தமிழக போக்குவரத்து காவல் ஒழுங்கு நல்லா இருக்கு. உயர் அதிகாரிகள் யாரும் செய்தி பார்ப்பதில்லை னு தெரிகிறது.(முந்திரி திராட்சை பாதாம் தின்னுசரக்கு அடிச்சிட்டு ஓசி ஜிம் போக மட்டும்) போல
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
@@muruganpr4550 சார்... நான் புதுசா ஒரு பைக் வாங்கினேன்... வாங்கினு வீட்டுக்கு போகும் போதே.. புது பைக்கா சந்தோஙமா 1000 குடுத்துட்டு போனு சொன்னாங்க சார்.. அப்பா அம்மா காசு இல்லாம சொந்த காசுல வாங்குனது... ரொம்கவே நொந்து போயிட்டேன் சார்... இவங்களுக்கு அரசாங்க சம்பளம்.. சலுகைகள் வேற.. BE படிச்சிட்டு தனியார் கம்பெனில இரவு பகல் போட்டி பொறாமை.. மேல் அதிகாரிகளின் மிரட்டல்னு வேலை செஞ்சி கங்டப்படறவங்களுக்கு இது எல்லாம் பயங்கரமான மன வேதளை சார்.. எப்ப வேலை போகும்னு யாருக்கும் தெறியாது.. இவர் எப்படியோ அவர் குடும்பமும் அப்படி தானே இருக்கும் சார்.. பல பேருடைய வயித்தெரிச்சல், சாபம் அந்த குடும்பத்தையே சுத்தி சுத்தி வருமே சார் ..
@@muruganpr4550you like people only they are going beyond limits his earning like this also goes to his family members then why not his family members should not punished henceforth stop like this comments.
ஆமா ஆமா அண்ணா நீங்கள் கூறியது உண்மைதான் ஆனால் அந்த ஓட்டுனர் படித்தவர் என்பதாலே அந்த அபராத மிஷின் மூலம் அபராதம் போடுகிறார்கள்.... இதை படிப்பறிவு இல்லாத மற்ற ஓட்டுநர்கள் மற்றும் மக்களிடம் இதை செய்வதில்லை நேரடியாக கையில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
yes, he has shown it, and as per rules, it is not necessary to handover in the authorities hands to check it, it can be shown or flashed infront of the authority asking for records
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
போலீஸ்காரர் தொப்பி அணியவில்லை முதலில் அவர்கள் ஹெல்மெட் பொதுவாக அணிவதே இல்லை இது போன்ற குற்றங்களுக்கு யாரும் அபராதம் கொடுப்பதும் இல்லை எனவே முதலில் அவர்களை திருத்தட்டும் காவல்துறை.
அந்த ஏழை ஓட்டுனரின் ஒரு நாள் பிழைப்பை கெடுத்த இந்த கேடுகெட்ட காவல் துறை அதிகாரியின் பத்து நாள் சம்பளத்தை பிடித்து அந்த ஏழை ஓட்டுரைுக்கு கொடுக்க வேண்டும். இது போன்ற தண்டனை வழங்கினால் தான் தவறு செய்ய எவனும் பயப்படுவான்.
நீ கூடவே இருந்து பார்த்த மாதிரி பேசிட்டு இருக்க மயிரு லைசென்ஸ் காட்டினால் காட்ட வேண்டியதுதானே ஒரு போன் கேமராவும் இருந்துட்டா எல்லாத்தையும் படம் பிடிக்கிறதா அறிவு கெட்ட நாய்களா
ஒரு நாள் ஒரு மாநிலத்துல ஒரு முதலமைச்சர் நல்லா இருந்தா அடுத்த அதுக்கு அடுத்த அதிகாரிகள் நல்லா இருப்பான் இவன் ஒரு சல்லி பிச்சக்கார பையன் எத்தனை காலில் விழுந்து பொய் சொல்லி வந்தானே தெரியல
"நீங்கள் உண்மையான போலிஸ்தானா ....?உங்கள் I D யை காட்டுங்கள்" என்று அந்த ஓட்டுநர் தம்பி காவல் உதவி ஆய்வாளரை பார்த்து கேட்பது நியாயம்தானே . இதில் என்ன ஈகோ இருக்கிறது ...?
எனக்குத் தெரிந்து பல போலீஸ்காரர்கள் எந்த ஐடியும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமாக லைசென்ஸ். அப்படியே இருந்தாலும் அது காலாவதி ஆகி பல வருடங்கள் ஆகியிருக்கும்.
Yes I know a person who drives a s class mercedes car every Saturday from a club on Anna salai to his home in Adyar boat club area , he dose this drunk and how come the traffic police who harass ordinary people don't touch him . The law in tamilnadu says " might is right" I can show you umpteen no of incidents where the police is the who breaks the rules. That too in this regime, corruption rules the roost.
திமுகவின் ஆட்சியில் இது அதிகமாகிறது. மேலிருப்போர் எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க என்ற தைரியம்தான். அப்படி வசூலிப்பதில் குறிப்பிட்டஅளவு மேலே கொடுத்துவிட்டால் எந்த புகாரும் செயல்படாது. அதிமுக இதை கையில் எடுக்க வேண்டும்.
