யார் இந்த சீவலப்பேரி பாண்டி தமிழகத்தின் முதல் என்கவுண்டர்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • யார் இந்த சீவலப்பேரி பாண்டி தமிழகத்தின் முதல் என்கவுண்டர்

КОМЕНТАРІ • 909

  • @gopalaramachandranramu3993
    @gopalaramachandranramu3993 2 роки тому +1442

    சீவலப்பேரி பாண்டி ஐயா கடைசியாக வாழ்ந்த பூம்பாறை கிராமத்தை சேர்ந்தவன் நான். ஐயா அவர்கள் இருக்கும் வரை எங்கள் மக்களுக்கு நன்மை தான் செய்தார் எங்கள் மக்களுக்கு நன்றாக பிடித்த மனிதர்

    • @esakkisusi9158
      @esakkisusi9158 2 роки тому +23

      Nanum poombarai tha bro

    • @europiatamilan8738
      @europiatamilan8738 2 роки тому +11

      நம்பர் வேணும் தரீங்களா...?

    • @universalpalace9326
      @universalpalace9326 2 роки тому +24

      இதெல்லாம் ஒரு பெருமையா

    • @premanands3022
      @premanands3022 2 роки тому +71

      @@universalpalace9326 நன்மை செய்தவர் யார் இருந்தாலும் பெருமை தானே சகோதரா

    • @rx100killerandlover8
      @rx100killerandlover8 2 роки тому

      நெல்வேலி என்றாலே வீரம் வீரம் என்றால் சீவலப்பேரி பாண்டி

  • @tamilrajramar5412
    @tamilrajramar5412 2 роки тому +384

    இவ்வளவு தெளிவாக சீவலப்பேரி பாண்டி வரலாற்றை தெளிவு படுத்தியதற்கு நன்றி

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +1

      பன்ஜூ (பஞ்சு) மிட்டா (ய்) சீல ( சேலை) கட்டி என பாடியிருப்பாரோ ? 😃😃😃😃!!!

    • @soundcheck2k7
      @soundcheck2k7 2 роки тому

      Nellai kaaraa makka

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv 2 роки тому +164

    சீவலப்பேரி பாண்டி என்றவுடன் சின்ன நினைவு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது ஒருவேளை அவர் என்கவுண்டர் என்ற பெயரில் சாகா விட்டாள் இன்று தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு மனிதராக வாழ்ந்து இறந்திருப்பார் எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள் காரணமே

  • @KOPRA299
    @KOPRA299 2 роки тому +18

    இந்த தேவன் ஒட‌ மாட்டான் 🔥❤️ பாண்டி.... சீவலப்பேரி பாண்டி 🔥🙏⚔️

  • @devan8461
    @devan8461 Рік тому +17

    எத்தனை தடவை கேட்டாலும் உங்களின் குரல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது
    வாழ்த்துக்கள் தலைவா

  • @prem91
    @prem91 2 роки тому +41

    எல்லா வீர'வரலாறும் துரோகம் எனும் விஷத்தினால் மாத்திரமே வீழ்த்தபட்டது அல்லது அழிக்கப்பட்டது எனும் மறுக்க முடியாத உண்மை காலம் கடந்த'பின்பே உணர்த்தபடுகிறது

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 роки тому +201

    சிறப்பான பதிவு அண்ணா.அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை போலீஸ் ரொம்ப கேவலமான ஜென்மமா தான் இருக்கானுங்க

  • @anbuanbu6132
    @anbuanbu6132 2 роки тому +279

    சீவலப்பேரி பாண்டி-ன்னு பெயரைக் கேட்டாலே உடலே சிலிர்க்கும்.... ⚔️⚔️⚔️⚔️⚔️ நான் இந்த பெயரோட தீவிரமான ரசிகன்⚔️⚔️⚔️⚔️⚔️

    • @Tamilmagan8720
      @Tamilmagan8720 2 роки тому +19

      அப்போ ஒரு நல்ல டாக்டரா பார்த்து ட்ரீட்மெண்ட் எடு

    • @MsPridi
      @MsPridi 2 роки тому +8

      Ellam Sathi veri thaan Bro

    • @LOVELY_Maker
      @LOVELY_Maker 2 роки тому +4

      @@MsPridi Nalla manithargali , Kaalam pona pin Jaathi kararaga maatriyathu Entha Govt , Samuthayam ..

