Sri Lanka | விகடன் நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Douglas Devananda |டக்ளஸ் தேவானந்தா | Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 587

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 2 роки тому +99

    தலையை குனியும் நிலையில் இங்க புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா’

    • @பெரியண்ணன்-ர9ச
      @பெரியண்ணன்-ர9ச 2 роки тому +6

      உரக்க சொன்னீர்கள்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +1

      கடத்தப்பட்ட பிள்ளைகள் நிலை என்ன இலங்கை என்ன மர்ம தேசமா _மகிந்த ராஜபக்ச பரம்பரைக்கு சாபம் தான்

    • @யாழ்மேல்குடிவெள்ளாளன்
      @யாழ்மேல்குடிவெள்ளாளன் 2 роки тому +3

      ஈழக்குத்தகையாளர் LTTE புலி வல்வெட்டித்துறை நளகாரையார் கும்பல் ; மலையாளி வேலுப்பிள்ளைமாவான் பிரபாவோடுசேர்ந்து ; மகிந்த பிரேமதாசா சிறிமாவோ பண்டாரநாயக்க என அனைத்து சிங்களவர்களை பணம்வேண்டி நக்கி தமிழன் திண்டசட்டிக்குள் போண்டு ; தமிழின வரலாற்றில் அழிந்து நாசமாப்போனார்கள் தானே நீகுரும் உன் குலக்குழு தலைவன் ; தெரியாத வரலாறு

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 роки тому

      @@யாழ்மேல்குடிவெள்ளாளன் நீங்க நேரில் சேர்ந்து ஆராய்ச்சி செய்து பாத்தீர்களா தம்பி

    • @maranvm7500
      @maranvm7500 Рік тому

      @@யாழ்மேல்குடிவெள்ளாளன் LTTE அழிவுக்கு காரணம் ,
      (பால) சிங்கம் சொன்னதை, புலி கேட்கலை.!

  • @twistofend3427
    @twistofend3427 2 роки тому +138

    என் தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன்

    • @mrunknown8075
      @mrunknown8075 2 роки тому

      poda punda பிரபாகரன் terrorist.

    • @twistofend3427
      @twistofend3427 2 роки тому

      @@mrunknown8075 thampi unakku mulai kammiya.avaru yathukku poradunaru makkalukkaka .

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 2 роки тому +2

      கொலேக்காரன்

    • @twistofend3427
      @twistofend3427 2 роки тому

      @@muhammadmafaz8530 yappadi

    • @thamilasubram5909
      @thamilasubram5909 2 роки тому

      @@muhammadmafaz8530 Dai enna solla varra கொலேக்காரன் Wat's that mean ?

  • @thayasivasubramaniam7377
    @thayasivasubramaniam7377 2 роки тому +197

    புத்தி சுவாதீனமான குரங்குகளைக் கூட விகடன் பேட்டி எடுக்குமா? வாழ்துகள்.

    • @lingangopi5509
      @lingangopi5509 2 роки тому +7

      You are correct

    • @prave3343
      @prave3343 2 роки тому +7

      Very true

    • @thillaippillaimurugiah780
      @thillaippillaimurugiah780 2 роки тому

      இந்த எச்சில் இலை நக்கியை நேர்காணல் காண்பதில் இந்த ஊடகம்?
      குரங்குடன் இந்த அயோக்கியனை ஒப்பிடாதீர்கள். பாவம் குரங்கு

    • @mathusinghrenganathan925
      @mathusinghrenganathan925 2 роки тому +6

      சரியா சொன்னிங்க

    • @phoenixsales267
      @phoenixsales267 2 роки тому

      பேட்டியின் போது அமைதியா பொறுமையா கேட்டு பதிலளிக்க தெரியாத வேட்டுவப்பயல் தான் இந்த தாடியன்….
      விசர் குரங்கன்…
      இவனிடம் போய் பேட்டி எடுக்கிறாங்கள்…

  • @kiritharanthavarasa9657
    @kiritharanthavarasa9657 2 роки тому +53

    டேய் எம் தலைவன் இல்லாத போதும் உன் பதவியோடு எம் தலைவரை ஒப்பிடுகிறாய். இதிலேயே நீ தோற்று விட்டாய்💪💪💪👊

    • @selvaraj8266
      @selvaraj8266 2 роки тому +3

      டக்ளஸ் தெளிவாக சொல்கிறார், திருந்துங்க டா...

