எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது வாழ்வல்ல ? எத்தனை பேர் பித்தம் தெரிய வைத்தியம் பார்த்தோம் என்பது வாழ்நாள் சரிததிரம் ! அதை இந்த பாடலும் ஒவ்வொரு காட்சியும் அதில் வெற்றி மருநதை விதைத்திருக்கிறது ! நன்றி. எக்காலத்துக்கும் ஏற்ற மருந்து மருந்தோ இது மருந்து !!
அளவுக்கு மீறிக் கொடுப்பது எல்லாம் விஷமாய்ப் போகிறது.. இது என் அனுபவத்தில் கண்ட உணமை.. உற்றார் உறவினரானாலும் அளந்து செய்வதே மேன்மை.. அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர் மாயவநாதன்..
இரண்டு மனங்கள் கூறுவதிலும் இருக்கிறது உண்மை என்றாலும் இருக்கிறதே என்று கொடுத்துவிட்டால் இறுதியில் திண்டாட்டம்தான் இது அனுபவபூர்வமான உண்மை இதை யாரும் மறுக்கமுடியாது -எதிர் வரும் இன்னல்களை தவிர்த்திட இல்லை என்றே கூறிவிடலாம் இப்போதுதான் முதன்முதலாக இப்பாடலை கேட்கிறேன் இதயத்தை தொட்டுவிட்டது இதில்வரும் வரிகள்.
செக்காரக்குடி பேராசிரியர் அவர்களே... எங்கள் ஊர் பூலாங்குளத்தில் அவதரித்த இந்த மகாகவி மாயவநாதன் சொல் வளம், கற்பனைத் திறன் மிக்கவர். அதிகம் படித்திராத இந்தப் பிறவிக் கவிஞன் இளம் வயதில் இயற்கை எய்தியது நம் திரை உலகுக்குப் பேரிழப்பு..
ENDHAKKALAMUM IRUKKIRA VARAIDHAAN VOORUKKU VUBHAYOGAM ADHAI IZANDHU VITTALOE KARNAN ENDRAALUM KIDAIPPADHU AVAMAANAM. the lyricist Mayavanadhan had put it rightly this is applicable verbatim even today. FILM. MAZHIZHAMPOO MUSIC KVM Singers Sirkazhi Govindarajan & T M Sounderarajan respectively.
இப்படியான பாடல்களை மேடை நிகழ்வுகளில் பிள்ளைகள் பாட வேண்டும் விடுத்து குத்துப்பாடல்களை பாடவைப்து அசுத்தம் குறிப்பாக இளையராசா அதன் பின் வந்தோரின் குப்பை குத்துப்பாடல்கள் பண்பானவை அல்ல .
மிகச்சிறந்த திரைப்படங்களில் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இன்றைய இளைஞர்கள் இக்கருத்துக்களை சிந்தித்துப் பார்த்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
Nalla Karuth Azamm Mikka arumaiyana Padal in the melodious voice of Dr.SeerKazhi is ever to be remembered. Thanking you for uploading for such type of beautiful song M.Mohan, Urfappakkam
ONCE UPON A TIME I HEARD THIS SONG FROM RAINBOW FM COIMBATORE AT NIGHT TIME. BUT I DON'T KNOW WHAT IS THE FILM NAME OF THIS SONG. I ASK AT MY DAD N HE ANSWERED ME MAGIZHAMPOO. I AM VERY HAPPY AFTER SEEING THIS SONG FROM UA-cam N I HAVE IMMEDIATELY DOWNLOADED TI. THANKS FOR TFM LOVER 1983. THANKZ A LOT
அற்புதமான பாடல்... இது பாடல் அல்ல படிப்பினை
பணம் கடவுள் அல்ல எனவே பணத்துக்கு அடிமை ஆககூடாது அதேசமயத்தில் உழைப்பு நம்மை நிச்சயம் உயர்த்தும் இதுவே நம்மை படைத்த தேவனின் நியதி
எல்லா காலத்திற்கும் பொருந்தும் பாடலை கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது வாழ்வல்ல ? எத்தனை பேர் பித்தம் தெரிய வைத்தியம் பார்த்தோம் என்பது வாழ்நாள் சரிததிரம் ! அதை இந்த பாடலும் ஒவ்வொரு காட்சியும் அதில் வெற்றி மருநதை விதைத்திருக்கிறது ! நன்றி. எக்காலத்துக்கும் ஏற்ற மருந்து மருந்தோ இது மருந்து !!
