இன்றைய ஆடம்பர வாழ்க்கையில் ஆயிரம் இசை கருவிகள் வந்தாலும் 80களில் இசைஞானியின் இசையை அசைக்க ஒருக்காலும் முடியாது, எனவேதான் உங்களை இசையின் பிறப்பிடம் என்கிறார்கள்....
ऐ मेरे प्यारे देश वासियों, हम कितने सौभाग्यशाली हैं कि महान् उस्ताद श्री इलाइया राजा साहब की साज और आवाज़ को सुन रहे हैं। अपने सबसे प्रिय महान् उस्ताद श्री इलाइया राजा साहब की सलामती की दुआ करते हैं। कलीम ख़ान, सह संयोजक, जन संस्कृति मंच, लखनऊ, उत्तर प्रदेश।
ஒரு வேளை இந்த 1971 இல் நான் பிறக்காமல் வேறொரு நூற்றாண்டில் பிறந்து நான் இந்த இசை உயிர் ராசாவின் இசையை நான் அனுபவிக்காமல் போய் இருந்தால் ஐயோ? நினைக்கவே பயம் வருகிறது..இன்னும் இன்னமும் இந்த இசையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். i am lucky...❤❤❤❤
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு இதில் வரும் coment அனைத்தும் படித்து கொண்டு இருக்கும்போது இதில் வரும் பல லட்சம் இளைய தலைமுறை coments பதிவுகள் அதிகமாகி கொண்டே வருகிறது...ராஜாவின் இசையினை ரசிக்கும் அவர்களை வணங்குகிறேன்..வாழ்க உங்கள் ரசனை..
துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு குயிலே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது மாலை முதல் மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும் ... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு
ஐயா கண்ணதாசன் எப்படி தமிழ் சினிமாவில் விளக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறாரோ அவருக்கு அடுத்தபடியாக இளையராஜா ஐயா அவர்கள் இன்றும் தமிழ் சினிமாபாடல்கள் விளக்கம் அறிய முடியாத சக்தியாக இருக்கிறார் அவர் என்றும் நீடோடி வாழ்க கண்ணதாசன் ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்
He is really LEGEND guys, just downloaded ringtone bits wow even small pieces so lovely. No words to express the feelings. How this guy so creative for 40 years. I am 80’s kid, he lives in our generation breathes. We are so lucky living in same era. God’s gift, born genius. !!
I first heard this song when i was 12. 1986 geethanjali is the movie name. Somehow this song just glued to my heart since then. Lovely music, lyrics and Raja sir voice. What a moment what a feel. May this song goes on for many more years to come.... from Malaysia
இந்தப் பாடலை ஒரு முறை கேட்டு விட்டால் மறுபடியும் கேட்க தோணும் வேலை செய்யும் போது இந்தப் பாடலில் உள்ள வரிகள் நினைவு தோன்றும் அப்பொழுது இந்தப் பாடலைக் கேட்க தோணும் இப்படி எல்லாம் யாரு அனுபவிச்சு இருக்கீங்க லைக்
இந்தப் பாடல் நான் இதுவரை விரும்பி கேட்டதில்லை ஆனால் ஒரு நிகழ்ச்சியில் மிஸ்கின் அவர்கள் சிறப்பாக பாடினார் அதில் இருந்து இந்த பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்
லேசான பனி விடியற்காலை பஸ்ஸில் ஜன்னலோர இருக்கை காதில் ஹெட்செட் நீண்ட பயணம் இது போன்ற ராஜாவின் ராஜகம்பீர மெலோடி பாடல்கள் கேட்டுக்கொண்டு செல்லும் போது கிடைக்கும் சுகமே தனி
சிறந்த பாட்டு. அருமையான வரிகள். அழகான இசையமைப்பு. நல்ல காட்சியமைப்பு. கீதாஞ்சலி படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி எழுந்தது பாட்டு. இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. இளையராஜா, சித்ரா பாடிய பாடல். முரளி, நளினி நடிப்பு அருமை.
A classic piece .... rendering the same feelings when I first heard in 1980 , and began my teen that year. Knowing music a bit as a student at that time , could gauge this was a master composer to be a legend to live in people's hearts forever.....💜 ...... 2021 ... still has the same magic ..... n will be so all time for sure .... the musical genius accentuates his creativity in those guitar openings and those haunting notes of Melody blended to perfection and harmony with the hearts of the listener ... a born genius for sure ... 💜 .... Our Tamil Nadu is lucky ...n we , those 80's kids were too ...🙂 ...
