suki sivam viral interview | இந்து சமய அறநிலையத்துறை குறித்து சுகி சிவத்தின் Viral Speech | Sun News
Вставка
- Опубліковано 26 січ 2023
- #sukisivamlatestspeech | #sukisivamspeechintamil | #sukisivam
suki sivam viral interview | இந்து சமய அறநிலையத்துறை குறித்து சுகி சிவத்தின் Viral Speech | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
We have a very bad habit of making loose comments in generalized way !
Say what exactly you want to object ! ?
In a family , there are contradictions in the way of daily life due to FATE , Thalai Vidhi , Questioning the birth , No matching vide Jodhisha etc !?
Who brought all these complications in a family !?
Since hundreds of years , every family is suffering by wasting time, money & energy in these life styles Karunaga culture by these brahmin Culture to ruin life of 98% of people in India !?
When such is the fate of a family seeking parikara , you give parkara for the atrocities meeting out even in temples by these Sanadana monsters !?
So speak about it Madam/Sir !!!
No Gesture talks !?
அதாவது ஆன்மீகத்தை நாத்திகவாதிகள் கையடக்கிவிட்டார்கள்
நம்பிக்கை என்பது எல்லா மதத்திலும் ஒவ்வொரு வகையாக இருக்கிறது. இந்துக்களில் காணிக்கை நேர்த்திக்கடன் நவகிரக பரிகாரம் என்றும் கிறிஸ்தவத்தில் தசமபாகம் என்றும் பாவமன்னிப்பு என்றும் இருக்கிறது
ஆள்வபவர்கள் நாத்திகனோ, ஆத்திகனோ கோவில் சொத்தை கொள்ளை அடிக்கமுடியாமல் ,அரசால் நல்ல நிர்வாகத்தை கொடுத்தால் மட்டுமே போதுமானது
பல கோவில்கள் பராமரிப்பு என்ற போர்வையில் இவர்களால் அழிகபடுகின்றன...இவணுங்க போய் வர கோவில் பணத்துல வண்டி அதற்கு பராமரிப்பு செலவுக்கு கோவில் பணம்.....
கோவில் நகைககளை உருக்கு என்ன செய்கிறார்ள் கேளுங்கள்...??
நகைககள் நமது சொத்து.கருவூலம்..அதைதான் அழிக்க பெரும் பாடுபடுகிறார்கள்
Government should not interfere in the
worshipping systems
@@koteeswarankolanthaiachari3408hello copy paste 😂😂😂😂
Other religions churches and masques are
not under the control of the Government.
Likewise, Shri Suki Shivam Sir, Dharkar may
be the care taker
One thing should bear in mind that
the Government should not interfere in the
Worship system.
வக்போர்ட் அரசு கட்டுப்பாடு தாண்டா 😂😂
தேசிய கட்சியை சேர்ந்த மாநில தலைவர், மேகதாது அணை பற்றி எங்கள் கட்சியின் கருத்து இதுதான் என்று, தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஒரே மாதிரி சொல்வாரா.
Avan enga solvan entha arasiyalvathi neenga soldramathiri irukka poranga romba kastam
இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்து கோயில்கள் பராமரிப்பு அந்த பக்தர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் கண்காணிப்பில் மிக மிக நேர்த்தியான முறையில் உலகத்தில் நிர்வகிக்க படுகிறது.
Don't divert pjp sangi bro. Ingujarat and up hindu temples are control by WHO.
@@thirumalairaj333கற்பனை
உண்மையான ஆன்மீகவாதிதான்
திரு. சுகி சிவம் ஐயா அவர்கள்!
அவரது வார்த்தைகள் சத்தியமானது.
போடா மடையா. எல்லாம் வியாபாரம் தான்.. கறுப்பு பணம் நிறைய உண்டு
ivan oru dubakoor da
@@lakshminarayanprasanna3657 சரியான பதில்.
சுகி சிவம் ஒரு அறைவேக்காடு கிரிப்டோவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது ...
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், ஏன் இந்து அறநிலையத் துறை போன்று, இதர மத வழிபாட்டு ஸ்தலங்களிலும், ஒரு அமைப்பை அரசு ஏற்படுத்தாதா என்ற ஏக்கம் பிற மத மக்களிடம் இருக்கிறது என்ற உண்மையை திரு.அண்ணமலை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தமிழ்நாடு என்னும் ஆன்மீக பூமி, இந்த உலகம் உள்ள வரை வாழும்!