எக்காலத்திற்கும் ஏற்ற பாடல். இந்தக் காலகட்டத்தில் வரும் பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே மறந்து விடுகிறது.
அருமையான கருத்துள்ள பாடல்
எல்லா வரிகளும் இதயத்தை தொடுகிறது
அக்காலம் இக்காலம் எக்காலத்திற்கும் ஏற்ற முக்காலம் ஆளும் பாடல்🎶🎤🎵
ஒவ்
வருமனிதர்க்கும்ஏற்றதுஇந்தபாடல்
அருமையான பாடல்,மிக்க நன்றியுடன் அன்பு வணக்கங்கள்,💐💝💐🕊🇮🇳🕊🙏🏾🙏🏾🙏🏾
மிக அருமையான பதிவு நல்ல அருமையான பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமையான பாடல் நன்றி ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை
பாடலாசிரியர் மாயவநாதன்
என்ன ஒரு அருமையான பாடல் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் நிறைந்தவை காலத்தால் என்றுமே அழியாதவை 12.10.2021
சூப்பர் பாடல் அருமையான வரிகள் ♥️♥️♥️♥️
அருமையான கருத்தாழமிக்க பாடல் . 👌💐
இதெல்லாம் ஒரு பாட்டா?பிள்ளைகளுக்கு பாடமாக வைக்கவேண்டிய கருத்துகள் அவைகள் உருப்படும்
முக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்.🙏🏻
அளவுக்கு மீறிக் கொடுப்பது எல்லாம் விஷமாய்ப் போகிறது.. இது என் அனுபவத்தில் கண்ட உணமை.. உற்றார் உறவினரானாலும் அளந்து செய்வதே மேன்மை.. அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர் மாயவநாதன்..
எத்தனைஉண்மை
Fantastic song
Old is gold n always in evergreen
Very meaningful words in this song 👌
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏
இரண்டு மனங்கள் கூறுவதிலும்
இருக்கிறது உண்மை என்றாலும்
இருக்கிறதே என்று கொடுத்துவிட்டால்
இறுதியில் திண்டாட்டம்தான்
இது அனுபவபூர்வமான உண்மை
இதை யாரும் மறுக்கமுடியாது -எதிர் வரும்
இன்னல்களை தவிர்த்திட
இல்லை என்றே கூறிவிடலாம்
இப்போதுதான் முதன்முதலாக
இப்பாடலை கேட்கிறேன்
இதயத்தை தொட்டுவிட்டது
இதில்வரும் வரிகள்.
செக்காரக்குடி பேராசிரியர் அவர்களே...
எங்கள் ஊர் பூலாங்குளத்தில் அவதரித்த இந்த மகாகவி மாயவநாதன் சொல் வளம், கற்பனைத் திறன் மிக்கவர். அதிகம் படித்திராத இந்தப் பிறவிக் கவிஞன் இளம் வயதில் இயற்கை எய்தியது நம் திரை உலகுக்குப் பேரிழப்பு..
அனுபவமே படிப்பு - பெரும்பாலான கவிஞர்கள் பல்கலைக்கழகம் சென்றவர்கள் இல்லை .
படம்.மகிழம்பூ அருமையான வாழ்க்கைத் தத்துவப்பாடல்
Sankar Sankareswaran NANDRI
கா சி மாயன். கொப்பிலிபட்டி உசிலை.சூப்பர்
நான் கடந்தகாலம் 2001 இல் தேடிய பாடல்
Yevvalavu தத்துவ பாடல்,இந்த பாடலை பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.
very good song👍I like
Thank you so much for video🙏🇧🇫
What.an.amazing.and.meaningfull.. Song
என்றும் பதிய பாடலாக இருக்கிறது.
Heartful Thanks to Excellent Lyrics
& a special thanks to Uploader.
ENDHAKKALAMUM IRUKKIRA VARAIDHAAN VOORUKKU VUBHAYOGAM ADHAI IZANDHU VITTALOE KARNAN ENDRAALUM KIDAIPPADHU AVAMAANAM. the lyricist Mayavanadhan had put it rightly this is applicable verbatim even today. FILM. MAZHIZHAMPOO MUSIC KVM Singers Sirkazhi Govindarajan & T M Sounderarajan respectively.
