சீமானை கைது செய்தால்| திமுக அரசு சார்பாக வருண் IPS செயல்படுகிறாரோ?| சட்டம் என்ன சொல்கிறது?
Вставка
- Опубліковано 12 вер 2024
- #ntk #naamtamilarkatchi #seeman #sridharntk #varunips #supremecourt
சீமானை கைது செய்தால் மகிழ்ச்சியே. |வருண் IPS-ஐ நாங்கள் நேரில் சந்திப்போம். | தவறு மேல் தவறு செய்வது யார்?
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
சிறீதர் அண்ணே பத்திரிகையாளர் சந்திப்பு அன்று அட்டகாசமான முறையில் விளக்கி சொன்னீர்கள் வாழ்த்துக்கள் இந்த பிரச்சினை குறித்து மேலும் பேசுவதற்கு எதுவும் இல்லை எந்த தம்பிகளும் தவறான தகவல்களை பதிவு செய்ய கூடாது என்பது தான் உண்மை இந்த தம்பியின் ஆசை இந்த பிரச்சினை இதோடு முடிய வேண்டும் நம் இலக்கு தமிழ் தேசியம் அதை நோக்கி பயணிப்போம் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
உங்கள் இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
சிறப்பு வாழ்த்துகள் !
மனதில் உள்ள அத்துனை பாரமும் நீங்கிய மாதிரி உணருகிறேன் ❤❤❤❤👍
அண்ணன் ஸ்ரிதர் மிகத் தெளிவாக பதில் கொடுத்துள்ளார்... 👏💪
அருமை மிக அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
ஸ்ரீதர் அண்ணாவின் கேள்வி பதிலே அனைவரையும் சிந்திக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.. மகிழ்ச்சி அடைகிறேன்..
❤ஐயாமார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இராவண வலய ஒலி சூப்பர் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ❤ NTK
ஸ்ரிதர் என்று எழுத வேண்டாம். சிறீதர் என்று எழுதவும்.
அவர் பெயரை திரு என்று மாற்றி கொள்ளலாம்
மிகச் சிறப்பான நேர் காணல்👍சிறீதர் அவர்களுக்கும் ஏகலைவன் ஐயா அவர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துகள்🎉❤️🙏🏻
ஆகச் சிறந்த உரையாடல்
Ularals.
ஸராலின், உதயநிதி பாத்து நல்லா படிக்கிறாங்களா.. மானம் ரோசம் சூடு சொரனை இருந்தால் உண்மையான பதிலை சொல்லு…. வந்தேறிகள் வந்தா பிழைக்கிறவேலையை பார்க்கவேண்டியது தானே
@@Vanaja-de9sq
Kadharal 😆😆
சிறப்பு🔥🔥🔥🔥 அண்ணா ஸ்ரீதர் வழக்கறிஞர் பாசறை❤️❤️💛💛
😮
Great Royal Salute Sir, your analysis very excellent.
இருவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
சிறப்பு அண்ணன் சிறீதர் வாழ்த்துக்கள்
ஆகச்சிறந்த சிருநீர் (வக்கீலா அவரு?) அவர்கட்கு, நல்ல அறிவற்றதனமான பதில்களை செப்பியதற்கு நன்றி.
இந்த காணொளியை எதிர்ப்பார்த்தேன் ராவணா வில் ❤❤
சகோதரர் வழக்கறிஞர்
சிறீதர் மிகத் தெளிவாக
எடுத்து வைப்பது சிறப்பு.
சிறந்த கருத்தியல் சிறந்த விளக்கம்... அவருக்கும் ஐயாவிற்கு ம் நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா சிறீதர்
அருமையான நேர் கானல். வாழ்த்துக்கள் 💪💪💪💪💪
நாம் தமிழர்💛❤️💛❤️💛❤️🔥💪🏻
உண்மையின் பக்கங்கள் 👍வாழ்த்துக்கள்
இதுதான் நாம்தமிழர் அன்பு நண்பர் ஸ்ரீதரருக்கு வாழ்த்துக்கள் ராவண 👍🙏🙏🙏🇦🇺
சீமான் போலவே நக்கலும் நையாண்டியும் ஐயா சட்டத்தரணி சிறீதர் அவர்களிடம் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
சமரசமில்லா தலைவன்
Ntk ❤❤❤❤❤
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க
Seeman super
India union country no1 best party NTK ❤❤❤❤❤
தரமான பேச்சு
மிகச் சிறப்பான உரையாடலை நடத்துனீர்கள் இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
🇲🇾🙏🏻👌🏼👌🏼❤💐அனைத்து மக்களும் இப்படியான அடிப்படை சட்டநூனுக்கங்களை தெரிந்து கொள்ளவேண்டும்..
