சிக்கிய கடிதம்…எரிந்த உடல்..பதைபதைக்க வைக்கும் சம்பவம்..! - Crime Selvaraj | Jayakumar | Tirunelveli
Вставка
- Опубліковано 4 тра 2024
- சிக்கிய கடிதம்…எரிந்த உடல்..பதைபதைக்க வைக்கும் சம்பவம்..! - Crime Selvaraj |Jayakumar | Tirunelveli
#jayakumardhanasingh #tirunelveli #congress #tamilnaducongress #ibctamil #selvaperunthagai
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
==================================================
Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
================================================
EQUINOXX ACADEMY
Pavithran
Founder and Ceo
to book your appointments.
Contact- 9442778620
Website : equinoxxacademy.com/
Instagram: / equinoxxaca. .
========================================================
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
ஜெயக்குமார் அவர்கள் ஒரு நேர்மையான மனிதர்.... அவரை நடிகைகளுடன் தொடர்புபடித்தி பேசுவது கண்டனத்துக்குரியது... இதை போன்ற தவறான தகவல்களை IBC வழியாக பரப்பபடுவது வேதனை அளிக்கிறது....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤r ro
இதெல் லாம் பொய் இருந்தாலே பெண்னை தான் சொல்லுவாங்க.
செல்வராஜ் பேசுவதிலிருந்து அவர்மேல் சந்தேகமாயிருக்கு. சவுக்கின் follower மாதிரி தெரிகிறது.
Apuram?
ஆம் உண்மைதான். இவரைப் பற்றி உண்மையை தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ஒரு காணொளியில் சொல்லி இவரின் முகத்திரையை கிழித்து இருப்பார் ஆனால் அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை ஒரே குழப்பமாக உள்ளது
இவனை விசாரித்தால் உண்மை வெளிவரும், யார் பணம் கொடுத்து பேசசொன்னார்கள் என்று.
உண்மை தான்
இவன் பணத்துக்காக இவன் பொண்டாட்டி கூட கூட்டி கொடுப்பான்
யோவ் வழக்கைதிசைதிருப்பாதே
திசை திருப்ப தான் பேட்டி கொடுக்கிறார்
Yes correct.this is not suicide.6 people killed
எப்படி கால கட்டிக்கிட்டு தீ வைத்திருப்பார். யாராவது தான் செய்திருக்க வேண்டும் கேழ்வரகில் நெய் வடியுது என்றால் கேட்பவருக்கு மதியில்லாமையா போகும். இவர் பேசுவது அப்படி உள்ளது.
முதல்ல இவங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் பேட்டி எடுக்காதீங்கஇவங்க சிபிஐ ஐயா
போஸ்ட்மார்டம் ரிபோரட் வந்தாச்சு....காவல் துறை பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் சொந்தக்கருத்தை திணிக்காதீர்கள்
இந்த மாதிரி சேனலையே தடை செய்யனும் பத்திரிக்கையாளர் னாலே அலர்சியயிருக்கிறது
கையை பின்னால் கட்டிய படி தற்கொலை செய்ய முடியாது
😅
கை பின்னால் கட்டப்பட்டதை நீ பார்த்தாயா?
சூசைட் பண்ணும்போது குப்புற படுத்துக்கிட்டு காலை யாராலும் கட்ட முடியாது
Don't play politics by talking Annamalai's name. Being a media person, be neutral. Ravi
Selvaraj Annan, dont connect Jeyakumar with Prostitues, please. am his cousin writing with tears, he is a God fearing person, he is not such a person to commit sucide, a daring personality, dont feel bad, try to locate the culprits. Ravindra Kennedy, Mumbai
Ey loose antha family aa thappa pesatha loose.
❤s
don't worry. Everyone know Selvaraj is a grea script writer.
