இராமானுஜர் தமிழன் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் எழுந்த ஊரும் திருச்சிராபள்ளி ஸ்ரீ அரங்கநாதர் கோவிலில் இவர் உடல் கெடாமல் இன்றும் உள்ளது இப்படி எல்லாம் ஆதாரங்கள் இருந்தும் ஏன் ஆரியர்கள் உடையது என நம்பவைத்து ஏமாற்றி வருகின்றனர் என்ற உண்மை விரைவில்
நான் 1953 முதல் 1959 வரை பேச்சைக் கேட்டு தீவிர நாத்திகனாக இருந்தேன்; ஒரு மகான் கடவுள் பற்றிய உண்மைகளை ஆதாரங்களுடன் விளக்கியதை உணர்ந்து அதுவரை நான் கடைப்பிடித்து வந்த மூடத்தனத்தை விட்டு பக்தி மார்க்கத்தில் நுழைந்தேன். 1985 வரை தீவிர திமுக ஆதரவாளனாக வாழ்ந்து வந்தேன். கலைஞர் காலத்தில் நடந்த விவசாய போராட்டத்தில் பெண்கள் கிராமத்தில் ஐந்து 5 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் மாறவில்லை. எம்ஜிஆர் கொண்டு வந்த ஏழைகளுக்கான ஒரு மசோதாவை நிறைவேற விடாமல் செய்த துரோகத்தை வைக்க முடியாமல் அதிலிருந்து விலகினேன்.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே, அவுங்க அப்பா 'ராமஜெயம்' ங்கிற சீரியலைப் போட்டு 'நாங்களும்உங்க ஆள்தான்' என்று மகிழ்வித்து வெளிப்படையாகவே ராசியாகிக் கொண்டது நினைவிருக்கா மக்கா?
கதாகாலஷேபம் என்று பழைய காலத்திலிருந்து கேட்டு வந்துள்ளோம்.பாவைகூத்து மூலம் இராமாயணம் கேட்டுள்ளோம்.சினிமா வந்த பிறகு இது அடியோடு அழிந்து விட்டது.இப்படி சீரியல் மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் பார்ப்பதும் கேட்பதன் மூலமாக பழையபடி அந்த நிகழ்ச்சியை புதுமையாக பார்க்கிறோம்.அக்காலத்தில் இராமாயணம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை ஏதோ ஒரு நிகழ்ச்சியின் மூலம் நடத்தப்பட்டு முடிந்தபின் அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் இராமேஸ்வரம் சென்று வரும் பழக்கம் உண்டு.இப்பொழுது மறைந்து விட்டது.மீண்டும் சன் டீவி மூலம் உயிர்ப்பிக்க பட்டால் சன் டீவிக்கு வாழ்த்துக்கள். ஆன்மா மீண்டும் மீண்டும் ஒரு உடல் மூலம் பிறவி எடுத்துக்கொண்டுவரும்.தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு உள்ளே உள்ள ஆன்மா வரும்போதே பாவ புண்ணிய மூட்டைகளை சுமந்து வரும்.சிலர் அதிகமாக பாவ மூட்டைகளையும் குறைவான புண்ணிய மூட்டைகளையும் சுமந்து வந்து இங்கு கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.இவர்கள் பாவம் நீங்க இராமேஸ்வரம் சென்று புனித நீராடி இறைவனை வழிபட்டு வருவது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.நீதியை போதிக்கும் இராமாயணதின் கதாகாலஷேபத்தை கேட்பதே இராமேஸ்வரம் சென்று வழிபட்டுவரும் புண்ணியம் உண்டாகும் என்று பெரியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.நான் ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் இராமேஸ்வரம் சென்று புனித நீராடி இராமர் வழிபட்ட இறைவனை வழிபட்டு வருவது வழக்கம்.கடந்த ஆண்டு செல்ல முடியவில்லை.புண்ணியம் இருந்தால் மட்டுமே இராமாயணம் மகாபாரதம் கேடக்கமுடியும்.
எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்ற கதையாக நாங்கதான் பிஜேபி யோட B teamனு வெளியே வந்துட்டாங்க. இனியாவது திமுக அடிமைகளும் சாத்தானின் பிள்ளைகளும் சிந்திக்கட்டும்
யாரெல்லாம் தமிழர்கள் என்று தமிழர்களிடமே கேட்டு தமிழர்கள் அல்லாத தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருள் கொடுத்து ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் துரோகம் செய்து வந்ந உண்மை உலகிற்கு தெரிய வந்தது. தமிழ் நாட்டுத் தமிழ்ர்களுக்கும் யார் தமிழர் யார் தெலுங்கர் யார் கன்னடர் யார் மலையாளி என்ற உண்மை தெரியவந்தது.
நான் சிங்கப்பூர் ரிலிருந்து பதிவிடுகிறேன்... நாம் தமிழர் கட்சி யின் இளைஞர்... பட்டாளம் பெருகி வருகிறது..... வாழ்த்துக்கள் டா தம்பி... விஷ்ணு.. என்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இராவணனை பற்றி வள்ளலார் கூறும் போது பத்து அகங்காரம் கொண்டவன் என குறிப்பிடப்படுகிறார்.இராமனை வணங்குபவர்கள் சங்கிகள் என இந்த பதிவின் மூலம் குறிப்பிடப்பிடுகிறீர்களா? அப்படி என்றால் கம்பர் சங்கியா?
ராமசாமி mg ராமசந்திரன் ramadas பண்ருட்டி ராமச்சந்திரன் arcot ராமசாமி முதலியார் ராமசாமி படையாச்சி திண்டிவனம் ராமமூர்த்தி இசை அமைப்பாளர் ராம மூர்த்தி R. Venkatraman, ராமசாமி உடையார் Etc. Etc. ஒரு தவறான வரலாற்று கொள்கையை பின்பற்றுவது dangerous
Hi NTK families, Nanum NTK va sernthavan than... Nan Qatar la work panuran... Ennudaiya wife ku A-ve blood venum delivery ku may 13 Kumbakonam Annamal hospital la. Evalovo try panitan, enkaium kidaikala... Kuruthi kodai pasarai moolima enaku konjam ready Pani thanka. Please.
அட மட தமிழினமே இராமாயணம் தமிழர்கள் காவியம் இராமன் தமிழன் இராவணனும் தமிழன் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும் இராமாயணம் நடந்த காலத்தில் தமிழ் இருந்தது இராமர் பேசியது தமிழ் தான் தமிழ் நாட்டில் உள்ள இராமர் கோவில்கள் எத்தனை உள்ளது இராமாயணம் இயற்றிய வால்மீகி ஜீவ சமாதி தமிழ்நாட்டில் தான் உள்ளது வால்மீகி ஒரு தமிழர் இவர் ஜீவ சமாதி திருவான்மியூரில் இன்றும் உள்ளது இப்படி எல்லாம் ஆதாரங்கள் இருந்தும் இதை ஆரியர்கள் உடையது எம்மை நம்பவைத்து ஏமாற்றி ய திராவிட கும்பல் இதையே தற்போது தமிழ்தேசியம் பேசும் நீங்களும் கூறுவது தவறாகும்
இதுக்கு பேர்தான் மொழி திருட்டு. அயோத்தி ராமன் எப்போது தமிழன் ஆனான்? ஆண்டுதோறும் வடநாட்டில் ராவண்லீலா ஏன் நடைபெறுகிறது? கம்பராமாயணம் தமிழில் எழுதப் பட்டதால் எல்லாரும் தமிழர்கள் ஆகி விட்டார்களா? அதற்கு முந்தைய வால்மீகி ராமாயணம் மற்றும் துளசி ராமாயணம் எந்த மொழியில் எழுதப் பட்டது.? இராவணன் என்ற இலங்கை தமிழ் மன்னனை வில்லனாக சித்தரித்து எழுதப் பட்டதுதான் இராமாயணம். காவியங்களில் பல வரலாற்று நிகழ்வுகள் இடம் பெறுவது இயல்பு. தமிழ் மொழியை ஆரியம் திருடும் முயற்சிக்கு நீங்கள் துணை போக வேண்டாம்
ஒரு ஊர்ல ஒரு வயசான திருடன் இருந்தான்.... இந்த கதை கூட நல்லா இருக்கும்.... 2024 தேர்தல் பரப்புரையில் கலக்கிய கதைன்னு tagline குடுத்து 500 எபிசோட் ஓட்டலாம்....