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 2 роки тому +3

      கொலேக்காற பிரபாகரன் தொற்றுட்டான்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      அவர் பேச்சு புரியவில்லை

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      பிரபாகரன் திரிகோணமலை மறைவான சிறைச்சாலை யில இருக்கிறார் என்பது உண்மையா

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 роки тому

      பிரபாகரன் தமிழினத்தின் குருதி குடித்து தொப்பை வளர்த்த கூலிப்படை தலைவன். தேவானந்தா உழைப்பால் உயர்ந்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில் தோல்வி காணாத மக்கள் தலைவன்

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 2 роки тому +27

    அன்பான விகடன் சகோதரரே நீங்கள் நல்ல அறிவாளி இவரோடுகதைத்து உங்கள் தரத்தை குறைத்து விடாதீர்கள் நாய் திட்டத்தைத் தான் கக்கும் கக்கினதை தானே தின்னும். அதுதான் நாயின் குணம்.

  • @arshawinantonysselventhira8474
    @arshawinantonysselventhira8474 2 роки тому +105

    ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றபோது மகிந்தவைக கேள்வி கேட்காமல் அவனோடு அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த ஆள் தமிழ்மக்களின் பார்வையில் யார்?

  • @TN-eh6of
    @TN-eh6of 2 роки тому +48

    வாழ்க பிரபாகரன் வெல்க தமிழ் ஈழம் உலகத் தலைவர் தமிழினத்தின் தலைவர் பிரபாகரன்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Рік тому +1

      சரி சார் அவர் எப்போ தமிழ் ஈழம் வாங்குவார்! உனக்கு என்னய்யா கமெண்ட் எழுதிட்டு ஏத்தி விட்டுட்டு போயிடுவ. செத்து விதவையாவது இலங்கை தமிழன். இதைத்தாண்டா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்தார்கள் அவர்கள் பிழைத்தார்கள் பாவம் இலங்கை தமிழன்

  • @mariagrace6606
    @mariagrace6606 2 роки тому +49

    வாழ்க பிரபாகரன், வெல்க தமிழீழம்.

  • @sinniahyogaraj3411
    @sinniahyogaraj3411 2 роки тому +34

    இந்திய தமிழர்களையும் , ஈழத்து தமிழர்களையும் விரோதிகளாக்கும் பேச்சு . நிருபர் கேட்ட கேள்வி இலங்கையில் பஞ்சத்தின் காரணமாக இலங்கை தமிழர்கள் அகதியாக இந்தியா போவது பற்றி .

  • @KarthikSingai
    @KarthikSingai 2 роки тому +27

    மேதகு ஒருவரே உலக தமிழருக்கு தலைவர். 🐅 நாம் தமிழர் 💪
    வெல்வோம் தமிழால் ஆள்வோம், வாழ்வோம் 😎

    • @mullaiuky
      @mullaiuky 2 роки тому

      ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்றால் யுத்தம் முடிந்து இன்று வரை தீர்வு இல்லையே!
      தீர்வு பற்றி பேசும் போதெல்லாம் அது கடந்து தானே போகிறது.
      தமிழர் விடுதைக்கான போராட்ட வரலாற்றில் யாழ் நூலகத்தை எரித்து சென்றமை போல.....
      அவ்வாறான நிகழ்வுகளை தடுக்கும் எந்த ஏற்பாடுகளும் இல்லையே?

    • @யாழ்மேல்குடிவெள்ளாளன்
      @யாழ்மேல்குடிவெள்ளாளன் 2 роки тому

      பிரபாகரன் உருவான வரலாறு ua-cam.com/video/I9NSfYNoc80/v-deo.html
      புலிக்கொடி தமிழ் கொடி ua-cam.com/video/Raam7TuqB7Y/v-deo.html

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Рік тому

      அந்த வியாபாரம் எல்லாம் இப்பொழுது நடக்காது தம்பி. இலங்கையை பிரச்சனையை வைத்து இலங்கை தமிழன் நொந்து நூல் ஆனான் ஆனால் அதை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் கன ஜோராக நடந்தது இனி அதற்கு சான்ஸ் இல்லப்பா சான்ஸ் இல்லை

    • @KarthikSingai
      @KarthikSingai Рік тому

      ஐயோ பாவம் மேதகு என்றாலே கதறல் சத்தம் அதிகமாகவே இருக்கு, வைகோ மாமா கதறும் கதறல் இருக்கே 🤣🤣🤣

  • @phoenixsales267
    @phoenixsales267 2 роки тому +23

    கொஞ்ச நாள் பொறு கருணாவும் டக்ளசும் ஓடி ஒழியும் காலம் வெகுவிரைவில் வரும்….

