தேவதாசி: பிராமண பெண்ணின் ரகசிய வாக்குமூலத்தை சொல்லவா?- காந்தராஜ் பேட்டி | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #JeevaToday #devadasu #tamilnadu #chozhakings #rajajan
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 800

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 роки тому +69

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @marumugam1420
      @marumugam1420 2 роки тому

      O
      llvpl
      Pls ĺof

    • @marumugam1420
      @marumugam1420 2 роки тому +2

      Subkrai

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 2 роки тому +4

      ஜீவா , பைபிளில் குறிப்பிடப்படும் தாசி பற்றி சொல்லுங்கள்.
      அவர் யாரோடு உறவு வைத்துக் கொண்டார் என்று சொல்லுங்கள்.
      ஏசுவின் லாஸ்ட் டின்னர் ஓவியத்தில் ஏசுவுக்கு பின்னால் ஒரு பெண் நிற்பதாக சொல்கிறார்களே , அது உண்மையா ??!!

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 роки тому +2

      ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்...

    • @gokulark871
      @gokulark871 2 роки тому

      முருகன் போர்படை தளபதிகள் நவவீரர்கள் சிவனின் 9 குழந்தைகள் தேவர்களாகிய இவர்கள் நவவீரர்கள் இவர்களில் இன்று வாழும் வம்சாவளியினரே செங்குந்தர் கைக்கோளர் முதலியார்
      இவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டனர் ஏனென்றால் முருகன் போர்படை தளபதிகள் தேவலோகம் திலிருந்து மண்ணுலகம் வந்தனர் தேவர் வம்சம் தேவரின் வம்சாவழி

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 4 місяці тому +3

    உண்மையிலேயே ஐயா காந்தராஜ் அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவு கொள்கை உடைய அறிவாளி ....

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 3 місяці тому +2

    ஐயா.. தாங்கள் அத்தனை தகவல்களை வைத்திருக்கும் உங்களை என்னவென்று சொல்வது புரியவிவில்லை. ஆக மொத்தத்தில் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.😊

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 2 роки тому +185

    70 ஆண்டுகால வரலாற்று சிறப்பு செய்திகளை , விலாவாரியாக எடுத்துரைக்கும் டாக்டர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    • @vaasippomvaarungal5152
      @vaasippomvaarungal5152 2 роки тому +1

      சபாபதி 1941 - கூகுள்

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 роки тому +4

      ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்...

    • @jananidass7088
      @jananidass7088 2 роки тому

      U
      I
      perhaps the
      most

    • @annapurnak7751
      @annapurnak7751 2 роки тому +3

      அருமையோ அருமை ஐயாவுக்கு என் பணிவான வணக்கங்கள். நான் படித்த சரித்திரங்கள் நினைவுக்கு வந்தது. ஐயாவுக்கு நன்றிகள் 💐🙏

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      இந்த குடிகாரனிடம் முரசொலி மாறனின் தந்தை பெயர் பலருக்கும் தெரியாததால், அவரது பெயரை கேட்டால் என்ன சொல்வான்?

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 роки тому +92

    அழகான அறிவுச் சிந்தனையுள்ள டாக்டர் காந்தராஜ் அவர்கள் பல வரலாறுக் கொண்டு பதிவு செய்ய மக்களுக்கு விழிப்புணர்ச்சி பதிவிற்கு நன்றி ஜீவா Sir.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 роки тому +1

      குமார் தமிழன் டேய் தற்குறி நாயே வரலாற்று தரவுகளை படித்துவிட்டு பின் இங்கு வந்து கருத்து கூறு, உன்னைப் போல முட்டாள்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ்நாட்டை பொதக்குழியில் தள்ளுகிறீர்கள்... தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து வருகிறார்கள் ,ஒரு பக்கம் கிறிஸ்தவ மதமாற்றம் இன்னொரு பக்கம் அசுரவேகத்தில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி.. இந்த இருவரும் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள் இவர்கள் நடத்தும் கடையில் அலுவலகத்தில் தமிழர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிகிறார்கள் ,இது தெரியாமல் உன்னை போல மெண்டல்கள் வாட்ஸ் அப்பில் பேஸ்புக்கில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. போடா கிறுக்கு பயலே....