Should not come to any conclusion till the judgment Comes. Don't àssassinate his character please
கொழ கொழன்னு பேசுவாரு செல்வராஜ். போரடிக்கும்
செல்வராஜ் அவர்களே, ஒருவரை பற்றி பேசும் போது முழுவதும் ஆராய்ந்து பேசவும். இவ்வளவு கேவலமா பேச யார்ட எவ்ளோ வாங்குன Mr.Crime selvaraj?
Ruby nu சொல்லறாங்க 😂
இவர் இந்த சம்பவத்தை சொல்லி முடிப்பதற்குள் இந்த கேஸ் விசாரணைகள் முடிந்து தீர்ப்பே வந்துவிடும்.
கூட நட்பு கேடாய் முடியும் என்ற கோணத்தில் இருக்குமா
வழக்கு விசாரணையில் இருக்கும் போது இது போல நேர்காணலில் நடத்துவது சரியா....?
இந்த ஆளு ரொம்ப இழுத்து பேசுவாரு ரொம்ப டென்ஷன் ஆகும்
பொய்யா சொன்னால் அப்படித்தான் சொல்லமுடியும் அதான்
சென்னையில் அவர் அழகிகளுடன் இருந்த போது விளக்கு பிடித்தவர் இந்த செல்வராஜ் தான், ஜெயலலிதா 2011 ல் பிரசாரம் தொடங்கியது அருமனை என்ற இடத்தில் தான், இவர் ஒரு புளுகி என்பது இதிலிருந்து தெரிகின்றது
🌟இவனைச் சொல்லிக் குற்றமில்லை இவனிடம் மைக்கை நீட்டுகிறார்கள் பாருங்கள்❗ அவர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்😇
his views, only
😊😊😊😊🎉
இப்படி புளுகினால் views நிறைய வரும் விளம்பரங்கள் மூலம் பணம் வரும்
Ivan pondatium pillaikalayum alakia anupiruppan 😡😡
இதை காவல் துறை பார்த்துக்கொள்ளும்... அதற்குள் ஆளாளுக்கு உருட்ட வேண்டாம்!
Eya ommmpi police punakku nee oru nal police kida palzakinal onnaiyum acquiced akkiruvan
காவல்துறை......
செலவராஜ் வாயில பீய கரச்சு தான் ஊத்தனும்😅😅
@@chandrasekar.r9265வாய் கூசாமல் பொய்பேசுகிறாரே
தானே காலை கட்டிட்டு குத்திட்டு தீ வைத்து செத்து போயிடுவாங்க
கழுத்தும் கையும் கட்டப்பட்டுள்ளது,இடுப்புல சிமெண்ட் சிலேப் வைத்து இரும்பு கட்டு கம்பியை கொண்டு கட்டப்பட்டுள்ளது
இது தற்கொலை கிடையாது இவர் உருட்டு தார்
இறைவா இந்த மாதிரி ஆட்களுக்கு நீயே தண்டனை கொடு இறைவா
I think he is diverting the case 🤣
ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் உதயத்தூர் கிராம மக்கள் சார்பாக
கள்ளக் காதல் கூடா நட்பு கேடாய் தான்டா முடியும் முட்டாள் முரசொலி நாய்களே . இதில் கேவலத்துக்கு இரங்கல் ஒரு கேடு😮😮😮
பலர் மூலம் மிரட்டல் அவருக்கு வந்த போது, அவர் சிந்தித்து தன்னை ஆட்கள் மூலம் மிரட்டக்கூடிய நபர்கள் என்று சரியாக சிந்தித்து எழுதியதாக என் இருக்ககூடாது...
ஏவ் இழுத்து இழுத்து சொல்றா எப்போமுடிப்ப
ரொம்ப கடுப்பாக்கீது bro.
Please dont speak anything false He is an good soul He is an gentele man
இவர் இன்னொரு சவுக்காக மாறி வருகிறார் !
சவுக்கு சங்கரை அசிக்கிப் படுத்தாதீங்க.....
இவரும் உண்மை மறைக்கிறாரர
This is foolish. He was very good man l have been to their home they help many organisations by donating he is very polite. Feer God uncle you don't talk nonsense.
