எனைக் கவர்ந்தது மட்டுமல்ல! பன்னிரு திருமுறைகளை படிக்க வைத்ததும் இசைகளைக் கேட்க வைத்ததும் இவருடைய குரல் என்று சொன்னால் அது மிகையல்ல கடந்த மாதம் நேரில் சந்திக்கலாம் என கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றிருந்தேன் ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை! சிவாய நம!
🎉❤Good morning valthukal god’s blessings ungal Kursk (voice) Arumaiejana Sweet Rakam All the World’s people s Elorukum Theruvarul kiediethu valka valarka valamudan valthukal Neekal palandu valka valarka valamudan valthukal Ieraievan Thantha iesaie Amutham palandu valka valarka valamudan vanakam nanriekal Excellent wonderful Great beautiful Good Thank you so much for your Esaie viela valthukal congratulations 🎉❤
ஓம் நமசிவாய நமக எமது நல்வாழ்விற்கு ஒளிதர வல்லமைதருவது நல்லக விளக்கது நமசிவாயமே பழந்தமிழ் மொழியில் நால்வர் பாடிய திருமுறைதானே இன்றெம்மையும் பரவசப்படுத்துகின்றது நன்றி ஐயா மிக அருமையான இத் திருமுறைப் பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள்
54:29 “என்னால் அறியாப் பதம் தந்தாய், யான் அது அறியாதே கெட்டேன். உன்னால் ஒன்றும் குறைவு இல்லை, உடையாய் அடிமைக்கு யார் என்பேன்? பன்னாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியர் ஒடும் கூடாது, என்நாயகமே, பிற்பட்டு இங்கு இருந்தேன், நோய்க்கு விருந்தாயே!”
42:31 குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையோனே உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச் செம்பொனே திருவடுதுறையுள் அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
இவ்வளவு காலமும் தமது எத்தனையோ தேவாரப்பதிகங்களை செவிவழிக் கேட்ட நாம் நேரடியாக பார்த்து இரசிக்க கொடுத்து வைத்துள்ளோம்.பணிதொடர நம் வாழ்த்துக்கள்.காலகஷ்டத்திற்கு நமது தொண்டு மிக அவசியம்.நன்றி.
எத்தனை திராவிட கட்சிகள் வந்தால் என்ன.... எத்தனை நாத்திகர்கள் இருந்தால் என்ன... இது போன்ற தெய்வீக குரலும் திருவருளும் உள்ள ஓதுவார்கள் உள்ள வரை, தேவாரமும் திருவாசகமும் வாழும்.... இறையருளும் ஓங்கும். ஓம் நமசிவாய.
ஐயா, அவர்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் பாடல்கள் பல youtude இல்லை. குறிப்பாக அண்ணாமலையார் பதிகம், மாசில்வீனை போன்ற பதிகங்கள். தாங்கள் பாடல்கள் கொண்ட தனி சனல் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏
நீங்கள் பாட நான் கேட்க நான்
கொடுத்து வைத்திருக்கின்றேன் தங்களின் குரல் வளம் என்னையே மறக்க செய்கிறது
அற்புதம்👌
சிவசிவ அப்பா என்ன தெய்வீக குரல் அருமை ஐயா தினமும் கேட்கணும் போல இருக்குப்பா சிவசிவ
Morning and evening please play Thevara Pathigangal ennaalum Ungalukku thunbam illai Ithu Sivan Mel sathiyam.Adiyen 70 years old adiyen Sivan Adiyar thirukoottathil ullavaara pani seithu vanthullan enakku entha thunbam illai.Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva ❤️.
Sangeetha
Wish
Youmanvmany
More. Happy. Returns. Of. This. Day mms sb
நீங்கள் பாடுவதை கேட்க நான் கொடுத்து வைத்தவன் அவ்வளவு அற்புதமான குரல் வளம் உங்களுக்கு .சிவாயநம !
அய்யா அவர்கள் பேசுவதே படுவதுபோல் உள்ளது.
ஒரே வரியை தாங்கள் பல சந்தகளில் பாடுகின்றார்கள்
சிவாய நமக.
இவருடைய பாடலை கேட்கும் நம் பாக்யமே பாக்யம்
Satguru nathar is a gift of Shiva Peruman to us ! His chanting has the power to inculcate Bhakthi in us !!
தங்கள் குரல் வளம்..உச்சரிப்பில்தான் தமிழின் ஆழம்..பக்தியின் பரவச நிலை..அனைத்தும் உணர்கிறோம். இறைவனுக்கு நன்றி..!🙏🙏🙏
விழி நீர் சிந்த கேட்டேன் அருமை அருமை அருமை தொடர வாழ்த்துகள் , Bravo merci, நன்றி.
Amazing, it is not often we have people of other denominations appreciating the immense beauty of tamil thevarams , Welcome!!