சிறீதர் சார் நீங்கள் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை பாதுகாத்து முன்னிலைப்படுத்தி வெற்றி பாதையில் இட்டு செல்ல வேண்டும்.
வெற்றிப்பாதையல்ல! வெட்டியான
பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் இது போன்ற
அர வேக்காடு வக்கீல்கள் இருந்தால்............ கோவிந்தா...!!!!!!
சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்!சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது 78வது சுதந்திரதினத்தை கொண்டாடிய பின்பும் வெற்று மாய்மாலம்தானா?.......
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ர்தார்க்கு யாண்டும் இடும்பை இல"_குறள்.இதன் பொருளைப்புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
சிறப்போ சிறப்பு
நாம்தமிழர் வழக்கறிஞர் பாசறையை பன்மடங்கு பலப்படுத்தவேண்டும் அதற்கான உதவிகளை தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது நம் கடமை.
நான் ஒரு தனியார் அலுவலகத்தில் மகிழுந்து ஓட்டுநர் என் நன்மைக்காக போராடும் கட்சிக்கு என்னால் முடிந்த பேருத்தவியை அளிப்பேன்.
வழக்கறிஞர் பாசறைக்கு வாழ்த்துக்கள் 👍
அருமை அண்ணா
அருமையான நேர்காணல்
மிகவும் சிறப்பு ❤❤❤
நாம் தமிழர் ❤❤❤
*அண்ணன் ஶ்ரீதர் பத்திரிக்கை சந்திப்பில் தரமாக தக்க பதிலை கொடுத்தார்*
மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு குறைகளை அனுப்பவும். பதவி உயர்வுக்கு இது இடையூர இருக்கும்
அவர் வரதட்சணை வழக்கில் தண்டனை பெற்று சஸ்பென்ட் ஆனவர் ஆனாலும் சாமானியருக்கு மட்டுமே சட்டம்
@@sureshkumaravel2190 அப்பொழுது இந்த செய்திய வெளியே பரப்பி விடுங்கள்
ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் தம்பி வழக்கறிர் சிறீதர் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் ஐய்பிஸ் அதிகரியை மக்களுக்கு சேவை செய்ய அனுப்பினால் திமுகவின் அடிமையாய் இருந்து பதவி உயர்வு வேண்டுவதர்காக நாம் தமிழர் பிள்ளைகளையும் தம்பி சீமானையும் வம்பு இளுக்கிறார் தம்பி சிறீதர் தரமான பதில்கள் குடுத்து இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🇫🇷🇫🇷
தலைசிறந்த நேர்காணல்
நாம் தமிழர் அண்ணன் வழக்கறிஞர் சிறீதரன் அவர்களுக்கு வணக்கங்கள் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
வெகு சிறப்பு😅
Well explained👍
வரதட்சணை அதிகாரி 👌👌👌
புலி குட்டி புலி மாரிதானே இருக்கும் கேள்விக்கு முன் பதில்❤❤❤❤❤❤❤❤
👌👌👌🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🙏🙏🙏💐💐💐 வெல்லட்டும் தமிழ் தேசியம்
நாதக வழக்கறிஞர் அமைப்பை இன்னும் வலுவாக கட்டமைக்க வேண்டும் அண்ணன் ஶ்ரீதர் வாதம் மிக அருமை......
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
Ayyoda😂😂
Poda Kenapunda
@@bharathan5918 ooombunan poda adima koothi
@@Vanaja-de9sqஸ்ராலின் கருத்து கண்ணாயிரம்… சமூகவலைத்தளங்களில் தத்தி கருத்து ரெண்டிங்
வாழ்த்துகள் ஐயா
நாம் தமிழர்
தம்பி சிரீதர் அவர்களின் வீச்சு உரையும் பதிவுகளும் மிக சிறப்பு..
Super sago....
