நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இஸ்லாத்தை யேற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் சகோதரரே இஸ்லாத்தின் மீது எனக்கு முழு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க பள்ளிவாசலுக்கு 2 முறை போய் வந்தேன் அல்லாஹ் தான் இறைவன் என்பதை உணர்கிறேன்
அல்ஹம்துலில்லாஹி! ஹிதாயத் என்ற நேர்வழியை அல்லாஹ் யாருக்கு அருளுகின்றானோ அவர் இணையற்ற பெரும் பதவியை அடைந்து கொள்கிறார்! அந்த வகையில் நீங்கள் ஒரு பெரிய பாக்கியவான்! மாஷா அல்லாஹ்!
@@AFKISLAMICWORLD நீர் சொன்னீர்.. பனூ உமைய்யாவான முஆவியா மற்றும் ஆயிஷா ரழி தரப்பு அலீ ரழியை கலீபாவாக ஆக்கியதே உஸ்மான் ரழியைக்கொன்றவர்களை அலீ ரழி கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என.. முஆவியா தரப்பு அலீ ரழிக்கு பைஅத்தே செய்யவில்லையே.. பிறகு எப்படி அவர்கள் அலீ ரழியை ஆட்சியாளாராக ஆக்கினார்கள் என்கிற பேச்சு வரும்..?? அலீயே! உன்னை முஃமினால் தான் நேசிக்க முடியும்.. முனாபிக்குகளால் தான் உன்னை வெறுக்க முடியும் என நபி ஸல் அவர்கள் சொன்னதற்கு ஏற்ப அம்மார் ரழி,உவைஸ் அல் கர்னீ போன்ற சுவன கதாநாயகர்களைக்கொன்று மன்னராட்சியை அறிமுகப்படுத்திய அபூ சுப்யான் மற்றும் ஹிந்தாவின் மகனை அல்லாஹ் பொறுந்திக்கொள்ளட்டும் என துஆக்கேட்க வெட்கமில்லையா உமக்கு..?? இது தான் உமது தப்லீக் ஜமாஅத் மத்ரஸாவும், ஹஸரத்மாரும் போதித்த நீதி,நேர்மை.. முதலில் துலகாக்கள் என்றால் என்ன என்று படி ஆலிம் தம்பி.. சும்மா யூ டியூப் பேர் புகழ் வாங்காம ஹக்கைப்பேசனும்.. 73வது ஹக்கான ஜமாஅத்தை அன்ஸாருல் மஹ்தியைப்பேசனும் தம்பி..
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா...இதோடு 4 வது முறை கேட்கிறேன்...ஷியா,சுன்னி,ஷாபி,ஹனபி,ஹம்பல்,மாலிக்கி,சூபி,சலஃபீ,வாகாபி,கார்ஜியா பற்றி வீடியோ போடுங்க....எல்லாம் ஒரே வீடியோவா இருந்தா சிறப்பு...
ஹனபி மாலிகி ஷாஃபி ஹன்பலி இந்த நான்கு மத்ஹபுகள் சன்னி பிரிவு ஹுஸைன் ரலி ஷஹீதான பிறகு உருவானவர் கள்தான் ஷியா பிரிவு ஹதீஸ்களின் அடிப்படையில் பிரிந்தவர்கள் மற்ற பிரிவுகள் காரிஜியாக்கள் என்பவர்கள் நபியவர்கள் மருமகன் களை ஏற்று கொள்ளாதவர்கள்
நீங்கள் யாருடைய குறையையும் வெளிபடுத்த வேண்டாம்...உங்கள் மனதில் உள்ளது...நீங்கள் படித்தததை எங்களுக்கு நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் அல்லாஹ்வுக்காக....மத்காபுகள் பற்றி தெரிந்து கொண்டு விட்டேன்....இப்போது இருக்கும் சந்தேகம்....சுன்னி,ஷியா,சலபி,வாகாபி,கார்ஜியா,அஹ்மதியா,தவ்ஹீத் பற்றி சொன்னால் போதும்...இது பழைய தலைமுறை கிடையாது மௌலானா....சந்தேகதிற்கு கண்டிப்பாக நீங்கள் பதில் அளிக்க வேண்டும்...இன்ஷாஅல்லாஹ்..
