சம்பந்தன் ஐயா போல் மருத்துவ உலகத்திலும் விஷமிகள் இருப்பது மிக வேதனை அளிக்கிறது இதே தமிழர்களுக்கு அவர்களின் இனத்துக்கே தீங்கு செய்பவர்கள் இருக்கும் போது 13-ம் சாத்தியமில்லை தனி நாடும் சாத்தியமில்லை
தமிழ் அடியான் நீங்கள் நல்ல வடிவாக கதைமூலம் எல்லா விடயங்களையும் தெளிவாக சொல்லுகிறீர்கள் நன்றி. Dr.Archchuna சாவகச்சேரி மருத்துவமனைக்கு கட்டாயம் வரவேணும்.
அருமையான பதிவு, நன்றி. நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.
நீங்கள் பொது மக்களுக்கும் ஆலோசனை சொல்வது மிகவும் அருமை வழமையாக நாமெல்லாம் உங்கட FOOTBALL போல தான் பார்த்துக்கொண்டு நிட்கிறோம் இது மாதிரி ஒரு சில விஷயங்கள்தானே தீவிரம் பெறுகின்றன வெளிநாடுகளில் பொது இடங்களில் சத்தமாக பேசுவது அவமானம் ஒருவிதமாக பார்ப்பது வழக்கம் உங்கள் கோபம் நியாயமானது SIR ஆவது மோ ராவது அது வெள்ளைக்காரன் தூக்கி எறிந்த அரசபழ சானது மாபியாக்களுக்கு எதிரான போராடடம் சிரமமானதுதான் இதில் பொது மக்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் நல்லபதிவு
உண்மையில் எம்மவர் media, அத்துடன் எமது கலைஞர்கள் தமது குறும்படம் மூலம் சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயற்ப்பட்டை பார்த்தால் எமது தேசிய தலைவர் இட்ட அத்திவாரம் என்றும் உடைக்க முடியாது . தொடரவும் எமது அன்பு உள்ளங்களே✌️.
ஆங்கில மருத்துவ கல்விமுறையில் சமூகம் சார்ந்த அறம் போதிக்க படுவதில்லை. அதனால் தான் சேவை பின்னுக்கு தள்ளப்பட்டு தன்னலம் சார்ந்த வணிகம் மனோநிலை மேலோங்கி நிற்கிறது. தமிழ் மருத்துவம், சித்தர் மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் அவசியமானவற்றை மட்டும் உள்வாங்கி சுதேசிய முறையில் பயணிக்க வேண்டும்
Dr Arjuna பொது makkalodu எப்பவும் தொடர்பில் இருங்கள். நீங்கள் செய்த புரட்சி வேறு level doctor. ஐயா இதை எப்படி சொல்வது? எப்படி விளக்குவது? நீங்கள் போட்ட அடி இருக்கே...sir இது மக்களின் அடி மனத்தின் வலி ஐயா...Arjuna.. .நீங்கள் ஏழைகளின் தெய்வமாய் பார்க்கப்படுகிறார் .உங்கள் சேவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். Brother நீங்கள் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறியது வரவேற்கிறேன். உண்மை, நேர்மை, நியாயம் சாகாவரம் பெற வேண்டும் என்பதற்காக நீங்களும் பெரும் முயற்சி எடுத்து பேசுகிறீர்கள் உணர முடிகிறது. உங்களைப் போல மனிதர்கள் மக்களுக்கு வேண்டும். வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன். Thanks Brother.