சுகி சிவம் சார். ஏன் அறங்காவலர் நியமனம் இல்லை. கோவில் கணக்குக்கு ஏன் independent audit இல்லை. ஆக்கிரமிப்பு சொத்து ஏன் அகற்றப்படவில்லை
எதுவும் பேசிடக்கூடாது....
பணி கோயில் பற்றி பேசுவாரா...
கோயிலை தனியாரிடம் கொடுத்தால் அதன் நகைகள் மற்றும் சொத்துக்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பினாமிகள் மூலமாக ஆட்டைய போட்டிருவானுகள். எந்த காரணத்தைக் கொண்டும் தனியார் கையில் கொடுக்கக் கூடாது.
இப்பவே உள்ளே என்ன இருக்குதுன்னு உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.ஆனா பத்மநாப சுவாமி கோவில் தனியாரிடம் பத்திரமாக இருக்கு.சர்ச், மசூதில கொள்ளையடிக்கிறாங்களா? அதுபோலத்தான் இதுவும்.அறநிலையத்துறை வந்தது இப்த்தான்.ஆனா ஆயிரம் ஆண்டுகளா பாதுகாத்தது உள்ளூர்வாசிகள்தான்.
🤣🤣🤣🤣🤣
சரியான விளக்கம் அளித்துள்ளார் நன்றி ஐயா 🙏
athanayum poi da
@@lakshminarayanprasanna3657 Appo Pondy la panna sollu...
@@lakshminarayanprasanna3657 POYYANGALUKU.UNMAIYANVARGAL.SOLLUM.UNMAI.YELLAM.POYYAGATAN.TERIYUM
@@sheikibrahima - pakistan la ipa nadakardhu poyya
@@lakshminarayanprasanna3657 Suki sivam sollurathu poiyada madaya, avara Pola nermaiyana manithar yarumey kidaiyathu, Unakku madhaveri pidithu irukku, adhu thaniyanum, Illana sethuruvai.
அய்யாவின் அதிரடிகருத்துக்களுக்குஅதிரடிவாழ்த்துக்கள்
நீங்க எல்லாம் அண்ணாமலை மென்டலுக்கு விளக்கம் சொல்லி உங்களின் பாரம்பரிய கவுரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்காறேன்.
அண்ணாமலை மட்டும் மென்டல் இல்லை அவனுக்கு சப்போட்டா இருப்பவனும் மென்டல் தான்
deiyy pavada porukki. avan ipo Hindu vae illa da
@@lakshminarayanprasanna3657 அடநாராயணா பொட்டப்பயலே
@@dhivyaraman2015 - unna pola loosungaluku dhan di Annamalai arumai theriyadhu. karpoora vasanai, engaluku theriyum
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
Good news 👍
அற்புதம் சுகிசிவம் அய்யா அவர்களே!
சுகி சிவம் ஐயா அவர்களின் விளக்கம் அருமை 👌 👏 🙏
Ayyayouareagratno
திரு.சுகிசிவம் அவர்களே.அப்படியே தர்காவையும்,தேவாலயத்தையும் பற்றி சிந்திக்கலாமே.நன்றி.
லூசு.. தர்கா, சர்ச், இவையெல்லாம் அவர்கள் சொந்த சொத்துடா...
Dargaa, church எல்லாம் அவர் அவர் பொது க் குழுவுக்கு பதில் சொல்ல வேண்டும். Govt ஆடிட் செய்யும். இந்து கோவில் மன்னர் கள் கட்டிக் கொடுத்த வை. இந்து கோவில் களில் நகரத்தார் கோவில் அவர்கள் பொது சபைக்கு உரிமை உடையது. அதில் dept EO கிடையாது. நுட்பமான வேறுபாடு தெரியாமல் பொது வில் கூச்சல் போட்டு பயன் இல்லை. மடங்கள் controlled temple க்கு Eo கிடையாது. சட்டம் தெரியாமல் பேசக்கூடாது
அருமை ஐயா
erumai ayya
வாழ்த்துகள் ஐயா.
ஐயா சுகி சிவம் 🙏 அவர்கள் கருத்து பேச்சு சரியானது 💐
சுகி சிவம் ஐயா உங்களை இயேசு கிறிஸ்து ஆசீர் வதிப்பாராக
@@theodoreg9894 ஏன்டா தேவை இல்லாமல் ஏசுவை ...பூம்புற
@@theodoreg9894இந்து சமய அறநிலையத்துறை
யை அரசுடன் தான் இருக்க வேண்டும் என்று கூறும் சுகிசிவம் தேவாலயங்களையும் மசூதிகளையும் ஏன் பொதுவான ஒரு அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப் சொல்லவில்லை. அப்படி சொல்லிதான் பார்க்கட்டுமே. தமிழ்நாட்டிலேயே அவரை இருக்க விடுவார்களா பாருங்கள்.