ராஜா வ எவ்ளோ விமர்சனம் பண்ணினாலும் எனக்கு அவர் தான் உயிர்..... அவர் நம் இனத்தின் அடையாளம்.... May be neenga அவர எட்டப்பனா கூட நெனச்சுக்கோங்க.... ஆணாலும் அவர் நம் தமிழர்...
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல், ஆயிரம் முத்தங்கள் ராக தேவன் ராஜாவுக்கு, நீ வாழும் நாட்களில் வாழ்வதே பெருமை.
Incredible composition by maestro ilaiyaraja sir Murali sir wonderful actor Nilave pagal neram pole nerupaga kaaiyuthu exceptional lyrics My all time favourite song
துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு உயிரே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது மாலை முதல்... மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா, வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசைக் கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடு தான் அதை பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயிலிசை கேட்டு
"துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயில் இசை கேட்டு குயிலே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம்தானே நோகுது மாலை முதல்... மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது நான் தேடிடும்... நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்கிறேன் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்னக் குயில் இசை கேட்டு" ~~~~~~💎~~~~~~ 💎கீதாஞ்சலி 💎1985 💎இளையராஜா 💎வாலி
இரவு நேரத்தில் கேட்கும் மிக இனிமையான இளையராஜா பாட்டு... தூக்கம் வராமல் இரவில் கேட்கும் நண்பர்கள் கீழே லைக் செய்யவும்...
Hi
thukkam varlana fulla kudi
Nanum nit time la ilayaraja sir song tha kepa
Hi
I am..like...
வாழ்வில் தமிழனாய் பிறந்து இந்தப் பாடலை கேட்டதற்கு இறைவனுக்கு நன்றி,, என்றும் ராஜா வாழ்க....
Nalla rasanai ungalukku
Thank you for your replied, Wherever I heard this song I hear and move... I admired his voice and lyrics......
@@dr.k.jagadeesanph.d3937 👍
@@dr.k.jagadeesanph.d3937 ààaàql0x I
Excellent comment Dr sir. I am fully agreed with your opinion. Thanks lot.
இன்றைய ஆடம்பர வாழ்க்கையில் ஆயிரம் இசை கருவிகள் வந்தாலும் 80களில் இசைஞானியின் இசையை அசைக்க ஒருக்காலும் முடியாது, எனவேதான் உங்களை இசையின் பிறப்பிடம் என்கிறார்கள்....
உண்மை நண்பரே💓💓
That's soo true💫😌
80s la mattum illa...ipovum yaaralum asaika mudiyaadhu
What about msv
சரியாக சொன்னீர்கள் நண்பா 👌👍
பாட்டு கேட்டுக்கிட்டே கமெண்ட் படிக்க யாருக்கெல்லாம் புடிக்கும்😘
Me 🙋
Same feeling bro
It's me
Same too u
✍️✍️🤔
இது 2022 😊 .. இப்போதும் கூட புதுமையான இசை போல காதல் உணர்ச்சிகளை தட்டி எழுப்புகிறது... ராஜா ராஜாதான்... ❤❤
Kaalathal asika mudiyatha kaaviyam antha kaala paadalgal bro.
athuthaan ilaiya raajah
இப்போது 2024👌
மிஷ்கின் பாடிய பிறகு பார்க்க வந்த ரசிகர்கள் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் 👍🎵🎵🎵🎵💯💯💯💯❤️❤️❤️❤️❤️
S
Yes
Na
Yes
S
இசைஞானியின் இப்பாடலை இரவில் கேட்கும் மனதிற்கு, தாலாட்டும் உணர்வைத் தவிர வேறொன்றும் தெரியாது...
