கடவுளே ஆகிய பகவான் ரமண மகரிஷியிடம் சரணடைந்து, கவலைகளை அவரிடம் அர்ப்பணித்து, தவறுகளுக்கு அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டு, அவரது அருளை வேண்டி, அவரது அறிவுரைகளை அவர் சொல்வது போல் பயிற்சி செய்வது தான் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியாகும். பயிற்சி செய்யச் செய்ய அந்த அளவிற்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.
சர்வம்ரமணாஅர்ப்பணம் எல்லாபுகழும்பகவானுக்கே வாழ்கவையகம்வாழ்கவளமுடன்நன்றிஅம்மா
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
குரு திருவடி போற்றி போற்றி
உடல் என்பது நாம் அணியும் ஆடையை போல. எவர் ஒருவர் தான் ஆத்மா என்று அறிந்து கொள்கிறாறே அவர் எதை கண்டும் களங்க மாட்டார்.
Nandri Amma. Ungal kural Avar Arivurai🙏💞
Timing of video is great
Arunachala Shiva🙏🙏
Great job Ms.Vasundhara
நன்றி நன்றி மிக்க நன்றி 🙏
🙏🙏🙏
ARPUDHAM 👌
Thangs Amma
🙏💕
🙏🙏🏼🙏
♥️🙏🙏💐
15.22 சற்றே குழப்பம்.
இறந்தவர் தகவல் மாற்றி கூறப்பட்டது.. சற்று கவனித்தால் நிச்சயம் புரியும்
@@raguramanayyappan836 ஆமாம் சார்.
துக்கம் துன்பத்தை தருகிறது.மன அமைதி இல்லை.தவறுகளை நினைத்து மீண்டும் மீண்டும் கவலை உண்டாகிறது.இதில் இருந்து விடுபடும் வழி என்ன?
கடவுளே ஆகிய பகவான் ரமண மகரிஷியிடம் சரணடைந்து, கவலைகளை அவரிடம் அர்ப்பணித்து, தவறுகளுக்கு அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டு, அவரது அருளை வேண்டி, அவரது அறிவுரைகளை அவர் சொல்வது போல் பயிற்சி செய்வது தான் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியாகும். பயிற்சி செய்யச் செய்ய அந்த அளவிற்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.
@@RamanaMaharshiGuidanceTamil மிக்க நன்றிகள் மேடம்.
இதில் dislike போட என்ன உள்ளது, அப்படி போடுபவர்கள் பார்க்காமல் இருக்கலாமே
அவர்கள் இந்து இல்லை.
Yaru sonnadhu
Endha idhathayum vittu vaikha mattighala...
🙏