@@gayathrigangesar8353 0qqq
எனைக் கவர்ந்தது மட்டுமல்ல!
பன்னிரு திருமுறைகளை படிக்க வைத்ததும் இசைகளைக் கேட்க வைத்ததும் இவருடைய குரல் என்று சொன்னால் அது மிகையல்ல கடந்த மாதம் நேரில் சந்திக்கலாம் என கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றிருந்தேன் ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை!
சிவாய நம!
தங்களின் பண்ணிசையைக்கேட்டேபயிற்ச்சிசெய்கிறேன்
கண்கள் பனிக்கின்றன ஆனந்தம் ஆனந்தம் இனி ஆனந்தமே ,மிக்க நன்றி ஓதுவார் மூர்த்தி ஐயா அவர்களே
Lord Siva always with Oduvamoorthi Swamigal Siva Siva Siva Siva always bless
🎉❤Good morning valthukal god’s blessings Ineja SongTheviekak kural Arputham Sierappu Always kedpatharku Arumaiejana song Ieja valthukal ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu palandu valka valarka valamudan valthukal Then Thuliekal Excellent om Annamalaie kaie Thola ieraievan Thunaie ieruparaka kaparuvaraka vanakam nanriekal Thanks 🎉❤🎉❤
அற்புதம். நன்றி.
ஒரு வேண்டுகோள் ஐயா....
பதிவுகளில், ஓதுவா மூர்த்திகள் மட்டுமல்லாது.. இடம், பக்க வாத்தியக்காரர்கள், தலம், பயன்களையும் பதிவிட்டால் வாசக அன்பர்களுக்கு மிகப் பயனளிக்கும்.
திருசிற்றம்பலம்
காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றத்தின் சார்பில்
வாழ்த்தும் பாராட்டும் வரவேற்பும்
செயலர் கு.இராமலிங்கம்
தமிழ் எழுத்துகளின் தாங்கள் உச்சரிப்பு மிக அழகு
Sure ❤️
ஐயா அவர்ளுக்கு வணக்கம்.கேட்டுக்கேட்டு இன்புறுவேன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻excellent super👌👌👌
🎉❤Good afternoon valthukal god’s blessings Satgurunathan Ieja Thevaram inesai Theviekak kural voices kedpathatku ieraievan thantha Arulum Asiejum ieraievan ie portie padiethu Great Guru akavum palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam Theruvarul kiediethu long life akavum ieraievan Thunaie ieruparaka Thanks valthukal vanakam 🎉❤🎉❤
3 தலை முறைகளுக்கும் வந்தனம். அடுத்தடுத்து தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
🎉❤Good morning valthukal god’s blessings ungal Kursk (voice) Arumaiejana Sweet Rakam All the World’s people s Elorukum Theruvarul kiediethu valka valarka valamudan valthukal Neekal palandu valka valarka valamudan valthukal Ieraievan Thantha iesaie Amutham palandu valka valarka valamudan vanakam nanriekal Excellent wonderful Great beautiful Good Thank you so much for your Esaie viela valthukal congratulations 🎉❤
ஓம் நமசிவாய நமக எமது நல்வாழ்விற்கு ஒளிதர வல்லமைதருவது நல்லக விளக்கது நமசிவாயமே பழந்தமிழ் மொழியில் நால்வர் பாடிய திருமுறைதானே இன்றெம்மையும் பரவசப்படுத்துகின்றது நன்றி ஐயா மிக அருமையான இத் திருமுறைப் பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள்
தங்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது. தங்களின் இறைப்பணி தோடர முருகனை வேண்டுகிறேன்
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏ஓம் நமசிவாய🙏
54:29 “என்னால் அறியாப் பதம் தந்தாய்,
யான் அது அறியாதே கெட்டேன்.
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை,
உடையாய் அடிமைக்கு யார் என்பேன்?
பன்னாள் உன்னைப் பணிந்து ஏத்தும்
பழைய அடியர் ஒடும் கூடாது,
என்நாயகமே, பிற்பட்டு இங்கு
இருந்தேன், நோய்க்கு விருந்தாயே!”
ஆஹா அருமை
Certainly ❤️.
❤அருமை அருமை
ஞானசம்பந்தப் பெருமான் திருவடிகளே சரணம்.
தெய்வீகம்..உங்கள் குரல் ஐயா!🙏🙏🙏
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே!
42:31 குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
Oo
D
Nmadlkatam
சிவாயநமஐயா
💐Om namashivaya shivaya nama om 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏👏👏👏👏Vazthukkal vazhga valamudan 💐👏
வணக்கம்.தங்கள குருநாதருக்கும் சேர்ந்து சிரம் தாழ்த்தி நமஸ்காரங்கள்.இனிமை...இனிமை.