நல்லது அத்தோடு உள்ளூர் சமூக அமைப்புகளை கண்காணிப்பு பொறிமுறை சார்ந்து வலுவடைய செய்வதும் மருத்துவத்துறை மாத்திரமல்ல எல்லா அரசுத் துறைகளிலும் மக்களுடைய நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பது நடைபெற்று வருகிறது
தமிழ் அடியான் நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...அப்படி இருக்கு பேச்சு.அதிலும் அசிங்கமாக பார்ப்பது செய்து காட்டியது சூப்பர். புதிதாக வந்த ரஜீவுக்கு பக்கத்தில் நிற்பவர் யார்..அவர் drஅர்ச்சுனா வெளியேறுவதற்கு முன் அர்ச்சுனாவின் முகத்தை கூட பார்த்து கதைக்க மனமில்லாமல் நின்றவர்.
இதனால்தான் தனியார் மருத்துவ கல்லூரிகள் தேவை. தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் வேலை செய்ய வேண்டும். அரச மருத்துவ கல்லூரிகளில் படித்தவர்கள் அரச மருத்துவ மனைகளில் வேலை செய்ய வேண்டும். இந்த system அமுல் நடத்தப்பாட்டால் எல்லா doctor ம் சரியான முறையில் வேலை செய்வார்கள். இப்படி செய்தால் அரச மருத்துவருக்கு தனியார் துறைக்கும் போக முடியாது.
எப்படியாவது, மக்களைவிழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டார்,மக்கள் அவதானித்தபடி இருக்கவேண்டும்.
மக்களாகிய நாம் தனியார் வைத்தியசாலை செல்வதை தவிர்க்கவேண்டும்
உம்மை நீங்கள் செல்லுவது
விலைபோன மருத்துவம் ...🌹❤
விலைபோன தமிழர் வாழ்வு ....
திரும்ப வா அர்ச்சுனா. திரும்ப ஒரு போராட்டம் மீண்டும் தேவை.
Dr அர்ச்சுனா அவர்கள் இலங்கையில் உள்ள ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் ஒரு கிழமைக்கு அவரை நியமிக்கப்பட வேண்டும்...
Good idea.
Super idia
Good good
🎉
super 👌👍
🤣🤣🤣🤣🤣🤣 புதுசா அடிமை ஒண்டு சிக்கிருக்கான் சவகாச்சேரிக்கு.. ஆண்டவா
வடக்கு,கிழக்கில் பல அர்ச்சுனாக்கள் உருவாகவேண்டும்.
வணக்கம் தமிழ் அடியான் நீங்கள் செய்திவசிக்கும் அழகேதனி மிகவும் சுவராஸ்யமாக உள்ளது
மிகவும் சிறப்பான விளக்கம் சகோதரர்,திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 🙈🤗
Hi Tamil Adiyan
உங்களது அருமையான…சரியான.. ஆழமான… விளக்கமானது, மக்கள் மத்தியில் நல்லாதரவை பெறுகிறது, ஊடகப்பணி மென்மேலும் வழரட்டும்.
தமிழ் அடியானே சேர்....மோர்
உரையாடலில் அந்த காமடி சிறப்பு தான்..அங்கே நீங்கள் போதையில் இல்லைதானே என கேட்டது உச்சக்கட்டகாமடி
கோவேறு கழுதை சிறந்த பெயர்
எது எப்படியோ விதை அர்ச்சுனா போட்டது.
சம்பந்தன் ஐயா போல் மருத்துவ உலகத்திலும் விஷமிகள் இருப்பது மிக வேதனை அளிக்கிறது இதே தமிழர்களுக்கு அவர்களின் இனத்துக்கே தீங்கு செய்பவர்கள் இருக்கும் போது 13-ம் சாத்தியமில்லை தனி நாடும் சாத்தியமில்லை
அது தான் 💯% உண்மை
என்ன தோழரே சம்மந்தனை ஜயா என்று சொல்லுகிறீர்கள் 😅.
அவன் ஒரு சிங்கள அருவருடி...
தமிழ் அடியான் நீங்கள் நல்ல வடிவாக கதைமூலம் எல்லா விடயங்களையும் தெளிவாக சொல்லுகிறீர்கள் நன்றி.
Dr.Archchuna சாவகச்சேரி மருத்துவமனைக்கு கட்டாயம் வரவேணும்.