5:45 ஹஸன் ரலி நேர் வழியில் இருந்தார் முஆவியா அபுசூபியான் வழிகேடராக மாறினார் கிலாபத்தை மன்னர் ஆட்சியாக மாற்றியதன் விளைவு!!!!! இப்போது நம் கண் முன்னே நிகழ்கிறது. அங்கே பாலஸ்தீன அவலம் நான் சொல்லி சகோ... நீங்கள் அறிய தேவையில்லை இப்போது இந்த பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி (கிலாபத்) இருந்து இருந்தால் இந்த அவலங்களையும், கொடுமையான ஆட்சியை நாம் இந்ந பூமியில் பார்த்திக்க வாய்பில்லை!!!
அலி ரலி அவர்களும் ஒரு நபித்தோழர் தான் முஆவியா ரலி அவர்களும் ஒரு நபித்தோழர் தான் எனவே இவர்களுடைய விடயத்தில் குறை சொல்லாமல் மௌனமாக இருப்பது தான் சிறந்தது என்று மார்க்க அறிஞர்கள் தெளிவாக கூறுகிறார்கள் அல்லாஹ்வை சகலவற்றையும் அறிந்தவன்
@@AFKISLAMICWORLD உண்மையை பேசாமல் இருந்தால் நாங்கள் முனாபிக் ஆகிவிடுவோம். எது சத்தியம் (நேர்வழி) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத் பிரிவு படாமல் இருக்க ஒரு முன்னறிவிப்பு செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள் மதீனா பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது ‘நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.” என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) ‘அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்’ என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள். ஆதாரம்;புஹாரி எண் 447 ஹிஜ்ரி 37 ல் அலி(ரலி) அவர்களுக்கும் முஆவியா அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி(ரலி)அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்(ரலி)அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அக்கிரமக்காரக் (நரகத்திற்கு) அழைக்கும் கூட்டம் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது. எனவே முஆவியாவும் அவரது கூட்டமும் வழிகேடர்கள் 💯
@@AFKISLAMICWORLD இது பச்சப்பிழை.. காரணம் இஸ்லாத்தின் வெற்றி வரை அபூ சுப்யான்,ஹிந்தா, ஸப்வான்,முஆவியா போன்றோர் ஸஹாபிகளாக (நபியின் உயிர்த்தோழர்களாக) இருக்கவில்லை.. அவர்கள் அவ்வளவு காலம் நபியவர்களையும், தோழர்களையும் எதிர்த்து விட்டு இஸ்லாத்தின் வெற்றியின் போது வேறு வழியில்லாமல் தோல்வியை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தினுள் நுழைந்த துலகாக்கள் மட்டுமை.. நபியின் தோழர்கள் அல்ல இவர்கள் விஷயத்தில் அறிஞர்கள் மௌனம் காத்த காலம் அது பனூ உமைய்யா ஆட்சிக்காலமே.. அதில் தான் அலீ ரழி பக்கம் நின்றதற்காக நபியின் பேரர்களாக ஹஸன்,ஹுசைன் ரழி,ஹுஜ்ர் பின் அது போன்றோரை ஈவு இரக்கமின்றி பனூ உமைய்யாக்கள் கொன்ற காலம்.. அப்போது அபூ துராபை அதாவது ஷீஅது அலீ ரழியை திட்ட வேண்டும். பனூ உமைய்யாவைப்புகழ வேண்டும். அதனாலையே அந்த குடும்ப ஆட்சியின் பெயர் முல்கன் ஆழ்ழன்(மக்களை இறுக்கி வைத்து செய்யும் மன்னராட்சி) என இறைத்தூதரால் பெயர் வைக்கப்பட்டது. எனவே உமது வழிகெட்ட ஜமாஅத் ஆலிம்களின் தொடை நடுங்கி விளக்கத்தை விட்டு ஹக்கை யாருக்கும் பயப்படாமல் அடித்து சொல்லு ஆலிம் தம்பி.. சும்மா வாய்க்கு வந்ததை அடித்து விடாம.. நபி மற்றும் அவரது குடும்பத்தார் மீது தொழுகையில் ஸலவாத் சொல்றாய்.. அதே நாவால் அந்த அஹ்லுல் பைத்தை ஈவு இரக்கமின்றி எதிர்த்துக்கொன்ற பாவிகளை ரழியல்லாஹு அன்ஹு எனச்சொல்கிறாய்.. இது என்ன ஜாதி இஸ்லாம்.. ஒன்று தான் சத்தியம்.. மற்றவை அசத்தியமே..ஓகே
Assalamu alaikum brother. Al hamdu lillah ur bayan is good. But one all of salafis are speaking one side about causes happen because of Ali ral is not much care about uthuman ral assassination but the what mawiya did for Ali ral. What he did for Ahul bayt. Purposely hiding. When mawiya become king for 30 years he found the culprit (the killer of uthuman ral) and his son yazid found the killer? No the never find or hanged the killer. Mawiya is in false hood and Ali ral is in Truth. I am not said this word. But Rasoolluah said. I hope you know the hadith in buhari. Ali and Ammar bin yasir ral are in truth and mawiya is in false hòod and made fitnah. He established 2nd ruler when Ali ral is appointed as Khalifa by people. A hadith in Muslim. Kill the 2nd khalifa when the appointed 1st Khalifa is in live. But Ali ral and hasan ral scarfice all and Hussain r al sacrifice his life and ahul bayt family. Mawiya and his son yazid are killed Ahul bayt. Finally pls read full book. Dont speak like all salafis. With Allah i am promise i am sunni muslim.