    • @jeevaagori2740
      @jeevaagori2740 2 роки тому +5

      Apdi onnum silurkalayae la ......po po nalla doctor uh paru

    • @MsPridi
      @MsPridi 2 роки тому +1

      @@LOVELY_Maker I agree with you bro vote kuaga Ellam seivargal

  • @alagupandi8253
    @alagupandi8253 2 роки тому +16

    பிரதர் சூப்பர் உண்மை சொன்னது ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏

  • @rajpress1958
    @rajpress1958 6 місяців тому +1

    மிக அருமை யான தொகுப்பு அய்யா. Naan மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்வது நம் தமிழ் நாட்டில் நல்லவர்களை அரசியல் வாதிகள் வாழ விட மாட்டார்கள் என்பது வேதனைக்குரியது.

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 роки тому +40

    தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை சகோதரர் அதனால் தான் இத்தனை துன்பங்கள் தொடர்கதையாக உள்ளது

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +257

    1984 பாண்டி ஜயா சுடபட்ட வருடத்தில் தான் நமது இந்தியா பிரதமர் அம்மையார் இந்திரா காந்தியும் சுட பட்டார் ..
    சீவலப்பேரி பாண்டி - வீரப்பன்.
    இவர்களை தமிழ் மக்கள் என்றும் போற்றும் வரலாற்று நிஜ ஹிரோக்கள் ..🙏🙏

    • @MsPridi
      @MsPridi 2 роки тому

      Dei Indira Gandhi is a prime minister sevalaperi pandi oru rowdy payan da

    • @gowthamgaming6771
      @gowthamgaming6771 2 роки тому +2

      Yes

    • @nagarajan769
      @nagarajan769 2 роки тому +4

      திருநெல்வேலிக்கு பேர் கொடுத்ததே சீவலப்பேரி பாண்டி சிறந்த வீரனாய் என்னைக்குமே பாராட்டணும்

    • @kathiresannubha4121
      @kathiresannubha4121 2 роки тому +7

      வீரப்பனுக்கு நிகர் பிரபாகரன் ....இவரை சேர்த்து பாக்க வேண்டாம்

    • @kingofcartoon6642
      @kingofcartoon6642 Рік тому +1

      ​@@kathiresannubha4121நண்பா வீரப்பன் வீரர் தான் சீவலப்பேரி பாண்டி மாவீரர்

  • @nathiarasanarasamuthu1497
    @nathiarasanarasamuthu1497 2 роки тому +15

    தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை தடுக்க திராவிட ர்கள் செய்த சூழ்ச்சி தான் என்கவுன்டர்

  • @madheswaran8912
    @madheswaran8912 2 роки тому +84

    கேப்டன் பிரபாகரன் படதுல கடைசியாக வீரப்பனை நல்லவனகதான் காட்டியிருபர்கள்

    • @JohnJohn-hb3lb
      @JohnJohn-hb3lb 2 роки тому +1

      Antha padathula ulla pola than last veerapan kollapattar aracial

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 2 роки тому +271

    புகழ் மறையாத செல்வம் சீவலப்பேரி பாண்டி ஐயா 💐🙏

  • @rajsekaran4633
    @rajsekaran4633 2 місяці тому +1

    உண்மையாகவே இவர்தான் என் மாவீரன். சீவலப்பேரி, பாண்டி💪💪💪💪

  • @smadasamymadasamy3922
    @smadasamymadasamy3922 2 роки тому +70

    வீரன் அழிந்தாலும் அவர்கள் செயலும் சிறப்பும் என்றும் நிலைத்திருக்கும்s.madasamy tirunelveli.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 роки тому +3

      ITHULA ENNA VEERAM IRUKU. THIRUTTUTHANAM PANNURATHUKU PERU VEERAMA.

    • @maheshm6416
      @maheshm6416 2 роки тому

      Ethu paa thrudu sollu

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 роки тому +1

      @@maheshm6416 ivan kollai adichathuthan

    • @maniumasubasri
      @maniumasubasri 2 роки тому

      @@mazhaisaral3212 கஷ்ட படும் உன் அம்மா வீட்டுலையா கொள்ளை அடித்தாரு?,,ஏல அவரோட உண்மையான வரலாறு தெரியாம பேசாத ல

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 роки тому

      @@maniumasubasri nee ellam pesurathukey thaguthi illada.

  • @bkgshorts1914
    @bkgshorts1914 5 місяців тому +2

    வேளாளர் தமிழ் இன தலைவர் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்👑👑👑🦁🦁🦁🦁

  • @nadunetri7266
    @nadunetri7266 2 роки тому +41

    முதல் Encounter திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சார்ந்த கம்னியூஸ்ட் சித்தாந்த வாதி சின்னச்சாமிதேவர்

    • @sparaman3758
      @sparaman3758 2 роки тому +2

      வள்ளியூர் சின்னச்சாமி என்கவுண்டர் முதன்மையானது

  • @deepaksaisree5138
    @deepaksaisree5138 2 роки тому +20

    அருமையான பதிவு அண்ணா.நல்லவர்கள் சில காலம்தான் முடியும்????