கொள்கையாவது குந்தானியாது.... இவனுங்களுக்கு காசு தான் முக்கியம் 😅
தற்குறி 200 உபீஸ் பாவம்...💯🤣🤣🤣💦
ராமானுஜர் தொடர் எழுதியவர் தானே கருணாநிதி !
கலைஞர் டிவி யில தானே வியாபாரம் நடந்துச்சு !
இராமானுஜர் தமிழன் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் எழுந்த ஊரும் திருச்சிராபள்ளி ஸ்ரீ அரங்கநாதர் கோவிலில் இவர் உடல் கெடாமல் இன்றும் உள்ளது இப்படி எல்லாம் ஆதாரங்கள் இருந்தும் ஏன் ஆரியர்கள் உடையது என நம்பவைத்து ஏமாற்றி வருகின்றனர் என்ற உண்மை விரைவில்
அது இனம் பாசம்.. சொன்ன எவன் நம்புரான்..இங்கு இருக்கும் திராவிட பித்தன்
ராமானுஜ சீரியல் கருணாநிதி எழுதினது என்று யார் சொன்னது?அது proxy படைப்பு.அந்த அளவு ஆன்மீக ஞானம் கருணாநிதிக்கு ஏது
@@NarayananVenkateshwaran ua-cam.com/video/_SMpLNt7wxE/v-deo.htmlsi=AVUDrR2MbjZ4ywWT
மணியம்மையின்
மனம் கவர்ந்த நாயகன்
ஈவே ராமசாமியை...போட்ட
சன் டிவிக்கு போணியாகுமா.?"
ஊத்திக்கும் sun
Vijayalaksmi amariya amaiyan todar podalam thumbigal thankalin thalivarin veradera syali kundu ananthapaduvarkal.
மணியம்மலக்கு அண்ணாதுரையதான்பிடிக்கும்அதனால்தான் அண்ணாதுரை கூட ஓடிய இருக்காங்க எப்படி
ஊப்பிங்க முட்டு குடுக்க முடியாம தவிக்கிரானுங்க, நமக்கு ஜாலியா தான் இருக்கு😂
😂😂😂🙌
🤣👍
சன்டிவி பணத்துக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யும் கலைஞர் குடும்பத்துக்கு கொள்கையும் கிடையாது ஒன்றும் கிடையாது.
நான் 1953 முதல் 1959 வரை பேச்சைக் கேட்டு தீவிர நாத்திகனாக இருந்தேன்; ஒரு மகான் கடவுள் பற்றிய உண்மைகளை ஆதாரங்களுடன் விளக்கியதை உணர்ந்து அதுவரை நான் கடைப்பிடித்து வந்த மூடத்தனத்தை விட்டு பக்தி மார்க்கத்தில் நுழைந்தேன். 1985 வரை தீவிர திமுக ஆதரவாளனாக வாழ்ந்து வந்தேன். கலைஞர் காலத்தில் நடந்த விவசாய போராட்டத்தில் பெண்கள் கிராமத்தில் ஐந்து 5 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் மாறவில்லை. எம்ஜிஆர் கொண்டு வந்த ஏழைகளுக்கான ஒரு மசோதாவை நிறைவேற விடாமல் செய்த துரோகத்தை வைக்க முடியாமல் அதிலிருந்து விலகினேன்.