@@krishnamurthye2152 athu onnu yanga Arasargalo yanga munnoro kettala yavano yava kasulaiyo kettunathu so atha kapatha vendiya avasiyam ila but kovil yanga porul nabagam irukatum
@@krishnamurthye2152 100% உண்மை இந்த பொறுக்கி கருங்காலி பேமானி சுகி நாய் துண்டை காணேம் துணியை காணேம் என்று ஓட்டி விடுவார்கள்
Super sir
மிகவும் அற்புதமான விளக்கம்......நன்றி சுகி சிவம் சார்..👏👏👏👏👌👌👌👌👌👌🙋🙋🙋🙋
ஏன் திருப்பதி இருக்கே அது அரசுக்கே கடன் உதவி செய்யுதே
தரிசன டிக்கெட் விலையை 50ஐ100ஆகவும் 100ஐ200ஆகவும் ஏன் கிராமக்கோயில்களில்கூட 10ஐ20ஆக உயர்த்திஉள்ளது இந்த அறநிலையத்துறை.எது எந்த விதத்தில் நியாயம்?
பேச்சு முழுவதும் கேட்ட பிறகுமா இந்த கேள்வி.
Best👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"! அன்புடையீர்! வணக்கம். திரு. சுகி சிவம் அய்யா அவர்களின் கருத்துறை அருமை. உண்மையான சொற்களை பிஜேபி சங்பரிவார கும்பலுக்கு விளக்கியுள்ளார். " நன்றி! அன்புடன். ச. சிவலிங்கம்.
deiyy unakellam enna da lingam. pavada kulla olinjiko
@@lakshminarayanprasanna3657 Yen nee pavadakullatha olinjirikkyo?
sang pariwaar should be destroyed
@@lakshminarayanprasanna3657 ஏன்டா லட்சுமி நாராயணா பிரசன்னா உனக்கு தமிழ் எழுதத் தெரியாதா? இங்கமழில் தவறாக எழுதி தமிழுக்கும் தாய்க்கும் துரோகம் செய்யலாமா? இந்த பதிலில் இருந்தே நீ சங்கி என்பது நன்றாகத் தெரிகிறது. நான் பாவாடைக்குள்ளே ஒழிந்திருக்கிறதை நம்ம வீட்டில் யாரு சொல்லியிருப்பாங்க! இதை வேறு நீ வெளிப்படுத்திட்டியே, வெட்கமாயில்ல? இனிமே அவசரப்பட்டு உளறி நம்ம குடும்ப மானத்தை இப்படி கப்பலேத்திராதே, தெரியுதா.
@@fireboys2475 சந்தேகமே இல்லை அவன் பாவாடைக்குள் தான் ஒழிந்து இருக்கிறான்...😂😂😂
சங்கிகளுக்கு ஆலயத்தில் உள்ள இறைவனிடம் பக்தி இல்லை, அங்கு உள்ள சொத்தின் மீதுதான் பாசம்.
இந்துக்களை சங்கி என்கிறார் நீ என்ன கிரிப்டோவா?
@@BalaMurugan-xm9tx crypto , or துரோகி
@@BalaMurugan-xm9tx இந்துவும், சங்கியும் ஒன்றல்ல.
@@barathiathi4487 அப்ப நீ யாருபா ஜந்துவா
Nobody has looted more than dmk
இந்து அறநிலையத்துறைகுள் அரசு நுழைந்தால் தான் அதில் வரும் வருமானத்தை கையாலமுடியும். அந்த பொறுப்பில் இவர்கள்களின் செயல் என்ன என்று யாருக்கு தெரியும்....😞
இந்த கோவில்கள் மூலம் கிடைக்கும் வருமானம் நமது மத நம்பிக்கைக்கு எதிரான பிற மதத்தினருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது
கோவில் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான் தமிழக அரசிற்கு செல்கிறது. அதில் தான் அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் எல்லாம்.
அறநிலையத்துறை நிச்சயம் தேவை. அதில் மாற்றம் தான் கொண்டு வர வேண்டும்.