  • @premanitha7021
    @premanitha7021 2 роки тому +68

    சீவலப்பேரி பாண்டி ஐயா மற்றும் வீரப்பன் ஐய்யா இவர்களின் பெயர்களை கெடுத்த சினிமா துறை இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கெடுத்துக் கொண்டு இருக்கிறது

  • @arumugamm6040
    @arumugamm6040 2 роки тому +265

    எல்லா காலகட்டத்திலும் தமிழர்களுக்கே இது போன்ற கொடுமைகள் திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டு வந்த நிகழ்வுகள் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் தமிழர்.

    • @venkats1086
      @venkats1086 2 роки тому +12

      Thambi budhisali, pandiya konnadhum oru tamizhan dhaan.

    • @anbuarasu3006
      @anbuarasu3006 2 роки тому

      சோரு திண்ணு பீ திண்ணாத பாண்டிய நீ பார்ததிருக்கியா நான் பார்த்து இருக்கேன் இவன் பணத்துக்காக பொய் செல்றான்

    • @manikantak9952
      @manikantak9952 2 роки тому +2

      @@venkats1086 correct sir

    • @sanjeeviraj680
      @sanjeeviraj680 2 роки тому +1

      Ithulaum arasiyala

    • @user-dx8ys3od3b
      @user-dx8ys3od3b 2 роки тому +7

      எல்லா காலத்திலும் தமிழனுக்கு தமிழனே தூரோகியாக இருந்து இருக்கிறார்கள்.. தம்பி ஆமைகுஞ்சு 6 முகன்😭😭😭

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 2 роки тому +16

    அப்படியே திருநெல்வேலி மாவட்டம் வடநத்தம்பட்டி ஊரில் வாழ்ந்த வீரர் கும்பகரை தங்கையா வரலாரையும் வரைக.

  • @plt92523
    @plt92523 2 роки тому +78

    உன்மையை அருமையாக கூறிய அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @syedali5632
    @syedali5632 2 роки тому +48

    சினிமா என்பது மக்களை பொழுதுபோக்கு தானே தவிர மக்கள் அதிகமாக இறங்கக் கூடாது சீவலப்பேரிஎன்பது வரலாறு 🙏🙏🙏🙏🌹👌👌👌

    • @user-gl7hd8mr3c
      @user-gl7hd8mr3c 2 роки тому

      தவறு நாம் கூத்து பக்தி திரைப்படம் இவையல்லா பார்த்துதா இவங்க இவங்கஇப்படித்தா இருப்பாங்கலானு சொல்லித்தராங்க அப்போ சீவலப்பேரிபாண்டியர என்ன பன்னினாருனு திரைப்படம் எப்படி எடுத்து சொல்லனும் நீங்க (திரையுலகம்) சொல்லாட்டினாலும் பரவால சில வறழார தப்புத்தாப்பா சொல்லித்தராம இருந்தா சரி திரையுலகம்

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 2 роки тому +56

    மேன்மை தங்கிய மனிதன் எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 роки тому +202

    நான் பணையேரி நாடார் ஆனால் நிங்கள் வேறும் சீவலப்பேரி பாண்டீ என்பது மிகவும் தவறு .மாவீரன் சீவலப்பேரி பாண்டீ என்பது மிக மிக சரியான பெயர் .

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 роки тому +1

      Daii Christian thevidiya paiya nee Nadar na nanga yaru

    • @palankudiyan
      @palankudiyan 2 роки тому +6

      சூப்பர் நண்பரே....🙏👍👍👍🎉🎉🔥🔥🔥🔥

    • @sabarisaban5562
      @sabarisaban5562 2 роки тому +7

      Nandri nadarey 🙏🙏🙏🙏

    • @agnikunjuseithigal6919
      @agnikunjuseithigal6919 2 роки тому +1

      🙏👍🌹

    • @vadivelts4317
      @vadivelts4317 2 роки тому +6

      நீங்க சொல்வது சரி சகோ .. ஆனால் அதற்கு உங்க சாதியா சொல்லி தான் சொல்லணுமா...???