அவர் IPS வேலையை விட்டு விலகி திமுக நிர்வாகியாக செயல் பட்டால் அவரை யாரும்.கேள்வி கேட்க போவதில்லை. இப்போது திரு அண்ணாமலை அவர்களை யாரும் குறை கூற வில்லை. அவர் திமுக நிர்வாகியாக செயல் படுவதால் தான் விமர்சனத்துக்கு உள்ளாகின்றார்.
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
ஏகலைவன் ஐயாவுக்கும் அண்ணன் ஸ்ரீதருக்கும் வாழ்த்துக்கள்
Congratulations sri
அண்ணா சிறப்பு அண்ணா நாம் வெல்வோம்
அவரோட வேலைக்கே வேட்டு வைச்சுட்டாரு வக்கீல்
தெளிவான பதில் நாம் தமிழர் 🤝🇰🇬🇰🇬
ஸ்ரீதர் அண்ணாவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
👏👏👏👌👌👌🔥🔥🔥
Telugu supporting NTK mass
நாம் தமிழரின் வழக்கறிஞர் பிரிவின் போர்வாள் அண்ணன் ஸ்ரிதர் ....
வழக்கறிஞ்சறிரே அருமை❤
அண்ணா சிறீதர் அருமை ❤
சிறப்பு , வாழ்த்துக்கள் . கடந்தகாலத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகளை அம்பலப்
படுத்தவேண்டும் . ♥️♥️♥️🌹🌹🌹♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
ஈழவன் , ஜெர்மனி.
அருமை வாழ்த்துக்கள்.
ஶ்ரீதர் வழக்கறிஞர்
சிறப்பான தரமான சம்பவக்காரன்💯👌👏🏼👏🏼👏🏼
சிறப்பு 👏👏👏
Super Srithar Adva sir NTK Ravana Thanks
மிகவும் தெழிவான விழக்கம். திரு சிரீதர் அவர்களுக்கும் ஜயா ஏகலைவன் அவர்கக்ற்க்கும் வாள்த்துக்கள்.❤
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உணர்வுப்பூர்வமான சமூக பாதுகாப்பாளர்களாக இருப்பது இறைவன் செயல்படும் மனிதர்களாக உணர்ந்லுகொள்ள முடிகிறது ...
👏👏👏👏👏👏👏🙏💐🎉🎉🎉
அண்ணன்கள் இரண்டு பேருக்கும் புரட்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐💐
அண்ணன் வழக்கறிஞர் சீதையா அவர்களுக்கு மிகவும் நன்றி அண்ணா நான் தனிமையில் நாம் தமிழரை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் நான் சீமான் அண்ணன் பேச்சை கேட்டு எழுந்தவன் நான் எல்லோரும் கூடிய சில நாளும் போதும் செல்கிறேன் தனித்து செயலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான் பணிக்காக ராஜபாளையம் சென்றிருந்தேன் அண்ணா அங்கு ஒரு சிறு தேநீர் கடையில் சிம்டெக் டேங்க் வச்சு அதுல சுத்திகரிக்கப்பட்ட நீர் இலவசமா எல்லா மக்களுக்கும் கொடுக்குறாங்க இது அரசியல் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை முதல்வர் செய்ய வேண்டிய வேலையை சாதாரண ஒரு மனிதன் செய்து கொண்டிருக்கிறார் அங்க நான் வயலுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது பரதேசிகள் நமது அண்ணன் செந்தமிழ் சீமான் அண்ணன் பதாதை வந்து மாட்டுக்கு வைக்கோலில் அமர்த்தி இருந்தார்கள் அண்ணன் கீழே விழவில்லை அண்ணன் மாட்டுக்கு உணவாக உணவை பாதுகாக்கும் அந்த பாக்கியத்தை பார்த்தேன் நன்றி வணக்கம் அண்ணா எல்லோரும் பதாதைகளை கீழே விரித்து காய்கறி போடுவார்கள் பந்தல் போடுவார்கள் ஆனால் நமது அண்ணன் பதவியும் அங்கே உணவு உணவை காப்பாற்றுவதற்காக அமர்த்தப்பட்டுள்ள ஆற்றல் மிக்க மனம் மகிழ்ந்து அடைந்தேன் அங்கு ராஜபாளையத்தில் நான் ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருமே நாம் தமிழர் நாம் தமிழர் என்று தான் முழங்குகிறார்கள் இருப்பினும் மாற்றுக் கட்சிக்காரர்கள் கேட்டதற்கு நான் சீமான் வழியில் அண்ணன் வழியில் நடப்பவன் அதனால் எங்கும் எனக்கு பயமில்லை இறந்தால் நான் தமிழர்களுக்காக இறப்பேன் என்று உறுதியோடு கூறினேன் எல்லோரும் பாராட்டினார்கள் அண்ணா ஒவ்வொரு மனிதனும் நாம் தமிழர் ஒவ்வொருவரும் தனியே செயல்பட வேண்டும் அதனால் எல்லோரும் சேர்ந்துதான் பட வேண்டும் என்று சேர்ந்துதான் பணியாற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை தனித்தனியே செய்யலாம் சேரும்பொழுது எல்லாம் ஒன்றாய் சேர்ந்து இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று முழங்கிக் கொண்டே செல்வம் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 16:14
வாழ்த்துக்கள்
அருமை
Seeman is the great politician leader
Supper very good god bless you careful I pray for you Jesus Christ Amen my brother seman
வருண இந்தியன் காவல்துறை கைது செய்யவும்
ஆம் வருணனை இந்திய காவல் துறை கைது செய்ய வேண்டும் மக்களை சிந்தனையை குழைக்கும் விதமாக நடந்து கொள்ளும் அடிப்படையில்.