  • @thesilvacastle
    @thesilvacastle 2 роки тому +33

    தயவு செய்து இந்த துரோகியை பேட்டி எடுக்காதீர்கள்

  • @hansiprince3762
    @hansiprince3762 2 роки тому +8

    போயும் போயும் இந்த விலங்கிடம் போய் பேட்டிஎடுக்கிறீர்களே.

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 роки тому +49

    உண்மையான விடயம் வெளிநாடு வாழ் தமிழர்களின் உதவிகளால் தான் பட்டினி சாவில் இருந்து தவிர்க்கப்படுகின்றனர்.
    சில உண்மைகளை உணர வேண்டும் எல்லா சொத்தையும் உழைத்து பெற்றால் தெரியும்
    இருந்து கதைக்க இலகு
    மக்கள் வலிகளை முதலில் புரிய வேண்டும்

    • @selvaraj7025
      @selvaraj7025 Рік тому +1

      டக்கலஸ்ஒருஇனதுரோகிதமிழ்என்றுசொல்லஅருகதையற்றவன்இவனிடம்உங்களையார்பேட்டிஎடுக்கசொன்னதுஅறிவற்றதனமாகசிங்களவன்போலவேஇவன்பேசுவான்தமிழர்களின்வலிதெரியாதவன்நல்லமானமுள்ளவன்இவனைபேட்டிஎடுக்கமாட்டார்கள்

  • @raaja369
    @raaja369 2 роки тому +33

    பிரபாகரன் நேருக்கு நேர் நிற்கும் மாவீரன் முதுகுல குத்த அவர் என்ன வால சுருட்டிகிட்டு ஒடுற டக்ளஸ் நாயா?

  • @subbukutti8088
    @subbukutti8088 2 роки тому +49

    உலக தமிழ் இனத்தின் தலைவன் மேதகு பிரபாகரன் ஒருவரே.

  • @manoshan6892
    @manoshan6892 2 роки тому +17

    நீ எம் இனத்தின் சாபம் நீயும் மஹிந்த போல தான் அவமானப்படுவ soon🤣🤣🤣🤣

  • @sans16k81
    @sans16k81 2 роки тому +38

    இவன் தமிழ் நாட்டில் தேடப்படும் குற்றவாளி தானே?.,..

    • @marlinthaya6438
      @marlinthaya6438 2 роки тому +1

      Yes, He was in Indian criminal list with murder charges. I don't about now

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 2 роки тому +22

    இந்த தமிழ் துரோகிக்கு இந்திய,இலங்கை பெரும்பான்மை அரசுகள் உதவலாம், ஆனால் தமிழர்கள் .....உங்களுக்கே புரியும்.

  • @irudayasamyvelankanni9312
    @irudayasamyvelankanni9312 2 роки тому +50

    ஒரு கொலைகாரரையா பேட்டி எடுப்பீர்

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 роки тому

      @Kokulavathani Mayuran புலிகள் கொன்றது தமிழின துரோகி டக்லஸ் கொன்றது அப்பாவி தமிழறை வெள்ளைவேண் கடத்தல் லக்ஷ்மன் ககிர்காமம் படுகொலை சொல்லலாம்

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 роки тому +1

      @Kokulavathani Mayuran தம்பி கதிர்காமம் கொலை செய்தது eprf தலைவன் டக்லஸ் தேவநாந்த புலிகள் கொலை செய்தது எந்தஆதாரமும் இல்லை

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 роки тому +1

      @Kokulavathani Mayuran இந்தியா அமைதிப்படை ஈழத்தில் வந்து தமிழ்இனபடுகொலை செய்யாகுள்ள இந்தியா அரசுக்கு ஆதரவாக காட்டிக்கொடுப்பவனாக இருந்தவன்தான் இந்த EpRf அமைப்பு தலைன் டக்லஸ் புலிகள் சொற்ப போராளியைவைத்து இந்தியா ராணுவப்படையை அடித்து விரட்டினார்கள் இதுதன் தமிழன் வீர அடையாளம் லக்ஷ்மன் கதிர்காமம் புலிகள் கொலை செய்யவில்ல eprf கொலை செய்துவிட்டு புலிகள் மேல் பழிபோட்டார்கள்

  • @veerasamyarumugam8593
    @veerasamyarumugam8593 2 роки тому +32

    டக்லஸ்ஒருஇனதுரோகியென்பதுஉண்மையே

  • @தமிழ்ராசா-ச2ல
    @தமிழ்ராசா-ச2ல 2 роки тому +23

    வெள்ளை வான் கடத்தல் மன்னன்.
    சி௩்களத்துக்கு மாமா வேலை பாத்த தாத்துகொண்டிருக்கும் மாமா

    • @EHPADservice
      @EHPADservice 2 роки тому +2

      மாமா இல்லை மா மாமா

  • @KarthiKeyan-kj9xh
    @KarthiKeyan-kj9xh 2 роки тому +8

    எங்கள் தலைவர் தமிழினத்தின் தந்தை எங்கள் அப்பா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே தலைவனின் தம்பி என்று உலக தமிழர்கள் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் என்று உரக்கச் சொல்லும் ஒவ்வொரு தமிழனும் புகழின் உச்சியில் இருக்கிறார்கள்

  • @குமார்தமிழன்-ண8த

    இந்த துரோகி தேடப்படும் குற்றவாளி...