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +246

    ஐயா காந்தராஜ் அவர்கள் நீண்ட ஆயுள் இருந்து வரலாற்று தரவுகளை இன்றைய இளஞர்களுக்கு சொல்ல கடவுளை வேண்டுகிறேன்

    • @sreesree7328
      @sreesree7328 2 роки тому +8

      இவர் இந்த தகவல்களை புத்தகமாக எழுதினால் நன்றாக இருக்கும்

    • @Erode503
      @Erode503 2 роки тому +4

      Savu kantharaju saavu

    • @manonmani691
      @manonmani691 2 роки тому

      ஹ்ஹஹ்ஹா

    • @prakashkrish1665
      @prakashkrish1665 2 роки тому +1

      No use😂😂😂

    • @shobanadevi4963
      @shobanadevi4963 Рік тому

      Yes , so that India ல எல்லாரும் அடிச்சுகிட்டு செத்துருவான்

  • @geethasambath9984
    @geethasambath9984 2 роки тому +32

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் வரலாற்றின் களஞ்சியம் சமுத்திர கடல் அறிவு சிகரம் எவ்வளவு நினைவாற்றல் தான் வாழ்ந்த காலத்தில் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்ட பொக்கிஷம் வாழ்க வளமுடன்

    • @vkannan2853
      @vkannan2853 Рік тому +1

      டாக்டர்.காந்தராஜ் அவர்களின் அனுபவம் போற்றப்படவேண்டியவை

  • @dravidapecharangam
    @dravidapecharangam 2 роки тому +11

    வணக்கம் ஐயா இது போன்ற வரலாற்று தரவுகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நீண்ட நெடிய வரலாறு தேவதாசி எப்படி இப்படி எல்லாம் வாழ்ந்தாங்க யார் யாரெல்லாம் தேவதாசிங்களா இருந்தாங்க என்றெல்லாம் மிகவும் விரிவாக சொல்லி இருக்கீங்க மிகவும் நிறைய தரவுகளை தெரிஞ்சுக்கட்டும். நன்றி ஐயா

  • @rajan9046
    @rajan9046 2 роки тому +18

    ஐயா காந்த ராஜ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் பணி தமிழ் நாட்டுக்கு, மக்களுக்கு தேவை

    • @urmiladomnic2363
      @urmiladomnic2363 Рік тому

      Dr sir, everyday I hear your various topics. I am amazed to see you,and admire e memory. Hats off and i wish you long and healthy life.

    • @urmiladomnic2363
      @urmiladomnic2363 Рік тому

      Admire your narration

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 2 місяці тому

    ஐயா Dr.காந்தராஜ் அவர்களின் நினைவாற்றலை ஆவணப் படுத்துங்கள்.சிறப்பு. சிறப்பு🎉

  • @hajjimohamed4065
    @hajjimohamed4065 2 роки тому +8

    டாக்டர் காந்தராஜ் போன்றோர் நம் தமிழ் சமூகத்தின் பொக்கிஷங்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்கு சரியான வரலாற்றை அவர்கள் பயிற்றுவிக்க வேண்டும். வரலாற்றை மாற்ற கண்கொத்தி பாம்பாக பார்ப்பனிய சங்பரிவார நாசகார கும்பல் சுற்றி வருகிறது.

  • @ramkialaguramki
    @ramkialaguramki 2 роки тому +36

    பல வரலாற்று உண்மைகளை காந்தராஜ் அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிறப்பு!

  • @hellomiketesting1232
    @hellomiketesting1232 2 роки тому +120

    ஐயா மிகப்பெரிய அறிவுப்பூர்வமான வரலாற்று ஆசிரியர்...

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் 2 роки тому +1

      மருத்துவ கம்பவுண்டர்கள் மருத்துவமும்,அறுவை சிகிச்சை செய்தால் மருத்துவர்கள் ஒப்புக்கொள்வார்களா?????????????? வரலாற்றை வரலாற்று ஆய்வாளரிடம் கேளுங்கள்.அதை விடுத்து சம்பந்தமில்லாத இவரிடம் கேட்டால் இப்படி தான் தேவரடியார்,தேவதாசி வித்தியாசம் தெரியாமல் ஒளருவார்கள் (DONORS, DEVOTEES AND DAUGHTERS OF GOD --- LESLIE C.ORR என்கிற வெள்ளைக்கார பெண்மணி எழுதியுள்ளார் படியுங்கள் உண்மை புரியும்) .மேலும் இராசராசன் வரைந்த ஒவியத்தை மறைத்து மராட்டியர் ஒவியம் வரைந்தனர் என்கிறார். ஆனால் உண்மையில் சோழர் ஒவியத்தை மறைத்து ஒவியம் வரைந்தவர்கள் நாயக்கர்கள் தான் என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.விசயநகர அரசு கொண்டு வந்த தேவதாசி முறையை பல்லவர் மீதும் சோழ ஒவியத்தை மறைத்த நாயக்கர்கள் என்பதை மாற்றி மராட்டியர் மீதும் பழி போடுகிறார் இவர் மருத்துவம்,அரசியல் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் ஏமாற்றுக்காரகவும்,அடிமுட்டாளாக கருதவேண்டிய நிலை வரும்.