விவசாயிகள் தற்கொலைகள் மாதிரி வாகன ஓட்டிகள் தற்கொலை தற்கொலை செய்து கொள்ள தான் வேண்டும் இவர் போல் காவல்துறையினர் இருக்கும்போது தைரியமாக பேசிய ஆண்மகனுக்கு நன்றி வாழ்த்துக்கள் டிரைவர் சங்கமே உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
படித்தவர்கள் வேலை கிடைக்ககமல் குடும்பத்தை நடத்த இதுபோன்று நேர்வழியில் உழைப்பவர்களை அபராதம் என்ற பெயரில் அத்துமீறுவது மிகவும் கண்டிக்க தக்கது நீதிமன்றமும் முதல்வரும் தலையிட்டு சரிசெய்யவேண்டும்!!!
தாங்களின் பதிவு தவறு, பதவி உயர்வு, கூலி உயர்வு... என்கவுண்டர் கொலை செய்ய முயற்சி செய்த ஒரு நீதி, நிர்வாக ஊழியருக்கு பதவி உயர்வு தற்போது வழங்கபட்டு உள்ளது...
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
Government Beggar. In 2004 , when I was working as site engineer in Telecomm work, these beggars comes in Bullet and salute me two times , reason they keep asking to give money. I never gave. Our company took proper permission to work.
தயவு கூர்ந்து விதிமுறை மீறல்,தவறு செய்திருப்பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது.காப்பீடு,fc தொகைகளும் அதிகம். இந்த நிலையில் தவறு நடக்காத பட்சத்தில் இது அதிக மன உளைச்சலால் அவதி தான்.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
பப்ளிக் கேட்டால் போலீஸ் ID card காட்டணும், இவரிடம் போலீஸ் ID கார்டு காட்ட முடியவில்லை, இருந்தால் தானே. உதவி. ஆய்வாளர் தான் விதி மீறல் செய்கிறார்கள். பணியை ஒழுங்கா செய்வதே இல்லை, இவர் மாதிரி ஆளை டிஸ்மிஸ் செய்யணும்.
நிறைய பேர் இப்படி தான் படிச்சுட்டு சரியான வேலை கிடைக்காம டிரைவர் தொழிலுக்கு வருகிறார்கள். வந்த அப்பறம் ஏன்டா இதுக்கு வந்தோமுன்னு இப்படி சில போலீஸ்காரர்கள் வெச்சு செய்து விடுகிறார்கள்... 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Obstruction என்பதற்கு அர்த்யம் தடை? தடங்கல் . இவர் பன்ஸை திறந்து ஒரு காந்தி கொடுத்திருந்யால் பிரச்சனைனயே இருந்திருக்காது . மேலயிதிகாரிகள் அவர்களை சார்ந்தவர் மீது கண்டிபுபாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் புகார் கொடுத்தவர் மீதே குற்றம் சுமத்தி 20 மடங்கு அதிகமாக அபராதம் விதிப்பார்கள் .உண்மை இது தான்
உண்மை உண்மை இந்த சமுதாயம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதால் தான் தவறுகள் செய்யும் இது போன்ற அதிகாரிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஒழியட்டும் அந்த அதிகாரி
இன்று விட்டு விடுவார்கள். ஏதேனும் ஒரு நாள் பொய் வழக்கு போட்டு இழுத்தடிப்பார்கள். இது அனுபவத்தில் கண்டது. இறைவன் நின்று கொல்வான் ( அதாவது தண்டனை கொடுப்பான்) என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்க தங்கள் முயற்சி 🎉🎉
அந்த டிரைவர் மேல பணி செய்யவிடாமல் தடுத்தல் கேசு போடபோறறாங்களாமா.... ஆமா இந்த டிரைவர் மட்டும் தடுக்கலைனா ஒரு கடமை பாக்கியில்லாம எல்லா கடமையுமே புடுங்கி தள்ளியிருப்பாங்க
சென்னையில் ட்ராஃபிக் போலீஸ் அதிகாரிகள் ரொம்ப அடாவடி யாக நடந்து கொள்கிறார்கள் தயவுசெய்து அரசு இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
God is seeing everything. Naama mathavangaluku ketathu nadaka vendum endru ninaipathai thavirthu ithu pondra kavalargal thirundha vendum endru venduvathu will bring more positivity to us.
முதல் முறையாக தவறை ஆம்பிளையாக நின்று, ஆதாரத்துடன் துணிந்து தட்டி கேட்ட நிருபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
....................................................................................
..........................................
.
.....................
.........................................
.
.................................
...............................................................
.....777p7p.pp.7p7p7p..p7
p7l77pplpllpplp
pp7l.p
p.p.ppodi
love
l
blp7p.jp77pj7ppj.7j7p7pj 7p j7j7j7j7jpp p.pjpp7p7p.pp
7p p7 7p.p7p 7npj7m7p7p7jpp 7p.pp.7jpjpp7p.jp.p.7p.7p77p
p.p
P.p
7l
l.j7ll
ljp.j7ppp7p
.p.7p7..ppp7.