Magendran Velayutham sent me this song pls bro
Yes bro
ஊன்மை தான் நன்பா
💔...அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது.... எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ❤️...👌 இசைஞானி இளையராஜா ❤️
நான் டைவர் எங்கள் வளி தடங்கள் இனிமையாக இருக்க அய்ய இளையராஜாவின் இசைதான் இனிமை பயணம்
Wow
நீங்கள் டிரைவர் உங்கள் வழி தடங்கள் இனிமையாக இருக்க ஐயா இசைஞானி இளையராஜாவின் பாடல் உங்களுக்கு களைப்பை தருவதில்லை சரியாக சகோ
Arrahmansongz
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது,
கிளியே பசும் பாலும் தேனும் வெறுப்பாகி போனது,
என்ன வரிகள்
Nice
அது கிளியே
@@letusthink9959 , mm edit pannitean, thanks
@@karthickraja5666 thank you bro
Awesome bro
ऐ मेरे प्यारे देश वासियों,
हम कितने सौभाग्यशाली हैं कि महान् उस्ताद श्री इलाइया राजा साहब की साज और आवाज़ को सुन रहे हैं। अपने सबसे प्रिय महान् उस्ताद श्री इलाइया राजा साहब की सलामती की दुआ करते हैं।
कलीम ख़ान, सह संयोजक, जन संस्कृति मंच, लखनऊ, उत्तर प्रदेश।
Thank you
This is Thamizh(Tamil) The world 's first language.
Called இசைத்தமிழ்.
.சிவமே தமிழ்!
(Lord Shiva)
Shukriya ji 🙏🏻
❤
ஒரு வேளை இந்த 1971 இல் நான் பிறக்காமல் வேறொரு நூற்றாண்டில் பிறந்து நான் இந்த இசை உயிர் ராசாவின் இசையை நான் அனுபவிக்காமல் போய் இருந்தால் ஐயோ? நினைக்கவே பயம் வருகிறது..இன்னும் இன்னமும் இந்த இசையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். i am lucky...❤❤❤❤
இன்னும் எவ்வளவு தடவை கேட்டாலும் அலுக்காத அற்புதமான அழகான பாடல்
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு இதில் வரும் coment அனைத்தும் படித்து கொண்டு இருக்கும்போது இதில் வரும் பல லட்சம் இளைய தலைமுறை coments பதிவுகள் அதிகமாகி கொண்டே வருகிறது...ராஜாவின் இசையினை ரசிக்கும் அவர்களை வணங்குகிறேன்..வாழ்க உங்கள் ரசனை..
அருமையான பாடல் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் இந்த பாடலைக்கேட்டால் மனசுக்கு சுகமாக இருக்கும்
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் அனது ...
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது ...
அருமையான வரிகள்
பிடித்த, வரிகள், அல்ல, இசையமைக்கும், ராஜா, என்பதே சரி.
இளையராஜா அவர்கள் இசையை கேட்க தவம் செய்திருக்க வேண்டும் 😍
தமிழ்நாட்டில் பிறந்தது என்று சொல்லும் போது ஒரு பெருமையா இருக்கு இசை இளையராஜா ஐயா
மிஷ்கின் பாடியதை பார்த்து ரசித்து கேட்டு பிறகு இந்த பாடலை கேட்டேன். இருந்தாலும் இளையராஜா குரல் ஒரு ஈர்ப்பு தான்.
முரளி அண்ணன் மாதிரி இன்னும் ஒரு நடிகர் இவ்வுலகில் பிறப்பது போவது இல்லை அவரை ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Correct sir 🎉
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
குயிலே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும் ...
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
nice
Semma line solla varthai illa rasanai el midakiran
Super bro
Heart melting song.
பாடல் வரிகள் பதிவு செய்தற்க்கு மிக்க நன்றி
அண்ணா 👌👌👌🌾🌾🐦🐦
ஐயா கண்ணதாசன் எப்படி தமிழ் சினிமாவில் விளக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறாரோ அவருக்கு அடுத்தபடியாக இளையராஜா ஐயா அவர்கள் இன்றும் தமிழ் சினிமாபாடல்கள் விளக்கம் அறிய முடியாத சக்தியாக இருக்கிறார் அவர் என்றும் நீடோடி வாழ்க கண்ணதாசன் ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்
இவர் பாடிய பாடல்களுக்கு இதுவரை விருது கிடைக்காமல் போனது வருத்தப்படக்கூடிய செயலாகும்.
Yes
Yes
Politics bro
அந்த வீணா போன விருதுகளுக்கு கொடுத்து வைக்கவில்லை இவர் கைகளில் சேர 😊👍
@@ramr2785 சரியாக சொன்னீர்கள்
Take a note young generations ! This is what a timeless classic sounds like !! It's now your turn... Don't let it die for ever !!!