    • @hellomiketesting1232
      @hellomiketesting1232 2 роки тому

      @Venugopala Swamy 🤣🤣🤣😂😂😂

  • @samuelraj9204
    @samuelraj9204 2 роки тому +26

    அருமையான நேர்காணல்.
    நன்றி டாக்டர் காந்தராஜ்.
    நன்றி திரு ஜீவா.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 роки тому +19

    மருத்துருடைய இந்த நேர்காணல் அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய ஒரு நேர்காணல்

  • @nagarasan
    @nagarasan 2 роки тому +31

    வரலாற்றை தன் மருத்துவ பணி பட்டரிவின் மூலம் ஒரு செறிவான நேர்காணல் பாராட்டுகள் பல நேர்காணல் செய்த தோழர் ஜீவா உங்கள் இணைய பணி தொடர்க !! வளர்க

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 2 роки тому +47

    டாக்டர் ஐயா என்றால் டாக்டர் ஐயா அவருக்கு நிகர் அவர்தான் பழைய வரலாற்றுகளையும்மிகவும் தெளிவாக அழகாக எடுத்துச் சொன்ன டாக்டர் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 роки тому +30

    டாக்டர் ஐயா அவர்களுடன் நிறைய காணொலிகள் வெளியிடுங்கள் ஜீவா தோழரே நிறைய விஷயங்கள் தெரிந்து நாம் தெரிந்துகொள்ளலாம்

  • @liaquetalim9257
    @liaquetalim9257 2 роки тому +10

    அய்யா டாக்டர் கந்தராஜ் அவர்கள் ஒரு கருத்து சுரங்கம். நீடுழி வாழ்ந்து எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ள செய்திகளை சொல்லிக்கொண்டே இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @manohargp3173
    @manohargp3173 2 роки тому +22

    Dr. Kantharaj is great both medical Scientist and Social Scientist.
    It is good lesson for youngsters to save thamselves from fake fellows.
    Salute to Dr. Kantharaj.

  • @balakannan8567
    @balakannan8567 2 роки тому +26

    வரலாற்று பொக்கிஷம் ஐயா காந்தராஜ் 👍👍👍

  • @dharmarajusundaram4793
    @dharmarajusundaram4793 2 роки тому +39

    கடவுளின் மனைவி என்று அவர்களை சொல்லிவிட்டு பிறகு அவர்களையே தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படியென்றால்
    அவர்களை பயன்படுத்தியவர்கள்தான் கடவுளை அசிங்கப்படுத்தியவர்கள்.
    கடவுளுக்கு பயப்படல்லை.

    • @svkumarkumar407
      @svkumarkumar407 Рік тому

      Brahmins yai... ivanukku piddakkadhu sir
      !!?..
      Sowkku Sankar naai.
      Trichy poyyanozhi..
      DMK
      Y..you people hates brahmin s??

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      Kuldeep m pai UA-cam channal parkka

  • @maruthitv8334
    @maruthitv8334 2 роки тому +21

    சமூக மாற்றம் &முன்னேற்றம் பற்றிய இம்மாதிரியான பேட்டிகள் ஜீவா அவர்களின் மதிப்பை உயர்த்தும். Keep it up

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 2 роки тому +1

      ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்...

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 роки тому +30

    ஐயா,
    ஒரு இன்றியமையாத செய்தி.
    எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தஞ்சையில் நடத்திய ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பத்மா சுப்பிரமணியன்தான் பரதநாட்டியம் காஷ்மீரில் தோன்றியது என்று கூறி மேடையிலேயே செருப்பு வீச்சிற்கு ஆளான கலைஞர். அதையொட்டி பம்பாயில் பவன்ஸ் கல்லூரியின் பேராசிரியை லட்சுமி நாராயணன் என்பவர் கைகூசாமல் பம்பாய் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் திருக்குறளை இயற்றியவர் குண்ட குண்ட ஆச்சாரியா என்ற சமண முனிவர்தான் என்று கட்டுரை எழுதினார். அதைக் கண்ட நான் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த அந்த நாளிதழின் அச்சின் வநாயக் என்பவரை நேரில் கண்டு என் மறுப்பு கடிதத்தை அளித்தேன். அது மறுநாளே வெளிவந்தது. இந்த செய்தியை 1978 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளிவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் "செந்தமிழ்" இதழில் மதுரை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையின் பேராசிரியராகிய திரு. பழநி அரங்கசாமி அவர்கள் "பம்பாயில் தமிழ்த் தொண்டு" என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டார்கள். வேண்டுமேன்றே கலைஞர்களாக இசைத்துறையில், திரைத்துறையில் தமிழால் வாழ்ந்தவர்களும் தமிழைப் பழித்துள்ளனர் என்பதற்கு பத்மா சுப்பிரமணியன், காயத்திரி, கத்தூரி போன்றோர் இன்னும் இங்கே திரிந்தலைகின்றனர்.

    • @ராஜராஜன்என்சொந்தம்கல்யாணிவழியா
      @ராஜராஜன்என்சொந்தம்கல்யாணிவழியா 2 роки тому

      அண்ணே, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது மதுரை ல, 1980 ஆம் ஆண்டு. M G R மற்றும் இந்திரா காந்தி மேடையில் அமர்ந்திருந்ததை ஒரு மைல் தூரத்திலிருந்து தந்தையின் தோளில் அமர்ந்து பார்த்த ஞாபகம். அவ்வளவு கூட்டம்.

