மனிதர்களை வாசிப்பது தான் இலக்கியம்! கவிஞர் நந்தலாலா பேச்சு Kavignar Nandalala speech | Book reading
Вставка
- Опубліковано 26 лют 2024
- மனிதர்களை வாசிப்பது தான் இலக்கியம்! கவிஞர் நந்தலாலா பேச்சு Kavignar Nandalala speech | Book reading | Importance of reading books | Why should we read books? | Ilakkiya Arangam
#இலக்கிய_அரங்கம்
#IlakkiyaArangam
#இலக்கியம்
#தமிழ்
#tamil
#literature
#nandalala
#kavignarnandalala
#books
#book
#bookreading
#reading
#readingbooks
#நந்தலாலா
#புத்தகம்
#புத்தகங்கள்
Subscribe to @IlakkiyaArangam
"இலக்கிய அரங்கம்" எனும் இந்த சேனல் இலக்கியம் சார்ந்த அனைத்து தகவல்கள், செய்திகள், சொற்ப்பொழிவுகள் மற்றும் சிந்தனைகளை தங்களுக்கு வழங்குகிறது. தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியங்கள் பற்றியும் இந்த சேனலில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்களின் மேலான ஆதரவை நமது சேனலுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இலக்கியம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் இருக்கும் அத்தனையையும் அறிந்துகொள்ள நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். வாருங்கள் இலக்கிய பாதையில் பயணிக்கலாம்.
மிக சிறந்த பேச்சு...
சிறப்பு அய்யா 👏💐💐
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமான பேச்சு ❤😊
சிறப்பு
அருமை
அருமையான உரை
Excellent speech Sir.
You are also a Book to be read.
Thank you ayya....
அருமை ஐயா
❤❤❤❤❤
Nice
👍❤👌
🙏🏻
😢 "promosm"
ஒரு சிறிய தகவல் 1902 ஆம் ஆண்டு holy cross பெண்கள் பள்ளி ஆரம்பிக்கும் முன்பே 1883 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இராணியார் பெண்கள் பள்ளி துவங்கப்பட்டுவிட்டது...
அறிவான பேச்சு மட்டுமல்ல. நெகிழ்வான பேச்சும. கூட
நல்ல பேச்சு... ஆனால் ஒரு நெருடல்.. அதென்ன.. பெண் குழந்தைகளை அம்மாவுடன் சேர்ந்து சமைக்க சொல்கிறீர்கள்.. ❓