நீங்கள் கூறிய கருத்துக்கள் யாவும் உண்மை Sir என கூறும்படி கூறிய காணொளியை நானும் பார்த்தேன். நீங்கள் கூறியதை தான் நானும் நினைத்தேன்.
அண்ணா இதுவும் அவர்களுக்கு புரியுமோ தெரியாது மக்களே இனியும் அவதானம்
“சேராவது மோராவது”
It’s nice comment
I like it👍👏👏
SIR , R . ARCHCHUNAA ... 👍💯🙏🏻✌❤ ..
மக்களின் அன்பை பெற்றவர் வீழ்வதில்லை, மக்களின் எதிர்ப்பை பெற்றவன் வாழ்வதில்லை.
டொக்டர் வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் சூப்பர் வாழ்த்துக்கள்
தனியார் மருத்துவமனைக்குச்செல்வதைத்தவிர்ப்போம்.
சரியா பதிவு 100%
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
உண்மைதான்.
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை 🙏🙏ஒரு உண்மை தெரிந்துவிட்ட்து 👍
புதுசா அடிமை ஒண்டு சிக்கிருக்கான் சவகாச்சேரிக்கு.. ஆண்டவா
அப்படி சொல்ல முடியாது இவர் எப்படி என்று தெரியவில்லை நல்ல மனமுள்ள மனிதனாக இருக்கலா ம் பார்ப்போம்
உண்மையான நேர்மையான நல்லதோர் மனிதர் அர்ச்சுனா. அரசியல் தலையீடு இருக்கின்றன இதுவே உண்மை.
அருமையான பதிவு, நன்றி. நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.
நீங்கள் பொது மக்களுக்கும் ஆலோசனை சொல்வது மிகவும் அருமை வழமையாக நாமெல்லாம் உங்கட FOOTBALL போல தான் பார்த்துக்கொண்டு நிட்கிறோம் இது மாதிரி ஒரு சில விஷயங்கள்தானே தீவிரம் பெறுகின்றன வெளிநாடுகளில் பொது இடங்களில் சத்தமாக பேசுவது அவமானம் ஒருவிதமாக பார்ப்பது வழக்கம் உங்கள் கோபம் நியாயமானது SIR ஆவது மோ ராவது அது வெள்ளைக்காரன் தூக்கி எறிந்த அரசபழ சானது மாபியாக்களுக்கு எதிரான போராடடம் சிரமமானதுதான் இதில் பொது மக்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் நல்லபதிவு
அண்ணா இதை இவர்கள் கேட்கணுமே தனது மதிப்பை தானே மண் அள்ளி போடுவது இதுதான்
சுப்ப தமிழ்அடியான் எங்கள் மக்களுக்கு எப்படிவிளங்கும்படி சொல்லமுடியுமோ அப்படியே 👍👍👍👍
Wow excellent speach
தனி மனிதனாக செயல் படுவது மிக கடினம்.ஆகையால் ஏதாவது ஒரு சங்கம் இதில் தலையிட வேண்டும்.
Good massage ❤100%
மிகவும் நன்றி அடியான். வெளிப்படையாக கூறியமைக்கு
ஐயா ! திருடனாய் பார்த்து திரும்பாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஐயா நம்ம இனம் சீரழிந்து நீண்ட காலமுங்க😢😢😢😢 Toooooo lateeeee………😮😮😮
உண்மையில் எம்மவர் media, அத்துடன் எமது கலைஞர்கள் தமது குறும்படம் மூலம் சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயற்ப்பட்டை பார்த்தால் எமது தேசிய தலைவர் இட்ட அத்திவாரம் என்றும் உடைக்க முடியாது . தொடரவும் எமது அன்பு உள்ளங்களே✌️.
மக்கள் மனதை வெல்வது சரியான கடினம். அது எல்லோருக்கும் அமையாது.