  • @rajkiran1248
    @rajkiran1248 2 роки тому +23

    உண்மையான ஆண்மகன் & வீரத்தமிழன்.எனக்கு பையன் பிறந்தால் இவர் பெயர் வைக்க ஆசை

  • @gurusamy9002
    @gurusamy9002 2 роки тому +37

    சீவலப்பேரி பாண்டி,மலையூர் மம்பட்டியான்,வீரப்பன் , பிரபாகரன்

    • @kathiresannubha4121
      @kathiresannubha4121 2 роки тому +1

      பாண்டி மற்றும் மம்பட்டியான் உள்ளூர்காரன் தெரிந்த விசயம்.தலைவன் பிரபாகரன் உலக நாட்டுக்கே தெரிந்த தலைவன் .....அடுத்த இடம் வீரப்பன்

    • @gurusamy9002
      @gurusamy9002 2 роки тому

      @@kathiresannubha4121 நாலு பேருமே சூழ்ச்சியால் கொல்லப்பட்டனர்

  • @ponnusamy9301
    @ponnusamy9301 2 роки тому +61

    ஒருவருக்கு ஒருவர் நான் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் . உண்மையில் ரவுடிகள் தான்.

  • @ksskassociaton1677
    @ksskassociaton1677 2 роки тому +12

    காவல் துறையும் அரசியல் வாதிகலும் எப்பவுமே நம்பகமற்றவர்கள்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +100

    சீவலப்பேரி பாண்டி வரலாறை முதன் முதலில் கட்டுரையாக வந்தது ஜுனியர் விகடன் பத்திரிக்கையில். அதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் சீவலப்பேரி பாண்டி.

    • @everest6673
      @everest6673 2 роки тому +5

      Support panrathu fulla accuest ithula tamilan malayali

  • @tamiltvl86
    @tamiltvl86 2 роки тому +6

    1964 ல் முதல் என்கவுண்டர் எனது தாத்தா சீதாராமன் தேவர்
    கிருஷ்ணாபுரம் நொச்சி குளம்

  • @sheiksellur9310
    @sheiksellur9310 2 роки тому +108

    பூம்பாறை சென்னு அவர் இருந்த இடத்தை பார்த்தேன்...அவர் இருக்கும் இடம் தெரிந்து போலிஸ் அவர்உடன் சண்டை போட்டுதான் அவரை கைது செய்து திருநெல்வேலி அழைத்து சென்னு என்கவுண்டர் செய்தார்கள் என்னு பூம்பாறை மக்களே சொன்னார்கள் அண்ணா...அவர் இருந்த வீட்டை வேர்ஒருவர் பயன் படுத்தி கொண்டு உள்ளார் ...

    • @prabhuprabhuc627
      @prabhuprabhuc627 2 роки тому

      A

    • @rastafari9885
      @rastafari9885 2 роки тому

      Aaaaaai

    • @ramachandranramachandran6923
      @ramachandranramachandran6923 2 роки тому

      I know he's rounded by the information of one lady

    • @sureshKumar-ps9gr
      @sureshKumar-ps9gr 2 роки тому

      Bi

    • @antonyraj6370
      @antonyraj6370 2 роки тому

      I don't know he is from PoomparI or seevalaperi. But I am near village from. 3 kms from seevalaperi. His mother and his relatives lived in Seevalaperi only. Asper my own opinion he is a good guy. No cast passiality in each guys.

  • @passion3791
    @passion3791 2 роки тому +20

    சூழ்ச்சியால் வீழ்த்தப் பட்டவர் பாண்டித்தேவர்.......

  • @veeraveeraputhiran8678
    @veeraveeraputhiran8678 2 роки тому +22

    சீவலப்போரி பாண்டியன்🔰🔰🔰🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 2 роки тому +15

    நல்லவர்களை வாழவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சில சமூகவிரோதிகள் பல்வேறு வகைகளில் செயல்படுகிறார்கள்.அவர்களுக்கு துணையாக சில சக்திகள் செயல்படுகிறது................................................

  • @manickraj1641
    @manickraj1641 2 роки тому +6

    தமிழ்இண காவலன் வீரப்பனார்.

  • @Entertainment-qr6sv
    @Entertainment-qr6sv 2 роки тому +4

    தலைவா தரமான உண்மை. வாழ வேண்டும் என்றால் கூட அரசியல் வாதிகள் மனசு வைக்கணும் போல

  • @ranjithkumar904
    @ranjithkumar904 2 роки тому +6

    கேட்டவுடனே புல்லரிக்குது 💪💪💪 தமிழன்டா 💪💪💪

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 роки тому +13

    ஓ, எம் ஜி ஆர் கால போலீஸ் தான் இந்த கொலையை செய்ததா?