Temple properties worth 1000 crores ..அதை அட்டையை போடா பார்க்கிறார்கள்
All alukiraharm are already occupied by pappans
@@reganjoans - pavada thev pasangaluku Hindu affairs la enna vaelai
Excellent explanation 🙏🙏🙏. Best judgement for all community of people. 👍🙏
படித்த அறிவைக்கொண்டு பல இடங்களில்
அந்த இடத்திற்கு ஏற்றார்போல மாற்றி மாற்றி பேசும் திறமை சிலருக்கு உண்டு
அதில் நாஞ்சில் சம்பத்தும்
சுகிசிவமும் ஒன்றுதான்
விலைக்கு ஏற்றார்போல் வேலை செய்வர்
Mutrilum unmai ivar oru vaai viyaapaari
ஒரு பொய் மூலம் என் பல ஜன்ம பாவங்களை த் தான் வாங்கிக் கொண்டு உதவிய நண்பருக்கு நன்றி. 🙏
அருமை அய்யா
SUPER SIR 🥲🥲🥲🥲🥲
தூள் கிளப்புறீங்க ஐயா. வாழ்த்துகள்.
dhool mattum dhan. substance or truth illa
@@lakshminarayanprasanna3657 I hv clearly seen dharmagatha loot so much money from Temple... Don't blindly support someone's statement without investigation...
@@lakshminarayanprasanna3657 NEE.SARIYANA.SANGIYAY.IRUPPAY.POLL.IRUKKIRADU
@@sheikibrahima - lungiya vida sanghi mael. nee katradhae sanghu mark lungi dhanae
@@lakshminarayanprasanna3657 YEDU.YEDULADAN.HINDUTTUVATTAI.PUGUTTUVDU.YENBADARKU.ORU.VIVASTAYE.ILLAYA.KAILI.TYARIPAVARGAL.TANGALIN.URPATIKU.ORU.ADAYALAM.VENDUM.YENBADARKAGA.SANGU.SINNATAI.TERNDEDUTARGAL.ADAI.NEE.HINDTTUVA.ADAIYALATODU.PARKKIRAY.YENNA.SITTANDAMO.UNGALUDAYADU.PADAITAVANDAN.UNGALUKU.NALLA.SINDANAIYAY.KODUKANUM
*முந்திரிப்பருப்போட தொட்டுக்க மில்லியும் குடிக்க ஆரம்பிச்சுட்டேன்னு தெரியுது!
🤣
எங்கள் கிராமத்தில் உங்கள் கட்டுபாட்டில் உள்ள சிவாலயத்தில் ஒரு கால பூஜை மற்றும் நிர்வாகம் சரியாக நடப்பதில்லை.
நாங்கள் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
நீங்கள் இருப்பது மிகவும் தண்டத்திற்கு.
அவர் வயிறு வளர்ப்பதற்கு
ஐயாவின் தமிழுக்கு நான் ரசிகன்
ivan Tamizh semma bore da
Use of Tamil by both Karunanidhi & SAVAM -
PURPOSE : MONEY & MONEY ONLY
BJP வட்ட,சதுர,முக்கோண செயலாளர்களிடம் குடுப்பார்கள்
அய்யா கருத்துக்கள் அருமையாகவுள்ளது
பலரும்தெரியாத விஷயங்களை மிகதெளிவாக புரியும்படி புரியவைத்தீர்கள் நன்றி🙏
மிக்க தெளிவான பேச்சு
loosa di nee. ivan oru sombu nu theriyadha
எங்க இருந்து வந்தீர்கள் சாமி...
சரியான கேள்விகள்.மேலும் விளக்கங்கள்.அனைவருக்கமான தெளிவுரைகள்!
👏👏👏👍🙏
Super sir. You are neutral
neutral ku meaning theriyuma da, Dravida porukki
ரொம்ப சரியான நேரத்துல உங்களுடைய விளக்க உரைக்கு ரொம்ப நன்றி
🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
இதே போல தொடர்ந்து விளக்க உரை வேண்டும் மக்கள் மன்றத்தில் உங்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது தொடர்ந்து நல்ல விஷயங்கள் செய்யுங்கள்
வாழ்த்துக்கள் நன்றி இதை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்
pavada payalukku inga enna Deva daasi
Appo Chruch father and Mosque priest can be appointment by government?
