹
சிவகாமி பரதேசி அம்மையார் எங்கள் ஊரை சேர்ந்தவர் (நெடுவயல் - அச்சன்புதுர்). எங்கள் தெருவின் அருகில் இடி விழுந்த வீடு உள்ளது. நீங்கள் சிவகாமி பரதேசி அம்மையார் பற்றி கூறி இருந்தாலும் நிறைய விஷயங்களை பேசாதது வருத்தம் அளிக்கிறது. முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
You can post it here.
U plz post🙏
Please post🙏
வணக்கம்
முருகனுக்கு அரோகரா. இது வரை அறியப்படாத ஒரு நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏
உண்மையான முஸ்லிம் பெரியவர் மற்றும் உண்மையான இந்து சிவகாமி அம்மாள்....பகிர்விற்கு நன்றி
என் கண்கள் கலங்கி நின்றது.........
சிவகாமி அம்மையே போற்றி போற்றி
இவளோ நாளாக தெரியல ஐயா🙏.... சொன்னதற்கு நன்றி.... கண்டிப்பாக ஒரு தடவையாவது போகனும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@rameshsorna7078 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂p0
@@jayanthimurugesh3779 returns.. xs s hhhh
அம்மையாரின் தவ வாழ்வு கேட்போர் நெஞ்சத்தில் பக்தி பெருக்கெடுக்க வைக்கின்றது..! அந்த தெய்வ தாயை பெற்று நம் பூமி புனிதம் அடைந்தது..! என்னவென்று சொல்ல முருகனின் கருணையையும் அன்பையும்..! உன் பக்தர்கள் ஆக நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ.. என் முருகா..! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!!
🙏🙏🙏🌷
இவர் ஆற்றிய தொண்டு உலகழியாவது. நன்றி. 🙏🙏🙏
Aha ungal theduthal lum ungal pechum mei silirkka vaithuvittathu
Only😢😢😢
With this words Vetrivel Muruganukku Arogara 🙏
கன்னியமிக்க அம்மா... சிவகாமி அம்மையார்..
🙏🙏
உடல் சிலிர்க்கின்றது.
இப்படியும் சிலரின் இறைபக்தி
மனம் போல் வாழ்வு
அம்மையாரை பற்றி தெரிந்து கொண்டதும் எம் முருகனின் அருளாளே அற்புத தகவலை கொடுத்ததற்கு நன்றி ஐயா
ஆதிகுருசேனலுக்குநன்றிகள்பலகோடி. அற்புதசொற்கலால்அருமையாகதெரிவித்தமையாளர்க்குகோடானகோடிநன்றிகள்பல. சிவகாமிஅம்மையார்மகன்திருமலைமுருகனுக்குஅரோகரா.அரோகரா. அரோகரா. வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. அனைத்துபடைமுருகனுக்கும்அரோகரா. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.
பக்தியின் உச்சத்தில் வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் சிலரே மக்களுக்கு தெரிந்துள்ளனர். இவர்களைப் போல பக்தியால் வாழ்ந்தவர்களின் நிலையை பக்திசார்ந்த மக்கள் அறியவும் வாழவுமே ஞானிகள் பாவதரிசனங்கள் மூலம் வெளிபடுத்துகிறார்கள். தற்போது கைலாசா அமைப்பின் சுவாமி நித்தியானந்தர் சிவன் அம்மன் சுப்பிரமணியர் காலபைரவர் வெங்கடேசபெருமாள் ஆகிய தெய்வதன்மைகளை பாவதரிசனமாக வெளிப்படுத்தினார். அதேபோல் பக்தி பாவனைகளாலேயே வாழ்ந்தவர்களை கேட்பதே பரவசம் அடைகிறது.
ஐயாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அற்புதமானதகவள்ஐயா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
11 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் திருமலை முருகன் பள்ளு பாடமாக உள்ளது
நமஸ்காரம் அண்ணா நன்றிகள் பல கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: லபலந
நன்றி அன்பரே
@@karhikeyanmuthusamy8807 மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்கதமிழ்
@@thaache கண்டிப்பா செய்கிறேன் சகோ
@@karhikeyanmuthusamy8807 மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#வாழ்கதமிழ்
Anna, tears rolling.. feeling ashamed of not knowing about Amma.. I wish and pray that I get atleast little devotion like Amma.. Thanks for sharing..