இன்னொரு ஸ்ரீமதி வழக்காக மாறும். மாமாக்கள் வருவார்கள்
He is always one side (Police and Rulling Party) person.
கடிதத்தை காவல்துறையிடம் கொடுக்காமல், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சரியான நடைமுறையா? இதை ஊர்ஜிதம் செய்யாமல் அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறையை குற்றம் சாட்டுவது நியாயமா?
வந்துட்டான்யா வழ வழா ... கொழகொழி .... மன்னன். இவர் மிகச்சிறந்த கதை வசனகர்த்தாவாக ஆகியிருக்க வேண்டும். பாவம், காலம் இவரை தள்ளியே வைத்து விட்டது ...😅😅😅
பக்கத்து ஊர் ஆளு யலக்சன் டைம் பாப்பேன்.. நல்லா மனுஷன்...
அழகிகள் என்று எப்படி உறுதி செய்கிரீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.
சிறுபான்மைத் தலைவரிடம் பெரும்பான்மை பணம்..இது தான் இந்திய ஜனநாயகம்
Sangiya😢😢
மாட்டு சூத்த நக்குபவன்
சங்கி இருந்தாலும் உண்மைய தானே சொள்ளுரர் மூதேவி முண்ட கலப்ப 😂😂😂@@jeyasekarjeyasekar4929
மாட்டு மூத்திரம்
Yaru da ne komazhi
this uncle beats around the bush.....too much of talking......
இவரின் கற்பனை சூப்பர்
Diverting the truth. Not correct. May his soul rest in peace and may the karma hit back against these people.
Selvaraj whose agent
Weldon speaking Selvaraj sir!!💯🙋🎉
ED, IT, Police, வக்கீல் என்று சகட்டுமேனிக்கு அனைவரும் நல்ல % பார்க்க ஒரு வாய்ப்பு....
Enquire thoroughly this guy (seems he knows culprit or links to this case)
திசை திருப்பும் முயற்சி
Im from the same village karaichuthuputhur ...he is my appa's friend also.....what crime selvaraj talk about kpk jeyakumar is fully false information....he is a genuine soul....he always went outstation only for prayer meeting...and another thing his death was murder not suicide...selvaraj is just blabbering false stories
Edu ugaluku teriyudu soldreega ipadi dhan edugal epaiyumae ...ipadi dhan poiy solluvanuga
Ok . brief what happened to mr.jayakumar ,he was leader of East Congress in tirunelveli dis.his murder not just like that,may be some political intervention be there
This fellow seems to be expressing police version
விடு......சோதனை...செயாவேன்டும்
1,2 உண்மை ..பொய்யும் கலந்து உண்மை சொல்லு வார்..உண்மை+பொய்..
செல்வராஜ் நீ எல்லார்யும் பெண்களை சம்பந்த படுத்தி பேசுகிறாய் இது சரியில்லை
How does this fellow selvaraj so emphatic on that letter not having sent to any third party?
His sly remarks on Shri. Annamalai has to be seen more closely and also to be seen whether this guy has some hidden agenda.
❤❤❤❤
க்ரைம் செல்வராஜ் தெளிவான விஷயத்தைக் கூட குழப்புவார். இந்த விக்ஷயத்தில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. செல்வராஜுக்கு அல்வா மாதிரி ! மேலும் குழப்புகிறார்.
O my god thalai chuttutha😅😅😅😅
May be he would have given, avsilable was his copy
❤
Ennaya solee
இவர் சொல்லும் தகவல் உண்மையென்றால் நீதிமன்றம் இவரையே தொடர்பு கொள்ளலாமே
😊
😂😂😂😂 பெரிய புள்ளிகள் தொடர்பு உள்ளது அதனால் அனைத்தும் மாற்றி அமைக்கபடும்😂😂😂
Om Namasivaya 🕉
matured decent and polite explanation
எப்போதும் கொழகொழ என்று பேசி குழப்புகிறார் .... எரிச்சல் ஊட்டும் பேட்டி.