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 2 роки тому +16

    உண்மைகள் இறைவனுக்கும் தான்
    தெரியும்.

  • @smileinurhand
    @smileinurhand 2 роки тому +29

    விகடன் குழுமத்திற்கு நன்றிகள்.
    தமிழ் மட்டுமே நம்மை இணைக்கிறது.
    மத, இன அரசியலுக்கு மயங்கி உங்கள் வாழ்வை இழந்து விடாதீர்கள்.
    ராஜபக்ஷ அரசு ஊர் எங்கும் புத்தர் சிலைகள். ஒரே மொழி, ஒரே மதம் என பெரும்பான்மை மக்களை மயக்கி நாட்டை தனியாருக்கு விற்று விற்றார்கள்.

  • @govindarajanv8001
    @govindarajanv8001 2 роки тому +20

    மாவீரன் பிரபாகரன்

  • @raghukumar2486
    @raghukumar2486 2 роки тому +23

    உங்கள் கருத்தை சொல்லுங்கள் .
    ஆனால் தலைவர் பிரபாகரணை குற்றம் சுமத்த வேண்டாம் !!!!!

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 роки тому

      @London Films டேய் நானும் இலங்கையின் இருக்கிறவன் எனக்கு தெரியும் உனக்கு தெரியாது

  • @kumars3036
    @kumars3036 2 роки тому +1

    தலைவர் பிரபாகரனின் சாவை கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார் டக்ளஸ்

  • @jeyaseelanrasu950
    @jeyaseelanrasu950 2 роки тому +4

    அய்யா டக்ளஸ் தேவானந்தா அவர்களே உங்கள் தீர்வு உடனடியான தேவையாக இருந்தது ஆனால் தலைவர் தீர்வு அடுத்த தலைமுறைக்கு தேவையானது அதற்காக தான் அப்படி அணுகி இருந்தார் நம் தலைவர்

  • @user-xp8gc5qe8b
    @user-xp8gc5qe8b 2 роки тому +6

    இன்னுமும் ஐயாவின் காரியாலயங்கள்
    அபகரிப்பு காணியில்…
    வாடகை குடுக்காமலே நடைபெறுகிண்றன,

  • @jeyapalankajavaku1537
    @jeyapalankajavaku1537 2 роки тому +6

    காட்டிக்கொடுத்தாச்சுதானே இப்ப கேட்டுப்பார்க்கலாமே தமிழினத்திற்கான தீர்வை.

  • @sumosuman3627
    @sumosuman3627 2 роки тому +21

    இவன் வானத்தில் இருந்து வந்தவனா இல்லை யானையின் துவாரத்தில் வந்தவனா என்று மக்களுக்கு தெரியும்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +4

    என்ன புடுங்க நாம் இந்தியாவோடு சேர்ந்து வாழ வேண்டும்.இந்த மத்திய அரசு எல்லா விஷயங்களிலும் நமக்கு துரோகம் தான் செய்கிறது.தமிழ்நாட்டு தமிழர்களே போதும் நாம் படுகின்ற வேதனை.வெளியே வாருங்கள்.உங்களுக்கு சூடு சொரணை இருந்தால் தனி தமிழ் நாடு அமைத்து இறையாண்மையுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.ஒரு கோடி சிங்களவனின் நட்பு முக்கியமா அல்லது பத்து கோடி தமிழர்களின் உணர்வு முக்கியமா.ன

  • @suthu730
    @suthu730 2 роки тому +6

    மொத்தத்தில் நீயே உனக்கு மண்ணை அள்ளி போட்டாய் எண்டு ஒத்துகொள்றாய் 😂

  • @jothibasu7996
    @jothibasu7996 2 роки тому +15

    இவருக்கு இன்னொரு பெயர் இருக்கு எட்டையப்பன்

  • @dinushan1951
    @dinushan1951 2 роки тому +18

    எட்டாப்பன் கூட்டம் இவங்கள் எல்லாம் கருத்து சொல்ல .