Avaru thayiratha paaratala ithuku apram avara yenna seivanglo nu oru bayo varudhu
❤❤❤❤
Policellam,,verupoi
❤❤❤
தவறின்றி அபராத விதிக்கும் இவரை போன்ற அதிகாரிகளை நிரந்தரமாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்..!
தமிழக போக்குவரத்து காவல் ஒழுங்கு நல்லா இருக்கு. உயர் அதிகாரிகள் யாரும் செய்தி பார்ப்பதில்லை னு தெரிகிறது.(முந்திரி திராட்சை பாதாம் தின்னுசரக்கு அடிச்சிட்டு ஓசி ஜிம் போக மட்டும்) போல
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
சொரிமாமா குரூப்பை எதுவும் செய்ய முடியாது
Appo oru Tamilnadu le oru aresu Adhikari kude iruke maatanggale 😂
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
இந்த மனசாட்சி இல்லாத ஆளோட குடும்பம் ஒன்னும் இல்லாம மொத்தமா நாசமா தொடச்சினு போயிடனும்னு நினைக்கறவங்க லைக்க போடுங்க 😀😀😀😀
Kandipa
சார் அவர் செய்யும் தவறுக்கு ஒன்றும்அறியாதகுடும்பத்தினர்மீதுசாபம்இடுவதுதவறு இவரைபணிநீக்கம்செய்தாலேபோதும்அதுவேபெரியதண்டனை
@@muruganpr4550 சார்... நான் புதுசா ஒரு பைக் வாங்கினேன்... வாங்கினு வீட்டுக்கு போகும் போதே.. புது பைக்கா சந்தோஙமா 1000 குடுத்துட்டு போனு சொன்னாங்க சார்.. அப்பா அம்மா காசு இல்லாம சொந்த காசுல வாங்குனது... ரொம்கவே நொந்து போயிட்டேன் சார்... இவங்களுக்கு அரசாங்க சம்பளம்.. சலுகைகள் வேற..
BE படிச்சிட்டு தனியார் கம்பெனில இரவு பகல் போட்டி பொறாமை.. மேல் அதிகாரிகளின் மிரட்டல்னு வேலை செஞ்சி கங்டப்படறவங்களுக்கு இது எல்லாம் பயங்கரமான மன வேதளை சார்.. எப்ப வேலை போகும்னு யாருக்கும் தெறியாது..
இவர் எப்படியோ அவர் குடும்பமும் அப்படி தானே இருக்கும் சார்..
பல பேருடைய வயித்தெரிச்சல், சாபம் அந்த குடும்பத்தையே சுத்தி சுத்தி வருமே சார் ..
நாசமாபோகனும்.
@@muruganpr4550you like people only they are going beyond limits his earning like this also goes to his family members then why not his family members should not punished henceforth stop like this comments.
படித்த ஒருவனையே இப்படி படுத்துரீங்களே படிப்பறிவு இல்லாத டிரைவர்களை என்னொல்லாம் பன்னிருப்பாரு அவரு 😢😢😢😢😢😢
¹Q0⁰11¡
❤
Correct bro
ஆமா ஆமா அண்ணா நீங்கள் கூறியது உண்மைதான் ஆனால் அந்த ஓட்டுனர் படித்தவர் என்பதாலே அந்த அபராத மிஷின் மூலம் அபராதம் போடுகிறார்கள்.... இதை படிப்பறிவு இல்லாத மற்ற ஓட்டுநர்கள் மற்றும் மக்களிடம் இதை செய்வதில்லை நேரடியாக கையில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
இவரை போல் தைரியமாக அனைவரும் கேட்க வேண்டும்
🤗🤗🤗💅💅
Yes
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
👍🤝🤝🤝🤝🤝🤝💪💪.....
Yes bro.
இந்த போலீஸ்கார குடும்பம் வெட்கப்பட வேண்டும் குடும்பத்தோட உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்
;.
👍
அருமை அருமை இப்படிப்பட்ட கேவலமான போலீஸ்கார நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்
👍🔥
🎉 super
மிகவும் துணிச்சலாக டிரைவர் நடந்து கொண்ட விதம் பாராட்டுதலுக்குரியது
Suppar.tambe.vedatha.evana
இதுபோல் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க வேண்டும், குறைந்த பட்சம் கேள்வி கேட்பவருக்கு துணை நிற்க வேண்டும்.
வாகன ஓட்டி க்கு வாழ்த்துக்கள்
Lanjam only
🙏👌👍💪👏🤝💐
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
எத்தனையோ பேர் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது இவர்களுக்கு அரசு வரிப்பணத்தில் நல்ல நிரந்தர சம்பளம் கிடைக்கிறது
அது இல்லாமல் லஞ்சம் வேரு
இந்த காவலறை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இவர் தவறா ? தவரானவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்த மக்களின் தவறா?
Ethana peruva neguvinga
@@தமிழர்இனம்-ல4ப இந்த நாய் இதல கூட அரசியல புகுத்தறத பாருங்க.
டிராபிக் போலீஸ் அவருடைய ID card கேட்டால் காண்பிக்க வேண்டும்.