Anga Ella thiruttu pasanga illa sir
அறங்காவலர்களிடம் ஒப்படையுங்கள்.அரசு மேல் கண்காணிப்பு செய்யட்டும்
@@Ravi-cr2ql நெசந்தான்
நடுநிலையான விளக்கம் தந்தீர் அய்யா....
Loading speaking
Chidambaram natarajar temple going well, without govt. Yearly two times ratha yathra celebrated by deekshidars.
கலெக்ஷன் எல்லாம் யாருக்கு போகும்? கணக்கு வழக்கு யார் பார்ப்பது? அதில் யார் யார் உறுப்பினர்கள்? எல்லா சாதியினரும் குழுவில் இருக்கிறார்களா? அர்ச்சகர்களை தேர்வு செய்வது யார்? அங்கு அர்ச்சகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
நீங்கள் ஆத்திகரா...?ஆத்திக நாத்திகரா என்று உங்களின் மறக்கமுடியாத சந்திப்பு பக்கம் 4ல் வீரமணி "நாங்கள் சொல்ல. செய்ய நினைப்பதை எல்லாம் நீங்கள் எங்களை விட அருமையாக செய்கிறீர்கள்" என்று பாராட்டியதாக நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. உங்கள் தகுதி பாடம் எடுக்கும் அளவு அல்ல. வாய் பிழைப்பு செய்யுங்கள்.
புத்தரையே ஒழித்த புண்ணியம் வாதிகள் நீங்கள்.. நான் எம்மாத்திரம்?
யாருகிட்ட கொடுக்கனும் சொல்றாங்கன்னா நோகுன்னால ெநாங்கு தின்பவர்களிடம் தான்
நோகாமல் நொங்கு திண்ண வெரி கொண்டு அலைகிறார்கள் சங்கிகள்
ஐயா..சுகி சவம் அவர்களே..
அண்ணாமலை கேட்டது என்ன.
கோவில் வருமானத்தில் 12% நிர்வாக செலவுக்கும் 4% ஆடிட்டிங் செலவுக்கும் எடுத்துக் கொள்ளும் அரசு நிர்வாகம் அதாவது 100 ரூபாயில் 16 ரூபாயை நிர்வாக செலவுக்காக எடுத்துக்கொள்ளும் அரசு....அதிகாரிக்கு கார் வாங்கவும் டாய்லெட் சீட் வாங்கவும் மீட்டிங்கில் மிச்சர் முறுக்கு டிபன் சாப்பிடவும் அந்த நிதியை பயன்படுத்தி கொள்ளாமல் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை யில் கைவைப்பது என்ன நியாயம்
கோயில் நிலங்கள் கடைகளை குறைந்த வாடகைக்கு விட்டு கமிஷன் பெறுவது என்னநியாயம்.
கோயில் நிர்வாகத்தில் அரசின் வேலை என்ன.வரவு செலவை பராமரித்து தணிக்கை செய்வது மட்டுமே.ஆனால் சம்பிரதாய நடைமுறைகள் பூஜை மற்றும் ஆகம விதிகளில் தலையிடுவது அல்ல. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தானே ஏராளமான சிலைதிருட்டுக்கள் நடைபெறுகிறது.அவைகளை மீட்க அரசின் நடவடிக்கை என்ன.இந்துமதகோட்பாடுகளை போதிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன.மதச்சார்பற்ற அரசு என்றால் இந்துக் கோயில்களில் மட்டும் உங்களுக்கு என்ன வேலை.
மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்கள் அவர்களின் நம்பகத்தன்மையை உணர்த்துகிறது.எனவே இந்துக் கோயில்களின் வருவாய் அதன் பராமரிப்புக்கு மட்டுமே செலவு செய்யப்படவேண்டுமே தவிர மற்ற வர்களின் சுகபோக வாழ்வுக்கு அல்ல என்பதை உணரவும்.
what is your problem if Government take 16% for management. if the temples are with private , they will even more than that .. tell from your heart , is it legal for priests to take the money from the plate .. once the temples handed over to private , hundi will vanish , all the money goes to individuals.. even today lot of looting in Srirengam temple , just visit Srirengam temple , you can see with your own eyes
Sir super sir your speech purely unbiased you should be honoured
honour ku dhan pa indha muttu. neraya saaptchu. ipa just vaandhi edukaraan. ivanuku Brahmins a paathaa romba naala vayatherichal
இப்படி ஸ்டாலினை புகழ்ந்தால் தான் இந்த பதவியே கிடைத்துள்ளது
மிகவும் சரியான விளக்கம். நன்றி ஐயா, 🙏. வளர்க உங்கள் நற்பணி. வாழ்க தமிழ்!
idhu pani illa da porukki. nammai piditha sani, pini, saani
@@lakshminarayanprasanna3657 சங்கிக்கு எதுவும் சனி தான். அது உனக்கு தான் டா பரதேசி நாயே.