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 роки тому +8

    உங்களுக்கு இந்த அமைச்சு பதவி தந்த உள் நோக்கம் தமிழக மீனவரையும் இலங்கை மீனவரையும் மோத விடுவதுக்கு தான் என்பது இவருக்கு நன்கு தெரிந்து அந்த வேலையை கச்சிதமா செய்கிறார்

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 2 роки тому +11

    இவற்றையெல்லாம் பேட்டி எடுத்து ஏன் தம்பி இவன சொறுபால அடிக்கவேண்டும்

  • @mmnselvi
    @mmnselvi 2 роки тому +24

    பெரிய தலைவர்களை பேட்டி எடுக்க போகும் நிருபர்கள் அந்த தலைவர்கள், அவர்கள் செயல்பாடுகள் குறித்தெல்லாம் அடிப்படை விஷயங்கள் கூட அறியாமலா செல்வது??

    • @greattamil9938
      @greattamil9938 2 роки тому +3

      இவன் பெரிய தலைவனா?

    • @mmnselvi
      @mmnselvi 2 роки тому

      @@greattamil9938 பெரிய தலைவர் தான்...பயங்கரவாதி பிரபாகரனுக்கு பயப்படாமல், 13 கொலை முயற்சிகளை வென்று, அங்கிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளை பல ஆண்டுகளாக செய்து வருபவர் !

    • @greattamil9938
      @greattamil9938 2 роки тому

      @@mmnselvi நீ போ விசர்.

    • @bdaniel4775
      @bdaniel4775 2 роки тому +1

      Very true....Cibi should delete this video

  • @muthukumar-qd4ih
    @muthukumar-qd4ih 2 роки тому +24

    தற்போது இலங்கையில் உள்ள நிலைமைக்கு யார் காரணம் 2009 பிறகு இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக்களை குடியமர்த்தவில்லையா?

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому

      அதற்கு முன்னர் 1987இந்தியாவின் அமைதிப்படை ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டு இருந்தால் போர் முடிவுக்கு வந்து இருக்கும்.விடுதலைப்புலிகள் அப்போது ஏற்கவில்லை.

    • @jinasirikariyawasam5476
      @jinasirikariyawasam5476 Рік тому +1

      No,those who are living in Nawakkuli are people who were born and studied in Jaffna.

  • @ECmobilesolutions
    @ECmobilesolutions 2 роки тому +4

    ஐயா அமைச்சர் அவர்களே! இந்த கடல் எல்லை சட்டம் நாடுகளினுடைய எல்லைகள் சார்பான இறைமை, அது தமிழ்தேசிய கூட்டமைப்பினது இல்லை.

  • @vijithasuganthan4806
    @vijithasuganthan4806 2 роки тому +4

    பொழுதுபோக்குக்கு மக்கள் கூடுகிறார்கள் நோம்பு சாப்பாட்டுக்காக வருகிறார்கள் என்பதையாவது சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்து போடுங்கள்..டக்லஸ்சை சிங்கள மக்கள் சாப்பாடு குடுப்பதை தமிழ் மக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்...

  • @sivatharsansivatharsan4665
    @sivatharsansivatharsan4665 Рік тому

    நீங்கள் ஆரம்பித்த கொள்கை களவெடுக்கும் கொள்கை

  • @bandarabandara5844
    @bandarabandara5844 2 роки тому +2

    100%உண்மை ஐயா உண்மையை சொன்னீர்கள் யாழ்பாணத்தில் உல்லவன் கள்ளனும் பொம்பலபொரிக்கிகள் உல்லதாழ்தான் இரணுவம் குவிககப்பட்டு உல்லது எண்ரீர்கலே அதுதான் எனக்கு பிடித்தவசனம் ஐயா உங்களுக்கு எத்தனை பொம்பல்யேன்று கூரவிலையே அதுயேத்தனை????????????????????????????????

  • @TamilSelvan-fc9ve
    @TamilSelvan-fc9ve 2 роки тому +7

    இவன் சிங்களகைகுளி வெல்லைவேட்டி கட்டிய ஒரு சகுனி.

  • @sinniahyogaraj3411
    @sinniahyogaraj3411 2 роки тому +8

    சுயநல தமிழ் விரோதி

  • @narojannarojan5247
    @narojannarojan5247 2 роки тому +4

    டக்ளஸ் ஜாயா நீங்கள் ஜட்டி பொடுறதில்லையாமே.