Thambi,eppothu un vathu yeththanai? Reply.
மக்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஏற்கனவே ஒருமுறை இராமாயணம் சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிப்பரப்பபட்டது
இப்போ பாபர் மசூதியை இடித்து, அங்கு கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு மார்க்கெட்டிங்...
காவியத்தை கேவலமாக திரித்து வெளியிடாமல் இருந்தால் சரி
SUNTV👏 IS SANKEY TV👏
Congratulations Vishnu ❤️❤️❤️
திராவிடமும் ஆரியமும் ஒன்று என்று பலர் சொல்லி இருக்கிறார்கள்
Vaalthugl Vaalthugl ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இது என்னடா இராமாயணத்திற்கு வந்த சோதனை 🤪🤪🤪🤪
உண்மை விஷ்ணு இந்த மானங்கெட்ட கிருத்துவ இசுலாமிய மாங்காய்களை எப்படி சொல்லி திருத்துவது 😢😢
மிகவும் சந்தோசமான செய்தியை சொன்னிர்கள் தம்பி விஷ்ணு 👌🏿😅
பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே, அவுங்க அப்பா 'ராமஜெயம்' ங்கிற சீரியலைப் போட்டு 'நாங்களும்உங்க ஆள்தான்' என்று மகிழ்வித்து வெளிப்படையாகவே ராசியாகிக் கொண்டது நினைவிருக்கா மக்கா?
திராவிட தொண்டர்களுக்கு இப்போதாவது வந்ததே...... நினைத்து பெருமூச்சு விட்டேன்
ஜெய் ஸ்ரீ ராம்
நம் கடவுள் இராவணன் தான் மாற்றான் மனைவியை கவர்ந்து அரக்கர் களின் உனக்கு நிரூபித்தவர்.😅
இந்த பயபுள்ள பேரு விஷ்னு-வாமாமே😂
அன்புள்ளம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்டரி ஆரம்பியுங்கள்
விஷ்ணு அவர்களுக்கு வாழ்த்துக்கள் மே 18 இணை எழுச்சி நாள் எங்கே நடைபெறுகிறது என்று தென்னகம் மூலம் தெரிவிக்க வேண்டும்
2026 லில் நாம் தமிழர் வெல்வோம் உறுதி;தமிழ்தேசியம்
திமுக காரங்கே வயித்தகழுவ கடைசியில நம்ப ராமர்தான் உதவுறார் 🤔
சிறப்பான தேவையான பதிவு உறவே ❤️
கதாகாலஷேபம் என்று பழைய காலத்திலிருந்து கேட்டு வந்துள்ளோம்.பாவைகூத்து மூலம் இராமாயணம் கேட்டுள்ளோம்.சினிமா வந்த பிறகு இது அடியோடு அழிந்து விட்டது.இப்படி சீரியல் மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் பார்ப்பதும் கேட்பதன் மூலமாக பழையபடி அந்த நிகழ்ச்சியை புதுமையாக பார்க்கிறோம்.அக்காலத்தில் இராமாயணம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை ஏதோ ஒரு நிகழ்ச்சியின் மூலம் நடத்தப்பட்டு முடிந்தபின் அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் இராமேஸ்வரம் சென்று வரும் பழக்கம் உண்டு.இப்பொழுது மறைந்து விட்டது.மீண்டும் சன் டீவி மூலம் உயிர்ப்பிக்க பட்டால் சன் டீவிக்கு வாழ்த்துக்கள். ஆன்மா மீண்டும் மீண்டும் ஒரு உடல் மூலம் பிறவி எடுத்துக்கொண்டுவரும்.தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு உள்ளே உள்ள ஆன்மா வரும்போதே பாவ புண்ணிய மூட்டைகளை சுமந்து வரும்.சிலர் அதிகமாக பாவ மூட்டைகளையும் குறைவான புண்ணிய மூட்டைகளையும் சுமந்து வந்து இங்கு கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.இவர்கள் பாவம் நீங்க இராமேஸ்வரம் சென்று புனித நீராடி இறைவனை வழிபட்டு வருவது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.நீதியை போதிக்கும் இராமாயணதின் கதாகாலஷேபத்தை கேட்பதே இராமேஸ்வரம் சென்று வழிபட்டுவரும் புண்ணியம் உண்டாகும் என்று பெரியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.நான் ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் இராமேஸ்வரம் சென்று புனித நீராடி இராமர் வழிபட்ட இறைவனை வழிபட்டு வருவது வழக்கம்.கடந்த ஆண்டு செல்ல முடியவில்லை.புண்ணியம் இருந்தால் மட்டுமே இராமாயணம் மகாபாரதம் கேடக்கமுடியும்.
எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்ற கதையாக நாங்கதான் பிஜேபி யோட B teamனு வெளியே வந்துட்டாங்க. இனியாவது திமுக அடிமைகளும் சாத்தானின் பிள்ளைகளும் சிந்திக்கட்டும்
யாரெல்லாம் தமிழர்கள் என்று தமிழர்களிடமே
கேட்டு
தமிழர்கள் அல்லாத தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருள் கொடுத்து ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் துரோகம் செய்து வந்ந உண்மை உலகிற்கு தெரிய வந்தது.
தமிழ் நாட்டுத் தமிழ்ர்களுக்கும்
யார் தமிழர்
யார் தெலுங்கர்
யார் கன்னடர்
யார் மலையாளி என்ற
உண்மை தெரியவந்தது.
ராமாயணம் மகாபாரதம் போன்றவை வரலாற்று காவியங்கள் அதை கற்பனையாகவே இருந்தாலும் அவை காவியங்கள் அதற்கான மரியாதையை கொடுப்பது சரியானது
❤
ஈவேரா பற்றி சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படித்தால்
தான் அவரைப் பற்றி உண்மைகள் மக்களுக்கு தெரிய
வரும்.
சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
1997ம் வருடம் சன் டிவி ல மகாபாரதம் போட்டாங்க
இதுவும் கலைகரின் சுட்சி
சூட்சி போலும் ( புரட்சி தலைவரை மலையாளி என்று கூரியவர் தானே சிந்தியுங்கள் )
அட இருங்கப்பா இரண்டு நாள்ல அண்டா மற்றும் 200 ஓவா உபீஸ் கம்பி கட்டும் கதையோட வருவாங்க
Super news thennagam❤❤❤🎉
ராமர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் கடவுளுக்கும் அவதாரத்திற்கு சிறு வித்யாசம் உண்டு. ராமர் ஒரு அவாதாரம், அவரை வழிபடுவது நல்லது
திராவிட ஆரிய கூட்டணி
நான் சிங்கப்பூர் ரிலிருந்து பதிவிடுகிறேன்... நாம் தமிழர் கட்சி யின் இளைஞர்... பட்டாளம் பெருகி வருகிறது..... வாழ்த்துக்கள் டா தம்பி... விஷ்ணு.. என்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி உறவே
Unmaiya pavam da neega innum money send pannitey irrunga
👏👏👏👍
நாம் தமிழர்
சிறப்பு தம்பி 👌👍தென்னகம் விஷ்ணு
இதற்கு பின்னா லும் ஒரு உள் நோ க்கம் இருக்கும்..!
❤❤❤✊✊✊✊✊🔥🔥🔥
நாம் தமிழர் கட்சி எண்ணிலடங்கா தொகுதியில் வெல்ல வேண்டும் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
தம்பி விஷ்ணு அருமையான விழிப்புணர்வுப்பதிவு 🙏✊👍💪🐱🐱🐱🎤👏🙋♂💙
விளம்பர வருமானத்தை யார்தருவார் தொழில்வேறு
Sun tv ல போட கூடாது
தேவையில்லை
என்ன தயா இது?😂😂😂
Jai Sri ram jaya jaya ram
இராவணனை பற்றி வள்ளலார் கூறும் போது பத்து அகங்காரம் கொண்டவன் என குறிப்பிடப்படுகிறார்.இராமனை வணங்குபவர்கள் சங்கிகள் என இந்த பதிவின் மூலம் குறிப்பிடப்பிடுகிறீர்களா? அப்படி என்றால் கம்பர் சங்கியா?