சிறீதரன் அண்ணானுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
நாம்தமிழர் 🌹🌹❤️❤️❤️
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
Engal thaagam Periyar kolgaigalai niraivetruvathu.
@@Vanaja-de9sqஈவெரா மாமாசென் தொழில் செய்தவன் என்று சீதையின் மைந்தன் அவர்கள் ஆதரதத்துடன் நிறுவி இருக்கிறார். அந்த கொள்கையை த்ராவிடியா பசங்க ஆந்திராவில் போய் பின்பற்றவும்.
@@Vanaja-de9sqபாஜாக-திமுக கூட்டணி அதுதானே.
அண்ணா ஏகலைவன் நன்றி
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ஸ்ரீதர் சரியான பதில்கள் 👍🏻
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤
சிறிதர் போன்ற வக்கீல் இருக்கும் வரை நாம் தமிழரை யாராலும் அசைக்க முடியாது,வாழ்க பெருமையுடன் 👍🏽👍🏽👍🏽
சூப்பர் ஸ்ரீதர் அண்ணா
Advocate sridhar&thiru.Ekalaivan🎉🎉🎉🎉🎉for ur knowledge ,clarity,logic&conviction in justice.
Super I spent valid 52 minutes😊
அதிக நேரம் எடுத்தாலும்,எளிமையான விளக்கம் பாராட்டுகள்
ஐய்யா ஶ்ரீதர் அவர்களுக்கு நன்றி அண்ணா தைவனகுறேன்
மிகவும் சிறப்பு நாம் தமிழர்
இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 🇨🇭
சிறிதர் மிகச்சிறப்பாகவும் தெளிவாகவாகவும் விளக்கம் கூறியுள்ளார். பல முறையற்ற வழக்குகளை எதிர் கொள்ளும் நாம் தமிழருக்கு இவர் ஓர் அரிய சொத்து.
❤❤❤ 22 பேர் மீது வழக்கு தொடுத்து விட்டு, இருவரை மட்டும் கட்டி வைத்து விசாரித்து அடிப்பதுpartiallity தான ???❤❤❤
நாம் தமிழர் கட்சியினர் படித்தவர்கள், கண்ணியமானவர்கள், புத்திசாலிகள் என்பதை வழக்கறிஞர் Sreedhar அழகாக நிரூபித்துள்ளார். மிக்க நன்றி. இந்த நேரத்தில் இந்த விவாதமும் விளக்கமும் தமிழக அரசியலுக்கு முக்கியமானதாகும். 🤩🙏
அய்யா ராசா
இவ்வளவு நாள் எங்கையா இருந்த நீ
வாழ்க பல்லாண்டு
இவர் எப்போதுமே சிறப்பாக பேசுகிறவர்தான்
எல்லா சேனலிலும் வாக்குவாதம் செய்து நெறியாளர்களை சகபோட்டியாளர்களை திணற வைத்து இருக்கிறார்.
மற்ற வாதங்களில்..
சட்ட நுணுக்கத்திலும் சிறப்பானவர் என்பதை இதில் நிரூபித்து உள்ளார்
இதுக்கு பேரு தான் வச்சி செய்றது...