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 2 роки тому +7

    புத்தி சுகம் இல்லை

  • @almniyasdeen7754
    @almniyasdeen7754 2 роки тому +10

    பேட்டி எடுக்கும் உங்களுக்கு வேற வேலை இல்லையா சமூக விரோதிகளை பேட்டி காணத்தேவையில்வை

  • @shanmyu5559
    @shanmyu5559 Рік тому +2

    வீழ்ந்தாலும் அவர் ஒருவரே தலைவன் Methagu❤

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 2 роки тому +13

    This Douglas is a traitor of Elam tamil. His main job was kidnapping during the war period. He has not done his duty and not implemented the law about fishing. Because of this, he created enemity between tamil nadu fisherman and Elam tamil fisherman. According to the Sinhala Government plan he created clashes between both countrie' s fisherman.

    • @Manijkoi
      @Manijkoi Рік тому

      Yes but we TN tamils will never hate eelam tamils no matter what these snakes plan

  • @israelcornelius4600
    @israelcornelius4600 2 роки тому +13

    Prabhakar is always great

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 роки тому +12

    பயித்தியம் பயித்தியம்

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 роки тому +10

    நீ இன்னும் உயிருடன்தான் இருக்கியா?என்னடா கதைக்கிர.கம்பி கட்ர கதை எல்லாம் சொல்ற

  • @p.antonjuliyanpererajuliya7187
    @p.antonjuliyanpererajuliya7187 2 роки тому

    விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா தலை குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா .இதை உணர்ந்து பேசணும் தங்களுடைய. பேச்சை .....

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +1

    எதிர்கால இளம் சந்ததியினர் களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்

  • @neruppudaa8067
    @neruppudaa8067 2 роки тому +1

    டக்ளஸ் தேவானந்தா மவனேதேவானந்தா மவனே உன்ன உதைக்காம தலதேவானந்தா மவனே உன்ன உதைக்காம தவிர எனக்கு வேற வேலை இல்லையா

  • @stalinpalanisamy4603
    @stalinpalanisamy4603 2 роки тому +9

    அந்த டீ கடைக்கு ஓனர் பேசுறார்.
    வக்காலி ஆள் இல்லைனு இஷ்டத்துக்கு பேசுறான்.

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Рік тому +1

    Mr. Dougles you are great. Because your interview very fine. Ltte was destroyed Tamil comunity futer and younggenaration . I couldnot understand why did talk about Pirabakaran and his activités.

  • @யாழ்மேல்குடிவெள்ளாளன்

    நக்கிப்பிழைக்கவந்த இந்திய வம்சாவளி மலையாளி வேலுப்பிள்ளை மவன் நளக்கரையான்களின் தலைவன் பெட்டையன் பொன்னையன் பிரபாகரன் தன அக்காவை கனடாவிலும் ; அண்ணனை டென்மார்க்கில் தமிழ் ஈழ மண் நிதியில் வசதியாய் வளவந்தான் ; ஆனா பூர்விக தமிழன் ஈபிடிபி தமிழின தலைவர் டக்ளஸ்தேவானந்த்து தன் சொந்த தங்கச்சி சோப்பானவையே தற்கொலைப்படையாகி ஈழமண்ணுக்காக அர்ப்பணித்தவர் ; இது உண்மையான வரலாரு

  • @vizhithezhutamizha7169
    @vizhithezhutamizha7169 2 роки тому +4

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @thasa9599
    @thasa9599 2 роки тому +1

    இரண்டு லட்சம் தமிழ் மக்கள் சாகும் போது நீ என்ன செய்கிறாய் மஹிந்தவுடன் ஒட்டுக்குழு வாயிருந்தா.....அப்போது நீ என்ன செய்தாய்.....muthevi

  • @jakishm2293
    @jakishm2293 2 роки тому +2

    Douglasdevanantha very good leader 💐

  • @venugopalramadossanand8368
    @venugopalramadossanand8368 2 роки тому +12

    viktan VJ not read the histroy and not prepared for interview🤦🏼‍♂️

  • @mahir547
    @mahir547 2 роки тому +1

    மே 9 அன்று இவனையும் கவனித்து இருந்தால் இப்படி பேசுவானா ?

  • @arumumugam4568
    @arumumugam4568 2 роки тому +4

    இரைவன் அரிவான் உன்மை

  • @narojannarojan5247
    @narojannarojan5247 2 роки тому +10

    போட பண்ணி நாங்கள் தினமும் அச்சத்தில்தான் வாழுகிறோம்.உன்னை மாதிரி அரசியல் வாதிகளலதான்.

  • @knusper72
    @knusper72 2 роки тому +12

    Please prepare for the interview vikatan team and cibi. Don't be affraid and be bold while asking questions.