@@lakshminarayanprasanna3657 exactly said. விலை போய்விட்ட 'பெரிய' டிக்கெட் இவர்
@@SK-pq3ie née periya pudunge veli porathu Unga thozil
அறநிலையத்துறையை நல்ல எண்ணத்தில்தான் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் எறும்புப் புற்றில் கருநாகம் குடிபுகுந்ததுபோல் ஆகிவிட்டதே.
இதன் வருமானம் எங்கு செல்கிறது
Excellent speech. Honest
நமது நீதிமன்றங்கள் எல்லா கேள்விகளையும் தீர விசாரித்து பல முறை தீர்ப்பு வழங்கியும் அதை துளி கூட மதிக்காமல் தன்னிச்சையாக நடந்துகொள்ளும் அரசுக்கு சுகி ஆதரவு அளிப்பது ஒரு வக்கீலான அவருக்கு கேவலம். துளிக்கூட ஏற்புடையதல்ல....
ஆகா நீங்கள் ஒரு வக்கீலுக்கு படித்தும் நீதிமன்றத்தை மதிக்கவேண்டும் என்பது தெரியாதா, உங்களுக்கு??? அப்போ அரசுக்கு நீங்கள் என்ன சொல்லணும்??? அதை ஏன் சொல்லலை??
உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சிறை செல்லத் தயாரா???
கோவில் சொத்துக்களை தனியார் இடம் ஒப்படைத்தால் அவனவன் ஜாதிக்காரன் கோவிலின் உள்ளே செல்ல முடியும் முன்னே இருப்பவர் கோவிலின் நகைகளும்கோவிலின் நிலங்களையும் அபகரித்து செல்வார்கள் மற்ற ஜாதிக்காரர்கள் உள்ளே நுழைய முடியாது அவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக மற்றும் முஸ்லிம் மற நேரிடும். பொது ஆக சொல்லப் போனால் . வருங்காலத்தில் இந்து சமயம் அழிவதற்கு உண்டன வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டாம்.
அருமை விளக்கம் நன்றி 👌
Excellent reply to that mad team, thanks sir
சுகிசிவம் சார் ஏற்கனவே கோவிலில் ஆத்திக நண்பர்கள் தான் கொடுத்தாங்க அது உண்மைதான் ஆனால் அதே நேரத்துல நீங்க உங்களால வந்து இப்ப கரெக்டா நடக்குதுன்னு சொல்ல முடியுமா அந்த அளவுக்கு தைரியம் இருக்கா அந்த அளவுக்கு பலம் இருக்கா அந்த அளவுக்கு நீங்கள் பணியாற்றுவது நேர்மையாக பண்றீங்க சுகிசிவம் சார் முன்னாடி இருந்த சுகி சிவம் சார் இல்லை உண்மையா சொல்ல நீங்க வரலையா அதேமாதிரி முதல்ல வந்து கொடுத்து நல்ல எண்ணத்தில் கொடுத்தாங்க ஆனா இப்ப மாதிரி இருக்கு உங்கள தெரியாதா ஏன் சொல்ல பயப்படுறீங்க ஏன் சொல்ல தயங்குறீங்க சொல்ல விரும்பல என்னங்க நீங்க இப்படி மாறிட்டீங்க
சிறப்பு ஐயா
நம் பாட்டன் முப்பாட்டன் உருவாக்கிய அனைத்தையும் வித்து விட்டார்கள் அடுத்தது கோவில்கள் . மக்கள் தீர்ப்பையே மகேசன் தீர்ப்பு என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு சிந்திப்போம் செயல்படுத்துவோம் . ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ் நாடு வளர்க தமிழர்கள் .
எவள்ளவு பெரிய கலந்துரையாடல்.. உட்கார்ந்த பேசியிருக்கலாம்..
Super Explanation….Thanks🙏🏼
Excellent sir
deiyy pavada. Tamil nadu nu solradhu pola, Isac nu paera maathu da
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்..❤சிவம்
ஜயா உங்களைப் போல் நல்லவர்கள் ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடுக்கலாம். மக்கள் எல்லோரும் திருடர்கள் என்பது போல் உங்கள் பேச்சு உள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதனை யார் பாதுகாத்தார் கள்.