குறுகிய காலத்திலமுதல்தரதகவல்கள் விழக்கமான செய்திவாசிப்பு
ஏற்க்கனவே அனுபமம்மாதிரி
வாழ்க வழமுடன்❤🎉
Super கருத்து நன்றாகச் சொன்னீர்கள் உவங்களை Sir என்று சொன்னால் எங்களுக்கு மதிப்பு இருக்காது
ஆங்கில மருத்துவ கல்விமுறையில் சமூகம் சார்ந்த அறம் போதிக்க படுவதில்லை. அதனால் தான் சேவை பின்னுக்கு தள்ளப்பட்டு தன்னலம் சார்ந்த வணிகம் மனோநிலை மேலோங்கி நிற்கிறது.
தமிழ் மருத்துவம், சித்தர் மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் அவசியமானவற்றை மட்டும் உள்வாங்கி சுதேசிய முறையில் பயணிக்க வேண்டும்
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏
மிகவும் சிறப்பான விளக்கம்
God bless you Germany 🙏
நல்லகருத்துக்கள்
Dr Archuna a great person.should be back to Chavakachcheri hospital🙏🙏🙏❤️
ஜேர்மனியில் தனியார் மருத்துவ நிலையம் ஆரம்பிப்பதாயின் அரச மருத்துவமனையில் பத்து வருடங்கள் சேவை செய்திருக்க வேண்டும்.
அருமையான விமர்சனம் ❤❤❤
Thank you for the news update brother.
I do visit your social media for more valuable information.
Thank you and more respect for you.👍
Dr Arjuna பொது makkalodu எப்பவும் தொடர்பில் இருங்கள். நீங்கள் செய்த புரட்சி வேறு level doctor. ஐயா இதை எப்படி சொல்வது? எப்படி விளக்குவது? நீங்கள் போட்ட அடி இருக்கே...sir இது மக்களின் அடி மனத்தின் வலி ஐயா...Arjuna..
.நீங்கள் ஏழைகளின் தெய்வமாய் பார்க்கப்படுகிறார் .உங்கள் சேவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். Brother நீங்கள் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறியது வரவேற்கிறேன். உண்மை, நேர்மை, நியாயம் சாகாவரம் பெற வேண்டும் என்பதற்காக நீங்களும் பெரும் முயற்சி எடுத்து பேசுகிறீர்கள் உணர முடிகிறது. உங்களைப் போல மனிதர்கள் மக்களுக்கு வேண்டும். வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன். Thanks Brother.
வணக்கம் டாக்டர் உங்களை 4மாடிக்கு வரச்சொல்லி விசாரனை என்ற போர்வையில் நிச்சியமாக கூப்பிட்டு வெருட்டுவார்கள்
நல்லது அத்தோடு உள்ளூர் சமூக அமைப்புகளை கண்காணிப்பு பொறிமுறை சார்ந்து வலுவடைய செய்வதும் மருத்துவத்துறை மாத்திரமல்ல எல்லா அரசுத் துறைகளிலும் மக்களுடைய நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பது நடைபெற்று வருகிறது
பாடசாலைகளும் கலக்கி தெளியவிட வேண்டும் சகோதரா
என்னதான் செய்தாலும் மக்களுடைய ஆர்ப்பாட்டத்தையும் கொந்தளிப்பையும் கடைசி வரைக்கும் புரிந்து கொள்ளாமலே விட்டு விட்டார்கள் மிகவும் ஏமாற்றம்
Sir என்றால் அதன் தமிழாக்கம் 😢இதுதான்,
வாழ்நாள் முழுக்க அடிமையாக இருப்பேன்.
நல்ல செய்திகள்
தம்பி நீங்கள் இப்படி சொல்லுறீங்க நேற்று கேதீஸ்வரனை மக்கள் எப்படி கழுவி ஊத்தினர்கள் ஆனால் இன்று அவர்எதுவும் நடக்காதது போல் ஊடகத்தில்கதைக்கிறார்.
நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉.
God bless DR Archuna
அங்கே படிக்காத ஆட்களை மதிக்கமாட்டார்கள். அவங்களுக்குத் தலைக்கனம்.
Thanks
Nice. Sir. R. Archchunaa❤❤❤❤❤
❤❤❤❤
நீங்கள் கூறும் சேர் வியாதி இலங்கையில் உண்டு இப்படியான நாய்களை சாகும் வரை திருத்தவே முடியாது.
Real good comment,God bless you.
Tamil Adiyan 👏👏👏👏
ஓ ! கிட்டத்தட்ட விலைமாது மாதிரி சில Doctor
நான் நேற்று நினைத்தேன் அதை நீங்க இன்று சொல்லி முடித்து விட்டிங்கள் தமிழடியான் 👍👏
1000% You are right 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு 🎉🎉
Dr arjuna ❤❤
அர்சுனாவைப் போல் நீங்களும் ஒரு நியாயத்துக்காக கேள்விகளை ஊடகத்தின் மூலம்
கேட்க்கின்றிங்கள்👍
நல்ல தெளிவாக சொன்னீர்கள்
இருக்கிறவர் இருந்து இருதால் இப்படி நடக்குமா அண்ணா ஒரு பகுதி இருக்கு என்று சொல்கிறார்கள் இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அவர் இருந்தால்? …….
தமிழடியான் செய்திகளுக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤
ஒரு சிலர் teachers ம் அவ்வாரன இரண்டு பகுதிகளிலும் வேலை செய்கிறார்கள்
.சிந்திப்போம்.
தமிழ் அடியான் நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...அப்படி இருக்கு பேச்சு.அதிலும் அசிங்கமாக பார்ப்பது செய்து காட்டியது சூப்பர். புதிதாக வந்த ரஜீவுக்கு பக்கத்தில் நிற்பவர் யார்..அவர் drஅர்ச்சுனா வெளியேறுவதற்கு முன் அர்ச்சுனாவின் முகத்தை கூட பார்த்து கதைக்க மனமில்லாமல் நின்றவர்.
OK thampy good
👍
Thank you my brother God bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
💯 true (Nalakaruthukkal anna )❤️❤️
இதனால்தான் தனியார் மருத்துவ கல்லூரிகள் தேவை.
தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் வேலை செய்ய வேண்டும்.
அரச மருத்துவ கல்லூரிகளில் படித்தவர்கள் அரச மருத்துவ மனைகளில் வேலை செய்ய வேண்டும்.
இந்த system அமுல் நடத்தப்பாட்டால் எல்லா doctor ம் சரியான முறையில் வேலை செய்வார்கள்.
இப்படி செய்தால் அரச மருத்துவருக்கு தனியார் துறைக்கும் போக முடியாது.
Close all the private hospitals .
நல்ல யோசனைகள் 👏👏👏 இந்தப் பொதுசனப் புறக்கணிப்பு ஆசிரியர்களுக்கும் பொருந்துமல்லவா?
நல்ல விளக்கம் நன்றி
த மி ழ ரி ன் அ டு த் த அ வ தா ர ம் Dr. அ ர் ச் சு ண
உண்மை விளக்கம் அண்ணா ❤🙏🙏🙏
❤ 💐💐💐
உண்மை தான் அண்ணா இப்படி செய்தால் சரி ❤❤
இதில வேற வைத்தியருக்கு கேக்குற சீதனமாக கொடுக்க கிற காசு
Dr. Rajeev go home. We want Dr .Archuna. ok
இது உண்மை நன்றி
மிக்க.
நன்றி
நல்ல ஒரு பதிவு
Wow super 👏👏👏
Doctor Arjuna❤
Well said.
Super questions
Vera.laval
ஓம் அண்ணா நீங்க சொல்வதெல்லலாம் உண்மை
Good speech