அண்ணா அந்த அளவுக்கு திமுகவில் உள்ளவர்கள் கொள்கை உடையவர்கள் அல்ல
Bravo
சாத்தானின் பிள்ளைகள் புரிந்து கொண்டு இறைவனின் பிள்ளைகளாக மாறவேண்டும்
விஷ்ணு. கருத்து யாவும் உண்மை. நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
போஸ்ட்ட காணோம்😂😂😂😂
NTK ❤ SEEMAN ANAN ❤
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
For election
திமுக ஆட்சி சிறந்த ஆட்சி என்று எவன் தலைமை கழகம் சென்று வாழ்த்துக்கள் சொன்னா இப்போது வாழைப்பழம் யார் வாயில் உங்களுக்கு
திராவிடமும் வேறு அல்ல இரண்டும் தமிழர்களின் எதிரிகளே
தென்னகம். ஊடகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். நாம் தமிழர்
இதுக்கு முன்னாடி பல தொடர்கள் வந்து உள்ளது பாவம் உங்களுக்கு தெரியாது போல😅
சன் டிவியின் சங்கித்தனம்...
6த்,7த் படிக்கும்போது பார்த்தது,அதை ஒரு சுவாரஸ்யமாக இருந்தது...இப்போ அதையெல்லாம் ஏற்றுகொள்ள முடியாது ...
என்ன ஆனாலும் அவங்க வியாபாரம் ஜோரா நடக்குது😂🎉
Ups sagugada😂😁🤣
வயிற்றெரிச்சல் .
கனிமொழி அக்கா அயோத்தி ராமர் கோயிலுக்கு சுமார் 500 கிலோ செம்பு கோயில் மணியை பாதுகாக்க யார் தின்டுக்கல் பூட்டு வாங்கி தருவது?
வாங்கி கொடுத்த
ஏன்டா கம்மநாட்டி தி.மு..க. என்ன நாம்தமிழர்கச்சியா ஒவ்வொருத்தனா வெளியாவுரத்திற்கு
பிஜேபியின் கள்ளக் காதலி தான் திராவிடம் அதாவது திமுக
Unnmai😂
Jihathi ku vanakkam😂😂😂😂
இராமாயணம் என்ற ஒரு சொல் உன்னை கதற வைக்கிறது
✅✅✅👌
Kalaignar @family valaipalam sapatum ntk
காசெதாங்கடவுள்....கொள்கை எல்லாம் குப்பையில்....
இதுவெல்லாம் திராவிட மாடல் நாடகம்?
ராமானுஜர் தொடர் கருணாநிதி படைப்பா? ஹி ஹி ஹி.பல உருட்டுகளில் இதுவும் ஒன்று
HA HA HA
ராமசாமி mg ராமசந்திரன் ramadas
பண்ருட்டி ராமச்சந்திரன் arcot ராமசாமி முதலியார்
ராமசாமி படையாச்சி திண்டிவனம் ராமமூர்த்தி இசை அமைப்பாளர் ராம மூர்த்தி
R. Venkatraman,
ராமசாமி உடையார்
Etc. Etc.