Ivar nallavar Pol nadithullar. Basically Money minded person
Very good speech sir 👍🙏
ஐயா சுகிசிவம் அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது திருப்பதி கல்வெட்டில் உள்ளதை கூறியதும் அதிர்ந்து விட்டேன் அறநிலையத்துறையில் குன்றக்குடிஅடிகளார் சத்தியவேல்முருகனார் சுகிசிவம்போன்றோர் இருக்கும் வரை அறநிலையத்துறை மேன்மையடையும் க சீனிவாசன் சென்னை
அதனால்தான் கோவில்களில் இருக்க வேண்டிய சுவாமி சிலைகள் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் பிற நாட்டு மியூசியங்கள் மற்றும் தனியாரிடம் கொள்ளை கொடுக்கப் பட்டுள்ளது.. அரசியல் வியாதிகளால்.
Super
இவருக்கு கலைஞர் விருதும் 10 லட்சம் அன்பளிப்பாக கொடுக்க ஒன்றிய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே இவருக்கு தமிழக அரசு பதவி வழங்கி விட்டது. தமிழக கோயிலையும் டாஸ்மாக் கடையும் ஒன்றாக நிணைத்து விட்ட விலைபோன திமுக ஆன்மீக மனிதர்.
இதல்லாம் வெத்து வேட்டுங்க ஐயா🙏
இதுங்க சொத்த ஆட்டை போட எண்ணம்!
ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா
ஐயா உங்களை ௭னக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ௭ப்ப உங்களை
ஓகோ நீங்களும் இப்படி தான் ௭ன்று
புரிந்து கொண்டோம் ௭ன்றால்
௭ப்ப நீங்கள் சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் ௭ன்ற நிகழ்ச்சி யில் பேசினீர்களோ அப்போதே
அப்போதே மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள் நீங்கள் ௭ப்படியென்று
தவறு செய்வது யாராக இ௫ந்தாலும்
ஏன் அது ௭ன்னுடைய ஔவைபாட்டியாக இ௫ந்தாலும் அவளுடைய பேரனாக இ௫ந்தாலும்
நான் கேட்க உரிமை உண்டு ௭ன்று பேசி தங்களது குணத்தை வெளிப்படுத்தினார்கள்
அதையே நாங்கள் சொல்லுகிறோம்
தாங்கள் செய்யும் தவறுகளையும் சொல்லுவோம் தங்களது வாசகர் ௭ன்றபெயரில்
ஏன் ஐயா திமுக வந்த பிறகும் இந்த நாள் ௭ன்ற நிகழ்ச்சி நடத்தினீர்களே
அதுவே பொய்௭ன்று தெரியவில்லை
வ௫த்தத்துடன்
தங்களது வாசகர் தங்களின்
வெற்றி நிச்சயம் புத்தகம் ௭னது மனதில் பதிந்த ஒன்று ஐயா
நான் ௭ன்னுடைய நண்பர் களுக்கு வாங்கி கொடுத்து ள்ளேன்
௭ன்னசெய்வது இது கலிகாலம்
௭ல்லோரையும் பணம் விலைபேசும்
தாங்கள் மட்டும் விதிவிலக்கா ௭ன்ன😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
௭ன்னுடைய தாழ்மையான க௫த்து
பாவத்திற்கு துணைநிற்கவேண்டாம்
இந்த க௫த்தை இ௫பது வ௫ஷங்களுக்கு முன்பே தங்களுக்கு
சொல்ல நினைத்தேன் , இயலவில்லை
இன்று விஞ்ஞான வளர்ச்சி அதற்கு துணை செய்தது கடவுளுக்கு நன்றி பல
தி௫ச்சிற்றம்பலம் தி௫ச்சிற்றம்பலம்
விதி வலியது அது தன் வேலையை சரியாக செய்கிறது
ஒரு போதும் உண்மை யில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். என்னை விலைக்கு வாங்க எவனாலும் முடியாது. என் நேர்மை கடவுளுக்கு த் தெரியும். உங்களுக்கு ஒரு சில உண்மைகள் தெரியாது.
மற்றுமொரு அடிமை...... சார் வாங்கின சில்லறைக்கு பேசணும்.... அவரும் ஒரு மேடை பேச்சாளர் தானே.....
@@kothan747 உண்மை தெரியாமல் பேசுகிற பாவம் உங்களை சும்மா விடாது.