Meaningful philosophical fantastic song lyrics acting excellent awesome amazing rendition of TMS,sirgali
Arumaiyana song
அடடா.எத்தனை.தததுவம்
இப்படியான பாடல்களை மேடை நிகழ்வுகளில் பிள்ளைகள் பாட வேண்டும் விடுத்து குத்துப்பாடல்களை பாடவைப்து அசுத்தம் குறிப்பாக இளையராசா அதன் பின் வந்தோரின் குப்பை குத்துப்பாடல்கள் பண்பானவை அல்ல .
unmaithan yaar ketkiraarkal. panpanavai polivilandhu vittathu. nalla kalam varatha deivame.
Latest songs are waste above 1980
மிகச்சிறந்த திரைப்படங்களில் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இன்றைய இளைஞர்கள் இக்கருத்துக்களை சிந்தித்துப் பார்த்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
mil are
அருமையான பாடல் எக்காலத்திலும் ஏற்ற பாடல்👍
Padalukku,thagunthar,pol
Vazha,theryathavar
பழைய பாடல்களைப் பதிவிடும்போது தயவு செய்து படத்தின் பெயருடன் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
மகிழம்பூ
நல்ல கருத்துள்ள பாடல்
Arumaiyana varigal🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌👌
Nalla Karuth Azamm Mikka arumaiyana Padal in the melodious voice of Dr.SeerKazhi is ever to be remembered. Thanking you for uploading for such type of beautiful song M.Mohan, Urfappakkam
கஞ்ச கழுத்தையும் காசு இருந்தால் கர்ணன் ஆகி விடுவான் இந்த வரியை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுங்க நண்பர்களே
arumaiyana paadal.
காசேதான் கடவுளடா
கருத்தான பாடல் 👍
" விதைக்கு இல்லாமல்
விளைந்ததை எல்லாம்
விற்பது உதவாது "
உள்ளதை உள்ளபடி
சொன்ன எங்கள் ஊர்
கவிஞரை பாராட்டியே
ஆக வேண்டும் ...
The message of this song is worthwhile as it brings a lot of feelings in me.
I love this song🎀
endha kalathukkum poruthamana karuthulla padal
My favourite song of value conflict. Both values are correct but the ultimate truth is dharmam thalai kakkum particularly the next generation
Evergreen
அருமையான பாடல்
Nallavargal valga.tarmmam valga 💛💪💪💪💪💪💪💪💪
Old is platinum
tharmam entrum ulakil nilaikkum thannalamintri kudukkum ullankalil karunnai enum karnan irukkum varai antha Kannan kathurulvar.
Kasethan❤kadaulappa❤marakkade❤nawab🎉
Wat a meaningful song 🙏🙏
Very good song
Super song
பெருமாள்
Super
Realistic,song,, relevant to even,today,there,is,logic,in
Both,sides
அருமையான அனுபவம் ...
Super mening song .
Good massage
Very good
Nice song.
தல
Great
நாவின காலத்தில் ழுதல் படி பணம்
S..unmai
Any one come from 2021🔥
Got missed this until age of 30. Listening a beautiful song in 2018.
I LIKE SAD SONGS
🙏🙏🙏🙏👍👍👍👍👍
🙏🙏👌👌
👍👍👍👍👍👍👍
Song lyrics meaning fully both sides means mistake fault diagnosis give couldn't structure strictly not hidden
Nise
ONCE UPON A TIME I HEARD THIS SONG FROM RAINBOW FM COIMBATORE AT NIGHT TIME. BUT I DON'T KNOW WHAT IS THE FILM NAME OF THIS SONG. I ASK AT MY DAD N HE ANSWERED ME MAGIZHAMPOO. I AM VERY HAPPY AFTER SEEING THIS SONG FROM UA-cam N I HAVE IMMEDIATELY DOWNLOADED TI. THANKS FOR TFM LOVER 1983. THANKZ A LOT
Deva
Nice
Rajivgandhi ponnambalam
✔👌👏
👍🤝🙏🙏🙏🙏👌👍🙏
🤝👍👌🙏
Ithu song.. Ipaum song iruke karumam
Ithu endha pada paadal ayya?
Yana movie sir
B
Ok ok I'm
என்ன படம்
மகிழம்பூ
Movie name pls
இது என்ன படம்
மகிழம்பூ
MAGILAMPOO
PADATHIN PEYAR
மகிழம்பூ
super song
Super
Super