🙏🙏
🙏🙏
@@Adiguru where is ammayar's saamathi bro ? Located inside the temple?
@@prithvisp3923 வண்டாடும் பொட்டல் (vandadum portal)
அருமையான பதிவு 😭 அம்மையார் பக்தி மிகவும் உன்னதமானது 🙏🙏🙏🙏🙏
அம்மையாரின் வைராக்கியத்தை நமக்கு கடவுள் அருள் வேண்டும் இப்போது இந்துக் கோவில்களை மீட்டெடுக்க.🙏🏻🙏🏻🙏🏻
அம்மாவின் வரலாறு என்னை மெய்சிலிர்க்க வைத்தது நன்றி ஐயா ஓம் நமசிவாய நமக
தாயே உனக்கு நான் பிள்ளையாக பிறக்க அடுத்தபிறவில் அருள் புரிவாயாக தாயே
Om Saravanapava Om Om Saravanapava Om Om Saravanapava Om Om Saravanapava Om Om Saravanapava Om Saravanapava Om Om Saravanapava Om Om Saravanapava Om Om Saravanapava Om Om Saravanapava Om Saravanapava Om Saravanapava.
Thank you soo much ayya. Great blessing to know & hear about such great saint ,,🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
Thayeee
ஹரோஹரா முருகா சரணம் 🙏🙏🙏💐💐🧎♂️🧎♂️
திருநெல்வேலி ஊரில் நிறைய இடம் இருக்கு காட்சி மண்டபம் அருகில் நன்றி
😭😭😭மிக்க நன்றி ஐயா அழகையா வருது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
வணக்கம்
செங்கோட்டையில் ஆவுடை அக்கா
என்ற பெண் சித்தர் இருந்தார்.
இவருக்கு சமாதி இல்லை. கடைசிகாலத்தில் இவர் குற்றாலம்
மலையில் சென்று மறைந்து விட்டார். திருநெல்வேலி பகுதியில்
அந்த காலத்தில் எந்த சம்பவம்
நடந்தால் அவை பாட்டு புத்தகமாக
போட்டு விடுவார்கள். இன்றும்
பழைய வீடுகளில் பரண்களில்
அவைகள் இருக்கும். முயற்சித்தால் நமக்கு பயனுள்ள பல விஷயங்கள் கிடைக்கும்.
தேவர் கம்யூனிட்டி சேர்ந்தவர்கள் தன் மகளுக்கு சிவகாமி அபிராமி காமாட்சி மீனாட்சி பெயர் வைப்பது கிடையாது அந்த காலத்தில் அதிகமா அவர்கள் குல தெய்வம் பெறும் ம முன்னோர்கள் பெயர்தான் வைப்பார்கள் பெண் சித்தர் அந்த அம்மாவோட ஆசி எல்லாருக்குமே கிடைக்கட்டும் இன்னும் பெண் சித்தர் உலகத்தில் எவ்வளவு பேர் இருக்காங்க வெளியில் தெரியாமல் உங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Wow it's 100 k now ✨🖤🙏❤️ arogara
Om Maa saranam
Thank you for detail explanation
அற்புதமான செய்தி நன்றி ..நன்றி..
சிவாய நம🙇
My tears rolling down hearing this
குரு வாக்கு திரு வாக்கு
ஓம் முருகா ஓம் நமசிவாய
இந்த அற்புத காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்!
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
vanakkam amma, nee engalukum annaithan amma🙏
Thank you very much 🙏🏼,
🙏🙏
I believe that real story. Went I believe in Murugan. He is with me and Everyone loves him. Thank u sir.
தாயே 🙏😭😭😭
Nantry.iyaaa..solla.solla.einikithada.muruga..un.pugal.vyyagamperukattum..sivagamyammaal..pugal..ongiyolikkattum..oh.muruga.harahara.haroogira
Thank u for this wonderful post
Om Sivagami ammaiyar thiruvadigal saranam🙏
Isha Bangalore adiyogi vlog podunga🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmaiana pakthein adayalam
Sivagami thaye potri...