We have to ask the ID from him. Who knows he is a real police or cinema police?
yes, he has shown it, and as per rules, it is not necessary to handover in the authorities hands to check it, it can be shown or flashed infront of the authority asking for records
செந்தமிழின் என்ற பெயரைக் கேட்டாலே சும்மா அதருதல்ல நெர்மை எப்போதும் பயப்படாது
😍
தம்பி...உன் தைரியம் பாராட்டுதலுக்குரியது
தம்பி ஜாக்கிரதை. உன் மீது பொய் கேஸ் போட்டு உன்னை எதாவது செய்துவிடப்போகிறார்கள்.
Tamilanda terapickkali police neeyellam uruppuduviyada
தைரியமாக பேசும் ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள். தினசரி கூலி ஆட்களை பழி வாங்கும் போலீஸ் காரில் செல்லும் சமூக விரோதிகளை கண்டு கொள்வதில்லை.
தமிழன் ஒவ்வொரு முறையும் சரியான முறையில் கேள்வி கேட்க வேண்டும் மேற்கண்ட காவல்துறை ஆய்வாளர் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.....😂
அவனும் கமிஷன் கேட்பான்
yes bro
பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் (இது பிப்ரவரி 4, 2024 அன்று நடைபெற்றது) இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
வயதானவர்களை குறி வைத்து காசு வசூல் செய்கிறார்கள்..
ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.
போலீசா இல்ல பிச்சைக்காரனா போலீஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது
ஆட்சியே பிச்சக்கரன்
போலீஸ்காரர் தொப்பி அணியவில்லை முதலில் அவர்கள் ஹெல்மெட் பொதுவாக அணிவதே இல்லை இது போன்ற குற்றங்களுக்கு யாரும் அபராதம் கொடுப்பதும் இல்லை எனவே முதலில் அவர்களை திருத்தட்டும் காவல்துறை.
நேம் பேட்ஜ் அணியவில்லை
தனித்த தில் உள்ளவன் தமிழன் ,என்பதை நிரூபித்த தம்பி, செந்தமிழனுக்கு வாழ்த்துக்கள்... கவலைப்படாதே தம்பி இன் நிலை மாறும்....
இந்த நிலை க்வார்ட்டர் ஓட்டு க்கு விலையாக இருக்கும் வரை
மாறாது!
Ithuku ethuku da tamilan vanthan 😂
இப்படியே ஒவ்வொருத்தனும் கஷ்டப்படும் போது இப்படி பேசுங்கடா ஆனா நீங்க ஒரு நாளும் மத்தவங்களோட சேர்ந்து கேள்வி கேட்கவோ தவற சுட்டிக்காட்டவோ வராதிங்கடா😂🤣🤣
Dey tamilanuukum idukum ennada sambadam , padichavan or romba badikapatavan evana irundalum idadan panuvan da ... Ellathukum tamilan na ennada panradu ... Yosinga bro
பெரிய தில் தான் 500 உருவா வாங்கி ஓட்டு போட்டால் இதுக்கு மேல நடக்கும் ஒருவன் மேல் சும்மா காஞ்ச கேஸ் போடுறான் இதயும் நம்ப கொஞ்சம் மக்கள்😅😅
அந்த ஏழை ஓட்டுனரின் ஒரு நாள் பிழைப்பை கெடுத்த இந்த கேடுகெட்ட காவல் துறை அதிகாரியின் பத்து நாள் சம்பளத்தை பிடித்து அந்த ஏழை ஓட்டுரைுக்கு கொடுக்க வேண்டும். இது போன்ற தண்டனை வழங்கினால் தான் தவறு செய்ய எவனும் பயப்படுவான்.
இந்த காவலருக்கு தண்டனை வழங்க வேண்டும்
இந்த தெவுடியா மவண வேலைய விட்டு தெருத்தி விடவும்.....
நீ கூடவே இருந்து பார்த்த மாதிரி பேசிட்டு இருக்க மயிரு லைசென்ஸ் காட்டினால் காட்ட வேண்டியதுதானே ஒரு போன் கேமராவும் இருந்துட்டா எல்லாத்தையும் படம் பிடிக்கிறதா அறிவு கெட்ட நாய்களா
காவல்துறை அதிகாரி தனது பெயரை மறைப்பது முதல் குற்றம்
👍🤝
அபராதம் விதிக்கப்படும் செலானில் அதிகாரியின் முழு விபரமும் இருக்கும்.
ஒரு நாள் ஒரு மாநிலத்துல ஒரு முதலமைச்சர் நல்லா இருந்தா அடுத்த அதுக்கு அடுத்த அதிகாரிகள் நல்லா இருப்பான் இவன் ஒரு சல்லி பிச்சக்கார பையன் எத்தனை காலில் விழுந்து பொய் சொல்லி வந்தானே தெரியல
cm - win kolathur ??
Worst police
முதலில் தொப்பி கண்டிப்பாக போட வேண்டும்.
Wow what a great research question I did not notice
Natural thoppi irukae.. sottai
அதுக்கு yevlo fine ?
Kandukkaame இருக்குற மேல் அதிகாரிக்கு yevlo fine
கண்ணை ரொம்ப கூசுது
கடைசிவரைக்கும் தலைப்பு objection பற்றி எங்கும் விளக்கம் சொல்லவில்லை அப்புறம் எதுக்கு இதுமாதிரி தலைப்பு
Big salute படித்த இளைஞருக்கு.