மழையோடு ராஜா இசை ரசிப்பதே பெரும் சுகம்
👍👍👍👍
இப்போது தான் மிஷ்கின் பாடும் பாடலை கேட்டு வந்தேன்... அருமையான பாடல்
என்ன ஒரு இனிமையான பாடல். .. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கேட்கிறேன் ♥️
2020 லும் கேட்பவர்கள் உள்ளீர்களா? இசைஅரசன்😚
Even in 2070
hmm irrukkurom
U lean iya
Yes yes2020
S true
❤ இதயம் கனிந்து❤ 🌹🎸இசை 🎻அமைத்த 🧑🏫ஞானிக்கு(இசைஞானி) நன்றிகள் கோடி ❤இறைவா ❤
ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உன் அன்பின் தாலாட்டு போல இசை போதும்
He is really LEGEND guys, just downloaded ringtone bits wow even small pieces so lovely. No words to express the feelings. How this guy so creative for 40 years. I am 80’s kid, he lives in our generation breathes. We are so lucky living in same era. God’s gift, born genius. !!
*இளையராஜா ..... என்றும் தீராத பெரும் போதை ...* 🎧 💙 *2020*
2021
Yes me too
Yes 🔥
Uvanum kuda....
2021
இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் போது சிறந்த தாலாட்டுப் பாடல்❤
I first heard this song when i was 12. 1986 geethanjali is the movie name. Somehow this song just glued to my heart since then. Lovely music, lyrics and Raja sir voice. What a moment what a feel. May this song goes on for many more years to come.... from Malaysia
நேற்றிலிருந்து தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிற... இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட இசைக் கோர்வை... ராஜா❤ என்றும் தமிழர்களுக்கான மருத்துவர்❤
இசைக்காக படைக்கப்பட்ட ஒரு மனித கடவுள் அப்பா . இதைத் தவிர வேறென்ன கூற. பாபு சேலம்.
௮மைதியான நிலையில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ௨ட்க்கார்ந்துக் கேட்டான் ௮ருமையாக இருக்கிறது
நன்றி இளையராஜா தாத்தா
Yaaru ketan
🥰🥰 தாத்தா
உயிரை உரைய வைக்கும் பாடல்களில் இப்பாடலும் ஒன்று. ! 👍
One of the most underrated songs for me ! This is a gem
காதலின் வலியை உணர்த்திய..................................இசைகடவுளுக்கு.....நன்றி..
இந்தப் பாடலை ஒரு முறை கேட்டு விட்டால் மறுபடியும் கேட்க தோணும் வேலை செய்யும் போது இந்தப் பாடலில் உள்ள வரிகள் நினைவு தோன்றும் அப்பொழுது இந்தப் பாடலைக் கேட்க தோணும் இப்படி எல்லாம் யாரு அனுபவிச்சு இருக்கீங்க லைக்
இளைய ராஜா குரல் மட்டும் போதும்❣️❣️❣️
தனி ஒருவனாக மெரினா கடற்கரையில் வேலை தேடி அலைந்த நாட்களில் பாடல் வரிகள் காற்றாய் என்னுள்
கலந்த ஞாபகம்..,.
SPB .... குரல்......
இசை ராஜா இசை.....
இளையராஜா ஐயா குரலும் இசையும் மிக அருமை
VASIE
super
இந்தப் பாடல் நான் இதுவரை விரும்பி கேட்டதில்லை ஆனால் ஒரு நிகழ்ச்சியில் மிஸ்கின் அவர்கள் சிறப்பாக பாடினார் அதில் இருந்து இந்த பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்
அய்யா உங்கள் இசை மட்டுமா தேன்
உங்கள் குரல் எங்களை உள்ளே உள்ளே எங்கோ கூட்டி செல்லும்
உங்கள் குரலை உணர தான் முடியும்
விவரிக்க வார்த்தை இல்லை ❤️
ம் அருமையான பாடல்
Hi
Childhood me : yenna pattu da ithu..😤
Now me : ulaga level song da ... 😱😱..
.... Ilayaraja sir ... 😍🔥🔥
Listening this because it's Illayaraja birthday today. What a beautiful composition!!!!