    • @ஐடி
      @ஐடி Рік тому

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 2 роки тому +23

    ஐயா மருத்துவர். இருப்பினும் கலை களஞ்சியம் போன்று பல தகவல்கள் தருகிறார். பாராட்டுக்கள்.

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 2 роки тому +1

    Dr. காந்தராஜ் மூலம் ஐயர்களிலும் தேவதாசிகள் முறை இருந்து வருவது ஆச்சரியம் அளிக்கும் தகவலாக உள்ளது!

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 2 роки тому +14

    காந்தராஜ் சார்,
    உங்கள் நினைவாற்றல் போற்றத்தக்கது!

  • @senthamarai6876
    @senthamarai6876 2 роки тому +6

    My dear be loved Dr.Kantharai Explaning very nicely i welcome.

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 2 роки тому +4

    Dr.Gantha raj sir,
    Is a moving encyclopaedia, knows medicine, history, society, language. Born Genius.

  • @rajamohamed170
    @rajamohamed170 2 роки тому +12

    பயனுள்ள தகவல் அளித்த ஐயா அவர்களுக்கும், ஜீவா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 роки тому +23

    மாண்புமிகு காந்தராஜ் Sir. அவர்கள் படித்து அறிந்த வரலாற்றுச் சிகரம் பழையது புதிய தையும் அழகாக வடிவமைத்துச் சொல்வார்

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 2 роки тому +13

    I always look for Dr. Kantharaj message and interview first, then only I will move to listen other messages, always very interesting and informative interviews! I keep Dr. Kantharaj in my daily prayers to give him very good health, and a very long life with peace and happiness!

  • @natarajannataran4767
    @natarajannataran4767 2 роки тому +7

    காந்தராஜ் ஐயா அவர்கள் இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள அரிய தகவலை கொடுத்து தமிழர் நலன் காக்க வேண்டும்.

  • @koothapiranmaruthachalamko7024
    @koothapiranmaruthachalamko7024 2 роки тому +9

    அய்யா அவர்கள் மிகவும் சிறந்த அறிவு ஆற்றல் கொண்டவர். தெளிவாகா விளக்கினார். அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் என்றென்றும்.

  • @downsouth4474
    @downsouth4474 2 роки тому +2

    ஐயா, காநதராஜ், அவர்களுக்கும், தோழர், ஜீவா, அர்களுக்கும், என்மனமார்ந்த, நன்றி, இருவருமே, நடுநிலையோடு, பேசக்கூடியவர்கள்,,,,,,,,,,,,, மஜீத்

  • @kadirmeeranm5817
    @kadirmeeranm5817 Рік тому +5

    Dr.Kantharaj sir explains all historical facts....keep it up sir

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +5

    நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 роки тому +4

    அருமை உண்மையான
    நேர்காணல் அய்யா காந்தராஸ் டாக்டர் அவர்களுக்கும். ஜீவா சார்
    அவர்களுக்கு மனமார்ந்த
    நன்றி 🙏👍

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +7

    ஐயாவின் பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @santharama7199
    @santharama7199 2 роки тому +12

    இந்த விபரங்களை தெரிவித்தமைக்கு நன்றி

  • @jbgodi4362
    @jbgodi4362 Рік тому +1

    ஐயா நீங்கள் இந்த வரலாறுக்களை புத்தமாக எழுதி வெளியிட வேண்டும்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Рік тому +2

    Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this valuable information.

  • @a.c.devasenanchellaperumal3526

    காந்தாராஜ் மருத்துவர் வரலாற்றை மிக
    தெளிவாக புரிந்து
    வைத்துள்ளார் !
    வாழ்க வளமுடன் !
    அறிவே தெய்வம் ! ..♥**

  • @nalinigurumoorthy1963
    @nalinigurumoorthy1963 2 роки тому +12

    அய்யா சொல்வது சரியே. நான் அந்த கோவிலில் உள் சென்று சிற்பங்களை பார்த்துள்ளேன்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +15

    வரலாற்று அறிவு பூர்வமான கேள்வியும் பதில்களும் நன்றி

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 Рік тому +7

    MGR அவர்கள் மந்திரிசபையில் இருந்த அமைச்சர் ராசாராம் அவர்களின் சகோதரர் தான் காந்த ராஜ்!

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 2 роки тому +2

    Ayya Dr.Gantharaj is an Encyclopedia/Wikipedia, he have detailed explanation about the History very well, His memory is enormous and to be learnt by youngsters, I feel jealous about the person interviewing him. Thanks a lot for sharing the unknowing thoughts and evidences orally sir.