  • @abayanabay6635
    @abayanabay6635 2 роки тому +5

    this is not an interview its just his speech

  • @balailango2139
    @balailango2139 2 роки тому +7

    ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தேவைபில்லாத கதை அளக்கிறான்.

  • @mangamotion
    @mangamotion 2 роки тому +6

    Thanks Vikatan for taking the interview.
    Why can't the army and the police located massively in the North of Sri Lanka capture their trained Tamil boys called Aava group and other groups and put them in jail.
    They are captured and released again in public to cause a continuous problem to innocent Tamils living in the Northern Province.
    The foreign countries should take immediate action to remove armies from Northern Province and should allow people to live in peace. Tamil politicians have not taken any action so far.

  • @தமிழர்நாடு-ழ1ங

    ஆமா தாய்லி நீதான்

  • @ChozhaArchViz
    @ChozhaArchViz 2 роки тому +3

    சரியான கேள்விகளை எழுப்பவில்லையே..

  • @elathamilanthushanth1996
    @elathamilanthushanth1996 2 роки тому +1

    அகதிகளாக வந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று சொல்லும் இந்திய அரசால் மீனவர்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் இற்கு வந்ததாக ஆதாரம் இருப்பதாக கூறினார்களா இல்லைதானே

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 роки тому +1

    தேசியத் தலைவரின் கொள்கை வேறு . தேசத்துரோகியின் கொள்கை வேறு இதை அவனே சொல்கிறான் .

  • @infomafas
    @infomafas 2 роки тому

    இலங்கை மீனவர்களின் வளங்களை சூரையாடுவது பற்றி தெளிவாக விளக்கும் போது ஊடகவியலாளர் குழந்தை போன்று ஒன்றும் தெரியாது என்கின்றார் . பாருங்கள் அவர்கள் எவ்வளவு தூரம் பலவீனமாக இருக்கின்றார்கள்.ஒரு பிரச்சினையை பேச முன்பு 360 view இருக்க வேண்டும்.
    தனக்கு தேவையான செய்தியை மட்டும் சேகரிக்க வந்திருக்கின்றார்.

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 2 роки тому +8

    தமிழையும் மறந்து விட்டான்

  • @lawrence9854
    @lawrence9854 2 роки тому +1

    டக்ளஸ் தேவானந்தா நல்லாத்தான் சமாளிக்கிறார் அந்த மக்கள்க்கு முதல காணி பிரச்சினையை தீர்க்கவும் டக்ளஸ் தேவானந்தா அவர்களே வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +2

    இவரைப் பேட்டி எடுத்து புனிதராக காட்ட வேண்டாம்.

  • @nilojan6461
    @nilojan6461 2 роки тому +1

    இவண்ட குடும்பத்தை குடுக்கட்டும். ராணுவத்துக்கு

  • @KumarKumar-tp2iw
    @KumarKumar-tp2iw 2 роки тому +5

    சரியான கேள்விகளும் கேட்க்க வில்லை சரியான விடைகளும் இல்லை

  • @thayakaran7540
    @thayakaran7540 2 роки тому

    ரிப்போர்ட்டர் பயப்புடார்... வேற ஒருவரை போடுங்க

  • @jsj131
    @jsj131 2 роки тому +5

    Douglas joint hands with a murderer of Izha Tamils.

  • @balailango2139
    @balailango2139 2 роки тому +7

    இவன் என்ன மொழி பேசுகிறான் என்று அவருக்கே பரியுதோதெரிபல,

  • @kethessivam8035
    @kethessivam8035 8 місяців тому

    இவருடைய கதை குழந்தப்பிள்ளை கதைப்பதுபோல் உள்ளது

  • @codemeu2992
    @codemeu2992 2 роки тому +2

    இலங்கை விவகாரம் தொடர்பான ஆழமான அறிவு இல்லாமல், டக்ளஸிடம் மாட்டுப்பட்டா.... :D

  • @muthubarathi1474
    @muthubarathi1474 2 роки тому +3

    அருமை சிபி

  • @PalaneAndavar
    @PalaneAndavar 2 роки тому +3

    he is telling the truth , it is giving a huge hit on media houses,

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 6 місяців тому

    Where is the SELF respect for Indian Central Govt in the Fisheries disputes ???
    1. ICG did not order Navy to defend Indian boats. .
    2. ICG confessed to Shri Lankan Govt that Indian fishermen have been violating the maritime borders ???? COME ON!
    3. When ICG sleeps on its own Authority
    1. Shri Lankan Navy seizes Indian boats & jails Indian fishermen
    2. Tamil Arasu leadership & it's friends have cleverly rallied Shri Lankan Tamil fishermen against Rameshwaram Tamil fishermen.
    As if Indian boats have been looting Sea wealth of Shri Lanka & so arresting Indian fishermen is a justified position !!
    3. ICG cannot SPEAK FOR Indian fishermen ?????
    Why are they leaving their OWN moral responsibility to Douglas Devananda ????
    Anyone that has experience with 1980s politics knows to what extent EVERYONE from Tiger leaders to Douglas looked up to ICG & ultimately had to unwillingly start negotiating with Shri Lankan Govt !!
    ICG has been a Step Mother to its own citizens,
    That is the bitter historical political truth.
    🖖🖖🇮🇳