இசைஞானி இளையராஜா ஐயா மற்றும் தேன் இசை தென்றல் தேவா அண்ணே என் இரு கண்கள் ❤❤❤❤
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவ தான் ஏமாத்தியே அருமையான வரிகள் 🥰
மிஷ்கின் பாடலை கேட்டு பாடலை பாக்க வந்தேன்.... இதேபோல் பாடி உள்ளார்... 👌
No Music Composer Can Able To Give Like This. That's My MUSIC KING 👑
லேசான பனி
விடியற்காலை பஸ்ஸில்
ஜன்னலோர இருக்கை
காதில் ஹெட்செட்
நீண்ட பயணம்
இது போன்ற ராஜாவின் ராஜகம்பீர மெலோடி பாடல்கள் கேட்டுக்கொண்டு செல்லும் போது கிடைக்கும் சுகமே தனி
ஆயிரம் முறை கேட்டிருந்தாலும் ஆயிரத்தி ஒன்றாவது தடவையும் புத்தம் புது பூ போல மலர்ந்து நிக்கும் இசை...இளையராஜா என்னும் யுகபுருஷன்!
இயக்குனர் மிஷ்கின் பாடிய பிறகு இப்பாடலை பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.... ப்பா அப்படியே பாடி இருக்காப்ல மனுசன்..
எத்தனை காலங்கள் கடந்தாலும் இது போன்ற பாடல்கள் அழியாது......
Ama bro 🎧🎼
சிறந்த பாட்டு. அருமையான வரிகள். அழகான இசையமைப்பு. நல்ல காட்சியமைப்பு. கீதாஞ்சலி படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி எழுந்தது பாட்டு. இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. இளையராஜா, சித்ரா பாடிய பாடல். முரளி, நளினி நடிப்பு அருமை.
A classic piece .... rendering the same feelings when I first heard in 1980 , and began my teen that year. Knowing music a bit as a student at that time , could gauge this was a master composer to be a legend to live in people's hearts forever.....💜 ...... 2021 ... still has the same magic ..... n will be so all time for sure .... the musical genius accentuates his creativity in those guitar openings and those haunting notes of Melody blended to perfection and harmony with the hearts of the listener ... a born genius for sure ... 💜 .... Our Tamil Nadu is lucky ...n we , those 80's kids were too ...🙂 ...
மிஷ்கின் அவர்கள் இந்த பாடலை பாடினார்
அந்த விடியோ வை பார்த்து, இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்கள் நட்புகளே..👃👃👃👃👃
Extraordinary no words to describe the background music 🎉🎉🎉🎉🎉🎉🎉 No one can imagine to compose song like this except Ilayaraja 🎉🎉🎉🎉🎉🎉
மிஷ்கின் பாடுனதுக்குப் பின்னாடி வந்தவர்கள் யாரு?
90s & 2k kids lam Mishkin sir paadunathukku aprm intha song ah full ah ketkka vanthavanga mattum oru Hi sollunga 🙋♂️
ராஜா வ எவ்ளோ விமர்சனம் பண்ணினாலும் எனக்கு அவர் தான் உயிர்..... அவர் நம் இனத்தின் அடையாளம்.... May be neenga அவர எட்டப்பனா கூட நெனச்சுக்கோங்க.... ஆணாலும் அவர் நம் தமிழர்...
Traveling + window seat + cool weather + light rainy day + earphones + eyes closed + Remember someone + some tears = best felling ever❤
யாரெல்லாம் டைரக்டர் மிஷ்கின் பாடிய பாடலை பார்த்தபின்பு பாடலை கேட்கவந்தவர்கள்
நான் ஒரு லாரி டிரைவர் இந்த பாட்டு கேட்க .......
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல், ஆயிரம் முத்தங்கள் ராக தேவன் ராஜாவுக்கு, நீ வாழும் நாட்களில் வாழ்வதே பெருமை.
Intha song keakurapa eytho inam puriyatha the oru fell palaya ninaivukal ellam varuthu. Thanks to illaya raja sir
Same feel.....😍😍😍
Sariya sonninga
Ama brother
Same feeling 😭😭😭
இதெல்லாம் முன்பே மை பிளே லிஸ்ட்...😊💝.
இளையராஜா இசை...🔥😍.
இது...ஈரமான ரோஜாவே என்னை பார்த்து...💛.
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்...❤.
Intha songs la 100m views varanum pa... raja sir engalin thukkathaiii thutaikum marunthu...
2:25 கடவுளே இளையராஜா ❤❤❤❤❤
Myskin பாடிய பிறகு இந்த பாடலை பார்ப்பவர்கள் இருக்கீங்களா 👍
Yes
S
Amanga ama🤣
ஆமா
Ama ama
Incredible composition by maestro ilaiyaraja sir
Murali sir wonderful actor
Nilave pagal neram pole nerupaga kaaiyuthu exceptional lyrics
My all time favourite song
இளையராஜா ..... என்றும் தீராத பெரும் போதை ...