  • @villagecookwithcookers4568
    @villagecookwithcookers4568 2 роки тому +121

    பேசும்போது இடை இடையில் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய படங்களை காட்டுங்கள் அண்ணா..இன்னும் சிறப்பாக இருக்கும் 💥💥

  • @manikandankandan2669
    @manikandankandan2669 2 роки тому +11

    சீவலப்பேரி பாண்டி அண்ணனைபோல் இனியும் பிரப்பர்கலா 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 роки тому +1

      பிறப்பார்களா?

  • @user-wl3no4jk7x
    @user-wl3no4jk7x 2 роки тому +50

    தமிழனுக்கு என்று எந்த ஒரு வரலாறும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார்கள் நம்மை ஆண்ட ஆட்சியாளர்கள் அதாங்க நம்ம திராவிட மாடல் ஆட்சியாளர்கள் நாம் தான் தெளிவாக இருக்க முடியாது வேண்டும்.

  • @sri4383
    @sri4383 2 роки тому +15

    இதுவரை தெரியாத தகவல்.
    நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்.சீவலபேரி ஊரையும், அவர் வாழ்ந்த இடங்களையும் , சித்திரைதிருவிழா நடந்த இடங்களையும் காட்டிருந்தால் நல்லாருந்துருக்கும்.
    நன்றி

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf 2 роки тому +14

    தமிழ்நாட்டில் சீவலப்பேரி பாண்டி வீரப்பன் ஐயா வீரபாண்டிய கட்டபொம்மன் மருது சகோதரர்கள் வீரமுள்ள தன்மானமுள்ள தன் நாட்டு மக்களுக்காக வெளிப்படையாக வாய்ந்தவர்கள் இப்படிப்பட்ட பல மனிதர்களைப் இந்த தமிழ்மண் படைத்துக் கொண்டே இருந்திருக்கிறது தமிழ் நாடு தாய் மண்ணே உன்னை தலை குனிந்து வணங்குகிறேன் வாழ்க தமிழனின் வீர வரலாறு !!!

    • @just2mani369
      @just2mani369 2 роки тому +4

      வீரபாண்டி கட்டிபோமான் இல்லை

    • @balas7241
      @balas7241 2 роки тому +1

      Veerapandi katta pomman idhil serkka vaendaam

    • @sabarisaban5562
      @sabarisaban5562 2 роки тому +1

      Veera pandiya kattapomman illai

  • @premanands3022
    @premanands3022 2 роки тому +54

    கேட்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது❤️

  • @christyraja34
    @christyraja34 2 роки тому +42

    தவறான தகவல் அவரை என்கவுன்டர் செய்த இடம் வல்லநாட்டு மலை பகுதி பாளயங்கோட்டை வழியாக அவரை வேனில் கொண்டு சென்றபோது நாங்கள் பார்த்தோம் என் ஊர் சமாதானபுரம்

  • @rajamohammed1410
    @rajamohammed1410 2 роки тому +10

    மனிதன் வாழ்ந்தான் இறந்தான் என்று இல்லாமல் வாழ்ந்த வாழ்கை மற்ற வர்களுக்கு உபயோகம் உள்ள வாழ்கையாக வாழ்ந்து வீரமரணம் வீழ்ந்த ஐய்யா மழைச்சாமி ஐய்யா சீவலபேரி பாண்டி நீங்கள் மறைந்தாலும் உங்களின் நினைவில் பாண்டி என்று பேர் வைத்து உங்களை பெருமை படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள்

    • @varatharajan222
      @varatharajan222 2 роки тому +1

      சினிமா எடுப்பதும் கற்பனை மற்றும் வியாபார நோக்கம்
      நீங்கள் சொல்லுவது வரலாறு
      இரண்டும் வேறு

  • @ravivarman1918
    @ravivarman1918 2 роки тому +8

    ஒருத்தன் நம்பி வந்தா உயிர் கொடுக்கும் தேவன்டா 🔰🔰🔰🔰

    • @muthumathi4988
      @muthumathi4988 2 роки тому +2

      Comedy pannama pola

    • @ravivarman1918
      @ravivarman1918 2 роки тому +1

      எங்கள பத்தி தெரிஞ்சா நீ இப்பிடி திமிரா பேசமாட்ட நண்பா 😊

    • @Anand-ik1yf
      @Anand-ik1yf Рік тому

      Ellarum samam than bro yen theva illama pesuranga

  • @devikam9356
    @devikam9356 2 роки тому +17

    அவர் வல்லநாடு மலைபகுதியில் வைத்து சுடப்பட்டார் என்பது தான் உண்மை

  • @prajan8197
    @prajan8197 2 роки тому +40

    எனக்கு சினிமா பாடலில் தான் தெரியும் திருநெல்வேலி சீமையில சீவலப்பேரி பாண்டியடா என்ற பாடல் கேட்டு இருக்கிறேன் ஆனால் உண்மை யான சீவலப்பேரி பாண்டி யார் என்று தெரியாது