இந்த போலீஸை முதலில் டிஸ்மிஸ் பண்ண வேண்டும்
Vaaipilla raja🤣🤣
❤❤❤❤
Thyvidiya pasainga athallam panna mattainga
டிஸ்மிஸ் பண்ண மாட்ங்க அவன் கொள்ளை யடித்த பணத்தை கொள்ளையடிக்க அரசியல் வாதிகள் இருப்பானுங்க இல்லை அவன் பெண்ணாட்டி இந்த பாவகாச வாங்க காத்திருப்பா
Vaipu ilai
தம்பி 🙏💕நீங்கள்👉 ஆங்கிலத்தில் பேசுவிர்கள் என்று அந்த ஆள் எதிர்பார்த்து இருக்க மாட்டான்
😂
இது என்னமோ உண்மை தான்
😂😂😂
சில சட்டங்களை சரி செய்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பிரச்சினைதான்
மக்களை அடிமைகளாக நினைக்கும் அரசு ஊழியர்கள் இந்த போக்கு அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து காவலர் தொப்பி அணியவில்லை.ஆதலால் இவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும்.
வசூல் செய்ய சொல்வதே உயர் அதிகாரிகள் தான் பின்னர் எங்கே நியாயம் கிடைக்கும்.
ஆட்சி நடத்துற வன் பிச்சை எடுக்காதடா சொல்லனும்
"நீங்கள் உண்மையான போலிஸ்தானா ....?உங்கள் I D யை காட்டுங்கள்" என்று அந்த ஓட்டுநர் தம்பி
காவல் உதவி ஆய்வாளரை பார்த்து கேட்பது நியாயம்தானே .
இதில் என்ன ஈகோ இருக்கிறது ...?
I d card கொண்டு வரல😂
☺️😁😄🤣😅😂😡
@@SaranSaran-t4q 🤣😂😅
🙏Thank U Very Much ♥️
எனக்குத் தெரிந்து பல போலீஸ்காரர்கள் எந்த ஐடியும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமாக லைசென்ஸ். அப்படியே இருந்தாலும் அது காலாவதி ஆகி பல வருடங்கள் ஆகியிருக்கும்.
ஒருவர் இது போன்ற எதிர்த்து கேள்விகேட்குறபோது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனை!!! மற்றவர்களும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.!!!
❤
இந்த சகோதரர் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தைரியமாகவும் கண்ணியமாகவும் போராடியது பாராட்டுக்குரியது.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
ஜெய் ஸ்ரீ ராம்
சென்தமிழா you are right. Policeய இப்படித்தான் கேட்கவேண்டும்
Super அந்த காவல் அதிகாரியை கதற விட வேண்டும்.
நல்ல திறமையான ஆண் மகன்
கேள்வி கேட்டால் போதும் உடனே அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தான் சொல்லி டுவீங்க.. ..
எல்லோரும் இது போல கேள்வி கேட்க வேண்டும்.....
இப்படி நாலு பேர் கேள்வி எழுப்பினால் தான் இந்த மாதிரி பிச்சை காரர்கள் திருடர்கள் திருந்துவார்கள்
யார் கேள்வி கேட்டாலும் திருந்த மாட்டாங்க அவன் மூஞ்ச பாத்தியா
அவர் காவல்துறையைச் சார்ந்தவர் என்பதற்கான அடையாள அட்டை இருந்தால் காட்டலாமே. தங்குவதற்கான காரணம்.
@@elavazhaganmurugesan7225 வேறென்ன இவன் என்ன கேட்பது நாம என்ன காட்டுவது தான்யாறு போ... லீஸ் என்ற அகம்பாவம்தான் அவருக்கு
Pichai eadupathu avaragalin tholilaga Mari varugirathu...
Idhuku avunga ammaava kooti kuduthu kasu vangalam
ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்❤❤❤
தயவுசெய்து இந்த அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சருக்கு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இப்படி பணம் வசூலிக்க சொன்னதே அந்த வெண்ணை தாண்டா முண்டம்
Lease don't do it who knows he might promote him to the highest post
அந்த பணம் முதலமைச்சருக்கு சேர்ந்தால் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார்
முதலமைச்சருக்கார🤣? இவங்க தலைவனிடமா?
அவரு கொடைகளனல்ல இருகார்
தவறின்ரறி அபராதம் விதித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
🌹🌹
தகுதி இல்லாத போலீஸ் அதிகாரி பணியிலிருந்து நீக்க வேண்டும்..
ஓட்டுநர் மீது வேறு எதாவது கேஸ் போடாமல் இருக்க இறைவன் அருள் வேண்டும்
🙏👍
நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்த தம்பிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வச்சு செஞ்சுட்டாடா தம்பி
எச்சை எலும்பு தின்னும் நாய் எங்கள் எல்லா ஊரிலும் உள்ளது . பாவம் கோடையில் தண்ணிர் வைக்கவேண்டும்
😂😂😂😂😂
வாகன ஓட்டுநர் செந்தமிழனுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍
பட்டதாரி ஓட்டுனரை முட்டாளாக்கி விசாரணை என்ற பேரில் அபராதம் விதித்த காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, முதல்வர் அவர்களே!