ஒரு தவறான வரலாற்று கொள்கையை பின்பற்றுவது dangerous
நாம் தமிழர் 🚩🚩🚩
டேய் U2 BRUTUS எங்கடா போய் ஒளிஞ்சு இருக்கே 😂😂
Stalin family will wear ramar kukum on his forehead and durga will sleep in temples
ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான்னு தமிழர்கள் உணர்ந்து வருகிறார்கள் அதை உணர்த்தியது அண்ணன் சீமானும் உங்களை போன்ற தம்பிகளும் தான்
Neeyen eppadi kathura kalaigar ramaanujam thodarai podavillaiya
❤ விஷ்ணு ஜூ திராவிட என்பது மேடை மைக் முன். பின் மட்டுமே
சங்கி TV தான்..😂😂😂
Dravidian olikano
Hi NTK families, Nanum NTK va sernthavan than... Nan Qatar la work panuran... Ennudaiya wife ku A-ve blood venum delivery ku may 13 Kumbakonam Annamal hospital la. Evalovo try panitan, enkaium kidaikala... Kuruthi kodai pasarai moolima enaku konjam ready Pani thanka. Please.
அட மட தமிழினமே இராமாயணம் தமிழர்கள் காவியம் இராமன் தமிழன் இராவணனும் தமிழன் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும் இராமாயணம் நடந்த காலத்தில் தமிழ் இருந்தது இராமர் பேசியது தமிழ் தான் தமிழ் நாட்டில் உள்ள இராமர் கோவில்கள் எத்தனை உள்ளது இராமாயணம் இயற்றிய வால்மீகி ஜீவ சமாதி தமிழ்நாட்டில் தான் உள்ளது வால்மீகி ஒரு தமிழர் இவர் ஜீவ சமாதி திருவான்மியூரில் இன்றும் உள்ளது இப்படி எல்லாம் ஆதாரங்கள் இருந்தும் இதை ஆரியர்கள் உடையது எம்மை நம்பவைத்து ஏமாற்றி ய திராவிட கும்பல் இதையே தற்போது தமிழ்தேசியம் பேசும் நீங்களும் கூறுவது தவறாகும்
இதுக்கு பேர்தான் மொழி திருட்டு. அயோத்தி ராமன் எப்போது தமிழன் ஆனான்? ஆண்டுதோறும் வடநாட்டில் ராவண்லீலா ஏன் நடைபெறுகிறது? கம்பராமாயணம் தமிழில் எழுதப் பட்டதால் எல்லாரும் தமிழர்கள் ஆகி விட்டார்களா? அதற்கு முந்தைய வால்மீகி ராமாயணம் மற்றும் துளசி ராமாயணம் எந்த மொழியில் எழுதப் பட்டது.? இராவணன் என்ற இலங்கை தமிழ் மன்னனை வில்லனாக சித்தரித்து எழுதப் பட்டதுதான் இராமாயணம். காவியங்களில் பல வரலாற்று நிகழ்வுகள் இடம் பெறுவது இயல்பு. தமிழ் மொழியை ஆரியம் திருடும் முயற்சிக்கு நீங்கள் துணை போக வேண்டாம்
சிறுபான்மையினர் கட்டாயம் பார்க்க வேண்டும். உண்மையான இறை மார்க்கம் எது என்று புரிந்து கொள்வீர்கள். ஜெய் ராம்.
ராமாயண கம்பர் அண்ணாதுரை சமாதியின் முகப்பில்
Already sun TV la Mahabaratham serial vanthirukkuthu
#Boycottsuntv
ராமருக்கு கள்ளழகரும் ஒன்று தான் அப்போ கள்ளழகர் வட நாட்டுக்காரன் சாமியா
யார் சொன்னது
Jai Shree Ram, DMK kattiyum kuduukkum kootiyum kuddukum
சீமான் சேனல் போல.
June 24 வரை பொறுங்க
Karunanithi kudumbam munnal amaichergalin varisugal munnerinalpothum katchi thondargal muttalgaĺ ttum
Hey friends! Rama isKshathriya and Ravana is a Brahmana.If Ravana is your God you are surrendered to Him.
ஒரு ஊர்ல ஒரு வயசான திருடன் இருந்தான்.... இந்த கதை கூட நல்லா இருக்கும்....
2024 தேர்தல் பரப்புரையில் கலக்கிய கதைன்னு tagline குடுத்து 500 எபிசோட் ஓட்டலாம்....