🙋🙋🙋 YES 🙋🙋🙋🙋
Good anchor
Hello dont give any news dont say without knowing any think first arrest put in jail Ruby Manohar , Thangabalu and all be honest dont be Jalra Jakra lot of people now saying in utube fir mobey by getting money all had ti answer to God yes yes
நீங்க பிஜேபி அண்ணாமலை மாதிரியே தகவலை சொல்லுவீங்க😅😅😅😅😅
ஏனையா... வீட்டில் இருந்த கடிதம் காவல் துறையில் கொடுத்த கடிதத்தின் 'நகலாக' இருக்கலாம் இல்லையா...? எதையோ முடிவு செய்து கொண்டு எதையோ பேசக் கூடாது.
வளர்க்க முடியாத நிலையில் இவர் போன்ற பணி நிறைவு பெற்ற துறை அதிகாரிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வது நியாயமாகுமா
🎉🎉🎉
Possibility of Suicide can not be ruled out. Very close connections may know the details.
To misguide the case creating female matters
Bank statement, mobile phone may reveal few evidences
KPK ஜெயக்குமார் அண்ணன் KPK செல்வராஜ் கடை வைக்கவில்லை.அவருடைய அக்கா கடையில் இருப்பார்.அவரும் காங்கிரசில் இருந்து அதிமுக கட்சி மாறியவர்.திருநெல்வேலி திருமண்டலத்தில் பதவி வகிக்கிறார்
கேபிகே செல்வராஜ் டயோசிசனில் பொறுப்பில் இருக்கிறார் அல்லவா! சேம்பர் செல்வரா.ஜ் யார்?
@@Ran.1971 அவர் காங்கிரஸ்காரர்.பெரிய தொழிலதிபர்.
தற்கொலை என்று சொல்கிறாரே இவரும் அதே மாதிரி செய்து காட்டுவாரா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது😢😢
@@rajeshs7102 தற்கொலை செய்ய வாய்ப்பில்லையென்றேகூறுகிறார்கள்
@@rajeshs7102 நீங்க சொல்வது 200 % true. Practical ஆக க்ரைம் செல்வராஜை நெறியாளர் செய்து காட்ட சொல்லியிருக்கனும்
வெளியே போனாலும் வீட்டில் சொல்லிவிட்டு போறவர்தான் பொறுப்பான குடும்பஸ்தன்.அப்படியில்லைனா இந்த இறப்பு பற்றி ரொம்ப கவலைப் பட தேவையில்லை.இது மாதிரி ஆட்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் பிரச்சினைகள் இருக்கும்
Yenna thala idhu yellam niyama!
தனக்கு வரவேண்டிய மற்றும் தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்து வரவு செலவு கணக்கு பற்றி ஏன் எழுதி வைக்க வேண்டும் ஏதோ ஒரு வகையில் முடிவு செய்து விட்டு எழுதி வைத்து இருக்கலாம்
நிச்சயமாக தனக்கு ஏதாவது எதிர்பரமால் நடந்தால் குடும்பம் அறிய
இது குடும்ப பிரச்சினை தான்
So here after he is the judge for all the cases.
மரத்திலான கட்டிலில் ஒரு உடல் இருந்து எரியும் போது மரக்கட்டைகள் எந்தப் பக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கேதான் உடல் அதிகமாக எரியும் இவர் குப்புற படுத்திருக்கிறார் முன்பக்கம் எப்படி எரிந்தது என்ற கேள்வி நகைப்புக்குரியது இது கூட தெரியாதா இந்த அதிகாரிக்கு
சார் எனக்கும் ஒரு டவுட் உயிருடன் இருக்கும் போது ஒருவர் எரியூட்டு பட்டால் சும்மா கட்டிலில் படுத்து இருக்க முடியுமா?? அங்கும் இங்கும் திரிந்து இருக்க மாட்டாரா அட்லீஸ்ட் சத்தம் எழுப்பி இருக்க மாட்டாரா.?? மகனுக்கு லெட்டர் எழுதாம மருமகனுக்கு ஏன் கடிதம் எழுதனும் ?? நிறைய கேள்வி இருக்கு
உங்க டவுட்ட கிழியர் பன்ன முனைகிறேன் இவர் இறந்தது ஒரு தோப்பில் So கட்டுலுக்கு கீழே சில மரக்கட்டைகளும் , ஓனழகளையும் போட்டுவிட்டு எரியுட்டப்பட்டிருக்கலாம். , Crime Selvaraj might be Correct கட்டிலில் குப்புற படுத்து எரியும் போது வயிறு பகுதி தான் அதிகம் எரியும்.