விரைவில் பதவி உயர்வு...
@@manivel4790 சிவ பதவி யா
அவனே ஒரு முள்ளமாறி.... அவன் என்ன நடவடிக்கை எடுக்க போறான்...
கஷ்டப்படுறவன தொரத்தி தொரத்தி கஷ்டப்படுத்துங்க... BMW போறவன தொட்டு கூட பாத்துறாதீங்க போலீஸ் சார் 😢
Yes I know a person who drives a s class mercedes car every Saturday from a club on Anna salai to his home in Adyar boat club area , he dose this drunk and how come the traffic police who harass ordinary people don't touch him .
The law in tamilnadu says " might is right"
I can show you umpteen no of incidents where the police is the who breaks the rules. That too in this regime, corruption rules the roost.
செருப்பால் அடிப்பான்
Obstruction என்ற
வார்த்தை க்கு ஒரு வேளை அர்த்தம் தெரியவில்லை யோ?
@@thirunarayanaswamykuppuswa7834ஆம் நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் அந்த போலீஸ்கார நாய்க்கு அதற்கு அர்த்தம் தெரியவில்லை
இதைப்போல் எத்தனையோ அநியாயங்களை காவல் துறையினர் காலங்காலமாக செய்து கொண்டுள்ளனர்.திருந்தமாட்டார்கள்
சில பேர் தான் நல்ல காவல்துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள்
திமுகவின் ஆட்சியில் இது அதிகமாகிறது. மேலிருப்போர் எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க என்ற தைரியம்தான். அப்படி வசூலிப்பதில் குறிப்பிட்டஅளவு மேலே கொடுத்துவிட்டால் எந்த புகாரும் செயல்படாது. அதிமுக இதை கையில் எடுக்க வேண்டும்.
@@TP-fr7svஅதிமுக ஆட்சிதான் அபராதமே அதிகபடுத்துனாங்க அது தெரியாம உளறிட்டு இருக்க
விவசாயிகள் தற்கொலைகள் மாதிரி வாகன ஓட்டிகள் தற்கொலை தற்கொலை செய்து கொள்ள தான் வேண்டும் இவர் போல் காவல்துறையினர் இருக்கும்போது தைரியமாக பேசிய ஆண்மகனுக்கு நன்றி வாழ்த்துக்கள் டிரைவர் சங்கமே உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
படித்தவர்கள் வேலை கிடைக்ககமல் குடும்பத்தை நடத்த இதுபோன்று நேர்வழியில் உழைப்பவர்களை அபராதம் என்ற பெயரில் அத்துமீறுவது மிகவும் கண்டிக்க தக்கது நீதிமன்றமும் முதல்வரும் தலையிட்டு சரிசெய்யவேண்டும்!!!
இதில் அவர்களுக்கும் பங்கு உண்டு
@@rajapriyakk2188ஆமாம்
கிழிச்சானுங்க
இதில் முதல்வர்
தலையிடவேண்டுமா?°நடக்குற வேலையயைப்பத்தி பேசுங்க!
Thriutu pasangale antha viggu punda than avankita muraiyittu Kalika poringala
இவர்கள் பெரிய தவறு செய்தாலும் அதிகபட்சமாக ஆயுதப்படைக்கு அனுப்புவார்கள் அவ்வளவுதான்.
Namma ooru satam oru pu**da
தாங்களின் பதிவு தவறு, பதவி உயர்வு, கூலி உயர்வு... என்கவுண்டர் கொலை செய்ய முயற்சி செய்த ஒரு நீதி, நிர்வாக ஊழியருக்கு பதவி உயர்வு தற்போது வழங்கபட்டு உள்ளது...
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
இது போன்ற அத்துமீறலில் ஈடுபடும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும்
Athukku vayippilla bro because ellarum..... You understand
ஆயுத படைக்கு மாற்றுவது தான் கடுமையான தண்டனை....
காவல் துறையும் நீதித் துறையும் நேர்மையாகவும் நீதியாகவும் இருந்தால் சமூகத்தில் நாட்டில் மக்கள் பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லை...
உண்மைக்காக போராடுங்கள்....
நீதிக்காக போராடுங்கள்....
சட்டத்தின் முன் அனைவரும் சமம்...
50 ரூபாய் லஞ்சம் தந்தா கேஸ் இல்ல , பிச்சைக்காரன் போலிஸ் வேடத்தில் வரனா?
பிச்சைக்காரர்கள் கேட்பார்கள். இவர்களைப் போல புடுங்கி கொள்ள மாட்டார்கள்.
Yes
Government Beggar. In 2004 , when I was working as site engineer in Telecomm work, these beggars comes in Bullet and salute me two times , reason they keep asking to give money. I never gave. Our company took proper permission to work.
எல்லா records இருந்தாலும் திருச்சில இந்த நாய்களுக்கு 50 ருபாய் பத்தாதாம் 100 ருபாய் வேண்டுமாம்
தயவு கூர்ந்து விதிமுறை மீறல்,தவறு செய்திருப்பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது.காப்பீடு,fc தொகைகளும் அதிகம். இந்த நிலையில் தவறு நடக்காத பட்சத்தில் இது அதிக மன உளைச்சலால் அவதி தான்.