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
உயிரே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்...
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்...
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா, வா கண்ணே இதோ அழைக்கிறேன்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
இசைஞானியுடன் இசை வாழ்க்கை பயணம் யார் யாருக்கெல்லாம் பிடிக்கும்
பாரதியை போல் நடித்தவர்... நடிக்கவில்லை பாரதியாய் உள்வாங்கி வாழ்ந்து இருக்கிறார் 😍🙏🏻 1000நன்றிகள் அடுத்த தலைமுறைக்கு உம்மால் பாரதியை நினைவுக்குற ❤️🙏🏻😊
"துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான்
அதப் பாடணும்
இரவோடுதான்
அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயில் இசை கேட்டு
குயிலே ஒரு வானம்பாடி
உனக்காகக் கூவுது
அழகே புது ஆசை வெள்ளம்
அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம்
மனம்தானே நோகுது
மாலை முதல்...
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன
காதல் கதை
காமன் கணை
எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள்தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும்
வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே
நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்...
நான் தேடிடும்...
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே
இதோ அழைக்கிறேன்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான்
அதப் பாடணும்
இரவோடுதான்
அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு"
~~~~~~💎~~~~~~
💎கீதாஞ்சலி
💎1985
💎இளையராஜா
💎வாலி
illai ya raja.. voice... Murali..kku..poruth..thamaga..amainthathu ... super....
❤
We are the 80's kids 😅. We are all always like raja sir song and this song is also one of the daily favourite song in the night time for us..
Wow wonderful song's golden voice ilayaraja ayya naamellam koduthu vaithirukanum ayya tamilnatuku gift
மாலை முதல்........காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை யனைய் வதைக்குமே 😍😍💯😍🥰🥰💯😍
2025 இல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா?
Boss, coming Pongal I will singing this song
Raja is soul for me
என் சிறு வயதில் பார்த்து இருக்கேன் அதில் நம்பியார் நடிப்பு மிகவும் முக்கியமானது
2019 , mesmerising song. Raja, the reincarnation of God of Music
மிஷ்கின் பாடியதை பார்த்துவிட்டு வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க..
இரவு நேரம் கேட்கும் போது செம்ம இனிமையாக இருக்கும்
இப்ப சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நளினியா இது. என்ன ஒரு முக லச்சனம் செம்ம அழகிதான் .முரளிக்கு தகுந்த ஜோடிதான்.
நான் தேடிடும்.....
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
Nc lyrics
😌😌😌😌
G
Oru bodhai🧉🍷🍺🍾
யாரோ எவரோ இந்த பாடல் கேட்கிறார்கள்
2024 ல் இப்பாடலை யாரெல்லாம் கேட்கிறீர்கள் ❤❤❤
Am my favourite song ❤
Just now
❤
3024 lilum keppen
23.9.24கேட்டுக்கொண்டிருக்கிறேன்❤❤❤❤
இளமை காலம் முதல் இன்றுவரை என் உணர்வுகளில் எப்போதும் குடி கொண்டிருக்கும் அழகான தமிழின் ஆழமான வரிகள். Dec 2022.
அடியே ஒருதூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது..... அசால்டு வரிகள்
மிஸ்க்கின் எந்த அளவுக்கு இசைராஜாவை உள் வாங்கி உள்ளார் என்பதை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது i love my guruji misskkin
2021.. Not only this year maestro live in our life and soul forever.... And he's song's are definitely hits infinity years.. 😍😍😍😍
மிஷ்கின் பாடிய பிறகு இந்த பாடலை கேட்க வந்தவர்கள்.... ஒரு Like போடுங்க....
மிஷ்கின் பாடியதை கேட்டுவிட்டு வருபவர்கள் நாங்கள்....😅❤️
Miskin
Unmaithan g...😜🔥
மிஷ்கின் அவர்கள் பாடிய பிறகு பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க....
Wished to hear the original after mesmerized by the voice of Mr.Mysskin
இயக்குனர் மிஸ்கின் பாடின அப்புறம் பார்ப்பவர்களில் நானும் ஒருவன்
In future, Ilayaraja music will be classified as a separate music genre.