வெலுண்டு வினையில்லை,,,,,🙏🙏🙏🙏🙏🙏
உங்களின் பணி மிகவும் சிறப்பு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். இந்தக் கோவில் எங்குள்ளது?
பண்பொழி முருகன் கோவில், திருநெல்வேலிக்கு அருகில் 🙇
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்🙏🔥
வாலர்மஸ்தான் மேலும் விபரம் தேவை
சிவகாமி அம்மையே போற்றி ஓம் முருகா போற்றி
எந்த ஊர் எந்த மாவட்டம் கூறவும் எங்கள் குடும்பம் அம்மையாரின் பாதத்தை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னூள் .
செங்கோட்டையில் இருந்து 10 km, திருமலை குமாரசாமி திருக்கோவில், பண்பொழி..
OM MURUKANIN SIVAKAMI AMMIYAAR OMG got MURUKA Super happy Venkat pilli 🌟⭐🌟
🙏🕉🌼நல்ல பதிவு. உச்சரிப்பில் ‘ல்ல ள்ள ‘ உள்ள வித்தியாசத்தை சரி செய்யவும் தயவு செய்து
OM murugaa.🙏 om Saravana bhava🙏
excellent narration, Lord Murugan blessing you to grow up more and more
🙏🙇
அருமை யான தகவல் தந்தீர்கள்.நன்றி .
முருகா முருகா முருகா என்பது
யமனை தூர வைப்பதே..முருகன் தன் பக்தனை காக்க கொல்ல வந்த யமனையும் அனுமதிக்காமல் இருவரின் குரு சிவனிடம் நீதி கேட்க்க. ஈசனாரே முருகா முருகா கூறுபவரை முருகனிடம் அனுபதி பெற்று பின்னே யமன் நெருங்க வேண்டும் நீதி தந்தர்
மனபோல் வாழ்வோம் தாயே
🙏...
Om Namah Shivaya 🔥
😭 குருவே சரணம்..
Amma murugan thunai
கண்ணீர் வந்து விட்டது
🙏🙏🙇
Muruga saransm
Ammaiyaruku vanakkam
Thanks
Anna,avangaludaya original photo poduga Anna🙏
Original photos kidaikkavillai, uruvasilai photos matum than upload agi iruku 🙏
Pls do a video about shivaprabakara siddhayogi
AmmA
OM MURUHA SARANAM
Tq
🌺👌 pathivu thanks a lots 🤗 Nandrigal 💐💐🙏
🙏🙇
ஓம் சாய் ராம் அப்பா
Athe aruputhamana annain varalarai sonnatharuku kode nandrigal Ayya
Thank you adhiguru
🙏🙏🙏
💙🙏😭🙏💙
Kamilneer amma 💙🙏💙
வணக்கம்
அம்மையாரின் சரித்திரம் சிறப்பாக உள்ளது. நன்கு அறிந்தவர்கள் ஒரு புத்தகமாகப்
போட்டால் நன்றாக இருக்கும்.
இது போன்ற அற்புதம் உலகில் உண்டு ❤️🙏
💐♥️🙏
அடுத்த தடவை திருநெல்வேலி சென்றால் கட்டாயம் செல்வேன்🙏🙏
கண்களை கடலாக மாற்றி அமைத்து அதற்கு நன்றி
🙏🙇
Kannier varugirathu..
Sivagami ammayar pugal valarga
அருமையான பதிவு ஐயா
Thank you so much 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️. Hara Hara Shankara Jaya Jaya Shankara.
மக்கள் முன்பு மக்கள் பண்போடு மதநல்லிணக்கமாய் வாழ்ந்தமைக்கு சிவகாமி அம்மையாரும் மஸ்தான் வாப்பாவும் எடுத்துக்காட்டு
திருமலைக் கோவிலில் சிவகாமி மகனைக் காணும் நற்பேறு எனக்கும் கிட்டியது.அரோகரா திருமலை முருகா! அரகரோகரா