WOW...WOWW...WOWW.....எத்தனை தடவை கேட்டுவிட்டேன். இன்னும் மனசுக்கு நிறைவே இல்லை. மேலும் மேலும்....கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.எத்தனை உண்மைகள்..உங்கள் பேச்சில் வெளி வந்திருக்கிறது.
கனவது காணுங்கள் காட்சிப் படுத்துங்கள்.. நினைவது பேணுங்கள் நிம்மதி காணுங்கள்.. .. கடந்த காலம் முடிந்த கதை.. நிகழ், காலம் காணுங்கள்.. முடிந்த காலம் மீண்டும் எழாது.. முடியாத கதைகள் பேசுங்கள்.. .. 12.16 22.05.2020 💚💛💜💙
முன்னேறாத காலத்தில் மனிதனுக்கு இருந்த பிரச்சினைகள் கவலைகளை விட மனிதன் முன்னேறியதால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கவலைகளும் யாஸ்த்தி.. பிரார்த்தனை மட்டுமே பகவான் சொன்ன தீர்வு..
ஏதாவது ஒன்றை செய்வதும் செய்யாமல் விடுவதும் உன் சுதந்திரம், செய்யாது சும்மா இருக்கின்ற போது மேலதிக விதிகள் ஒன்றும் உனக்கில்லை.. ஒன்றை செய்யத் தீர்மானிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்.. சம நேரத்தில், இன்னொன்றையும் நீ செய்யமுடியாதபடியான விதிப்பிரமானங்களுக்கு நீ உட்பட்டே ஆக வேண்டும்.. அதற்கு நீ உடன்படாவிட்டாலும் கூட, அந்த விதி உன்னைக் கட்டுப்படுத்தும்.. - Dr.vignes sankar - ariviyal rakasiyankal - உ - ம், ஏதாவது ஒருகாலை நீ தூக்கலாம் என்பது எப்போதும் உனது சுதந்திரம் - அதேசமயம் இன்னொரு காலை நீ தூக்க விரும்பினாலும் முடியாது..
WOW...WOWW...WOWW.....எத்தனை தடவை கேட்டுவிட்டேன். இன்னும் மனசுக்கு நிறைவே இல்லை. மேலும் மேலும்....கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.எத்தனை உண்மைகள்..உங்கள் பேச்சில்
வெளி வந்திருக்கிறது.
thank u for uploading this video,
amma ethanai murai ketalam ungal peachel inimaium urchagamum enainthirupathu ungalin sirappu . thank you very much.keep it up.
v vv v nice.nanre solla unaku vaarthaella unaku....
thank u saho for uploading dis video...👍😊😊
Thanks ammmmmmmasoo very very niceuspeech god blessuammmmmma lam sara Saudi Arabia
your every speech is a very big support for a person who have healed. a very big thank you.
superr amma. am love your speech. thank u
Thank you so much
l wanna become a good speaker like u Amma....
அருமை அருமை.நீடுடி வாழவேண்டும்.உங்கள் அண்ணன்.
Excellent mam...... Hat's off mam....
beautiful speak
I love mom
I love mom
plz buddy more video upload
fashion arul இப்படி அழகான பேச்சு பேசமுடியும்.அருமை அருமை அருமை
ஆஹா....புதிய வெளிச்சம்....இந்த உலகத்துள் உங்கள் மூலமாக...! இதை விட என்ன வேண்டும் தமிழகத்துக்கு.
TAMIZH ♡
Amma innum niraya speech peasanum.ninga pallaandu vazhanum amma.
tamilan da greattt
என க்கு ரெம்ப பிடிச்சிருக்கு
Great speech,, but mokkai audience. They dont even laugh at the good jokes and dont understand important points.
Puthiya paathai puthi
ya velichcham puthiy
a theepam..thaanki v
an thaaye..
Aalaya maniyin osaiy
aip pole..asaiyum nel
avum layamonru pesi
da..kuvalayam thedi..
varunaalil iniya..
10.14
கனவது காணுங்கள் காட்சிப் படுத்துங்கள்.. நினைவது பேணுங்கள் நிம்மதி காணுங்கள்..
..
கடந்த காலம் முடிந்த கதை.. நிகழ், காலம் காணுங்கள்..
முடிந்த காலம் மீண்டும் எழாது..
முடியாத கதைகள் பேசுங்கள்..
..
12.16
22.05.2020
💚💛💜💙
Vetham sollum vali ninre naam petham velvome.. vaalum kaalam sotpam athikam vasathikal naadaamal.. vaalkkaiyil thunpam varalaam vaalkkai thunpam aakaathu.. unmanam kondathu allaal
veroru inpamum kidaiyaathu..
..
08.37
முன்னேறாத காலத்தில் மனிதனுக்கு இருந்த பிரச்சினைகள் கவலைகளை விட மனிதன் முன்னேறியதால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கவலைகளும் யாஸ்த்தி.. பிரார்த்தனை மட்டுமே பகவான் சொன்ன தீர்வு..
ஏதாவது ஒன்றை செய்வதும் செய்யாமல் விடுவதும் உன் சுதந்திரம், செய்யாது சும்மா இருக்கின்ற போது மேலதிக விதிகள் ஒன்றும் உனக்கில்லை.. ஒன்றை செய்யத் தீர்மானிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்.. சம நேரத்தில், இன்னொன்றையும் நீ செய்யமுடியாதபடியான விதிப்பிரமானங்களுக்கு நீ உட்பட்டே ஆக வேண்டும்.. அதற்கு நீ உடன்படாவிட்டாலும் கூட, அந்த விதி உன்னைக் கட்டுப்படுத்தும்..
- Dr.vignes sankar - ariviyal rakasiyankal -
உ - ம்,
ஏதாவது ஒருகாலை நீ தூக்கலாம் என்பது எப்போதும் உனது சுதந்திரம் - அதேசமயம் இன்னொரு காலை நீ தூக்க விரும்பினாலும் முடியாது..