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 6 місяців тому

    Superb conversation with U 👍🗣️!!Bro!!👏

  • @sjohny459
    @sjohny459 2 роки тому +4

    அய்யா அவர்கள்ளுக்கு ம் தோழர்ஜிவாஅவர்களுக்கும் நன்றி

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 2 роки тому +11

    One of the best interviews. Doctor presents history excellently. Hope Jeeva has more historical interviews with Dr. Kantharaj

  • @samsudeen7654
    @samsudeen7654 2 роки тому +20

    In less than 30minutes interview he bring out many historical events most of the things I never been heard well done Sir keep going !

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 2 роки тому +21

    அருமை அருமை ஐயா. ஆச்சரியம்மான கருத்துக்கள்.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому +28

    மருத்துவரின் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @sreenarayanan3937
    @sreenarayanan3937 2 роки тому +2

    May god and Davida iyakam and self respect movement keep Dr. Kantharaj in my daily prayers to give him very good health, and a very long life with peace and happiness!

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 2 роки тому +2

    டாக்டர் காந்தாராஜ் அவர்கள்சொல்வதுஉண்மை

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 роки тому +46

    அருமை பதிவிற்கு நன்றி ஜீவா. 🙋‍♀️ குழந்தை ஸ்ரீமதியை கொலை பற்றி பேசுவதே இல்லை காரணம். Justice for srimathi

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 роки тому

      பொழுது விடிந்து பொழுதுபோனால் எத்தனைநாளுக்குத் தாண்டா ஒரே ஒப்பாரி.மற்றவர்களுக்காகவும் ஒப்பாரிவைக்க வேண்டாமா.

    • @user-tamil5671
      @user-tamil5671 2 роки тому +1

      Euargal Telungargal. Pesa
      Mattaargal

    • @haraharapriya3013
      @haraharapriya3013 Рік тому

      Ivargal iruvarum entha kulaththai sernthavargal...

  • @srikumaran1885
    @srikumaran1885 2 роки тому +3

    Dr Sir Super 👌 Neenga eangal Relation my Father side we are All from Salem District 👍 my Father your Elder Brother Minister Mr K Rajaram Admk friend so many Times oftten MET Him 👍🙏💐

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Рік тому

    While listening the speech of Dr.Kanthraj sir, I will be inspired more about Dravidian movements

  • @pugalraj3185
    @pugalraj3185 Рік тому

    நல்ல கருத்து உரையாடல் நண்பரே நன்றி வாழ்த்துக்கள்

  • @gokutkr5615
    @gokutkr5615 11 місяців тому

    அய்யாவின் பேட்டி என்றால் பேரானந்தம். வாழ்க பல்லாண்டு.

  • @nithyanandam9004
    @nithyanandam9004 Рік тому +1

    Thank you Dr.sir for your valuable information of those days.

  • @kumarankumaran2588
    @kumarankumaran2588 2 роки тому +3

    ஐயா காந்தராஜ் அவர்கள் மிகத் தெளிவாக வரலாற்று திறம்பட பேசி உள்ளார் அவருக்கு தமிழ் குடிகள் கடமைப்பட்டுள்ளோம்... இவருக்கு இருக்கும் ஞானம் அறிவும் பாராட்டத்திற்குரியது.. ஐயாவுக்கு நேரடியாக போனில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது அவரின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்..

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 2 роки тому +4

    அருமையான பதிவு தந்த டாக்டர் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.

  • @segasg2085
    @segasg2085 2 роки тому +4

    அருமையான அலசல்...👏👏👏

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 Рік тому +1

    ஐயா காந்தராஜ் அவர்களுக்கு ஒரு salute!

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 роки тому +6

    தமிழர் ஆட்சிகாலத்தில் இருந்தது தேவரடியார் முறை அவர்கள் இறைவனின் வரலாற்றை இரை பக்தியை மட்டும் எடுதுறைப்பார்கள் அவர்கள் உடலை விற்று பிழைத்தவர்கள் அல்ல அவர்கள் இறைவனுக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் ஆனால் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தேவரடியார்கள் தேவதாசி ஆக்க பட்டார்கள் விபசார தொழிலுக்கும் தள்ள பட்டனர் இரண்டும் ஒன்று இல்லை வரலாறு என்பது கல்வெட்டு செப்பு பட்டயங்களில் தேட வேண்டும் அதை விட்டு சிவகாமியின் சபதம் என்ற பார்ப்பான் எழுதிய சிவகாமியின் சபதம் என்ற கற்பனை நாவலில் தேட கூடாது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சோழர் ஆட்சியில் தேவராடியார்கள் இன்று உள்ள கிறித்துவ கன்னியாஸ்திரி போன்றவர்கள் தெலுங்கு நாயக்க ஆட்சியில் தேவதாசிகள் redlight area vil உள்ள பெண்களை போல

  • @நம்விடியல்
    @நம்விடியல் 2 роки тому +11

    வரலாற்று ஐயா அவருக்கு நன்றி

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +12

    Dr. Sir is always Great.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +3

    அரிய கருத்துக்கள்.