@@kothan747 எவரிடமும் கை நீட்டி சில்லறை வாங்கும் நிலை என்றைக்கும் எனக்கு இல்லை. மிக விரைவில் உங்களுக்கு உணர்த்தப் படும்.
@@sukisivam5522 - apdiya thambi, nambitoam. endha kadavuluku theriyum pa? innum kadavul nambikai irukaa
உண்மை
எவ்வளவு பெரிய மோசடிகள், பேசும் போது உத்தமர்கள் போலும் சிறந்த பக்திமான்கள் போல நடிக்கிறார்களே வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி இறைவன் உங்களை போன்றவர்க்கு துனையாக இருப்பார்
G 20 மாநாட்டில் முந்திரி பருப்பு சாப்பிட்டது உண்மைதான்.
முந்திரி பருப்பு சாப்பிடத் தான் கூட்டினோம்.
இந்தியாவின் தலைவருக்கு முந்திரி பருப்பு பிடிக்கும்.
சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாயை வாடகைக்கு விடும் ஆன்மீகவாதி
சரியாகச் சொன்னீர் போய்கருப்பர் கூட்டத்து தலைவர் பதவி தாருங்களா ...
குனூ்றக்குடி திருட கருணாநிதியை காப்பத்தரவேல பார்க்கற.....
Justice party opposed Independence to India with the same argument. Adheenams and Madams are established for this purpose only. Sivam has been an Asthana Vidwan of a madam in his earlier years. Now that he is on the payroll of the DMK, he is talking like this.
ஆட்டு குட்டிக்கு அறிவு கிடையாது கத்ததாண் தெரியும் ஐயா
மிகச் சிறப்பு ஐயா
loosa di nee
Awesome Ayya, nenga yethala adichalum arivu varathu!!!
DEVOTEE-TRUSTEES only SHOULD ADMINISTER our Temples like those in SRI LANKA ( NALLUR KANDASAMY TEMPLE ) and our PILLAYAR PATTI TEMPLE.
DEVOTEE-TRUSTEE team also should be changed every year.
Annual AUDIT by PROFESSIONAL Auditors should be COMPULSORY.
👌💯👍well knitted speech
Suki sivam Sir,
Can't you advise how to run Govt. Without Aniti-liquor policy?
I am planning for that. It is a big journey.
சரியான அரசின் கீழ் ஒரு சரியான ஆலோசகர். வாழ்த்துகள் ஐயா! அருமையான விளக்கம்.
This is what we expected. Celebrities like you have to come out to support people.
இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இந்து கோயில்கள் பராமரிப்பு அந்த பக்தர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுக்களின் கண்காணிப்பில் மிக மிக நேர்த்தியான முறையில் உலகத்தில் நிர்வகிக்க படுகிறது.
சுகிசிவம் அய்யா அவர்கள் பாராட்டப்பட வேண்டும்...
Well said Aiya
வாழ்த்துக்கள் ஐயா
மனித நேயம் மிக்க உண்மையான ஆன்மீகவாதி திரு.சுகி சிவம் அவர்கள்.
இவனா..இவண் ஒரு மிஷினரி...இந்துகளை கூட இருந்த கருவருக்க வந்தவன்..
உண்மையான இந்துக்கு அங்கே வேளை இல்லை
deiy deiyy, panni, avvalavu love irundha unga mosque um avar kitta handover pannu da, paradesi. Pakistana paathuma, nee thirundhala
அறநிலையத்துறையின் ஆண்டு வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு முதலில் தெரியப்படுத்துங்கள்.
இப்போது கோயில் சொத்து தனியாருக்கு போகவில்லையா
சூப்பர் சுகி சிவம்
Sir
ஆணி தரமான வாதம்
Excellent 👍
ஐயா இந்துக்கள் கோயில் மட்டும் தான் அரசு நிர்வாகம் செய்ய வேண்டுமா?
மிக அருமை! வாழ்த்துகள்!
சரியான முறையில் பதில்.
அவர்கள் திருதுவார்களா.
.
Sivam sir very neat useful explanation Thank you sir we learnt a lot from you👏🙏🌻👍
Super 100% தெளிவான விளக்கம்
நன்றி அய்யா
இவர் திமுக அடிவருடி.
Very good statement.. Ok. Ok.. Ok.. Ok..
கிரிப்டோ சுகிசிவம்.
ivan oru ina droghi. pasu thoal poarthiya kulla nari