செந்தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த அதிகாரி மனசாட்சி இல்லாத மனிதர் காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த போக்குவரத்து அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
எத்தனை பேர் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள் இவர்களை நீக்கிவிட்டு புதிய நபர்களை பணியில் அமர்த்தலாம்😠😠😠
இவர் இப்படி எத்தனை அபராதம் போட்டு வந்துள்ளார் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் . அதிர்ச்சியாக உள்ளது
விசாரணை அனைத்தும் வெளிப்படையாகவே நடந்தால் மட்டும் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.
விவரம் தெரியாத மக்கள் எல்லா இடங்களிலும் காசு கொடுத்து விட்டு செல்கின்றனர் . 😂😂😂😂
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
Thiruttu theavdiya pulla
இந்த மாதிரி போலீஸ் ஒயின் ஷாப்பில் 10ரூ வாங்கர ரெண்டு பிச்சைகார்களையும் கேட்க வேண்டும்.
வாகன ஓட்டி வாழ்த்துக்கள் இதுபோன்று தவறான செயலில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளை உடனே வேலையில் இருந்து நீக்க வேண்டும்
இந்த ஓட்டுநருக்கு மனமார்ந்த நன்றி இந்த மாதிரி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர்கள் அனைவருக்கும் நன்றி
இந்த மாதிரி எல்லாரும் கேள்வி கேட்டதான் கவர்மெண்ட் அதிகாரிகளின் உண்மை நிலை எல்லாருக்கும் தெரியும் 👏👌👍
பப்ளிக் கேட்டால் போலீஸ் ID card காட்டணும், இவரிடம் போலீஸ் ID கார்டு காட்ட முடியவில்லை, இருந்தால் தானே. உதவி. ஆய்வாளர் தான் விதி மீறல் செய்கிறார்கள். பணியை ஒழுங்கா செய்வதே இல்லை, இவர் மாதிரி ஆளை டிஸ்மிஸ் செய்யணும்.
இவருக்கு நாம் அனைவரும் உதவி செய்ய வேண்டும். இந்த கானோளியை அனைவருக்கும் பகிரவேண்டும்
ஓட்டுனர் என்றாலே கேவலமாகவும் தரக்குறைவாகவும் நடத்துகிறது காவல் துறை வசூல் மட்டுமே நோக்கம் அரசும் துணை நிற்கிறது இதற்கு சாலை இல்லை ஆனால் சாலை வரி
இதே வெளையா போச்சி
போலீஸ் அதிகாரி களுக்கு
இது கண்டிக்க வேண்டும்
இந்த பிச்சைக்காரரை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்
நிறைய பேர் இப்படி தான் படிச்சுட்டு சரியான வேலை கிடைக்காம டிரைவர் தொழிலுக்கு வருகிறார்கள். வந்த அப்பறம் ஏன்டா இதுக்கு வந்தோமுன்னு இப்படி சில போலீஸ்காரர்கள் வெச்சு செய்து விடுகிறார்கள்... 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Sir pls appudi solladhingga job ah vida business better
Obstruction என்பதற்கு அர்த்யம் தடை? தடங்கல் . இவர் பன்ஸை திறந்து ஒரு காந்தி கொடுத்திருந்யால் பிரச்சனைனயே இருந்திருக்காது . மேலயிதிகாரிகள் அவர்களை சார்ந்தவர் மீது கண்டிபுபாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் புகார் கொடுத்தவர் மீதே குற்றம் சுமத்தி 20 மடங்கு அதிகமாக அபராதம் விதிப்பார்கள் .உண்மை இது தான்
@@lifefactorytrending business better dhan. But transportla policeku padhi, rto ku padhi lanjam kuduthu kuduthe labam mukkalvasi poyidum...
திருச்செந்தூரில் லஞ்சம் சாப்பிடுவது இப்படி எல்லாரும் வீடுயோ எடுங்க யாரும் வீடாதீங்க வேலை இல்லாமல் போகட்டும்
வாட்டி வதைக்கும் வெயிலில் உழைக்கும் மக்களிடம் இப்படியா?? எப்போ ஒழியும் இந்த காலம், இதற்கு ஒரு விடியலை கொண்டு வருமா? இந்த விடியல் அரசு 🤔
ஒரு காலமும் நடக்காது இதற்கு காரணமே அரசு தான்
ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கான case போடனும்னு சொல்றதே உயர் அதிகாரிகள் தான். Case க்கு Target வச்சிருக்காங்க
உண்மை மிகச் சரியாக சொன்னீங்க
Correct
உழைப்பவர்களிடம் சுரண்டுவதை வேடிக்கை பார்ப்பது நமது அன்றாட பழக்கமாகிவிட்டது.....
EVERYONE SHOULD BE LIKE THIS. HAT'S OFF BROTHER,
SHAME ON POLICE DEPARTMENT
அரசு எப்படியோ காவல்துறையும் அப்படியே திருந்தாத அரசு இதையெல்லாம் கவனிக்க அரசு நேரமில்லை😡😡
கஞ்சா கொண்டுவந்தார் என்று கேசு போடுவார்கள் இதுதான் அவர்களின் கடைசி ஆயுதம்
Brave and clear spoken by sentamilan .hatsoff to him .💐💐💐💐
ஒரு குடிமகனுக்கு அனைத்து கேள்விகளும் கேட்க உரிமை உண்டு புரிந்து கொள்ள வேண்டும்.