    • @neelankandan1190
      @neelankandan1190 2 роки тому

      Lusu payale sivala Peri enga ooru vallanaadu pakkathula erukku

  • @abinaya32
    @abinaya32 2 роки тому +3

    அதெப்படி பணக்காரங்களான மலையாண்டி, பாண்டி மூன்சீப் கிட்ட வேலைக்கு போனாங்க

  • @jegank4680
    @jegank4680 2 роки тому +75

    வாழ்க அண்ணன் சீவலப்பேரி பாண்டி

    • @gurusamy9002
      @gurusamy9002 2 роки тому +3

      மலையூர் மம்பட்டியான்,வீரப்பன் , பிரபாகரன்

  • @prakashjp4937
    @prakashjp4937 2 роки тому +7

    அருமையான குரல் வளம்.. எளிமையான விளக்கம்...
    பயனுள்ள தகவல்..
    நன்றி...🙏

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 роки тому +5

    இதுவரை அய்யா சீவலப்பேரி பாண்டியின் சரியான வரலாறு தெரியாமல் இருந்தேன் அவரை பற்றி எடுத்துரைத்ததுக்கு நன்றி.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 роки тому +4

    Arumaiyana padivu valluthkkal sevalaperi pandi oru maveeran and mamanithan VARALARU pesapadum valluthkkal 🙏🙏🙏

  • @alagumuthu637
    @alagumuthu637 Рік тому +3

    சீவலப்பேரி பாண்டி 🙏🙏🙏🙏

  • @kalpanakalpana2489
    @kalpanakalpana2489 2 роки тому +4

    Really super

  • @digitallife8602
    @digitallife8602 7 місяців тому +1

    Beautiful information brother 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉💐

  • @rajam8703
    @rajam8703 2 роки тому +24

    அண்ணன் சீவலபேரி பாண்டியை என்கவுண்டர் செய்தது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலையில்

    • @sheiksamsudeen3606
      @sheiksamsudeen3606 2 роки тому +5

      தூத்துக்குடி மாவட்டம் இல்ல
      திருநெல்வேலி மாவட்டம்
      அந்த சமயத்தில் தூத்துக்குடி கூட திருநெல்வேலி மாவட்டத்தில் தான் இருந்தது
      70க்கு பின்பு தான் தனி மாவட்டமாக தூத்துக்குடி பிரிக்கப்பட்டது

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 роки тому +3

      @@sheiksamsudeen3606 தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 1985ஆம் ஆண்டு பிரிக்கபட்டது. திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ஒருங்கிணைந்த திருநெல்வேலி தான். வெளியூர்களில் திருநெல்வேலிகாரர்கள் என்றுதான் கூறுகிறோம்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому +52

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீர வீரப்பனார் 🇹🇩

    • @vsthurai398
      @vsthurai398 2 роки тому +3

      🙏 ama bro

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 роки тому +3

      Qhey caste color?

    • @moulikc.s1973
      @moulikc.s1973 2 роки тому +1

      உண்மை 👌

    • @foreverpop678
      @foreverpop678 2 роки тому

      Yes but why caste flag?

    • @chandiranchandiran9516
      @chandiranchandiran9516 2 роки тому +1

      @@foreverpop678 நான் முதலில் வெறித்தனமான வீர வன்னியர் ஜாதி ய தூக்கி பிடித்தேன் ஆனால் இப்போது புரிந்து கொண்டேன் திராவிட தெலுங்கு நாய்கள் பிராமணர்கள் நம் தமிழ் நாட்டில் ஜாதி பிரிவினை ஏற்படுத்தினார்கள் நம் தமிழ் சமுதாயம் ஜாதி இல்லை தமிழ் மொழி மட்டுமே

  • @user-yy3gs5jz1q
    @user-yy3gs5jz1q 2 роки тому +16

    வள்ளியூர் சின்னசாமி
    தேவர் 1969 என்கவுண்டர் செய்யப்பட்ட முதல் மனிதர்

  • @kdsiva7772
    @kdsiva7772 2 роки тому +5

    எங்க தாத்தா சீவலப்பேரி பாண்டி தாத்தா.....👑👑👑

  • @ssVICKYvolg
    @ssVICKYvolg 2 роки тому +3

    பாண்டி சீவலப்பேரி பாண்டி மறவன்டா 🔥

  • @Vinothkumar-ll9kf
    @Vinothkumar-ll9kf 2 роки тому +1

    வாழ்ந்தா இப்படி வாழனும் செத்தாலும் இப்படி சாகனும்👏🏻

  • @berryadda2614
    @berryadda2614 2 роки тому +3

    I am from bangalore. I always watching tamil movies from childwood. Makkalukku Help pandrandhuku vandha anthane manidhargal politician,police, parveyil villain dha. Indha rendu peru makkalukku hero ve villain madhri maathi veppangai...