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 2 роки тому +2

    Like tq for sharing valuable informative discussion.

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому

    அருமையான விவாதம் ஐயா

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 роки тому +2

    Thanks for Dr sir good speech

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 2 роки тому +13

    ராஜராஜன் தன் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்றுநீங்கள் எப்படி சொல்ல முடியும்எவ்வளவு வளைத்து வளைத்து கேள்வி கேட்டாலும் காந்தராஜ் உண்மை யை பேசுகிறார்

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் 2 роки тому

      மருத்துவ கம்பவுண்டர்கள் மருத்துவமும்,அறுவை சிகிச்சை செய்தால் மருத்துவர்கள் ஒப்புக்கொள்வார்களா?????????????? வரலாற்றை வரலாற்று ஆய்வாளரிடம் கேளுங்கள்.அதை விடுத்து சம்பந்தமில்லாத இவரிடம் கேட்டால் இப்படி தான் தேவரடியார்,தேவதாசி வித்தியாசம் தெரியாமல் ஒளருவார்கள் (DONORS, DEVOTEES AND DAUGHTERS OF GOD --- LESLIE C.ORR என்கிற வெள்ளைக்கார பெண்மணி எழுதியுள்ளார் படியுங்கள் உண்மை புரியும்) .மேலும் இராசராசன் வரைந்த ஒவியத்தை மறைத்து மராட்டியர் ஒவியம் வரைந்தனர் என்கிறார். ஆனால் உண்மையில் சோழர் ஒவியத்தை மறைத்து ஒவியம் வரைந்தவர்கள் நாயக்கர்கள் தான் என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.விசயநகர அரசு கொண்டு வந்த தேவதாசி முறையை பல்லவர் மீதும் சோழ ஒவியத்தை மறைத்த நாயக்கர்கள் என்பதை மாற்றி மராட்டியர் மீதும் பழி போடுகிறார் இவர் மருத்துவம்,அரசியல் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் ஏமாற்றுக்காரகவும்,அடிமுட்டாளாக கருதவேண்டிய நிலை வரும்.

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 роки тому +1

      Correct, Dr is correct

  • @Jacksparrow_tamil007
    @Jacksparrow_tamil007 2 роки тому +22

    நந்தி 247 அடி என்று கருவறை லிங்கத்தில் இருந்து கணக்கிட்டு சரியாக அமைக்கப்பட்டுள்ளது.! விமானம் 216 அடி அது உயிர்மெய் எழுத்தில் கணக்கிட்டு அமைத்து இருந்தால்,,இதையும் கணக்கிட்டு தமிழின் மொத்த எழுத்தான 247 (216+30+1) ல்,ராஜராஜன் தான் அமைத்து இருக்க முடியும்❤️ !

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 2 роки тому +4

      உண்மை பாராட்டுக்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 роки тому +2

      ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் எழுத்து இப்போது போல அல்ல, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ள கல்வெட்டுகளை பார்த்தால் புரியும்.

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 2 роки тому

      கருவாருக்கும் அந்தகோயிலுக்கும்
      தொடர்பில்லை
      கோபுறத்தில் தொப்பிபோட்ட
      ஒருவெளிநாட்டுக்காரன்
      சிற்பம் உள்ளது

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 2 роки тому +4

      @@paulduraipauldurai4706 , எழுத்து முறை தான் மாறியது ,,எண்ணிக்கை மாறவில்லை ! தொல்காப்பிய இலக்கண காலம் தொட்டு இதான் /

    • @hemaclemency6107
      @hemaclemency6107 2 роки тому +1

      Richey

  • @rainborainbo6717
    @rainborainbo6717 2 роки тому +25

    மனுநீதி சாஸ்திரம் பற்றி நிறைய பேருக்கு நிறைய தகவல்கள் தெரியாமல் இருந்துச்சு.. சங்கி கூட்டம் பண்ணிய அலப்பறையில் அது சாஸ்திரம் அல்ல தரித்திரம் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது...

    • @KK-1011
      @KK-1011 2 роки тому +2

      😂😂😂😂😂😂

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 роки тому +1

      அருமை! விசித்திரம்

    • @nerium1127
      @nerium1127 2 роки тому

      Why is it the basis of law In Indonesia, Malaysia, Vietnam and so many countries. Did these DK idiots know that?