Ashhadhu Allah ilaaha illallah wa Ashhadhu Anna Muhammadhur rasoolullah
அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி
மாஷா அல்லாஹ்
அல்லாஹ்❤❤❤🤲🤲🤲🤲☝️☝️☝️☝️☝️❤
Masha allah ❤❤
Masha Allah
Ameen yarabbal Alameen
سلام يا مهدي
❤
நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இஸ்லாத்தை யேற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் சகோதரரே இஸ்லாத்தின் மீது எனக்கு முழு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க பள்ளிவாசலுக்கு 2 முறை போய் வந்தேன் அல்லாஹ் தான் இறைவன் என்பதை உணர்கிறேன்
இன்ஷாஅல்லாஹ் 🤲🏻
@@user-lovelycatsmnz thank you bro islam இஸ்லாம் great
அல்ஹம்துலில்லாஹி!
ஹிதாயத் என்ற நேர்வழியை அல்லாஹ் யாருக்கு அருளுகின்றானோ அவர் இணையற்ற பெரும் பதவியை அடைந்து கொள்கிறார்!
அந்த வகையில் நீங்கள் ஒரு பெரிய பாக்கியவான்!
மாஷா அல்லாஹ்!
Mashaallah
அல்லாஹ, கர்த்தர்,சிவன் இப்படி ஒவ்வொரு மதமும் கூறும் இறைவன் ஒருவரே.இறைவனுக்கு மதம் இல்லை மனிதனுக்கு தான் மதம்.😊
🎉
Salaamun Alaikum
*Is the sunnah of Allahh SWT is to establish Successors "Khalifa" over the Quran or upon the Earth❓*
எங்கடா தம்பி அலீ ரழியிடம் அப்படி ஒரு வேண்டுகோள் விடுத்ததற்கான ஆதாரத்சை காட்டு பார்ப்போம்..
قال ابن كثير في البداية والنهاية
وقال جرير الطبري في تاريخه
@@AFKISLAMICWORLD நீர் சொன்னீர்..
பனூ உமைய்யாவான முஆவியா மற்றும் ஆயிஷா ரழி தரப்பு அலீ ரழியை கலீபாவாக ஆக்கியதே உஸ்மான் ரழியைக்கொன்றவர்களை அலீ ரழி கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என..
முஆவியா தரப்பு அலீ ரழிக்கு பைஅத்தே செய்யவில்லையே..
பிறகு எப்படி அவர்கள் அலீ ரழியை ஆட்சியாளாராக ஆக்கினார்கள் என்கிற பேச்சு வரும்..??
அலீயே!
உன்னை முஃமினால் தான் நேசிக்க முடியும்..
முனாபிக்குகளால் தான் உன்னை வெறுக்க முடியும் என நபி ஸல் அவர்கள் சொன்னதற்கு ஏற்ப அம்மார் ரழி,உவைஸ் அல் கர்னீ போன்ற சுவன கதாநாயகர்களைக்கொன்று மன்னராட்சியை அறிமுகப்படுத்திய அபூ சுப்யான் மற்றும் ஹிந்தாவின் மகனை அல்லாஹ் பொறுந்திக்கொள்ளட்டும் என துஆக்கேட்க வெட்கமில்லையா உமக்கு..??
இது தான் உமது தப்லீக் ஜமாஅத் மத்ரஸாவும்,
ஹஸரத்மாரும் போதித்த நீதி,நேர்மை..
முதலில் துலகாக்கள் என்றால் என்ன என்று படி ஆலிம் தம்பி..
சும்மா யூ டியூப் பேர் புகழ் வாங்காம ஹக்கைப்பேசனும்..