  • @alistondesilvaalfred7720
    @alistondesilvaalfred7720 2 роки тому +1

    பண்ணாடப் பன்னி இவனுடைய கதை ஆரம்பம் முடிவு விளங்காத சொதப்பல் பக்கோடா கதை.
    Primary school students கூட தெளிவாக பேசும்.
    இரண்டு வருடங்களுக்கு முன்பு அன்று இவனுக்கு கோட்டா " அப்பா நீதான் டா கடல் மந்திரி" என்று file ஐக் கொடுக்க, ஆ வென வாயப்பிளந்தான் பாருங்க, "குரங்கு கையில பூமாலை" சரியான பொருத்தம் இவனுக்குதான்.
    இனத்தின் மேல் கொண்ட சுதந்திரத் தாகம் அதற்காக தன்னையும் தன் உறவுகளையும் அர்ப்பணித்த அந்தப் 'புனித ஈகை" அதன் வலிமை உனக்கு தெரிய வாய்ப்பில்லை அர்ப்ப புதரே.
    எமது வரலாறு மறக்குமா?? உன்னையும் உனது சகாக்களையும், உங்கள் ஒட்டுண்ணி வஞ்ஞணைகளையும்.

  • @YogarajaBaby
    @YogarajaBaby 22 дні тому

    களத்தொழில் அமைச்சர்கள் இருக்கிற கேள்வியாடா

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 2 роки тому +1

    விகடன் படிப்பறிவில்தவங்கள்டக்ளஸ் சொல்லுகிறார்

  • @sankar9915
    @sankar9915 2 роки тому +2

    Reporter, address him (Mr. Prabhakaran ) respectfully.

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 2 роки тому +2

    Country in Vain..This man Minister having lot of time to see horoscope videos in vendhar tv Wow!! wat a Work he is doing...People should stop supporting or voting for this man.

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 роки тому +9

    Throogii nayeee

  • @Ma72882
    @Ma72882 Рік тому

    டக்ளசுக்கும் கலைஞருக்கும் உள்ள வேறுபாடு கலைஞர் மழைக்குணம் தென்படும் அடையாளம் தெரிந்தால் உண்ணாவிரதம் இருப்பார்.ஆனால் மழை வந்ததின்பின் மழைவரவேண்டி உண்ணாநோன்பு இருப்பான் வடுவா!. இவருக்கு கடல்தொழில்பற்றி தெரியாது.இலங்கையில் இவரின் பின்னாலே இலங்கையில் மீனின் விலையேறியதும் மற்றும் மீனின் வளம் குறைந்தது.இவனிற்கு கொலை அமைச்சு கொடுத்தால் மிக உணர்வு பூர்வமாக செய்யும் ஆற்றல் உள்ளது.

  • @naliguru
    @naliguru 2 роки тому +3

    When DESIA THALIVAR PIRABHKARAN around Indian Fishermen never been arrested.

    • @naliguru
      @naliguru 2 роки тому

      @London Films Listen bro because of ur uncle you can't blame of LTTE. There are many killing happened used Desia THALIVAR name. Example Karuna,PILLAIYAAN and DOUGLAS DEVANANDA brutal MURDERS CRIMINAL'S. Karuna killed many LTTE boys in BATICALO to joined with SINHALA ARMIES. Most ltte from Batticalo came to Vanni to be under other commanders. So why Desia THALIVAR PIRABHKARAN wants to kill his own PEOPLE?? Other than in forgivable crimes or the spy. So stop spreading LTTE killed their own blood.. 🙄🙄🙄

  • @tamilrajah1207
    @tamilrajah1207 2 роки тому +2

    பம்பில பிறந்தது

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 роки тому +2

    கோடில நின்ற ஆமியை படலைக்கு கொணர்ந்தது புலி என்றால், படலை நின்ற ஆமிட்ட உள்ளுக்க இருக்கான் என்று காட்டி கொடுத்தது இவர்

    • @jeganjegan7673
      @jeganjegan7673 2 роки тому

      எலி புலியாே ட ஒப்பிடுது