'மனுசங்கடா' பாடல் தொகுப்பு : பேரா.K.A.குணசேகரன்
Вставка
- Опубліковано 6 сер 2013
- தலித் இசையின் மூலம் தலித் அரசியலில் பெரும் எழுச்சியை கொண்டு வந்த பேரா. முனைவர். கரு.அழ.குணசேகரன் அவர்களின் மனுசங்கடா பாடல் முழு தொகுப்பு :
1.55 : அஞ்சாத அறிவாளி.. தலித் மக்களுக்கு விடிவெள்ளி.
3.26 : தொட்டாலே தீட்டு படுமா ? நாங்க தொடாத பொருள் எதுவா ?
10.05 : எழுத்தாளர் ரவி குமார் அவர்களின் வரிகளில் அய்யா குணசேகரன் பாடும் பாடலை தவறாமல் கேட்கவும் நீண்ட வரலாறு பதிவாகியுள்ளது.
22.10 சேரியில் பூத்த மலர்களே.. வாழ்வில் சிறகு முறிந்த குயில்களே.
27.55 :இந்து மதச் சிறையினிலே அரிசனங்க நாங்க.. இயற்கையின் படைப்பினிலே சரிசனங்க நாங்க.
32.40 : வெள்ள காரங்க ஆண்ட போதும் அரிசனங்க நாம்.. இப்ப தில்லிக்காரன் ஆளும் போதும் அரிசனங்க நாம்.
37.40 மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !!
தமிழகத்தில் தலித் அரசியல் வரலாற்றை, தலித்துகள் எதிர்கொண்ட கொடுமைகள், போராட்ட களங்கள் குறித்து அறிந்து கொள்ள முழுவதும் கேளுங்கள்.
நான் துவண்டு நிற்கும் போதெல்லாம் இந்த பாடல் நினைவு வரும்
நானும் நீண்டநாள் தேடிகொண்டிருந்த பாடல் கேட்பதற்கே நேஞ்சம்பதைக்கிறது நம்முன்னோர் எப்படிதான் இருந்தார்களோ ! மனது வலிக்கிறது இந்துமதம்தான் காரணம்
நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த புரட்சி பாடல் மகிழ்ச்சி
பறையர் இன மக்களின் பரம்பரை வலிகளை பறை இசையில் கேட்பது பட்ட பாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த இந்திய தேசத்தில் பிறந்து நாம் என்ன பாடு பட்டோம் இந்த வயரை வளர்க்க நாம் வளரவில்லை உயர்ந்த ஜாதியினரை வளர்ந்தார்கள் வலிகள் நிறைந்த இந்த பாடலை இயற்றி பாடிய அனைத்து சமூக போராளிகளுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் சொல்லி வணங்குகிறேன் நன்றி வணக்கம்
ஆ ஆ ஆ அஅ ஆ ஓ ஓ ஓஒஒ ஓ
கோரஸ் ஆ ஆ ஆ அஅ ஆ ஓ ஓ ஓஒஒ ஓ
ஆண் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ
நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம் 2 Times
BGM
ஆண் ஒரு காலத்திலே பகல் வேளையிலே பொது வீதியிலே
நாங்க நடக்கவே முடியவில்லே 2 Times கோரஸ் நாங்க நடக்கவே முடியவில்லே
ஆண் எங்கபாதம் பட்டா பொது வீதியெல்லாம் தீட்டுபட்டுவிடும் என்பதாலே 2 Times
இடுப்பிலே துடைப்பம் கட்டிக்கொண்டால் நாங்க நடக்கலாம் என்கிறநிலை 2 Times
இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
கோரஸ் இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
ஆண் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ
நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவா………ம் 2 Times
ஆண் ஒரு காலத்திலே ஊர் சாலையிலே நடக்கும் பாதையிலே
நாங்க எச்சில் துப்ப முடியவில்லே 2 Times
கோரஸ் நாங்க எச்சில் துப்ப முடியவில்லே
ஆண் எங்க எச்சில் பட்டா நடக்கும் பாதையெல்லாம் தீட்டுபட்டுவிடும் என்பதாலே 2 Times
கழுத்திலே கலயம் கட்டிக்கொண்டு எச்சில் துப்பலாம் என்கிறநிலை 2 Times
இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
கோரஸ் இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
அத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
ஆண் அவசியம் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ
நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவா………ம் 2 Times
ஆண் ஒரு காலத்திலே எங்க உடமையா எந்த பொருளையும்
நாங்க சொத்துக்களா வச்சது இல்லே 2 Times கோரஸ் நாங்க சொத்துக்களா வச்சது இல்லே
ஆண் நாங்க சொத்து சேர்த்தா உயர்சாதிக்கெல்லாம் மதிப்புகொறைஞ்சிடும் என்பதாலே 2
உடமையாய் கழுதை நாய்களை உரிமை கொள்ளலாம் என்கிறநிலை 2 Times
இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
இத குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
கோரஸ் இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
அதை குழிதோண்டி பொதைக்கணும் அவசியம்
ஆண் அவசியம் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
கோரஸ் தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவாம்
ஆண் பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ பாத்தாலே பாவ தோஷமா ஆ ஆ ஆ
நாங்க பாக்காத காட்சி எதுவாம் 2 Times
தொட்டாலே தீட்டுபடுமா நாங்க தொடாத பொருள் எதுவா………ம் 2 Times
இந்தப் பாடலை இந்தியாவில் பிறந்த 130 கோடி மக்களும் அவரவர் தாய்மொழியில் கேட்டு சிந்தித்து சரியான பாதையில் பயணம் செய்ய வேண்டும்
நான் நீண்ட நாட்களாக தேடிய பாடல் இது
என் இசை என் உயிர்
Evarthan manitharada🙏🙏🙏🌋🌕🎇
JAIBHIM JAIBHIM JAIBHIM,
WONDERFUL SONG.
38:00 மனுசங்கடா நாங்க மனுசங்கடா
❤❤❤❤❤
Jai bheem brother very nice song thank you so much
வலிகளின் இசை, மனித வாழ்வின் இயல்பு என்று கேள்விகளுடன் வரும் பாடல் இது.
நேர்த்தியான பதிவு.
🙏அருமை 🌹🌹🌹🌹
Arumai
கே ஏ குணசேகரன் மாறக்க முடியாத மக்கள் கலைஞர்
சூப்பர்
சிறப்பு
அருமை விவரிக்க வார்த்தை தடைபடுது
Every Dalit should listen and learn.......
பாடுபவரையும்
பாடுபடுபவரையும்
மனுஷனா மதிக்காதவன்
எப்படி
மனுஷனாவான் ...?!
Super,,,,,, bro
super
தோழர்..... உங்கப்பன் வீட்டு சொத்துலயா பங்கு கேக்குரோம் என்ற பாடலை பதிவு செய்யவும்
Super Bro
Jai bheem brother very good song thank you brother
Intha paadalgal mp3 vadivil ullatha frnds..
welcome
Wwwwwewee
இன்குலாப் அவர்கள் எழுதிய பாடல் தானே
இந்த கவிதை தொகுப்பின் புத்தகம் பெயர் என்ன தோழர்
Hindu na enna sathi