All government department .
அவர் சரியாத்தானே கேட்கிறார்? காவல் துறையினர் தங்கள் பணியை பாரபட்சமில்லாமல், பணி செய்ய வேண்டும்!🙏👍
Ena pani
அது இந்தஞ சென்மத்தில நடக்கும்னு நெனக்கிரியாப்பா
மக்கள் செய்யும் பெரிய தவறு ஒருவர் தட்டிக் கேட்கும் போது அதை வேடிக்க பார்த்துக் கொண்டிருப்பது
உண்மை சகோ.....
உண்மை உண்மை இந்த சமுதாயம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதால் தான் தவறுகள் செய்யும் இது போன்ற அதிகாரிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஒழியட்டும் அந்த அதிகாரி
தீவிரமான வாகன தணிக்கை அல்ல
தீவிரமான வசூல் வேட்டை
த்து
இன்று விட்டு விடுவார்கள். ஏதேனும் ஒரு நாள் பொய் வழக்கு போட்டு இழுத்தடிப்பார்கள். இது அனுபவத்தில் கண்டது. இறைவன் நின்று கொல்வான் ( அதாவது தண்டனை கொடுப்பான்) என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்க தங்கள் முயற்சி 🎉🎉
இந்த மாதிரி ஆளுங்கள இடைநீக்கம் பண்ண கூடாது வேலையை விட்டு நிறுத்தணும் அப்பத்தான் ஒவ்வொரு அரசாங்க அதிகாரியும் அவங்க வேலைய கரெக்டா செய்வாங்க
சூப்பர் தமிழா இனியாவது தமிழர்கள் வாழ்வியல் மலரட்டும் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அனைத்து ஊரிலும். வசூல் வேட்டை. நல்லா இருங்க. இந்தப் பாவம் சும்மா விடாது உங்களை
கண்டிப்பா கஷ்டப்பட என்ற நல்ல மக்களின் சாபம் சும்மா விடாது
Avanga nalla tha bro irkanga.. namba tha bro...
மக்கள் பாதுகாப்பு காக காவல் துறை இல்லை என்பது தான் உன்மை முழுக்க முழுக்க லஞ்சம் தான்
இது போன்ற மனிதநேயம் மற்ற போலீஸ்காரர்களால் தான் ஓட்டுநர்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகிறோம்
இந்த மாதிரி ஆளுகளை இப்படித்தான் கேள்வி கேட்கணும் எல்லாரும் இதுபோல் கேள்வி கேட்டால் ஒரு நாள் தவறு செய்ய பயப்படுவாங்க
அந்த டிரைவர் மேல பணி செய்யவிடாமல் தடுத்தல் கேசு போடபோறறாங்களாமா.... ஆமா இந்த டிரைவர் மட்டும் தடுக்கலைனா ஒரு கடமை பாக்கியில்லாம எல்லா கடமையுமே புடுங்கி தள்ளியிருப்பாங்க
😂😂😂😂😂ஊ
சென்னையில் ட்ராஃபிக் போலீஸ் அதிகாரிகள் ரொம்ப அடாவடி யாக நடந்து கொள்கிறார்கள் தயவுசெய்து அரசு இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
நல்ல விழிப்புணர்வு....
மற்றவர்களுக்காக....
இப்படிப்பட்ட போலீஸ் வீட்டுல திடீர்னு சாவு வரும், குழந்தைங்க ஊனமா பொறக்கும், பெரிய பெரிய பிரச்சினை குடும்பத்துல வந்து நாசமா போகணும்... pray pannuvom..
ஆஹா
மிகச்சரியாகச் சொன்னீர்கள்
வணங்குகிறேன்
True
Apdilam ila, ipa lam kettavan than nalla irukaan, nallavan seekirama sethu poran ena valkai ya ithu
God is seeing everything. Naama mathavangaluku ketathu nadaka vendum endru ninaipathai thavirthu ithu pondra kavalargal thirundha vendum endru venduvathu will bring more positivity to us.
That's dravida model
செப் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு நபரும் இது போன்ற கேள்விகளை எழுப்பி வேண்டும்.. இந்த காவல் பொறுக்கி களை கிழித்து தொங்கவிட வேண்டும்...
சிறந்த டிரைவர், சிறந்த கேள்வி, ஓட்டுநர்களுக்கு ஒரு உதாரணம்
அந்த நண்பரின் கேள்விக்கு பதிலை கூற வேண்டும் தமிழ அரசு இதுபோன்ற அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்
இந்த போக்குவரத்து போலிஸ் மீது நடவடிக்கை எடுத்து கைதுசெய்து அபராதம் விதிக்க வேண்டும்.
அதிகார திமிர் என்றுமே நிலைக்காது ஆபிசர்💥
கடைசிவரைக்கு என்ன மீனிங்னு சொல்லவேல்ல... செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப பேசுறார்...