  • @gurusamy9002
    @gurusamy9002 2 роки тому +1

    உங்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வு எங்களை ஆச்சரியபடவைக்கிறது

  • @Muthu98765
    @Muthu98765 2 роки тому +2

    சீவல பேரி பாண்டி ஐயா பதுங்கியிருந்த வல்லநாட்டில் எனது குல தெய்வம் உள்ளது

  • @sivaselva5988
    @sivaselva5988 2 роки тому +16

    வீரவணக்கம் 😭😭😭

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 роки тому +8

    அருமையான பதிவு
    👌👌👌👌👌

  • @Suryagowsi1408
    @Suryagowsi1408 2 роки тому +2

    சீவலப்பேரி பாண்டி பேரே செம மாஸ் தான் இருக்குல்ல 💥💥💥💥😈😈

  • @againsttaliban6640
    @againsttaliban6640 2 роки тому +7

    ஒரிஜனல் ஆம்பளை சீவலபேரி பாண்டி அய்யா ...

  • @m.k8914
    @m.k8914 2 роки тому +11

    அருமையான பதிவு அன்னே

  • @klmkt4339
    @klmkt4339 2 роки тому +21

    First encounter was in paramakudi muthukulathur. 1960s during sekaran murder

  • @umamaheshwari4442
    @umamaheshwari4442 2 роки тому +1

    Neega soldrathu romba kashtama iruku anna... unmaiyave etho iruku intha sambavangaluku pinnadi....

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 роки тому +28

    நம் மக்கள் மிகவும் நல்லவர்கள். காமராஜரையே தோற்க வைத்தவர்கள். இன்றும் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். பணம் கொடுத்தால் கொலயாளியையும் தியாகி என்று கூறி விடுவார்கள்.

    • @UchihaMadara-tm3zb
      @UchihaMadara-tm3zb 2 роки тому +3

      👏👏👏 யாரு சாமி நீ 👏👏👏

    • @tamilselvanselvan1087
      @tamilselvanselvan1087 2 роки тому

      ஓட்டுக்கு துட்டு, ஜாதி வேட்பாளர் இந்த கொடுமையை கொண்டு வந்த உத்தமரே காமராஜர் தான்

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 2 роки тому +1

      @@tamilselvanselvan1087 நீங்கள் கற்ற கல்விக்கு சொந்தக்காரர். பாவம் அவர் இறந்த பிறகு கூட ஏதும் இல்லை. தனக்கு பிறகு தன் குடும்ப வாரிசு வரக்கூடாது என்று திருமணமே செய்யாமல் வாழ்ந்து மறைந்த உத்தமர். அவரை குறை கூற வேண்டாம்.

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 2 роки тому +48

    சீவலப்பேரி பாண்டி கதை ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்தது. மாணவப் பத்திரிக்கையாளராக இருந்த சௌபா என்ற சௌந்தரபாண்டியன் என்பவரால் எழுதப்பட்ட இத்தொடர் மிகுந்த வெற்றி பெற்றது. அதன்பின் திரைப்படம் ஆக எடுக்க ப் பட்டது.

    • @nabirsmv
      @nabirsmv 2 роки тому

      சௌபா தன்னுடைய மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்துவிட்டார்

    • @krishkrish1740
      @krishkrish1740 2 роки тому +1

      சௌபா அவர்களும் இறந்துவிட்டார்

    • @Redmi-be3um
      @Redmi-be3um Рік тому

      Enna achi avaruku sowbhaku😊

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 роки тому +4

    ஐயா சீவலப்பேரி பாண்டி ஐயா அவர்களைப் பற்றிய வரலாற்றைக் கேட்கும் போது உடம்பே சிலிர்க்கிறது 🙏🙏🙏

  • @ushamuniraju5179
    @ushamuniraju5179 2 роки тому +2

    Wowwww Great Man I Salute u Pandi Sir 🙏
    Me Great Fan of Veerappan Sir ❤️
    Thank u for Correct information Brother

  • @thaheerthaheer9960
    @thaheerthaheer9960 2 роки тому +9

    செல்வம் செழிப்புடன் வாழ்ந்த சீவலப்பேரி ஏன்டா மாட்டு வண்டியில் மண் அள்ளி நான் மடப்பயலே சீவலப்பேரி போயிருக்கியா அங்கு இருக்கும் வானுயர்ந்த கட்டிடத்தை பார்த்து இருக்கியா

  • @raghusharma7054
    @raghusharma7054 2 роки тому +15

    சீவலப்பேறி பாண்டி
    தங்கையா தேவர்
    அரிவாள் வேலு
    மலையூர் மம்பட்டியான்
    ஜம்புலிங்கம் நாடார்
    சுந்தர் சிங் நாடார்
    போன்றோர் காலத்தால் மறக்கமுடியாதவர்கள் !