73வது ஹக்கான ஜமாஅத்தை அன்ஸாருல் மஹ்தியைப்பேசனும் தம்பி..
Which country is now imam Hassan family? Iran?
Apdinda hasn rali awengede paramparai Saudi pakkam aah mowlawi??🤔 Clear pannuge konjem
பொதுவாக சவுதியில் மட்டுமல்ல உலகத்துடைய பல பகுதிகளில் இவர்கள் வாழுகிறார்கள்
Hazarath shiya , kurdis, sufi ,thawhidh paththi welakam ondu vedio podunga shafi hanafi paththi illa sufi ,
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா...இதோடு 4 வது முறை கேட்கிறேன்...ஷியா,சுன்னி,ஷாபி,ஹனபி,ஹம்பல்,மாலிக்கி,சூபி,சலஃபீ,வாகாபி,கார்ஜியா பற்றி வீடியோ போடுங்க....எல்லாம் ஒரே வீடியோவா இருந்தா சிறப்பு...
ஹனபி மாலிகி ஷாஃபி ஹன்பலி இந்த நான்கு மத்ஹபுகள் சன்னி பிரிவு ஹுஸைன் ரலி ஷஹீதான பிறகு உருவானவர் கள்தான் ஷியா பிரிவு ஹதீஸ்களின் அடிப்படையில் பிரிந்தவர்கள் மற்ற பிரிவுகள் காரிஜியாக்கள் என்பவர்கள் நபியவர்கள் மருமகன் களை ஏற்று கொள்ளாதவர்கள்
@@HAMZA-bk6wb நான் பொதுவாக மத்ஹபுகள் உடைய விடயத்தில் பேசுவது கிடையாது இன்ஷா அல்லாஹ் நிலைமை அமைந்தால் எதிர்காலத்தில் இதைப் பற்றி பேசுகிறேன்
நிலைமை வந்து விட்டது மௌனலானா...சந்தேகம் கேட்கும் அறிவு...எனக்கு நீங்கள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்...இதில் ஏதேனும் தவறு உள்ளதா 🤔
நீங்கள் யாருடைய குறையையும் வெளிபடுத்த வேண்டாம்...உங்கள் மனதில் உள்ளது...நீங்கள் படித்தததை எங்களுக்கு நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் அல்லாஹ்வுக்காக....மத்காபுகள் பற்றி தெரிந்து கொண்டு விட்டேன்....இப்போது இருக்கும் சந்தேகம்....சுன்னி,ஷியா,சலபி,வாகாபி,கார்ஜியா,அஹ்மதியா,தவ்ஹீத் பற்றி சொன்னால் போதும்...இது பழைய தலைமுறை கிடையாது மௌலானா....சந்தேகதிற்கு கண்டிப்பாக நீங்கள் பதில் அளிக்க வேண்டும்...இன்ஷாஅல்லாஹ்..
Karuppu kodiyudan oru padai athai patrika innum clearance pesungal hajrath Insha Allah
Ustha imam Mahdi( rali )anhu
Avar bai ath seyum 313 owliyakkalum Mahdi imam idayil erpadum oppandham
Mattrum Mahdi imaamin karaamath patri video podunga
ஹஸன் றலி திருமணமானவரா ,? தெரியாது கூறுங்கள்
ஆம்
5:45 ஹஸன் ரலி நேர் வழியில் இருந்தார்
முஆவியா அபுசூபியான் வழிகேடராக மாறினார்
கிலாபத்தை மன்னர் ஆட்சியாக மாற்றியதன் விளைவு!!!!!
இப்போது நம் கண் முன்னே நிகழ்கிறது.
அங்கே பாலஸ்தீன அவலம் நான் சொல்லி சகோ...
நீங்கள் அறிய தேவையில்லை
இப்போது இந்த பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி (கிலாபத்) இருந்து இருந்தால் இந்த அவலங்களையும், கொடுமையான ஆட்சியை நாம் இந்ந பூமியில் பார்த்திக்க வாய்பில்லை!!!
அலி ரலி அவர்களும் ஒரு நபித்தோழர் தான் முஆவியா ரலி அவர்களும் ஒரு நபித்தோழர் தான் எனவே இவர்களுடைய விடயத்தில் குறை சொல்லாமல் மௌனமாக இருப்பது தான் சிறந்தது என்று மார்க்க அறிஞர்கள் தெளிவாக கூறுகிறார்கள்
அல்லாஹ்வை சகலவற்றையும் அறிந்தவன்
@@AFKISLAMICWORLD உண்மையை பேசாமல் இருந்தால் நாங்கள் முனாபிக் ஆகிவிடுவோம்.