குப்புற என்றால் upside down, that is prone position
@@srvnn2008 அதாவது மரக்கட்டிலில் கவிழ்ந்து படுத்திருக்கிறார் யாராவது தீ வைத்திருந்தால் முதுகுப்பக்கம் தானே எரியும் அப்படி என்று சொல்கிறார் மார்பு வயிறு எப்படி எரிந்தது என்று கேள்வி எழுப்புகிறார் மார்பு வயிற்று பக்கம் தானே மரக்கட்டை கட்டில் இருந்திருக்கும் அதிக நேரம் எரிய கூடிய மரங்கள் உடலை அதிகமாக எரித்து இருக்கும்
@@kannannkaruppasamy அதே தான் நானும் சொல்றேன், Crime Selvaraj is also telling the same
He looking to divert the case
நினைவுத்திறன் மற்றும் சொந்த கற்பனைய வச்சி சினிமா, OTTல் போய் சம்பாரிக்கலாமே இந்தாளு செல்வராஜ்
நிருபர் தம்பி ஒரு செய்தியே தெரிந்து பேசவும் தெரியவில்லை என்றால் தவறு இல்லை
தெரிந்தமாதிரி பேசக்கூடாது செல்வராஜ் அவர்கள் இதை செல்லவில்லை என்றால்
புகார் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை நினைபபர்கள் நன்றி செல்வராஜ் சார்
What is the need for visiting massage club at this age.Also he had borrowed 10 crores,what else we want.
காசு யாரு இவனுக்கு..
குடுத்தான்னு
விசாரிச்சாலே
குற்றவாளி யாருன்னு
தெரிஞ்சுரும்
Yes
Mutaa
எங்கள் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மீது அவதூறு பரப்புவது கிரைம் செல்வராஜ் அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்
முதல் தடவை செல்வராஜ் தடுமாற்றம்....🎉
கொலையாளிக்கு அரசியல் வாதி வுடவாமல் காவல்துறை அதிகாரிகளை சுதந்திரமாக செயல் படவிட்டால் உண்மை வெளிவரும்
அரசியலில் இதுலாம் சாதாரணப்பா
இவர் தான் கூட்டி கொடுத்து விளக்கு பிடித்தார்....
This case is under enquiry by tn. Police.donot argue like this
😅😅😅😅😅😅😅
he is try to diverting
2 mutch corroption money business this is problem doing all corroption only never takeing care for party work not care poor people don't care about India 😢😢😢 only like gold money and corroption ❤❤❤
Selvaraj a bluffer it is not a suicide.
அந்த காலத்தில் மரண வாக்குமூலம் டைரிகளில் எழுதுவார்கள்
தற்போது பேப்பரில் தான் எழுதி வைக்கிறார்கள்
அவர் போனை ஆராய்ந்தால் காவல்துறையில் கூறினாரா என்பது தெரியலாம்
No go
Ivarai visaranai seyyum
தாங்கள் கூறிய கருத்தை நிரூபிக்க முடியாவிட்டால்...,
பத்திரிகைத் துறையில் இருந்து விலகுவீர்களா
யாரிடம் பணம் வாங்கி இவ்வாறான அவதூறை பரப்புகிறீர்கள்
கண்டிக்கத்தக்கது.......
தங்களதுகருத்து பொய்யான கருத்து