    • @gyanibalasubramanian5416
      @gyanibalasubramanian5416 Рік тому

      Super super

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 2 роки тому +1

    Good speech dr khadaraj sir
    Good question jeeva

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +8

    நந்தி. ராஜராஜ சோழன் கட்டியது , இதற்கு. ஆதாரம் உள்ளது , நந்தி. இன்றி. சிவன். கோயில். கட்டம். படுவதில்லை

    • @onlinme7884
      @onlinme7884 6 місяців тому

      Mr. Genius... It was never built as Sivan temple.
      It's peruudaiyar koil. Who is peruudaiyar? Arulmozhi.
      His mom's family uses udaiyar title. Btw..
      Besides the temple was never finished, as arulmozhi was assassinated inside the temple premises. Hence the name peruudaiyar. It was more of a memorial.
      The original people of thanjavur actually did not offer the prayers here until marathon king made some modifications in 16th century.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому +2

    நட்சதிரம் நாள்( கிழமை)திதி (தேதி) ராசி (மாதம்) வருடம் இவை எல்லாம் குறிபிட்ட நாளை காட்டும் நமது பாரம்பரிய நாட் காட்டிளே ஜீவாவுக்கு தெரியாத தெல்லாம் மூடம்பிக்கை என்ற எண்ணத்தை மாற்றி கொள்ளவும் ஆங்கில நாட்காட்டி நேற்று வந்தது என்பதை உணரவும்

    • @vijayalakshmirajaram746
      @vijayalakshmirajaram746 2 роки тому

      நாள் நட்சத்திரம் வானியல் ஆய்வு . எல்லாம் நம் சித்தர்களின் அனுபவ அறிவு பெட்கங்கள். அதை.கீழ் தர மக்கள் நம்மை படிக்க விடாமல் செய்து அவர்களதைப்போல் ஆக்கிக் கொண்டார் கள். அதனால் அவை மூட நம்பிக்கை அல்ல அவை அறிவியல் சார்ந்தவை . நம்தமிழர்களின் சொந்த சொத்து.

  • @jalalm3072
    @jalalm3072 Рік тому

    மிகவும் ஞாபகம் சக்தி வாய்ந்த
    டாக்டர் ஜயா அவர்கள்

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 роки тому +11

    Thank you kantharaj sir... An enormous amount of experience you share with us...👍🏻👍🏻👌🏻

  • @shahulhameed6942
    @shahulhameed6942 2 роки тому +4

    VERY INFORMATIVE.

  • @kuppusamygadikachalam9343
    @kuppusamygadikachalam9343 2 роки тому +3

    சபாபதி படத்தில் பிராமணர்
    கள் சாப்பிடும் இடம் என்ற வரிகள் இடம் பெற்ற நகைச்சுவை காட்சி உள்ளது.

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 2 роки тому +2

    வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நடப்பு நிகழ்வுகள்லயும் சம்பந்தப்பட்ட பல விடயங்களை தெரிஞ்சுகிட்டேன் 👌👌🙏🙏 ஐயா ♥♥

  • @MohammedAli-yu9qh
    @MohammedAli-yu9qh 2 роки тому +7

    Always amazed by the level of your knowledge sir... Hatsoff to you

  • @arumugammalathi8155
    @arumugammalathi8155 2 роки тому +1

    மருத்துவர் காந்தராஜ் நாள்தோறும் பேச வேண்டும்

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 2 роки тому +2

    Perfect speech

  • @submissiontime6528
    @submissiontime6528 2 роки тому +1

    சகோ ஜீவா அவர்களே.
    திருவள்ளுவர் மனிதனுக்குத் தேவையான நல்ல போதனைகளை கொடுத்தார்.
    பெரியார், சமூக சீர்திருத்தம் செய்தார்.
    இந்தமாதிரி ராஜராஜனிடம் சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் ஏதும் இருந்ததா? சமூக சீர்திருத்த ஆட்சிகள் ஏதும் செய்தாரா?
    அவருடைய பிறந்த நாள் கொண்டாடுவதற்கு என்ன நல்ல தகுதிகள் உள்ளன?

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Рік тому

    Dr. Sir u r master of all subjects Hatsoff

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 3 місяці тому

    தவலுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @mr_joshbala3371
    @mr_joshbala3371 2 роки тому

    நன்றி...

  • @prasadr9355
    @prasadr9355 Рік тому

    Live long hisrtoric scholar. Appreciate your projection of historic evidence.

  • @durgamayi5218
    @durgamayi5218 Рік тому

    Very good explanation ❤❤❤

  • @downsouth4474
    @downsouth4474 2 роки тому +2

    நடந்தவரலாறு, தெறிநதால்தான், நடப்பவைஎதிர்கெள்ளமுடியும்

  • @sadiqbasha4391
    @sadiqbasha4391 2 роки тому +2

    Dr. Great you are genius.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Рік тому

    We needs more people's like kandaraj. Today our upcoming youngsters must listen👂 this all speeches. Other wise after this people's nobody Going to comes to speech our histories. This all speeches must keep our tamil nadu government records.

  • @sun7880
    @sun7880 2 роки тому +4

    Very Nice..What a Historical Evidence .Bhratha Natyam Dance itself was of Tamilians , not of Arya Cattle Riders..Even today we can prove that truth with 64 tamil woman Dance Sculptures inscribed within the Sannathi of Tanjore Pragadeswarar Temple..