அஅஅஅ
ஆஹா..ஆஹா!🙏🙏🙏
இவ்வளவு காலமும் தமது எத்தனையோ தேவாரப்பதிகங்களை செவிவழிக் கேட்ட நாம் நேரடியாக பார்த்து இரசிக்க கொடுத்து வைத்துள்ளோம்.பணிதொடர நம் வாழ்த்துக்கள்.காலகஷ்டத்திற்கு நமது தொண்டு மிக அவசியம்.நன்றி.
Kambeeramana kural soll sutham sariyana pakkavathyam Arumaiyana thevara isaiyai rasithen , Mikka Nandri! Thangal velinattil ulla Sundaramoorthy othuvarrin sotharara?
கருட தனிப் பாகன் காண்டற்கு அறியன் விருத்தம் ராகம் சுமனேச ரஞ்சனி? நமச்சிவாய 🙏🙏🙏
Divine rendering of soulful music. Absolutely blissful music
37:30 நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.
அற்புதம் அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் ஆன்ம உருக்கம்
பக்தி மையம்
அருமை
அருமை!அருமை!!மிக்க நன்றி!!!! 🙏🙏🙏
Ohm shivaya
Om namasivaya
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
Ahaa,ennae Baaghyam Ivar thirumurai ketpadarkku!!Arpudham!!🙏🙏👏👏👌👌💐💐
எத்தனை திராவிட கட்சிகள் வந்தால் என்ன.... எத்தனை நாத்திகர்கள் இருந்தால் என்ன... இது போன்ற தெய்வீக குரலும் திருவருளும் உள்ள ஓதுவார்கள் உள்ள வரை, தேவாரமும் திருவாசகமும் வாழும்.... இறையருளும் ஓங்கும். ஓம் நமசிவாய.
Excellent voice sivaya nama vazhga valamudan
அருமை அருமை.வாழ்த்த வயதில்லை. வணக்கங்கள் பல. 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்!
இனிய குரல் இவருடைய இசையில் திருமுறைகளை கேட்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ?
திருச்சிற்றம்பலம்.நமசிவாய. 🙏வாழ்க. 🙏🙏🙏🙏🌹🌹🌹👌sadguru🌹ஐயா. 🙏potry🙏siva🙏சிவா. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
திருமுறையின் அரிய தேனிசை! பாராட்டு!
Excellent rendering.. I have been listening his songs during Kapaleeswara swamy live streaming.. 🙏🏻🙏🏻
🙏🙏🙏 Soulful Rendition..... So Divine 🙏🙏🙏🙏🙏
🕉✡ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ✡🕉
🙏மிக்க நன்றி ஐயா நமசிவாய 🙏🙏🙏.,...
ஓம் சிவாய நம
சிவாய நம*
As usual Absolute Devine and Arumay 🙏🙏. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
🙏🙏🙏
Mikka.nantry.thiru.chitrambalam.namashivaya.vazhgha..nalvar.borbatham.potry
மிக அற்புதம் ஜயா
❤
Sargurunathan ayya
Vungal kuralil muruganai kaangiren..!' nantri.
Arumai. Arpudam. Super
அருமையான பதிவு ❤️
🙏🏾🌹Namasivayam. Thiruchitrambalam Thiruneelakandam. Nandri aiyaa. Vanakam aiyaa
அருமை
அருமை அய்யா
நால்வர் பொற்றாள்எம் உயிர்த்துணையே
அருமை அருமை ஐயா
ஐயா தங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயா
Wow Good Treat🌞💥👌
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே!
Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!
செவிகாள் கேண்மின்களோ...
Super🙏🙏🙏
Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.5.10.21.
வணக்கம் திரு சற்குருநாத ஐயா
🙏 Sivayanama
Arumaisatjgurunathanlyyanamasivayayhlruvarulenrumonguga
excellent
Anna kabali namaskaram migavum arumi
Siva Siva
Ivar dhan namadu kaliyuga thiru ghana sambandar. Vazhga ivar pallandu.
வாழ்க உங்கள் இசைக்குழு
Siva Siva🙏
Om Namsivaya 🕉️
Hatsoff to you sir
Sivasiva
Hatsoff to sir
' கவுணியர் குல வேதிய னாகி, உமை கானபார கலப பாலுண்ணும் மதலையாய், பாடலின் மிகு கவிஞனாஆம், திருஞானசம்பந்தப் பெருமான் திருவடிகளே சரணம். '
🔥
ஐயா தங்கள் தொடர்பு என் அளிக்கவும்
ஐயா, அவர்களுக்கு வணக்கம் 🙏
உங்கள் பாடல்கள் பல youtude இல்லை. குறிப்பாக அண்ணாமலையார் பதிகம், மாசில்வீனை போன்ற பதிகங்கள்.
தாங்கள் பாடல்கள் கொண்ட தனி சனல் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏
நமஸ்காரம் ஸார் சத்குருநாதன் ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ஸார்