  • @DPCheanel
    @DPCheanel 2 роки тому +2

    R. Kசெல்வமணி போல் ஒரு சில்லரை காசு யாரும். இல்லை

  • @kalaisphotography7691
    @kalaisphotography7691 2 роки тому +1

    அருமையான தெளிவான நடை முறையில் கூறியதற்கு நன்றி அப்படியே கோவில்பட்டி வீரலட்சுமி கதையும் சொல்லவும்

  • @umanath8019
    @umanath8019 2 роки тому +8

    அருமையான பதிவு

  • @jsuyambukani5765
    @jsuyambukani5765 2 роки тому +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @Teekaygk
    @Teekaygk 2 роки тому +3

    Most impressive Video…. Paa ketkum bothe pullarikuthu…. Excellent video Anna…..😘😘😘

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt Рік тому +1

    Mujeep erkanave elai eliya makkalai kollaikaran; arsu support

  • @orangefarm4364
    @orangefarm4364 2 роки тому +20

    அண்ணா மலைவூா் மம்முட்டியான் வரலறு போடுங்க அண்ணா

  • @sekarsangeetha2696
    @sekarsangeetha2696 2 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா தங்கள் பதிவு மிகவும் அருமை

  • @user-wt9if6bt3r
    @user-wt9if6bt3r 2 роки тому +3

    தாதா சீவலப்பேரி பாண்டி தேவர்🔰💥

  • @Anand-ik1yf
    @Anand-ik1yf Рік тому +1

    Na oru sc than ana entha story kekurapa booth bums aa eruku ayya ❤️

  • @kprembharathi9143
    @kprembharathi9143 2 роки тому +6

    தோழர் நான் பிறந்ததும் 1984 வருடம் தான்....

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 роки тому

    உன்மை ஆழகா எடுத்து சொன்னதுக்கு நன்றி அருமையான பதிவு

  • @srikuttiessri1513
    @srikuttiessri1513 2 роки тому +10

    மிகவும் அருமையாக இருந்தது மாவீரன் சீவலப்பேரி பாண்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு 🙏🙏

  • @sasikumar2183
    @sasikumar2183 2 роки тому +5

    அருமை அருமை மிக அருமையான பதிவு. தமிழ் குடிகள் யாவரும் வீரம் மிக்கவர்களே.

  • @desingp3921
    @desingp3921 2 роки тому +2

    Super message sir valga Valamudan👍🙏

  • @gurumurthi9824
    @gurumurthi9824 2 роки тому +20

    அண்ணா நீங்க சொல்றது சரிதான் ஆனால் சிவலபெரி பாண்டி அண்ணனா பொலீஸ்தான சுட்டங்கன்னு சொன்னிங்க அப்புறம் எப்படி முதல் துப்பாக்கி சூடுன்னு சொல்றிங்க

    • @mr_SPMUTHU
      @mr_SPMUTHU 2 роки тому

      Avanga Annan policela kollala

  • @sekarkar1086
    @sekarkar1086 2 роки тому +2

    Super bro arumaiya paesuringa thanks bro.

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u 2 роки тому +27

    நெல்லை மாவீரன் சீவலப்பேரிபாண்டி வரலாறு படம் போல் மற்றொரு மதுரை(தத்தனேரி)மாவீரன் மணிக்குறவர் இவர் வரலறை வைத்து பரூத்திவீரன் படம் ஆனால் இத தேவர் சமூக கதைபடம் போல் எடுத்தார்கள்..குறிப்பு குறவர் என்பது (ஊசிமணி,நறிகாரன் இல்ல அவங்க வடமாநில ம்)தாய்தமிழ்மூத்த குறிஞ்சி நில பூர்வீக குறவர்(வேடுவர்)..இதற்கு வரலாறு உண்டு அதை பாருங்கள் எம் தமிழ் மக்காளே..தமிழனின் வீரம் சாதியால் அல்ல தமிழ்இனத்தால் இரத்ததில் உள்ளது..மானமுள்ள வீர தமிழன்டா..