எது சத்தியம் (நேர்வழி) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத் பிரிவு படாமல் இருக்க ஒரு முன்னறிவிப்பு செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்
மதீனா பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது ‘நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.” என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) ‘அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்’ என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 447
ஹிஜ்ரி 37 ல் அலி(ரலி) அவர்களுக்கும் முஆவியா அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி(ரலி)அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்(ரலி)அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள்.
அக்கிரமக்காரக் (நரகத்திற்கு) அழைக்கும் கூட்டம் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது.
எனவே முஆவியாவும் அவரது கூட்டமும் வழிகேடர்கள் 💯
@@AFKISLAMICWORLD இது பச்சப்பிழை..
காரணம் இஸ்லாத்தின் வெற்றி வரை அபூ சுப்யான்,ஹிந்தா,
ஸப்வான்,முஆவியா போன்றோர் ஸஹாபிகளாக
(நபியின் உயிர்த்தோழர்களாக) இருக்கவில்லை..
அவர்கள் அவ்வளவு காலம் நபியவர்களையும்,
தோழர்களையும் எதிர்த்து விட்டு இஸ்லாத்தின் வெற்றியின் போது வேறு வழியில்லாமல் தோல்வியை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தினுள் நுழைந்த துலகாக்கள் மட்டுமை..
நபியின் தோழர்கள் அல்ல
இவர்கள் விஷயத்தில் அறிஞர்கள் மௌனம் காத்த காலம் அது பனூ உமைய்யா ஆட்சிக்காலமே..
அதில் தான் அலீ ரழி பக்கம் நின்றதற்காக நபியின் பேரர்களாக ஹஸன்,ஹுசைன் ரழி,ஹுஜ்ர் பின் அது போன்றோரை ஈவு இரக்கமின்றி பனூ உமைய்யாக்கள் கொன்ற காலம்..
அப்போது அபூ துராபை அதாவது ஷீஅது அலீ ரழியை திட்ட வேண்டும்.
பனூ உமைய்யாவைப்புகழ வேண்டும்.
அதனாலையே அந்த குடும்ப ஆட்சியின் பெயர் முல்கன் ஆழ்ழன்(மக்களை இறுக்கி வைத்து செய்யும் மன்னராட்சி) என இறைத்தூதரால் பெயர் வைக்கப்பட்டது.
எனவே உமது வழிகெட்ட ஜமாஅத் ஆலிம்களின் தொடை நடுங்கி விளக்கத்தை விட்டு ஹக்கை யாருக்கும் பயப்படாமல் அடித்து சொல்லு ஆலிம் தம்பி..
சும்மா வாய்க்கு வந்ததை அடித்து விடாம..
நபி மற்றும் அவரது குடும்பத்தார் மீது தொழுகையில் ஸலவாத் சொல்றாய்..
அதே நாவால் அந்த அஹ்லுல் பைத்தை ஈவு இரக்கமின்றி எதிர்த்துக்கொன்ற பாவிகளை ரழியல்லாஹு அன்ஹு எனச்சொல்கிறாய்..
இது என்ன ஜாதி இஸ்லாம்..
ஒன்று தான் சத்தியம்..
மற்றவை அசத்தியமே..ஓகே
Assalamu alaikum brother. Al hamdu lillah ur bayan is good. But one all of salafis are speaking one side about causes happen because of Ali ral is not much care about uthuman ral assassination but the what mawiya did for Ali ral. What he did for Ahul bayt. Purposely hiding. When mawiya become king for 30 years he found the culprit (the killer of uthuman ral) and his son yazid found the killer? No the never find or hanged the killer. Mawiya is in false hood and Ali ral is in Truth. I am not said this word. But Rasoolluah said. I hope you know the hadith in buhari. Ali and Ammar bin yasir ral are in truth and mawiya is in false hòod and made fitnah. He established 2nd ruler when Ali ral is appointed as Khalifa by people. A hadith in Muslim. Kill the 2nd khalifa when the appointed 1st Khalifa is in live. But Ali ral and hasan ral scarfice all and Hussain r al sacrifice his life and ahul bayt family. Mawiya and his son yazid are killed Ahul bayt. Finally pls read full book. Dont speak like all salafis. With Allah i am promise i am sunni muslim.
❤❤❤