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +1

    சரித்திரப் பிறப்பிடம் -
    வரலாற்று கடல் -
    அறிவு மாமேதை -
    வரலாற்றுக் "கல்வெட்டு" -
    *"வரலாற்று
    உற்பத்தி"* - களஞ்சியம் -
    வாழும் - "அறிவு ஊற்று" -
    --- ஐயா "சரித்திர ராஜ்"
    என்ற *காந்தராஜ்*
    அவர்களைப் பாராட்ட
    வார்த்தைகள் இல்லை.
    🙄👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙄!!
    இவர்கள் இன்னும் அநேக ஆண்டுகள் வாழ்ந்து,
    தற்கால சமுதாயத்திற்கு
    ஒரு சரித்திர ஆசிரியராக
    பயன்பட வேண்டும் 🙄👍🙏!
    பேட்டியெடுத்து - வீடியோ வெளியிட்ட - *ஜீவா டுடே*
    அவர்களுக்குப் பாராட்டுக்கள் 👍🙄!வாழ்த்துக்கள்🙄🙏!?
    நன்றி 🙏.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Рік тому

    பெண்களுக்கு காதல் என்று ஒன்று கிடையாது. பாதுகாப்பு தான் முக்கியம். பெண்கள் நம்பிக்கைக்காகத் தான் கல்யாணம், தாலி என்பதெல்லாம்!

  • @priyakavi7754
    @priyakavi7754 2 роки тому +42

    ஐயா அவர்களின் காலத்தில் மரியாதையாக இருந்த தேவதாசிகளை நாயக்கர்கள் காலத்தில் பெரிய மனிதர்களுக்கு வலிந்து தாசி ஆக்கபட்டதாக ஒரு கூற்றை மறுக்க முடியுமா.

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் 2 роки тому

      மருத்துவ கம்பவுண்டர்கள் மருத்துவமும்,அறுவை சிகிச்சை செய்தால் மருத்துவர்கள் ஒப்புக்கொள்வார்களா?????????????? வரலாற்றை வரலாற்று ஆய்வாளரிடம் கேளுங்கள்.அதை விடுத்து சம்பந்தமில்லாத இவரிடம் கேட்டால் இப்படி தான் தேவரடியார்,தேவதாசி வித்தியாசம் தெரியாமல் ஒளருவார்கள் (DONORS, DEVOTEES AND DAUGHTERS OF GOD --- LESLIE C.ORR என்கிற வெள்ளைக்கார பெண்மணி எழுதியுள்ளார் படியுங்கள் உண்மை புரியும்) .மேலும் இராசராசன் வரைந்த ஒவியத்தை மறைத்து மராட்டியர் ஒவியம் வரைந்தனர் என்கிறார். ஆனால் உண்மையில் சோழர் ஒவியத்தை மறைத்து ஒவியம் வரைந்தவர்கள் நாயக்கர்கள் தான் என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சொல்கிறார்.விசயநகர அரசு கொண்டு வந்த தேவதாசி முறையை பல்லவர் மீதும் சோழ ஒவியத்தை மறைத்த நாயக்கர்கள் என்பதை மாற்றி மராட்டியர் மீதும் பழி போடுகிறார் இவர் மருத்துவம்,அரசியல் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் ஏமாற்றுக்காரகவும்,அடிமுட்டாளாக கருதவேண்டிய நிலை வரும்.

    • @thirukusan9385
      @thirukusan9385 2 роки тому +1

      அதை மட்டும் சொல்ல மாட்டார். நாயக்கர்கள் தான் ஓவியங்களை மறைத்தார்கள். அதையும் மற்றவர்கள் தலையில் போட்டு விட்டார்கள்.

    • @bluelilly22222
      @bluelilly22222 2 роки тому +3

      Deva-Thaasigal'naale assinggam thaane pa. From where did Deva-Thaasigal got mariyaathaei!!!!! Priya ippadi araei mental maadiri peassakoodathu....

    • @priyakavi7754
      @priyakavi7754 2 роки тому

      @@bluelilly22222 தாசி தாசன் என்றால் அடிமை என்பதாக பொருள்படும் சொல். இடைப்பட்ட காலத்தில் இவர்களையும் இந்த நிலைக்கு வந்ததாக படித்து இருக்கிறேன்.யாரையும் அவர்களின் தொழிலை வைத்து களங்கபடுத்த கூடாது. இந்த தொழிலை ஒழித்தவர்களை பாராட்ட வேண்டும். நம் வரலாறையும் பிழை இல்லாமல் தெரிந்து கொள்ளவேண்டும் அரைகுறை அறிவாளி நண்பரே.

    • @ayyappanvairavan2718
      @ayyappanvairavan2718 Рік тому

      அருமை ஐயா அருமையான தகவல் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @anandand5002
    @anandand5002 Рік тому

    காந்தராஜ் நீங்க எப்போது சமூக செயற்பாட்டாளர் ஆனீர்கள். நீங்க பொய் சொல்றதையே பொழப்பா வைத்துள்ளீர்களே சிறப்பு